கவியரசர் கண்ணதாசன் கவிதையில் கோயமுத்தூர் ||சிலம்பு பிறந்தது கோவையிலா?|| கோயமுத்தூர் பெயர்க்காரணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
  • In 1964 Kaviyarasar Kannadasan written a poem about coimbatore. Explained!!
    #kaviyarasarkannadasan
    #coimbatore
    #kannadasankavithakal

ความคิดเห็น • 25

  • @jothimaniperiyasamy7455
    @jothimaniperiyasamy7455 19 วันที่ผ่านมา +1

    பயணியோடு பயணம் தினமும் செய்து கொண்டிருக்கிறேன்
    அருமை தம்பி கல்யாணசுந்தரம் இருக்கும் இடமும் தமிழ் உணர்வாளர்கள் இருக்கும் இடம்தான்
    வாழ்க வளமுடன்

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 19 วันที่ผ่านมา +3

    அருமையான சொற்சுடர் உங்கள் குரலில் கேட்க தேனமுதம் பிரமாதம் 👍👏👏👏👏👏👏👏

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 19 วันที่ผ่านมา +1

    கவிஞர்களில் முதல்வன் kannathasan

  • @tajhakkul1424
    @tajhakkul1424 19 วันที่ผ่านมา +2

    கொங்கு மண்டலத்தில் பலவருடங்கள் இருந்து உழைத்தவன் நான்.
    கண்ணதாசனின் கவிதை
    உண்மையான ஒன்று.
    அம்மக்களின் அரவணைப்பும் ஆதரவும் மிகவும் உயர்வானது.
    அவ்வழியில் கல்யாணசுந்தரமும்
    உயர்ந்தவரே.
    இவர் இருக்கவேணடிய இடம்
    அரசியலில் நாம் தமிழர் இயக்கம்.
    திரு.சீமான் அவர்கள் தனது கல்நெஞ்சை கசியவைத்து
    திரு.கல்யாணசுந்தரத்தை தம்மோடு இணைத்துக்கொள்ளும் நாள்
    வெகு தொலைவில் இல்லை.

  • @suganthis6393
    @suganthis6393 9 วันที่ผ่านมา

    அருமையான சொற்களால் அலங்கரித்து பெருமிதம் கோவை மக்களில் ஒருவராக அருமை அருமை

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g 19 วันที่ผ่านมา +2

    நல்லாகருத்துவாழ்துக்கள்

  • @ssumayhi9532
    @ssumayhi9532 19 วันที่ผ่านมา +2

    சூப்பர் சூப்பருங்கண்ணா நானும் கோயம்புத்தூர்ல பிறந்தவன்தான்

  • @Indrarani-ds3yz
    @Indrarani-ds3yz 19 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் மிக்க நன்றி

  • @sundararajank1293
    @sundararajank1293 5 วันที่ผ่านมา

    அருமை

  • @KavithaSubramanian-wh7tr
    @KavithaSubramanian-wh7tr 19 วันที่ผ่านมา

    Arumai Arumai tamil mazhaiyil nanaithom Arumai

  • @SeemanMurasu
    @SeemanMurasu 18 วันที่ผ่านมา

    தம்பிக்கு புரட்சி வாழ்த்துகள்

  • @greenfocus7552
    @greenfocus7552 19 วันที่ผ่านมา +2

    கோவையில் முக்கியமான இடத்தில் அல்லது நட்சத்திர விடுதிகளின் மியூசியம் வரவேற்பறையில் இந்த கவிதையை பறித்து வையுங்கள்.

  • @SenthilKumar.96
    @SenthilKumar.96 19 วันที่ผ่านมา +4

    குரலை கேட்டவுடன் ஈழம் மலரும் வேளை வரும் தான் நியாபகம் வருகிறது😢

  • @Techcomedi
    @Techcomedi 19 วันที่ผ่านมา

    👌👌👌✌️✌️

  • @karunakarant1574
    @karunakarant1574 19 วันที่ผ่านมา

    Nanru thambi

  • @rajasekarr7988
    @rajasekarr7988 18 วันที่ผ่านมา

    Anna, Paranthur Neradiyaaga poi, antha makkala santhichi.. antha makkal piratchanaiya pathi pesunga.. antha makkal ipothaiku aabathula irukaanaga.. antha makkalaium avanga vaazhvaathaarathayum kaapatha.. nama muyarchi pannuvomm... Thayavusenjii antha makkal piratchanaiya veli ulagirkku kondu vaanaga.

  • @kathambarikaniyurandivines437
    @kathambarikaniyurandivines437 19 วันที่ผ่านมา

    அந்த தமிழ்தேசிய
    கட்சி மாநாடு கவிஅரங்கீல் நான்
    ஒரு கவிஞாராக
    கலந்து கொண்டேன்
    கணியூரான்

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 15 วันที่ผ่านมา

    சிறப்பு...
    மாங்கனி படிச்சிருக்கீங்களா? இல்லனா நீங்க அவசியம் படிக்கனும் தம்பி.

  • @babus3810
    @babus3810 19 วันที่ผ่านมา

    சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும்

  • @jeevanandham2528
    @jeevanandham2528 19 วันที่ผ่านมา

    செரியா சொன்னீங்ணா..

  • @sivagnanam5803
    @sivagnanam5803 18 วันที่ผ่านมา

    அருமையான பதிவு.

  • @Idiappam1
    @Idiappam1 18 วันที่ผ่านมา

    சாத்தன் = சீத்தலை சாத்தனார்

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 19 วันที่ผ่านมา +2

    தமிழர் நாட்டில் ‌எத்தனையோ தமிழ்த்தேசிய கட்சி இருக்கு அதில் ஏனுங்க கல்யாணசுந்தரம் நீங்க இனைத்து பயணிக்கலாம்களே இல்லை தனியாக ஒரு இயக்கம் கட்டுங்க❤❤❤

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 19 วันที่ผ่านมา +1

    ஏனுங்க பேராசிரியர் கல்யாணசுந்தரம் நீங்க நாம் தமிழர் கட்சிக்கு வருவிங்கள இல்லை தனியாக ஒரு தமிழ்த்தேசிய அமைப்பு‌‌ தொடங்குங்க தயவு செய்து திராவிட கட்சியிலே நீங்க இருக்காதி ங்க ஏனுங்க நான் சொல்றது சரிதனோங்கோ உங்க தமிழ் மொழி உணர்வு தமிழர் இன உணர்வு வீனாபோயிடும்கோ ❤❤