கவியரசின் கவிதை, மற்றும் அவர் பாடல்களை உங்களை விட இவ்வளவு சிறப்பு செய்ய யாராலும் இயலாது என் அன்பு சகோதரியே --------என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
மிக்க நன்றி அம்மா. உங்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
Respected Madam, I just astonished and very.much impressed by your non stop speech without having a hint in piece of paper.You are GREAT POKKISHAM AMMA
மூச்சு விட மறந்து ரசித்தேன். வாழ்வியல் தத்துவங்கள் கண்ணதாசன் நமக்காக விட்டுச்சென்றவை. அம்மையார் அருமையாக எடுத்துரைத்தார். அன்பு நடமாடும் கலைக்கூடமே பாட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைந்திருந்தது நான் இதுவரை கவனிக்காதது அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான விளக்கம் கவியரசர் பாடல்கள் பற்றி தாங்கள் சொல்வது மிக மிக இனிமை.... இன்னும் கவியரசர் பற்றி சொல்லுங்கள் அம்மா.கேட்க காத்துக்கொண்டுஇருக்கிறோம்அம்மா. நன்றி 🙏💐💐💐💐💐.. அற்புதம் ..அம்மா தேனருவி அம்மா உங்கள் மொழி. 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺💎💎💎💎💎💎💎
ஹாய் சரோம்மா.. நீங்கள் தான் என்று நினைத்தேன்..😂👍 அருமையான கருத்து. வாசுகி அம்மாவின் பாட்டு மன்றம் எத்தனையோ வருடங்களுக்கு முன்பிருந்தே கேட்கிறோமே..!! அத்தனையும் அற்புதமல்லவா?👍😇
உங்கள் பேச்சு அனைத்து பேச்சாளர்களுக்கும்ஒரு வரப்பிரசாதம். தலை வணங்குகிறேன் தாயே. தமிழ் மொழி மீது பற்று கொண்ட நீங்கள் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் அம்மா
அருமையான பேச்சு... இவ்வழவு எழிமையாக எங்கழ் கவிஞர் கண்ணதாசன் அவர்கழை பற்றி அவர்கழின் கவிதைகழை வழமாக வழங்கிய தங்கழுக்கு நன்றிகழ் பல...( தமிழில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)
VERY INTRESTING. DARMATHAI , NILAI NATTA, EVLO PADU PADUGIRARGAL? KONJAM . SO YAR SEYDALUM THAPPU TAPPU DAN. PESINAVAR NAME PARKALAI. BUT , BOLD AGA, AZAGAGA EDUTHU SONNAR. MUST ALL HEARD THIS TYPE OF PURANA STORIES.
@@jothimano1336 நான் நினைத்தவாறு யாராவது கமென்ட் செய்து இருக்கிறார்களா என்று தேட வந்தேன். ள ளி ளு வை ழ ழி ழு என்றே உச்சரிக்கிறார்.அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு அருகதை இல்லாதவன் நான் என் மனதில் பட்டதை தெரிவிக்கிறேன் மன்னிக்கவும்.
கண்ணதாசன் பாடல்களை பற்றி எத்தனையோ இலக்கிய வாதிகள் அறிவுப்பூர்வமாக ஆய்ந்து அலசி இருக்கிறார்கள். ஆனால் இசையரசி சொல்லின் செல்வி வாசுகி மனோகரன் போல யாரும் அனுபவ பூர்வமாக பேசியதில்லை. முல்லை ராதா
அழகு அருமை அற்புதம் சொல்ல வாரத்தைகள் இல்லை அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்துகிறோம் கோடான கோடி நன்றி அம்மா
நீங்கள் ஆரோக்யமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா
*... கவியரசரின் உண்மையான வாரிசு. "நம்ம வாசுகி அம்மாதான்" உங்களை வணங்குகிறோம் ...*
533y 7ggggg I think 🤔 😅 😕 😌 😏 ffffffffffffff51
அருமை | அருமை! அற்புதமான பாடல் கலந்த கருத்துக்கள்...
எத்தனை முறை உங்களை என் கரம்கூப்பி வணங்கினாலும் அது குறைவென்றே கருதுகின்றேன்.என் சிரம் தாழ்த்தி தங்களை வணங்குகிறேன்.
Erivan தந்த கவி
அருமையான விளக்கங்களுடன் கவியரசரின் பாடல்களை ஆராய்ச்சி செய்வது போல் விரிவாக கூறியது அருமை. 👍🏻🙏🏻💐
இறைவன் முருகன் மாலோன் மருகன் தங்களுக்கு நோய்யற்ற நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறேன் ....
அருமையான பேச்சு அம்மா.கவியரசரை பற்றி நாவரசி அற்புத உரை
கவியரசின் கவிதை, மற்றும் அவர் பாடல்களை உங்களை விட இவ்வளவு சிறப்பு செய்ய யாராலும் இயலாது என் அன்பு சகோதரியே --------என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
செம்மொழியைச் செம்மை,
இனிமை இலங்க உரையாடும்
மாதரசியே,தமிழ்ப் பணி வளர்க;வளமுடன் வாழ்க.
அம்மா நான் சிறிய சொற்பொழிவாளர் அம்மா என்றும் உங்கள் அடிமை .
கந்த சஷ்டி திருச்செந்தூர் 6 நாள் உங்கள் சொற்பொழிவு எனக்கு தேன் சுவை போல இருந்தது அம்மா..
Great Great Great Sister......AUM Sivaya Nama. . Vaazga Nalamudan
மிக்க நன்றி அம்மா. உங்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
Vanakkam Sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊
Respected Madam, I just astonished and very.much impressed by your non stop speech without having a hint in piece of paper.You are GREAT POKKISHAM AMMA
அருமை.தமிழ் வாழ்க
மூச்சு விட மறந்து ரசித்தேன். வாழ்வியல் தத்துவங்கள் கண்ணதாசன் நமக்காக விட்டுச்சென்றவை. அம்மையார் அருமையாக எடுத்துரைத்தார். அன்பு நடமாடும் கலைக்கூடமே பாட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைந்திருந்தது நான் இதுவரை கவனிக்காதது அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்்துக்கள்
நன்றி
அம்மாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அருமையான தமிழ்
சகோதரி
உங்கள் ஆற்றலுக்கு நாங்கள் என்றும் தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறோம்
அருமை உங்கள் பேச்சு
அற்புதமான விளக்கம்
கவியரசர் பாடல்கள் பற்றி தாங்கள் சொல்வது மிக மிக இனிமை.... இன்னும் கவியரசர் பற்றி சொல்லுங்கள் அம்மா.கேட்க காத்துக்கொண்டுஇருக்கிறோம்அம்மா.
நன்றி 🙏💐💐💐💐💐..
அற்புதம் ..அம்மா தேனருவி
அம்மா உங்கள் மொழி. 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺💎💎💎💎💎💎💎
ஹாய் சரோம்மா..
நீங்கள் தான் என்று நினைத்தேன்..😂👍
அருமையான கருத்து.
வாசுகி அம்மாவின் பாட்டு மன்றம்
எத்தனையோ வருடங்களுக்கு முன்பிருந்தே கேட்கிறோமே..!!
அத்தனையும் அற்புதமல்லவா?👍😇
கனீர் குறளும்
கனியமான பேச்சும் கண்ணதாசனின்
அர்த்தமுள்ள கருத்துகளை
அற்புதமாக அள்ளி தெளித்த
சொல் அரசி அவர்களை வணங்குகின்றேன்
He IS our Pokkisham for ourmTamil Kaviarasar is Great
சரியான இலக்கிய மது விருந்து. வாழ்த்துக்கள் சகோதரி.
Amma valthukkal
Great Thangai Vauki
Great amma,God has blessed you so much!
Thiyagam song always great for Kaviarasar
Arumaiyana kural kannafhasanai nirandana makkivittar
உங்கள் பேச்சு அனைத்து பேச்சாளர்களுக்கும்ஒரு வரப்பிரசாதம்.
தலை வணங்குகிறேன் தாயே.
தமிழ் மொழி மீது பற்று கொண்ட நீங்கள் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் அம்மா
,,,
அருமையான பதிவு👍
அம்மா உங்க குரல் ரெம்ப அழகா இருக்கு
எங்கள் கவிச்சிங்கம் கண்ணதாசன்
Arputhama paduringa. super Amma
அம்மா அழகா பாடடுறிங்க அழகா பேசுறிங்க உங்க பேச்சை கேட்கும் போது என்னை நான் மறந்து தான் போய்விட்டேன் 🙏🙏🙏🙏🙏
Engal Kaviarasar always great great man my namaskaram to him.
Arumai Arumai Arumai
great words by Kannadsan great efforts by MSV and TKR ,TMS,director Dadamirasi and above all engal Kaviarasar and Shivaji Sir
thangai Vasuki is excellent keep it up
அருமையான பேச்சு... இவ்வழவு எழிமையாக எங்கழ் கவிஞர் கண்ணதாசன் அவர்கழை பற்றி அவர்கழின் கவிதைகழை வழமாக வழங்கிய தங்கழுக்கு நன்றிகழ் பல...( தமிழில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)
Super happy 🙏🙏🙏🙏🙏
அருமை 💐💐💐
தமிழை தூக்கி நிறுத்தினீர்கள் அம்மா.நீடூழி வாழ்க நீங்களும்
வாய்சு சுகி அவர்களின்
வசிகர குரல் அருமை
Thank you. no words excellent speech. Like a fall.....looking forward to hear more from you
Kavinghar Kannadhaasanukku Eny kavinghar Kannadhaasan Mattume! Puratchithalyvar MGR Avargalum Nandri Marakkaamal,Avary, Arasukkhavingeraakki Azhagu Paarththaar!Avaradhu Pugazh Padugindra Saghodharikku Nalvaazhththukkal!!!
திருச்சிற்றம்பலம் இறைவன் இவர்களுடன் நூறாண்டு வாழ்ந்து தமிழை தமிழ் மொழியை இறைவனருவை பரப்பு அருள் வேணும் பொழியட்டும் திருச்சி சம்பளம்
Vasuki is a legend.No one can replace KANNADASAN
Kalanijar always azhagu in his speech
Beautiful - Handsome - Brilliant - God bless you " Amma "
அருமை👌
Kannadasan is a unique lyricist and uncomparable. He is a gift to tamilians.
Wondering speech
Annan oru Koil song is great
,வாழ்க வளமுடன் அம்மா
வாய்ப்பும் இல்லாமல் , வசதியும் இல்லாமல் , ஒருவன் செய்யும் பெரும் செயலே சாதனை என்று சொல்லப்படும் , talent ,,
Super ma
❤❤❤❤❤❤❤
Way of talking is excellent and I'm very interested to hear her voice.
2:25
Super amma 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி.. மேடம்
Gi]giritradinig
Arumaim 🙏
அருமையான பேச்சு...மாழிகை அல்ல மாளிகை. ழ கர உச்சரிப்பில் சற்று கவனம் அம்மா.
VERY INTRESTING.
DARMATHAI , NILAI
NATTA, EVLO PADU
PADUGIRARGAL?
KONJAM . SO YAR
SEYDALUM THAPPU
TAPPU DAN.
PESINAVAR NAME
PARKALAI. BUT , BOLD
AGA, AZAGAGA EDUTHU
SONNAR. MUST ALL HEARD THIS TYPE OF
PURANA STORIES.
👌👌👌
செம்மொழியை செம்மையாக,
Superb!!!
அக்கா . வணக்கம்..சொல்லாட்சி.. முருகன் அருள் அள்ளித் தந்துள்ளார்.இனிமையான பேச்சினை கேட்க 2காதுகள் போதாது
Suuuuper.valthukkal
தாங்கள் "ளா" வை சரியாக உச்சரிக்க வில்லை ழா என்று சொல்றீங்க மா அதை மாற்றிகீங்கமா....
@@jothimano1336 மாக்கிறீங்கமா?
@@jothimano1336 நான் நினைத்தவாறு யாராவது கமென்ட் செய்து இருக்கிறார்களா என்று தேட வந்தேன். ள ளி ளு வை ழ ழி ழு என்றே உச்சரிக்கிறார்.அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு அருகதை இல்லாதவன் நான் என் மனதில் பட்டதை தெரிவிக்கிறேன் மன்னிக்கவும்.
in any meeting he always sing two song onru parthen sirithen and irandu manam vendum iravanaidam kettan
அம்மா நீங்கள் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்தி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
👌🏼👌🏼🙏🙏🍂🍂
Super
சகோதரி சொல்லரசியே! கண்ணதாசன் பாடல்களிலிருந்து சமயோசிதமாக கருத்துக்களை கூறும் விதம் இறைவன் கொடுத்த வரம்.வாழ்க வளமுடன்!
தமிழ் அன்னை வளர்த்த வாசுகி அம்மா மிகவும் அருமை !!!
@@krishnamurthyv958 '
கு
@@krishnamurthyv958 இ
இறைமை நில்லாது யாக்கைநிலையாது என்று கூறி யவர் நம் கண் ணதான் அவரைப் பற்றி நல்ல பல தகவல் தந்த சகோதரி நன்றி
Sorry Thangai Vasuki
Actor Cho used say tamil varthaigal beg to Kaviarasar take me in your kavithai.
😊0p
இவர் ள உச்சரிக்க வேண்டிய இடத்தில் ழ உச்சரிக்கிறார்.
கண்ணதாசன் பாடல்களை பற்றி எத்தனையோ இலக்கிய
வாதிகள் அறிவுப்பூர்வமாக
ஆய்ந்து அலசி இருக்கிறார்கள்.
ஆனால் இசையரசி சொல்லின் செல்வி வாசுகி
மனோகரன் போல யாரும்
அனுபவ பூர்வமாக பேசியதில்லை. முல்லை ராதா
🤗🙏🪔🌸👏
By Etti .94:#
தலைப்பு ஆன்மீக சொற்பொழிவு கொடுத்து இருக்கீறீர்கள்
புத்தக திருவிழா சொற்பொழிவு
கண்ணதாசன் எனும் கவி தெய்வம் பற்றி இருப்பதால் சமாதானமாகிறது
பேசும் போது ள உக்கு பதிலாஹ ல தான் வருது please correct pronunciation
ள உக்கு பதிலஆக. ழ தான் வருது please correct pronunciation
ஏன் ள இடத்தில் ழ
ஏம்மா உங்களுக்கு,ள,வராதா,கலம், என்றால், கழம் என்று சொல்கிறார்கள்
Nee Ellam pen Allah Oru pesum Deivm
நீ கல்லூரி ல படிக்கும் போது எத்தனை பசங்கள போட்டிருப்ப
சனியனே உனக்கு எவன் சொல்லரசி. என்று பட்டம் கொடுத்தான்?
ஞ
Q Essa6
Samma super Amma ❤❤❤🙏👌👌👌