ஸ்ரீமதி வழக்கு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் நடக்க வேண்டும்! வழக்கறிஞர் கனிமொழி | Srimathi Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #NakkheeranTV #kanimozhi #srimathi #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #justiceforsrimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #DGP #sylendrababu #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP
    ஸ்ரீமதி வழக்கு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் நடக்க வேண்டும்! வழக்கறிஞர் கனிமொழி | Srimathi Issue
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 758

  • @twinsisters7987
    @twinsisters7987 2 ปีที่แล้ว +375

    CBCID வேண்டாம் நக்கீரன் குழுவை அரசு உள்ள அனுப்புங்க உண்மை தெரிந்து விடும்

  • @veeravannianpriya2879
    @veeravannianpriya2879 2 ปีที่แล้ว +202

    ஸ்ரீ மதி இறந்த இரவு 10 மணிக்குமேல் பள்ளியின் தாளாளர் அவரது மனைவி
    இவர்கள் யார் யாருக்கு போன் செய்தார்கள் என்னென்ன பேசினார்கள் என்று கண்டறிந்தாலே உண்மை தெரிந்து விடும்.

    • @rajkamal7679
      @rajkamal7679 2 ปีที่แล้ว +4

      Yes correct 💯💯

    • @jaganbh350
      @jaganbh350 2 ปีที่แล้ว +5

      100%

    • @cprisolarsomu
      @cprisolarsomu 2 ปีที่แล้ว +2

      You are correct.

    • @lifesai23
      @lifesai23 2 ปีที่แล้ว +4

      Yes murder epdiyo 12kula mudinjirkum..mrn 5am varaikum time irundhirku..andha time la kandipa yaravadhu moolama indha case suicide nu satchiyapadutha plan panirpanga..kandipa phone call la pesirpanga ena panalam nu..pl trace the phone calls n social media..avanga sons overseas ku escape aga yarkita help ketrupanga..avanga ticket book panna date n time search panunga..insta n fb la kandipa edhavadhu clue kedaikum..any party invites panirkanglanu social media account la search pananum..

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 2 ปีที่แล้ว +8

      அது குற்றவாளிகளை பிடிப்பவர்கள் செய்வது

  • @anandakannan4040
    @anandakannan4040 2 ปีที่แล้ว +28

    பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் துணி கழட்டியபடி ஒருவன் நிற்பதாக உள்ள வீடியோவை காட்டியும் நீதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்
    அதை ரசித்தபடியே மறந்திருப்பானோ???

  • @பாலைவனகதைபாலைவனகதை

    எப்படியும் நக்கீரன் இந்த வழக்கை வெளியில் கொண்டுவருவீர்கள் என்று மக்கள் நம்புகிறோம்

    • @sahabudeensahab8687
      @sahabudeensahab8687 2 ปีที่แล้ว

      முடியாதுல தூத்துக்குடி கேஸ் சித்ரா கேஸ் எல்லாம் நக்கீரன் தான் வெளிய கொண்டு வந்தது இது வரைக்கும் ஒரு முடிவும் வரலை இதுமட்டும் எப்படி வரபோகுது

    • @noor7243
      @noor7243 2 ปีที่แล้ว +9

      Pls..... Anna intha prachanaiya vittudathinga ungala namburom neengathan unmaiya veliye yeduthukattanum

    • @rajkamal7679
      @rajkamal7679 2 ปีที่แล้ว +2

      Yes please 🥺🥺

    • @kannachella5879
      @kannachella5879 2 ปีที่แล้ว

      VJ Chitra vallaku Vetri petratha?Nisha.

    • @PriyaPriya-647
      @PriyaPriya-647 2 ปีที่แล้ว +1

      Pls unmai veliya varanum anna

  • @sathishpriya5890
    @sathishpriya5890 2 ปีที่แล้ว +48

    சாந்தி புடுச்சு ஜெயில் போட்டு விசாரிங்க உண்மை வெளியே வரும்

    • @rayman.s9891
      @rayman.s9891 2 ปีที่แล้ว

      Santhi kolli katta munjiya...ladam kattina..ellathium ulariduva...

    • @aaronpalaiya3434
      @aaronpalaiya3434 2 ปีที่แล้ว +3

      அந்த தேவெடியல விசாரிக்க வேண்டும்

  • @rajkumar-jg8sw
    @rajkumar-jg8sw 2 ปีที่แล้ว +13

    உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட பெண்கள் போராட வேண்டும்

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว +22

    சகோதரி கனிமொழி அவர்கள்க்கு 🙏🙏🙏🙏
    நீங்கள் வாழ்க 🤚🙏
    நக்கீரன் சார்க்கு 🙏🙏🙏
    🌹வாழ்த்துக்கள் 🤚🌹

  • @safiyullakhan2034
    @safiyullakhan2034 2 ปีที่แล้ว +28

    நக்கீரன் ஆசிரியர் கோபால் பாணியில் சொன்னால் உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும். கண்டிப்பா குடிக்கணும்....

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +112

    மாணவி ஸ்ரீமதிக்கு நீதி விரைவில் வாங்கித் தர வேண்டும். மக்களும் மறக்க கூடாது, நக்கீரனும் தனது பணியை கை விடக்கூடாது.

  • @faizelrajaraja7490
    @faizelrajaraja7490 2 ปีที่แล้ว +64

    கலவரத்தை நடத்தியதே கல்வி நிறுவனம்தான்

  • @abdulakhan2945
    @abdulakhan2945 2 ปีที่แล้ว +10

    மேடம் லட்சக்கணக்கான பெற்றோர்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு அலைகிறார்கள் தயவு செய்து உங்களை போன்ற நபர்கள் ஒன்று கூடி பெண் பிள்ளைகளை காப்பாற்றுங்கள்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 ปีที่แล้ว +24

    நக்கீரன் வாசகர் எழுதுகிறேன்...வழக்குரைஞர். சகோதரி நீதி பெற்றுத்தருமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.

  • @safiyullakhan2034
    @safiyullakhan2034 2 ปีที่แล้ว +19

    மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு சரியான நீதி வேண்டும். நக்கீரன் நினைத்தால் நடக்கும்.

    • @rajkamal7679
      @rajkamal7679 2 ปีที่แล้ว

      Yes correct 💯💯

    • @மணி2047
      @மணி2047 3 หลายเดือนก่อน

      அப்படியா? நக்கி நினைத்தால் நடக்குமா? அடேங்கப்பா! நக்கி என்ன கலவுளா? குற்றம் செய்துள்ளவர் செல்வி ஒண்டியேதான்!

  • @ammulewis7023
    @ammulewis7023 2 ปีที่แล้ว +17

    நக்கீரன் குழுவினருக்கு நான் தலை வணங்குகிறேன்.🇲🇾🇲🇾🇲🇾

  • @srivijisriviji1704
    @srivijisriviji1704 2 ปีที่แล้ว +23

    ரவிக்குமார் மகன்கள் ஏங்க அவனை புடிச்சு விசாரிங்க

  • @Tinkerbelllifestyle27
    @Tinkerbelllifestyle27 2 ปีที่แล้ว +10

    இவ்வளவு படித்து விட்டு பாதிக்க பட்டவர்களுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருக்கும் இவர் போன்ற வக்கீல்களின் மனநிலை எப்படி இருக்கும்.....

  • @thenmozhikongu7604
    @thenmozhikongu7604 2 ปีที่แล้ว +32

    சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯💯😢😔

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +10

    எங்க போச்சு மாதர் சங்கம்
    எங்க போச்சு மனித உரிமை ஆணையம்.தூங்கிட்டாஙாகளா...இல்லை பயந்து ஓடிட்டாங்களா

  • @mynewdreammusic
    @mynewdreammusic 2 ปีที่แล้ว +314

    ஒரு கனிமொழி காணாமல் போனாலும்
    இன்னொரு கனிமொழி களம் காண்பது மகிழ்ச்சியாய் உள்ளது
    வாழ்த்துக்கள் மேடம்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +4

      எங்க போய் விசாரிச்சே

    • @durairajrajaramphd5779
      @durairajrajaramphd5779 2 ปีที่แล้ว +2

      😂

    • @saranga.
      @saranga. 2 ปีที่แล้ว

      அந்த கனி மொழி கருணாநிதி parliament la
      ஜனநாயக முறையில் போராடி
      சஸ்பென்ட் செய்ய பட்டு இருக்காங்க தோழர்..
      உணர்க..
      மேல எதோ சதி நடக்கிறது
      போல தெரியுது

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 2 ปีที่แล้ว +2

      Adhu enneram yevvalavu busya erukkudho......?

    • @paapu2000
      @paapu2000 2 ปีที่แล้ว +1

      @@ganeshankadiravelu2425 yaa... Adhu yarooda magal...?? Avary polave iruppaar allava avar magalum.......

  • @menpanimedia3766
    @menpanimedia3766 2 ปีที่แล้ว +20

    உங்க ஸ்கூல் பொருட்களை எல்லாம் திருப்பி கொடுத்துட்டோம். ஸ்ரீ மதிய திருப்பி குடுங்க ப்ளீஸ்

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว +15

    மனச்சாட்சியுள்ள வழக்கறிஞர் கனிமொழி அம்மா.எல்லோரும் ஒன்றிணைந்து ஶ்ரீமதிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதிபெற்று தருவேண்டும் என்பதே உண்மை,நீதியை விரும்பும் மக்களின் வேண்டுதல்.

  • @sheelaboopathy6754
    @sheelaboopathy6754 2 ปีที่แล้ว +53

    பெண்களுக்காக நியாயம் கேட்க நீதி துறையில் ஒரு தைரியமான பெண் நீதிபதி , பெண் வக்கீல்கள் உங்களைப் போல வரவேண்டும்.

    • @joshyhorebe5276
      @joshyhorebe5276 2 ปีที่แล้ว

      Super speech madam,pls involve this case madam

    • @ilanchezhiyankayalvizhi3437
      @ilanchezhiyankayalvizhi3437 2 ปีที่แล้ว

      சங்கரசுப்பு விளம்பரம் விரும்பாத மிக மிக திறமையான கிரிமினல் வழக்கறிஞர்

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +23

    கனிமொழி மேடம் உங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு செய்யுங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்🙏🙏🙏

  • @chithucharumedia6189
    @chithucharumedia6189 2 ปีที่แล้ว +40

    மேடம் நீங்க சூப்பர் ரா பேசுறீங்க
    பொதுமக்கள் என்ன நினைக்கின்றோமோ அது அப்படியே நீங்க போசிட்டிங்க மேடம்
    உங்களை மாதிரி உள்ளவர்கள் தான் நீதிபதியாக இருக்கவேண்டும் நக்கிரன் பத்திரிகை மேலும் மேலும் வளர வேண்டும் 👍👍👍

  • @dhanamamruthavarsha7809
    @dhanamamruthavarsha7809 2 ปีที่แล้ว +7

    தயவு செய்து உண்மைய சாக விடாதீங்க மேடம்..
    ஒரு சின்ன பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு உயிர் விட்டு இருக்கா.. ஒரு பொண்ண பெத்த அம்மா முன்னாடி கண்டவங்க கூறுபொடுற கொடுமை தாங்க முடியல மேடம்...சின்ன பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணு மேல இத்தனை காயங்கள் .கேட்கவே எங்க உடம்பு நடுங்கியது..பெத்த தாய் எப்படி கஸ்டபட்டுகிட்டு இருக்காங்கன்னு பாருங்க .pls நியாயம் கிடைக்க வேண்டும்

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 ปีที่แล้ว +143

    மக்களின் மனசாட்சியாக திருமதி கனிமொழி அவர்கள் பேசுகிறார் வாழ்த்துக்கள் மேடம்

    • @muniyarajamuthaiah8161
      @muniyarajamuthaiah8161 2 ปีที่แล้ว +2

      super channel

    • @shameemaalim2431
      @shameemaalim2431 2 ปีที่แล้ว +5

      நானும் அந்த மலைமுழுங்கி கனிமொழியோன்னு நெனச்சேன்

    • @lakshmisundaram7198
      @lakshmisundaram7198 2 ปีที่แล้ว +2

      @@muniyarajamuthaiah8161 p

  • @madhumithasubramani
    @madhumithasubramani 2 ปีที่แล้ว +144

    ஏன் தோழிகளை விசாரிக்க வில்லை.அன்றிலிருந்து இந்த கேள்வி என் மனதிலும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. தோழிகளை விசாரித்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினை , இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டு இருந்திருக்காது. அந்த குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு யிருப்பா, எப்படி துடிச்சிருப்பா, நினைச்சு பார்த்தாலே அழுகை நிக்கமாட்டுங்குது

    • @rathikumar1312
      @rathikumar1312 2 ปีที่แล้ว +3

      ஆமாம் watchman warden friends எல்லோரையும் விசாரிக்க வேண்டும்

    • @vasugabi400
      @vasugabi400 2 ปีที่แล้ว

      அந்த குழந்தைகளுக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுப்பீறங்களா... உங்கள் குழந்தை என்றால் என்ன சொல்லி வளர்பிர்கள்.. இந்த பிரச்சினை பற்றி யாரும் கேட்டால் எனக்கு தெரியாது என்று சொல்லு அதை மறைப்பிர்கள்.. அவனவன் மனசாட்சிக்கு தான் தெரியும்

    • @najma5759
      @najma5759 2 ปีที่แล้ว +1

      Yes idhe than naanum kettukite iruken . Yen frnds ah visarika maatranga . Nammalala onnume panna mudiyadha .. yosichu yosichu paithiyam madhri aayiten..😥😥😥

    • @BPositivechannel
      @BPositivechannel 2 ปีที่แล้ว

      உண்மை தான் தோழிகளை விசாரிக்க வேண்டும். தற்போது தோழிகள் அவர்களின் பெற்றோர் கட்டுப்பாட்டில் இருப்பதால் பயப்படுகிறார்கள் அவர்கள் பயமின்றி உண்மையை சொல்ல வேண்டும் ஸ்ரீமதி காக சொல்ல வேண்டும்.

  • @barathisr
    @barathisr 2 ปีที่แล้ว +60

    உடன் பயிலும் மாணவிகளை விசாரித்தால், ஒரே நாளில் உண்மை வெளிவந்துவிடும்.
    ஆனால் உண்மை வெளி வரவேண்டும் என்கிற நிலைப்பாடு காவல்துறைக்கோ, அரசுக்கோ துளியும் இருப்பதாக தெரியவில்லை.

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb 2 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள்

    • @cprisolarsomu
      @cprisolarsomu 2 ปีที่แล้ว +1

      CB CID விசாரிக்கட்டும்

    • @elangovanv7220
      @elangovanv7220 2 ปีที่แล้ว +1

      குழந்தையைதூக்கிஉடனே மூச்சு இருக்கா இல்லை என்பதை தெரிந்து கொள்ளமுடியும்

    • @anbuselvan6973
      @anbuselvan6973 2 ปีที่แล้ว

      Yes bro.100% correct. 💚❤💚

  • @rajkumar-jg8sw
    @rajkumar-jg8sw 2 ปีที่แล้ว +8

    ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் சக்தி பள்ளி மூடவேண்டும்

    • @மணி2047
      @மணி2047 3 หลายเดือนก่อน

      கலவரம் மீண்டும் செய்கிறாயா? உனக்கு ஜெயில் உறுதி. ஜாக்கிரதை.

  • @kathiresankaruppanan6230
    @kathiresankaruppanan6230 2 ปีที่แล้ว +75

    நக்கீரன் குழுவினருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  • @Yogi-ss3kv
    @Yogi-ss3kv 2 ปีที่แล้ว +6

    மருத்துவமனை ஊழியர்களை , மருத்துவரை ,ஶ்ரிமதியை யார் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்று விசாரிக்க வேண்டும்.பள்ளி நிர்வாகி மகனை விசாரித்தால் தெரியும்.மாறாக நீதி கிடைக்க வாய்ப்பில்லை

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 2 ปีที่แล้ว +207

    விலைபோகும் அதிகாரிகள் இருக்கும் வரை நியாயமான விசாரனை எப்படி நடக்கும்

    • @jayabalanv7052
      @jayabalanv7052 2 ปีที่แล้ว +5

      Real

    • @kadalkannan7534
      @kadalkannan7534 2 ปีที่แล้ว +2

      இதுதான் இப்போதைய தமிழ்நாட்டின் நிலை

    • @sathiyakumarlena8207
      @sathiyakumarlena8207 2 ปีที่แล้ว

      @@sri-u7k எந்த அரசாக இருந்தாலும் அநியாயத்திற்கு துணைபோகும் அரசியல்வாதிகளாலும் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க விலைபோகும் அதிகாரிகள் இருக்கும் வரை இதே அவல நிலை தான் சகோ

  • @சுகதேவ்
    @சுகதேவ் 2 ปีที่แล้ว +18

    வழக்கறிஞர் சொல்வது உண்மைதான் ஆல் வுமன் போலீஸ் ஸ்டேஷனில் பெண்களுக்கு மரியாதை கிடையாது அதில் முக்கியமாக கட்டப்பஞ்சாயத்து தான் நடப்பது நடந்து கொண்டும் இருக்கிறது

  • @janeausten3397
    @janeausten3397 2 ปีที่แล้ว +38

    ஆண் குழந்தைகளை கரு கலைப்பு செய்வது பெண்களுக்கும், வீட்டிற்கும்,நாட்டிற்கும் நல்லது

  • @NN-yw8qy
    @NN-yw8qy 2 ปีที่แล้ว +12

    இந்த பள்ளிக்கு பின்னால் நம் அரசாங்கம்மே விலை போய்ட்று

  • @VGRagni
    @VGRagni 2 ปีที่แล้ว +229

    அதிகாரிகளை இடம் மாற்றினால் பெரிய தண்டனையா?..வேலையை விட்டு தூக்கினாள் தான் கொஞ்சமாவது தண்டனையாக கருதமுடியும்???

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว +6

      Yes bro must be desmes,say, to,our, tamelnadu CM sir please

    • @muhamedalijinna6571
      @muhamedalijinna6571 2 ปีที่แล้ว

      அரசின் எந்தத்துறை ஊழியர்,அதிகாரிகள் மீது
      அவர்களின் முறைகேடான செயல்பாடு சம்மந்தமாக
      அந்தத்துறை உயர் அதிகாரிகளிடமோ,
      மாவட்ட நிர்வாக நீதிபதி
      என்கிற மாவாட்ட பயிற்சி
      பெற்று செயல்படுவதுபோல்
      பாவனை நாடக இ.ஆ.
      பணியாளர்களிடமோ,
      லஞ்சக்குறிக்கோளுடன்
      நயவஞ்சக மடைமாற்று திசை திருப்பு நாடகமும்
      அலைக்கழிப்பு செய்யும்
      காவல் துறை அதிகாரி,
      அவரின் கீழ்நிலைப்பணியாளரிடம்
      புகார் அளிக்கும் நிலையில்
      கடுமையான, தெளிவான
      உத்தரவு பிறப்பிக்கத் தவறும் அதிகாரிகளுக்கும்,
      அவரின் கீழ்நிலை பணியாளரும் காலதாமதமின்றி செயல்
      படுவாரேயானால் சம்மந்தப்பட்ட அதிகாரியையும், ஊழியரையும், காலதாமதமின்றியும்,
      தயக்கமின்றியும் உடனே பணிநீக்கம் செய்து தனிசிறையில் அடைத்து
      குறைந்தது 30 நாட்கள் வரை உணவனிக்காது சிறையில் அடைத்து வைத்தாலே எல்லா அரசுத்துறை கள்வர்களும்,
      கயவர்களும் தானாகவே
      நிருந்திவிடுவார்கள்
      ஆதாரத்துடன் புகார்
      அளிக்கும்போது

    • @vidhyaannadurai8792
      @vidhyaannadurai8792 2 ปีที่แล้ว

      Yes must do...

    • @selvim7101
      @selvim7101 2 ปีที่แล้ว

      Correct madam, நல்லா நியாயம் பேசுறீங்க

    • @a.chinnaswamy9347
      @a.chinnaswamy9347 2 ปีที่แล้ว

      ,

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 2 ปีที่แล้ว +9

    தமிழிசை கனிமொழி போன்ற பெண்கள் எங்கே போனார்கள்....

    • @ShinChan-pp5wi
      @ShinChan-pp5wi 2 ปีที่แล้ว

      Avaga vetu ponnuna varuvanga

  • @pavithrap6763
    @pavithrap6763 2 ปีที่แล้ว +20

    பல உண்மைகள் வெளியே கொண்டு வர வேண்டும் நீங்கள் தான் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் இது தற்கொலை அல்ல இது கொலை 💯💯💯💯 💯தான் நான் உறுதியாக நம்புகிறேன்

    • @paapu2000
      @paapu2000 2 ปีที่แล้ว +1

      Neengalum uruthunaiyaaga irukka vendum..... Iruppeergala??

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 ปีที่แล้ว +7

    தைரியம்மாக பேசியது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது சகோதரி குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் ‌😭😭😭

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl 2 ปีที่แล้ว +12

    Srimathiயின் இழப்பு பெற்றோர்களுக்கு மட்டும் அல்ல.சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தான்.கூட படித்த ஹாஸ்டல் குழந்தைகளின் விசாரிப்பு ஏன் வெளியிடப்பட வில்லை.?

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +47

    நக்கிரன் வணக்கம் நீதிபதியின் காணொளி மக்களுக்கு காண்பிக்க வேண்டும் காவல்த்துறை சட்டம் மிகவும் சீர்குழைந்துபோய் விட்டது

  • @maheswaran7596
    @maheswaran7596 2 ปีที่แล้ว +45

    இன்னும் ஒரு வாரம், எல்லாத்தையும் மாத்திடுவாங்க, மக்களும் மறந்துடுவாங்க, பாவம் அந்த குடும்பம்.. இனி அவர்களின் நிலை என்ன? அரசின் சர்வாதிகாரம்....😡

  • @faizelrajaraja7490
    @faizelrajaraja7490 2 ปีที่แล้ว +24

    பள்ளியில் பிரச்சினை கல்வி அதிகாரி எங்கப்போனான் அவனையும் கைது செய்து விசாரிக்கவேண்டும்....

  • @henrybastine8135
    @henrybastine8135 2 ปีที่แล้ว +222

    நக்கீரன் ஊடகத்திற்கு நன்றி . வழக்கறிஞர் கனிமொழி சிஸ்டர்க்கு எனது வாழ்த்துக்கள் . இவர்கள் மூலம் மகளுக்கு நீதி கிடைக்கட்டும். என்றும் பொதுவுடைமை சேவையில் இ. ஹென்றி பாஸ்டின் தஞ்சாவூர்

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 2 ปีที่แล้ว +3

      தஞ்சாவூர் பொது நல்லெண்ண வாசகர்🙏🙏🙏🙏

    • @vkanagavkanagavelu9396
      @vkanagavkanagavelu9396 2 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி ஸ்ரீமதியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க எல்லோரும் சேர்ந்து உதவி செய்து ஸ்ரீமதியின் ஆத்மா சாந்தி அடைய உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்

    • @KumarKumar-fi9tx
      @KumarKumar-fi9tx 2 ปีที่แล้ว +1

      திடீர்னு என்னடா கனி மொழி sisக்கு வாழ்த்துக்கள் என வருதே பார்த்தா அப்புரமாத்தான்...ஏனென்றால் அந்த கனி மொழி சிஸ்டர் எல்லாம் ஓட்டுக்கு மட்டுமே வருவாங்க அதான் பார்த்தேன்.

  • @shanthivlog3856
    @shanthivlog3856 2 ปีที่แล้ว +27

    நன்றி. மேடம். நல்லாஇருப்பிங்க.
    இந்ப்பிறச்சனைக்குநீதிவேன்டும்.

  • @safiyullakhan2034
    @safiyullakhan2034 2 ปีที่แล้ว +37

    செருப்படி கருத்துக்கள்... வாழ்த்துக்கள் சகோதரி கனிமொழி.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 2 ปีที่แล้ว +14

    காவல் புலனாய்வு துறை பள்ளியிடம் பிரியாணிவாங்கி சாப்பிடும் போது எதிராக செயல்படாது.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +76

    பேசி திர்த்து விடாலம்
    முடி மறைக்காலம்
    பூசி மொழிகிவிடாலம்
    காலம் பதில் சொல்லும்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 ปีที่แล้ว

      வாய்ப்பில்லராசா
      கொடநாடு
      எந்த காலம்பதில்
      பதல்சொல்லும்

    • @arunapanch2441
      @arunapanch2441 2 ปีที่แล้ว

      When

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 ปีที่แล้ว +4

    IPS, IAS, டாக்டர்கள்.முதல் உள்ளூர் போலீஸ்வரை அனைத்து அரசு நிர்வாகமும் விலை போய் விட்டதது.
    நீதி மன்றங்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பதில்ல.
    ஸ்ரீமதிக்கும் நீதி கிடைப்பது சந்தேகமே.
    .

  • @safiyullakhan2034
    @safiyullakhan2034 2 ปีที่แล้ว +51

    மாணமிகு மாணவி ஸ்ரீமதியின் மரணம் என்னைபோன்ற பலரின் தூக்கத்தை கலைத்துள்ளது.சரியான நீதி கிடைக்குமா??????????

    • @edwinjeba6808
      @edwinjeba6808 2 ปีที่แล้ว

      அதில் நானும் ஒன்று

  • @palapalaniyappan1439
    @palapalaniyappan1439 2 ปีที่แล้ว +5

    Hatts off Madam for your braveness in mentioning about Pollachi murder case. What happened to the case and the culprits? Why it has been buried successfully ? The same will happen to this case also! What the law and order forces and media doing on this brutal Pollachi incident

  • @siranjeevekutty3427
    @siranjeevekutty3427 2 ปีที่แล้ว +89

    நக்கீரன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம் எப்படியாவது எங்கள் தங்கை ‌‌‍‌மரணத்திற்கு எப்படியாவது நீதி கிடைக்க தொடர்ந்து குரல் கொடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்

  • @gfwm7133
    @gfwm7133 2 ปีที่แล้ว +7

    திமுக அரசு மீது நம்பிக்கையில்லை,

  • @dhanabaldhanabal9542
    @dhanabaldhanabal9542 2 ปีที่แล้ว +46

    நக்கீரன் இதழ் 100% உண்மை யிருக்கும் எனற நம்பிக்கை யை இழக்கும் விதமாக எடுத்த உடனே விளம்பரம் வருது

  • @mahicreations_1
    @mahicreations_1 2 ปีที่แล้ว +193

    ஸ்ரீமதி பெற்றோரின் வழக்கறிஞர் அவர்கள் இந்த வழக்கை திறம்பட நடத்துவதற்கு நேர்மையான துப்பறிவாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களை தன் துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.. வழக்கறிஞர் கனிமொழி அவர்களும் இந்த வழக்கிற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்

    • @silambinselvik6360
      @silambinselvik6360 2 ปีที่แล้ว

      Aa

    • @kumarjeevan5833
      @kumarjeevan5833 2 ปีที่แล้ว +5

      Madam, kind request to help to the lawyer of that poor girl's mother.

    • @rajkamal7679
      @rajkamal7679 2 ปีที่แล้ว +3

      Yes please help this case

    • @surendrangopal2604
      @surendrangopal2604 2 ปีที่แล้ว +3

      தயவு செய்து வழக்கறிஞர் கனிமொழி அவர்கள் இந்த வழக்கில் துணையாக உதவி புரியும்படி கேட்டுக்கொள்கிறேன்

    • @ilanchezhiyankayalvizhi3437
      @ilanchezhiyankayalvizhi3437 2 ปีที่แล้ว +1

      சங்கரசுப்பு மிக மிக திறமையான நேர்மையான வழக்கறிஞர்

  • @ismailtherocktruth5792
    @ismailtherocktruth5792 2 ปีที่แล้ว +13

    Mr. Sylendra babu sira pathi ipotha purinjikitom

  • @zahirhussain6782
    @zahirhussain6782 2 ปีที่แล้ว +11

    அரசு அதிகாரிகள் பணம் வாங்கிவிட்டார்கள் அதனால் அவர்கள் ஒளிந்துகொள்வார்கள் மேடம்.

  • @mohammednasar3199
    @mohammednasar3199 2 ปีที่แล้ว +81

    என் அன்பு சகோதரி நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான வார்த்தை இருப்பினும் நீங்கள் சொல்வது போல் கள்ளக்குறிச்சியில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளும் காவல்துறை கலெக்டர் ஆர்டிஓ போன்ற அனைத்து துறைகளும் அந்தப் பள்ளியின் அடிமைகள் அவர்களிடத்தில் காசு வாங்கிக் கொண்டு வேலை செய்யக்கூடியவர்கள் அதனால் ஆரம்பத்தில் யாரும் எந்த செயலிலும் ஈடுபடவில்லை நீங்கள் சொல்வது உண்மைதான் இருப்பினும் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் ஒட்டுமொத்தமாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் ஏன் செயல்படவில்லை என்று முதல் நாளை காவல்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால் அந்த வன்முறை வந்திருக்காது கலவரம் ஏற்பட்டு இருக்காது ஆர்ப்பாட்டம் நடந்திருக்காது காவல்துறையின் மெத்தனப்போக்கு இல்லை அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்திடம் வாங்கிய பணத்திற்கு அவர்கள் நியாயமாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்று மக்கள் கருதுகிறார்கள் அதுதான் உண்மையாகவும் இருக்கும் எது எப்படியோ தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் அவர்கள் ஆட்சியை கலைப்பதற்கும் கவுப்பதற்கு தமிழகத்தில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்ற துணிந்து விட்டார்கள் அவர்கள் தமிழகத்தில் ஜாதி சண்டையை உருவாக்குவது குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள் வடநாடு போல் தமிழகம் ஒருபோதும் ஜாதி சண்டையில் ஈடுபடாது என்பது அவர்களுக்கு உணர்த்த வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம் என்பதை முதலமைச்சர் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம் அல்லாஹு அக்பர்

    • @noornisha347
      @noornisha347 2 ปีที่แล้ว

      Yes correct ta sollreanga

    • @irusanvinayagam2909
      @irusanvinayagam2909 2 ปีที่แล้ว

      ஏன் அடிப்படைகளை விசாரிக்க சி.எம.
      உத்தரவை நடைமுறைபடுத்த வில்லை.

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 ปีที่แล้ว +44

    சரியான கேள்வி அம்மா, இந்த மரணத்தின் மர்மம் வெளிவரனும்.

  • @renkargovind9000
    @renkargovind9000 2 ปีที่แล้ว +14

    வழக்கறிஞர் சந்துரு சார் போன்றவர்கள் இந்த வழக்கு நடத்த தாமாக முன் வரவேண்டும்

  • @ramachandranms6609
    @ramachandranms6609 2 ปีที่แล้ว +23

    எல்லோரும் திருடற்களே!

  • @arumugam524
    @arumugam524 2 ปีที่แล้ว +19

    Tamilnadu need Military ruling for next 10 years.
    We donot want DMK, ADMK, BJP.
    We are not ready to believe fake politicians.
    Dissolve the present government.

  • @sriraammedia
    @sriraammedia 2 ปีที่แล้ว +62

    சட்டம் ஒரு இருட்டறை. நிறைய ஓட்டைகள் இருக்கு சட்டத்துல, இது போன்று சம்பவம் இனி எந்த பள்ளியிலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • @radhachellappan1851
      @radhachellappan1851 2 ปีที่แล้ว +1

      இந்தபிள்ளைஆஸ்டலில்தங்கும்போதுஇரவில்தூங்கும்போதுஇவபக்கத்தில்படுத்திரூக்கும்பிள்ளைகளைவிசாரியுங்கள்அவங்கபெற்றோரிடமும்விசாரியுங்கள்பிள்ளைகள்அவங்கபெற்றோரிடம்கண்டிப்பாகசொல்வார்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      இதே டயலாக் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தற்கொலை நடக்கும் போதும் சொல்லுறாங்க, ஸ்ரீமதி பிரச்சினை நடந்து 10 நாட்களில் மூன்று தற்கொலைகள் நடந்திருக்கு. ஏன் எந்த வேசி ஊடகங்களும் இந்த 3 தற்கொலைகளைப் பற்றி பேசவில்லை? அந்த 3 உயிர்களுக்கு மதிப்பு இல்லையா?

  • @sivan1192
    @sivan1192 2 ปีที่แล้ว +8

    அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
    CBCID விசாரணை இன்று வரை இவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேடவே இல்லை என்பது தான் உண்மை..
    விசாரணை முதலில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து தானே ஆரம்பிக்க வேண்டும், குறிப்பாக அக்குழந்தையின் தோழிகளிடம் இருந்து அல்லவா புலன் விசாரணை செய்து விட்டு மற்றவர்களிடம் புலன் விசாரணையை துவங்க வேண்டும்

  • @faizelrajaraja7490
    @faizelrajaraja7490 2 ปีที่แล้ว +16

    பள்ளி நடத்துறவன் சாராய வியாபாரிய?????

    • @selinselin2581
      @selinselin2581 ปีที่แล้ว

      Amma pa pompala porakki R,kumar

  • @sureshkumarjayaraman5824
    @sureshkumarjayaraman5824 2 ปีที่แล้ว +18

    சவுக்கு சங்கர் மேல போக்ஸோ சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படுமா

  • @eagleattitute2730
    @eagleattitute2730 2 ปีที่แล้ว +36

    கோபால்ஜி அவர்களே விடாதீர்கள் விசாரணையை ஆரம்பியுங்கள் நெற்றிக்கண்னையே திறந்தாலும் குற்றம் சுமத்துங்கள் அது எவனாக இருந்தாலும் சரி மக்கள் முன் நிறுத்துங்கள்

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 2 ปีที่แล้ว

      நண்பர்களை விசாரித்து அ வர்களைபள்ளி ஏதாவது. தொந்தரவு செய்ய போகீறார்கள் இந்த உலகம் அதிகார வர்க்கத்தின் கீழ் உள்ளது.

  • @anbupichai9723
    @anbupichai9723 2 ปีที่แล้ว +24

    இந்த நிகழ்வை சாலை விபத்தோடு ஒப்பிட்ட தனியார் கூட்டமைப்பு நிர்வாகியை இதற்காக கைது செய்ய முடியாதா?

  • @chakrasb3772
    @chakrasb3772 2 ปีที่แล้ว +12

    காவல் துறை sarre kattlaam.. நீதி கேட்கும் janagagal மீது.. வழ‌க்கு..
    "நீதி யை அழிக்கும் காவல் துறை எப்புடி நீதியை குடுக்கும்.."
    Sp கலெக்டர்.. Transfer நாடு கடத்தி இருக்காங்க... அவங்க பெரியம்மா சித்தி வீட்டுக்கு.
    கூட இருக்காங்க ல srimathi friends.. அவங்களா வந்து வாக்குமூலம் குடுக்க இருந்தாலும்.. இன்றைய காவல் துறை.. நீந்தி செல்லும் நீதி மன்றம்.. இவ்ளோ துணை இருக்கு.. Case ah suicide னு close பண்ணும் பரந்த மனம்., இவங்க கேட்டு keelippanga... School மற்றும் அரசாங்கம் தரும் பணத்துல சிக்கன் மட்டன் fry தான் keezhippnga..
    இப்படி real ல யாரும் இல்ல..
    இப்படி நடிச்சு பணம் சம்பாரித்த நடிகர்கள் குரலும் குடுக்க ஒருத்தனும் இல்ல.
    சாமுராய்
    அந்நியன்
    கந்தசாமி
    இவங்க எல்லா சினிமா ல மட்டும் தான்..

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 ปีที่แล้ว +20

    சாத்தான் குளம் வழக்கை முடிப்பதில் ஏன் இவ்வளவு காலதாமதம்.

    • @sindhujanadar8381
      @sindhujanadar8381 2 ปีที่แล้ว +1

      Correct na கேள்வி அதை அப்படியே கிடைப்புல போட்டுட்டாங்க சிபிசிடி கைக்கு போன எந்த வழக்கும் நாசமாதா போகுது

  • @inglishtv6459
    @inglishtv6459 2 ปีที่แล้ว +40

    காவல்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது. அது அதன் அமைச்சர் கையில் இல்லை என்பதையே காட்டுகிறது.

  • @priyalovelycollection
    @priyalovelycollection 2 ปีที่แล้ว +7

    அரசு க்கு ஒரே கவலை.. School Chair potchu, table potchu nu

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 ปีที่แล้ว +4

    நீதி மன்றம் இல்லை அநீதி மன்றம் தமிழ்நாடு இன்னும்
    கெட்டு பாதாளத்தை நோக்கிபோகும் என்பதில் ஐயமில்லை

  • @suja.rrajkumar7449
    @suja.rrajkumar7449 2 ปีที่แล้ว +6

    எங்களால் ஏனென்று கேட்க முடியல நீங்க கேளுங்க sister

  • @shyamalamine927
    @shyamalamine927 2 ปีที่แล้ว +33

    பணம் பத்தல்ல, பத்தாயிரம் செய்யும்

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 2 ปีที่แล้ว +6

    நீதிபதி ஒரு கேள்வி கேட்டார்.நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லையா?என்பது உண்மையானால் நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும்.

    • @sathana625
      @sathana625 2 ปีที่แล้ว

      Nadakkathu poi sollittanga pavam antha appa, amma

  • @suganyasuganya199
    @suganyasuganya199 2 ปีที่แล้ว +10

    Antha owner sons 2 person SARAN SAKTHI photos post pannuga. Shrimati photos Mattum podiriga 😠

  • @shaikdca1977
    @shaikdca1977 2 ปีที่แล้ว +21

    நீதி நிதியை கொண்டு வெல்ல படுகிறது. இந்த கல்வி நிருவனம் முழுக்கமுழுக்க RSS & BJP யால் பாதுகாக்க படுகிறது. இவர்கள் அனைவரும் இறைவன் கோர்ட்டில் தப்பிக்க முடியாது. இதுபோன்ற மனிதர்கள் பிணத்தை உண்ணக்கூடியவர்கள்.

  • @kuttijkutti1418
    @kuttijkutti1418 2 ปีที่แล้ว +9

    அரசு அதிகாரிகள் and காவல் துறைஉம் சேர்த்து உண்மையா நேர்மையா அவங்க வேலையை செய்தாலே போதும் பிரைவேட் கல்வி நிறுவனங்கள் ஒழுங்காக வேலை செய்யும்

    • @rajnarayanannarayanan1005
      @rajnarayanannarayanan1005 2 ปีที่แล้ว

      தற்கொலை என்ற பேச்சுக்கே இடமில்லை.நல்லாவே தெரியுதே கற்பழிப்பு, கொலை. அந்த பெண்னை வன்புணர்வுக்கு முன் நடந்த போராட்டத்தில் அந்தரங்க பாகத்தில் ஏற்பட்ட காயங்கள் ஆடையை அவிழ்த்தவர்கள் வேலைமுடிந்தவுடன் இறந்திருக்கலாம் எனவே அவசரத்தில்

  • @SuperRajesh4
    @SuperRajesh4 2 ปีที่แล้ว +2

    MLA வசந்தம் கார்த்திகேயனும், பள்ளி முதல்வரும் தினசரி காலையில் ஒன்றாக டென்னிஸ் விளையாடுவார்களாம். எனவே எல்லாம் நான் பாத்துக்குறேன் என்று சொல்லி ஒரு amount வாங்கியிருப்பார் என்று நினைக்கின்றனர் சிலர்.

  • @devarajl6404
    @devarajl6404 2 ปีที่แล้ว +17

    இந்த பள்ளி தாளாளர் பல பேருக்கு இந்த பிரச்சனைக்காக அதிகமான லஞ்சம் குடுத்து இருக்கிறான்,
    அந்த பணத்தை மாணவ செல்வங்கள் மீது திணிப்பார்கள், அதனால மக்களே உங்க நன்மைக்காக அந்த பள்ளியில் யாரும் சேர வேண்டாம் , அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, மீண்டும் பள்ளி திறந்து அந்த சக்தி குற்றவாளியையும் தப்பிக்க வைத்து மீண்டும் அவன் அராஜகத்தை ஆரம்பித்துவிடுவான்
    மக்களே அவனுக்கு அரசாங்கம் பாடம் புகட்டாது, இனி தர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் மக்களே நமக்கு நாமே முடிவெடுத்து கொள்வோம் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம், வருங்கால குற்றவாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும் எடுத்துகாட்டாகவும் அமையும் மற்றும் இந்த செயலை செய்யும் மக்களாகிய நமக்கும் புண்ணியம் வந்து சேரும் 🤝🙏👍
    அவனே பள்ளியை மூடிவிட்டு கிளம்பி விடுவான்

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb 2 ปีที่แล้ว +2

      சரியாகச் சொன்னீர்கள்

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว

      Instead of install a pen statue government should takeover the school management. The statue may at cost of the political party. If any allegations that would come out from a temple. The government immediately takeover the temple. Likewise this school management can be taken up by the government. By this the government could earn fame
      . The publics will also appreciate.

  • @IHS979
    @IHS979 2 ปีที่แล้ว +66

    This is a very big setback to DMK...and Stalin. Next election DMK never ever come to ruling if action not taken against School.

    • @ravisamikannu3747
      @ravisamikannu3747 2 ปีที่แล้ว +5

      Well said, everyone should have the same thing in the mind 👋👋👋🙏🙏🙏

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 2 ปีที่แล้ว

      Ipove protest pani aatchi a kalaiakanum ovvoru partykum 5 years chance kodutu kodutu Tn sudukadu anaduudan mitcham

    • @mostwantedadrian
      @mostwantedadrian 2 ปีที่แล้ว +3

      Very true

    • @jegadeesh7630
      @jegadeesh7630 2 ปีที่แล้ว

      100%True.. Its all about corruption...

    • @girijan8374
      @girijan8374 2 ปีที่แล้ว +2

      Kandippa never ever back again..

  • @leelar8467
    @leelar8467 2 ปีที่แล้ว +16

    Lawyers pl help n support for Srimathi case..need justice..Every girl child need protection from this society..

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +10

    Very clear explanation sister 👏. But government justice ⚖️ ?????big operation failure for tamilnadu government 👎 👎👎👎👎

  • @padmaanand4027
    @padmaanand4027 2 ปีที่แล้ว +36

    When there is no answer for the mysterious death of a former lady Chief Minister of this state, in spite of appointing a special judge, for over 5 years, what can you expect in the case of a poor child in a remote village. The time for expecting justice in this state had gone long back. People can ONLY appeal to GOD, the almighty.

    • @shanmudhaksu3610
      @shanmudhaksu3610 2 ปีที่แล้ว +1

      True

    • @emdivya03
      @emdivya03 2 ปีที่แล้ว +1

      So true

    • @santhiyavjn2390
      @santhiyavjn2390 2 ปีที่แล้ว +1

      So very true

    • @edwinjeba6808
      @edwinjeba6808 2 ปีที่แล้ว

      நெனச்சி பார்த்தாலலே கண் கலங்குது

  • @safiyullakhan2034
    @safiyullakhan2034 2 ปีที่แล้ว +36

    மாண்புமிகு வழக்கறிஞர் மேடம் கனிமொழி அருமையான சிந்தனையானா கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்..... Welldone.... வடமாநிலத்தில் தான் இப்புடி நடக்கும். தமிழ்நாட்டில் நடந்திருக்கு நம்ப முடியல....

  • @tamizhandamusic1981
    @tamizhandamusic1981 2 ปีที่แล้ว +10

    Sylendrababu waste

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 2 ปีที่แล้ว +9

    அரசுக்கு மனசாட்சியிருந்தால் எல்லாம் சரியாக நடக்கும்.

  • @maheswarimagesh417
    @maheswarimagesh417 2 ปีที่แล้ว +9

    நன்றி நன்றி நன்றி உண்மையை தெளிவாக பேசியதற்கு நன்றி

  • @seransekuvera1943
    @seransekuvera1943 2 ปีที่แล้ว +7

    மகளிர் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும்

    • @hariprasath3572
      @hariprasath3572 2 ปีที่แล้ว

      Avanga simbu Ku opposite ah Mattum thaan porattam pannuvanga....real problem Ku support Panna maatanga

  • @steveanthony1981
    @steveanthony1981 2 ปีที่แล้ว +8

    NEED NAKKEERAN GOPAL SIR REVIEW ON THIS UPDATE AFTER POSTMORTEM REPORTS!!!!!!!!!!!!!!!!✍✍✍✍✍✍✍✍👍👍👍👍

  • @ALIYYILA
    @ALIYYILA 2 ปีที่แล้ว +6

    கள்ளக்குறிச்சியில் ஒரு பொள்ளாச்சி தென்படுகிறது.

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 2 ปีที่แล้ว +3

      பொள்ளாச்சி விசயததே கண்டு கொள்ளவில்லை ....நம் cm naan ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி விசயத்தை தண்டனை வாங்கி தருவேன் என்று சொன்னார்...இன்னும் நடக்க வில்லை

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 2 ปีที่แล้ว +9

    Her friends won't tell the truth. They will be afraid of the consequences. The management may go to any level to suppress their voice.

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 2 ปีที่แล้ว +22

    It is a clear case of abuse of power. The sons of the correspondent are made to escape. Advocates like you, and others shall take this case and justice shall be obtained at any cost.

  • @srivijisriviji1704
    @srivijisriviji1704 2 ปีที่แล้ว +6

    ஒரு மாணவி ஒருவர் கூட சாட்சி சொல்லல யா இதான் நட்பா

  • @velu7516
    @velu7516 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் குற்றவாலிகள் தன்டிக்கப்பட வேண்டும் இதுதான் தாய்மார்கலின் எதிர்பார்ப்பு.....உங்கலுக்கு எழம் கேள்வி சாமனிய மக்கலுக்கும் எழகிரது ......

  • @manibarathi708
    @manibarathi708 2 ปีที่แล้ว +6

    Nakkiran vanthuruchi unmai kandipa varum 🙏🙏👍👍

  • @msmoulee5797
    @msmoulee5797 2 ปีที่แล้ว +8

    Srimathi soul itself punish those who all involved in her death.because she only knows what happened.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா !ஆசிரியர்,நர்ஸ் இவர்களுடைய பாடத்திட்டத்தில் psychology ஒரு பாடம் உண்டு.care and protection இவர்கள் திறமையானவர்கள். ஆனால் இந்த பள்ளி ஆசிரியர் மௌனம் ,ரூம் மெட் மௌனம்,சகமாணவர்கள் மௌனம் மொத்தத்தில் இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடைய பெற்றோர்கள் மெளனம் ஏன்? (JJB ACT,CHILD,POCSO RIGHTS, CWC குழந்தைகளுக்குஉரியது )சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் இந்த பள்ளி மாணவர்களிடம் விசாரணை செய்ய முதலில் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகத்துடைய பயம்போக்கிவிட்டு அவர்களிடம் குரூப் பாகவும்,தனித்தனியாகவும் CDPO,PO,CWC விசாரித்தால் ஓரளவு உண்மைவெளிவரும் அம்மா ! நன்றி

  • @Ruby.......
    @Ruby....... 2 ปีที่แล้ว +14

    Pls justice for srimathi... Enaku eppo dhan unmai veliya varum nu iruku.. pls yaratchum unmaiya veliya konduvanga