ஜிப்மர் ரிப்போர்ட்... மறைக்கப்படுகிறதா உண்மைகள்? | Kallakurichi Case Update | Jipmer Report | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ஜிப்மர் ரிப்போர்ட்... மறைக்கப்படுகிறதா உண்மைகள்? | Kallakurichi Case Update | Jipmer Report | IBC
    #Kallakurichi #JipmerReport #SchoolStudent #CCTVFootage #SakthiSchool #BilkisBano #GujaratGovt #IBCTamil
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 470

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +35

    கள்ளக்குறிச்சி மாணவியின் ஜிப்மர் அறிக்கை...! அடுத்து என்ன? ~ th-cam.com/video/2ODar6P7hg0/w-d-xo.html

    • @chandratheodare1375
      @chandratheodare1375 2 ปีที่แล้ว

      Shreemathi isl like a angel so Ravikùmar sòns Rapped and murded

    • @narayananv5381
      @narayananv5381 2 ปีที่แล้ว

      Panamvangiya.kammanati
      ..ondiru.e.daktarukku.odavadha.kammanatai.erukkanum.pullakutti.pekkatha.kammanati.erukkanum

    • @sumathib1620
      @sumathib1620 2 ปีที่แล้ว

      Ó

    • @namasivayam8339
      @namasivayam8339 2 ปีที่แล้ว

      @@chandratheodare1375
      ?¿€+

    • @kalyanidevi438
      @kalyanidevi438 ปีที่แล้ว

      @@chandratheodare1375 ¹¹¹111 1

  • @sivarajang406
    @sivarajang406 2 ปีที่แล้ว +84

    மாணவியை ரொம்பவும் கொடுமைப்பபடுத்திள்ளனர்..நினைத்தாலே கண்ணீர் வருகிறது..பெண்ணை பெற்றவர்களுக்குதான் (எனக்கும் பெண்குழந்தை உள்ளது)குழைநடுங்குது...நீதி கிடைக்க எல்லோரும் கூட்டு பிராத்தனை பண்ணுவோம்...இறைவனே நீதி கொடு...ஸ்ரீமதிக்கு நீதி கொடு...

    • @ponnijenifer7266
      @ponnijenifer7266 2 ปีที่แล้ว

      Srimathi kuzhanthaikku neethi niyayanm arula vendi kadavulidam vendugiren karthar neetjhipathy kaividamattar amen

    • @meenalochaniselvaraj7356
      @meenalochaniselvaraj7356 2 ปีที่แล้ว

      super,bro

    • @nkylayasam8065
      @nkylayasam8065 ปีที่แล้ว

      திமுக இனி இருக்காது ஸ்ரீமதி வழக்கு பணபலத்தால முறியடிக்க முடியும் மக்கள் புரட்சி செய்ய தயாராக இருக்கிறார்கள் ஸ்ரீமதி வழக்கு நீ தி கிடைக்கும். பிஜேபி தலையீடு உள்ளது திமுக தலையீடு உள்ளது. ஆட்சி மாற்றம் அவசியம் தேவை. மக்கள் அறிவர் தேர்தலில் மாணவர்கள் போட்டி இடும் காலம் விரைவில் வரும்

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 ปีที่แล้ว

      Yes let us pray.

  • @ramchandran3473
    @ramchandran3473 2 ปีที่แล้ว +8

    நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
    இங்கே பாருங்கள் !!! வணக்கம் ..போலீஸ் மற்றும் நீதிபதி மற்றும் பலர்..
    1) பள்ளியில் கேமரா காட்சிகள் எங்கே.?
    2) பாதுகாப்பு அறை மற்றும் நுழைவாயிலின் முன் கேமரா காட்சிகள் எங்கே.?
    3) அரசு மருத்துவமனையின் வழித்தடத்தில் தெரு கேமராக்கள் எங்கே?
    4) ஸ்ரீமதியுடன் எத்தனை பேர் மருத்துவமனையில் நுழைந்தனர் மற்றும் மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியரிடம் இருந்து ஏன் அறிக்கைகளை சேகரிக்கவில்லை.
    5)ஆணுறை பிரச்சனைகளுக்கு பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ஏன் இன்னும் பதில் இல்லை.
    6) கிராஸ்போடரின் மகனை ஏன் விசாரிக்கக்கூடாது.
    7) கிராஸ்போடர் ஏன் இன்னும் எந்த செய்தியையும் பேசவில்லை. ஏன் அவன் ஊமையாக இருக்கிறான்
    8) கல்வி வட்டத்தில் கிராஸ்போடரின் குடும்பத்தை ஏன் வாழ அனுமதித்தது.
    9) பள்ளி விடுதிக்கு நீண்ட வருடங்களாக அனுமதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
    10) பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரிடமும் ஏன் சுயமாக பேசக்கூடாது.
    11) கிளைகள் மற்றும் இலைகளின் 🌴 மரத்தை ஏன் ஆராயக்கூடாது.
    12) ஏன் காவல் துறை மற்றும் உயர்நீதிமன்றம் பிரச்சனைகள் பற்றி அலசவில்லை.
    13) எப்படி நியாயமாக மற்றும் எளிதாக தகவல் கொடுக்க முடியும் .உங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்.
    14) அந்த முதல் கேமரா காட்சியை வெளியிட்டது யார்..?
    ஏன் இன்னும் அந்த நபரை கண்டுபிடிக்கவில்லை.
    15) நாங்கள் எங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டோம், அதனால் எங்களுக்கு வலியும் காயமும் ஏற்பட்டது.
    நீங்கள் (காவல்துறை) மக்களுக்கு பொறுப்பான நபர்.
    16) சம்பவம் நடந்த நேரத்தில் அவரது மகன் எங்கு சென்றார், என்ன காரணம்?
    17) ஏன் மாறுபாடு முடிவுகள் மருத்துவரின் முதல் மற்றும் இரண்டாவது இறப்பு அறிக்கை.
    நண்பரே கீழே பாருங்கள், ஸ்ரீமதி நீதிக்காக நீங்கள் in கேள்வி கேட்க வேண்டும். உங்கள் அன்பான சகோதரர்கள்.

  • @arunapanch2441
    @arunapanch2441 2 ปีที่แล้ว +11

    கடவுளே காது கொடுத்து கேக்கமுடியல . அந்த பச்சை குழந்தை பட்ட பாடு . பயத்தில் எப்படி கதறி இருக்கும் . அம்மா அப்பா வை நினைத்து இருக்கும் . அம்மா என்ற கதறல் அந்த கட்டடம முழுவதும் கட்டாயம் கேட்டு இருக்கும் . பின்பு தன எந்த ….. மிருகம் வாயை பொத்தியிருக்கிறது . அந்த மருத்துவர் மேலே குற்றமே சொல்லக்கூடாது . அப்படி சொன்னத அவர் செய்துள்ளர் . யாரோ சதாசிவம் காப்பாத்துகிறார் என்று பேசுகிறார்கள் அவருக்கு பெண் மக்கள் இருக்கிறார்களா ? அந்த பெண் மிகவும் உயர்ந்த பிறப்பு என்பதால் ( சித்ரவதைக்கு உள்ளாகி ) மற்ற கொலைகளை வெட்ட வெளிச்சத்திருகு கொணடு வந்துள்ளாள் . செல்வி இதை நினைத்து நினைத்து நினைத்து வாழ் நாள் முழு வதும் வேதனை பட்டு கொண்டிருக்க போகிறார்கள் . உலகத்தில் உள்ள தாய் அனைவர் அறிந்த உண்மை .

  • @rejulac.8878
    @rejulac.8878 2 ปีที่แล้ว +12

    குற்றம் அற்ற இரத்தம் மண்ணில் சிந்தினால் அந்த இரத்தம் கடவுளை கூப்பிடும் கண்டிப்பாக இதற்கு பதில் கடவுள் செய்வார்

  • @amrtnj
    @amrtnj 2 ปีที่แล้ว +6

    ஜிப்மர் ரிப்போர்ட் நீதிமன்றம் கொடுக்க மறுத்ததே யாரையோ காப்பாற்ற எல்லோரும் முயற்சிப்பதை தெளிவாக சொல்கிறது.

  • @velligiri5552
    @velligiri5552 2 ปีที่แล้ว +12

    தண்டனை கொடூரமானதாக இருக்க வேண்டும் ,இந்த பாவீகளுக்கு,

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 2 ปีที่แล้ว +10

    அந்த தாயின் இழப்பு எல்லோருக்கும் சாதாரண இழப்பாக மாறியது பணம் என்னும் பூதத்தால். இந்த பணம் பூதம் என்ன வேண்டுமானாலும் செய்யும். 😭😭😭

  • @prakashvicky1889
    @prakashvicky1889 2 ปีที่แล้ว +69

    நீதி கிடைக்க வேண்டும்.

  • @thearunking
    @thearunking 2 ปีที่แล้ว +6

    உன்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களை ஆதரிப்போம் 💪💯

  • @malathimarimuthu585
    @malathimarimuthu585 2 ปีที่แล้ว +6

    மகளுக்கு நியாயம் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். பெற்றோர்களே உங்களது முயற்சி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களது முயற்சி உங்கள் மகளுக்காக மட்டுமல்ல எங்கள் குழந்தைகளுக்காகவும் என்பதை உணர்கிறது உள்ளம்.
    View வையும் likes மும் எதிர்பார்க்காமல் ஏழைக் குடும்பத்தின் சோகத்தை பகிர்ந்து கொள்ளும் வலைதள ஊடக உழைப்பாளிகள் அனைவரின் உழைப்பும் பெரும் ஆறுதலை பெற்றோர்களுக்கு கொண்டு சேர்க்கும்.

  • @oppojst1167
    @oppojst1167 2 ปีที่แล้ว +3

    SRI Rama
    Sir absolutely wonderful
    You're great ... your speech..I love it ...

  • @richardnewton1854
    @richardnewton1854 2 ปีที่แล้ว +9

    பணக்காரன் தவறு செய்தால் ஜாதி, மதம், கட்சி, ஆட்சி பாகுபாடின்றி காப்பாற்றப்படுவார்கள்.

  • @neelakandanvneelakandansv3883
    @neelakandanvneelakandansv3883 2 ปีที่แล้ว +7

    டாக்டரை நன்றாக கவனித்தல் நல்லது.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 2 ปีที่แล้ว +5

    தண்ணீரில் அமுக்கிய காற்று போல வெளியே வரும் ,காற்று போல ௨ண்மையும் வெளியே வரும்,அது தான் இயற்கை.காற்றின் அளவு பெரிதாக இருந்து தண்ணீருக்குள் அமுக்கினால் ,அமுக்கியதை மேலே தூக்கியெறியும்.

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 2 ปีที่แล้ว +4

    ஒரு அரசு மருத்துவ மனைக்கு ஒரு இறந்த உடல் கொண்டு வரப்பட்டால் ஒரு முறையான படிவத்தில் இறந்தவரைப் பற்றிய முழு விபரம், கொண்டு வருபவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் ஒரு Rough note-ல் கிறுக்கல்கள் இருப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். தமிழக அரசு அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இதை முறைப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி மருத்துவ மனை பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் computer-ல் பதிவு செய்யப்படுகிறதா என்று தெரியவில்லை.

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว +7

    எல்லாத்தையும் correct ஆஆ சொல்லிட்டீங்க இனியாவது சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்

  • @SekarShanmugam-bx6ys
    @SekarShanmugam-bx6ys 2 ปีที่แล้ว +8

    மருத்துவ பணியில் அவரை எங்கு பணி செய்ய அனுமதிக்ககூடாது நீதி மன்றம்.

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 ปีที่แล้ว +7

    தீமுகவின் அரசின் மவுனம் எப்போது கலையும் என்று தெரியவில்லை. அட ராமா😢

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 ปีที่แล้ว +7

    பிரேதப் பரிசோதனை செய்ய சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனை இல்லையா ஜிப்மருக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும்?

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 ปีที่แล้ว +6

    தம்பி எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள். வழக்கில் உடந்தையாக இருந்த காவல்துறை மற்றும் மருத்துவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

  • @LkRaja-hn9ko
    @LkRaja-hn9ko 2 ปีที่แล้ว +5

    ஏதோ ஒரு விசயத்தில் நாம்
    திசை திருப்பும் போது தான்
    தீர்ப்பு திணிக்கப்படும் கவனம்

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 2 ปีที่แล้ว +8

    நியாயமான விளக்கம். இனியாவது சைக்கோத்தனமாக உளறும் சவுக்கு சங்கர் போன்றவர்களை தவிர்க்குமா? IBC தமிழ் 🤔???

  • @krishnamoorthyv2877
    @krishnamoorthyv2877 2 ปีที่แล้ว +7

    எல்லாம் பணம் தான் Bro டாக்டர் எத்தனை கோடி வாங்கியிருப்பானோ தெரியலை Bro

  • @johnk8502
    @johnk8502 2 ปีที่แล้ว +2

    Correct speech. All concerned persons who deal with this case should be honest, because God is watching every bodies activities. The parents of Shrimathy are very pity.

  • @anands8447
    @anands8447 2 ปีที่แล้ว +4

    நீதி கிடைக்க வேண்டிய முக்கியமான இந்த காணொளி நன்றி

  • @Murugan-kp6bl
    @Murugan-kp6bl ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு அழகாக உண்மையாக இருக்கிறது நன்றி பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @swaminathanbagavanantham6464
    @swaminathanbagavanantham6464 2 ปีที่แล้ว +9

    இந்தியசட்டத்தின் ஓட்டையில் ரவிக்குமார் ரோமத்தை கூடஅசைக்க முடியாது.இன்று ஜாமினில் வந்துவிட்டார்.வன்முறையில் ஈடுபடாமல் போராட்டம் நடத்தியவர் சிறையில். வேடிக்கையான சட்டம்

    • @furkanullahmannan3243
      @furkanullahmannan3243 2 ปีที่แล้ว +3

      மத்திய அரசு,
      மாநில அரசு,
      நீதிமன்றம்,
      காவல் துறை,
      சாட்சிகள்,
      டாக்டர்கள்,
      அறிக்கைகள்,
      எல்லாம்
      ஸ்கூல் பக்கம்.
      நீதியின் பக்கம் இல்லை.
      அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்~
      இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.
      அந்த பெண் இவ்வளவு பெரிய வலியையும் எப்படி தாங்கி இருக்கும்...?
      பெரிய கொடுமை.

  • @r.venkatajalamr.venkatajal2181
    @r.venkatajalamr.venkatajal2181 2 ปีที่แล้ว +5

    நிதி கிடைக்க வேண்டும் அப்போதுதான் நீதிமன்றம் மீது நம்பிக்கை வரும் மக்களுக்கு

  • @divaindian4135
    @divaindian4135 2 ปีที่แล้ว +10

    வாழவேண்டிய குழந்தை 😭😭

  • @shaikdca1977
    @shaikdca1977 2 ปีที่แล้ว +3

    Your explanation of your boy language that the crime story very good and those criminal must be punish them court.

  • @lotus6738
    @lotus6738 2 ปีที่แล้ว +4

    I like your communication style. Good anchoring. 👍

  • @meenakshiramesh3722
    @meenakshiramesh3722 2 ปีที่แล้ว +4

    அருமையாக தெளிவாக பேசியிருக்கிறீர்கள். ஆனால் எல்லாமே பேச்சு அளவிலேயே இருப்பதால் மனம் மிக வேதனை அடைகிறது.அனைவருக்குமே தெரிந்த உண்மை எப்போது நிருப்பிக்கப்படும்? பாவிகள் பெண்ணை ஒரு உயிருள்ள ஜீவனாக பார்க்கவில்லையே.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว +4

    First time I am watching this channel……you are presenting very nicely

  • @ravichandranp9363
    @ravichandranp9363 2 ปีที่แล้ว +8

    பாவம்ப்பா சித்திரவதை பண்ணி கொன்றுக்கின்றாங்க படுபாவிங்க தம்பி விடாதீங்க

  • @sahulhameed7902
    @sahulhameed7902 2 ปีที่แล้ว +8

    தங்கை ஸ்ரீமதிக்கு நியமான தீர்ப்பு வருமா இல்லMP பதவிக்கு ஆசைப்பட்டு தங்கைக்கு அநிதி இழைக்கபடுமா பெறுத்திருந்து பார்போம்

  • @jaisindhukarthik1757
    @jaisindhukarthik1757 2 ปีที่แล้ว +3

    Nice speak brother, தர்மம் வெல்லும்

  • @nkylayasam8065
    @nkylayasam8065 2 ปีที่แล้ว +6

    மது விருந்தில் எ வ வேலு அமைச்சர் பேரன். கலந்து கொண்டாரா. விசாரிக்க வேண்டும்.

  • @jebaranijohnbright1159
    @jebaranijohnbright1159 2 ปีที่แล้ว +6

    Sreemathi mother பேசுறது எல்லாமே correct. கடவுள் போராட பெலன் குடுக்க வேண்டும்.

  • @tamizhanlifestyle
    @tamizhanlifestyle 2 ปีที่แล้ว +7

    இந்த வழக்கில் சிலர் லஞ்சம் வாங்கியதால்... அந்த நீதி தேவதையே நீதிக்காக தடுமாறுகிறது 😥

  • @ramaiyananbu5515
    @ramaiyananbu5515 2 ปีที่แล้ว +9

    மாடு மேய்த்து டாக்டர் ஆயிருப்பான்

  • @bharathsiva7078
    @bharathsiva7078 2 ปีที่แล้ว +4

    முதல் பிரேத பரிசோதனை டாக்டர் ரிப்போர்ட்டை மாற்றி கொடுத்தார் கொடுப்பதற்கு உடந்தையாக இருந்தது யார் மாற்றிக் கொடுக்கச் சொன்னது யார்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 ปีที่แล้ว +8

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 2 ปีที่แล้ว +10

    அந்த குழந்தையை ரொம்ப கொடுரமாக வேதனை செய்து கொலை செய்த வெறி பிடித்த நாய்கலை விடவே கூடாது இதே மாதிரி கொடுரமான தண்டனை கொடுக்க வேண்டும் அந்த குழந்தைக்கு ஞாயம் கண்டிப்பாக கிடைக்கனும்

  • @vishnu8740
    @vishnu8740 2 ปีที่แล้ว +4

    தம்பி நன்றாக சொன்னீர்கள்

  • @thangaraj19629
    @thangaraj19629 2 ปีที่แล้ว +1

    உயிரோட இருக்கிறவன் பொய் சொல்லலாம்...பொணம் பொய் சொல்லாது...நல்ல கண்டு பிடிப்பு... சூப்பர்...

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 2 ปีที่แล้ว +5

    அதிகார வர்க்கங்கள் உண்மையை மறைத்துவிடும்

  • @venkatesans5102
    @venkatesans5102 2 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை தோழர் தெளிவாக சொன்னிர்கள் நண்றி

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 2 ปีที่แล้ว +12

    பெயில் கொடுத்துட்டாங்க. நிதி அரசு நாய் அரசு து 😡😡😡

  • @rajendranramaiah3339
    @rajendranramaiah3339 2 ปีที่แล้ว +3

    இதை இப்படியே போனால் போகட்டும் என்று பரிந்துரைக்கிறோம் சில அரசியல் அமைப்புக்கள் மக்கள் மனதில் தெளிவாக இறுகும் வரை சும்மா விடகுடாது.

  • @angelmakeupstudioeshwari2549
    @angelmakeupstudioeshwari2549 2 ปีที่แล้ว +5

    Justice for srimathi

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 ปีที่แล้ว +2

    சுப்பர் நியாயமான கேள்வியும் தேடும் பதில்களூம் 🙏

  • @punithaarul4829
    @punithaarul4829 2 ปีที่แล้ว +4

    பட்டயத்தை எடுக்கிறேன் பட்டயத்தால் தான் சாவு. இவனுக்கு எப்படிபட்ட சாவு என்று ஜுஸஸ் தான் நிர்ணயிப்பார். காத்திருப்போம். வெற்றி நம் பக்கம்.

    • @victordevadoss2719
      @victordevadoss2719 2 ปีที่แล้ว +1

      உண்மை.ஆணடவர் நீதி செய்வார்.இந்தகொலையை செய்தவர்களின் குடும்பம் சாபத்தால் அழிந்து போவார்கள்

  • @leyonlaralifestyle7738
    @leyonlaralifestyle7738 2 ปีที่แล้ว +3

    1000% Correct ah solringa.

  • @senthilkumar-fk9zj
    @senthilkumar-fk9zj 2 ปีที่แล้ว +5

    Santhi and your familyதப்பு செய்து விட்டாய் தண்டனையை அனுபவி

  • @revjohnsonrajvs7721
    @revjohnsonrajvs7721 2 ปีที่แล้ว +2

    Super bro. Brought out every truth with marvelous jokes

  • @rajendranramaiah3339
    @rajendranramaiah3339 2 ปีที่แล้ว +6

    அந்த ரவிகுமறை சும்மா விடலுடாது

  • @tankodiswamy324
    @tankodiswamy324 2 ปีที่แล้ว +3

    Please justice for shrimati sister please 🥺🥺😭🥺🥺🥺 please justice ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️

  • @abdulgafoor5688
    @abdulgafoor5688 2 ปีที่แล้ว +4

    Excellent speech

  • @lotus6738
    @lotus6738 2 ปีที่แล้ว +5

    ஜிப்மர் அறிக்கையை இழந்த பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள நீதிமன்றம் ஏன் மறுக்கிறது? அது அவர்கள் பெற்ற குழந்தையின் அறிக்கை. பெற்றோர்கள் மட்டுமல்ல, தமிழக குடிமக்களும் ஆர்வமாக உள்ளனர், "எங்கள் மகளுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்?"

    • @microv1847
      @microv1847 2 ปีที่แล้ว

      பொறுத்திருங்கள்

    • @ambigayugendran7257
      @ambigayugendran7257 2 ปีที่แล้ว +2

      அனைவருக்கும் தெரிய வேண்டும்

  • @kailas100
    @kailas100 2 ปีที่แล้ว +8

    சைக்கிள் சைலேந்திரபாபு

  • @vimalraj1100
    @vimalraj1100 2 ปีที่แล้ว +7

    கொள்ளணும் விட குடாது

  • @thangaraj19629
    @thangaraj19629 2 ปีที่แล้ว +1

    சொல்வதெல்லாம் சொல்லிட்டு அவுங்க சொல்றாங்க இவுங்க சொல்றாங்கன்னு சொல்றியே... சூப்பர்...

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 ปีที่แล้ว +1

    Justice please. patiently we wait and support all social media those who work towards justice

  • @Sivandevotee
    @Sivandevotee 2 ปีที่แล้ว +3

    Did you read the JIPMER report? The school management has every right to ask why as to why they have been arrested? No information given in the FIR for their arrest even after 45 days. Please don't to play with the sentiments of the people. Don't damage the character of that dead girl please. Let the Government, high court and police come out with the truth. By the way, did you see the second post mortem report? Will you tell the truth?

  • @arun419
    @arun419 2 ปีที่แล้ว +5

    தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் சக்தி பள்ளி மூடப்பட வேண்டும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @sampathsampathkumar4720
    @sampathsampathkumar4720 2 ปีที่แล้ว +3

    Super thampi 🤝

  • @coimbatore9739
    @coimbatore9739 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதி பத்தி எல்லோரோட மனசுல இருக்கற கேள்விகளை சிரிச்சுகிட்டே கேள்வியா கேக்கறது அந்த நீதியரசர் காதுல விழணும். நீதி கிடைக்கணும் கோபி... உங்க காமெடி பேச்சுக்கு ரசிகன் நான். இந்த சேனல்ல எப்ப இருந்து....? சொல்லவே இல்ல...?

  • @rajkamal7679
    @rajkamal7679 2 ปีที่แล้ว +2

    Thank you. Justice for Sri mathi

  • @rajtamil6151
    @rajtamil6151 2 ปีที่แล้ว +3

    நிதியால் நீதி கெட்டது.
    என்று கூறலாமா.?

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 2 ปีที่แล้ว +4

    We want justice for srimathi pappa
    All culprits should be punished like soudhi Arabia

  • @arunatirumalai3630
    @arunatirumalai3630 2 ปีที่แล้ว +4

    எல்லாம் பொய் ஒன்னும் ஆக போறது இல்ல. மனசு வலிக்கிறது.

  • @luckysisj9682
    @luckysisj9682 2 ปีที่แล้ว +7

    Close the sakti school

  • @ramaiyannarayanan5707
    @ramaiyannarayanan5707 ปีที่แล้ว

    Your talks are very very precious in this case and the partipation of these judges are very essential thanks
    of these judges

  • @a11samaung44
    @a11samaung44 2 ปีที่แล้ว +4

    Justice for srimathi papa

  • @rameshgd8548
    @rameshgd8548 ปีที่แล้ว +2

    பள்ளி இழுத்து மூடனாலே போதும் அவங்க கொட்டம் அடங்கிடும்

  • @prabhui3345
    @prabhui3345 2 ปีที่แล้ว +4

    Rowdy conrol police and court also...

  • @nagendranmuthu9798
    @nagendranmuthu9798 2 ปีที่แล้ว +3

    மாணவி மரணம் நீதிவேண்டும் உயர்நிதிமன்றமே

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 2 ปีที่แล้ว +5

    உண்மை கொப்பளித்துக்கொண்டு வெளியே வருகிறது

  • @mohanrajbala9053
    @mohanrajbala9053 2 ปีที่แล้ว +3

    நண்பா எல்லா நாடகமும் முடிவுக்கு வரும்.

  • @eganathan6740
    @eganathan6740 2 ปีที่แล้ว +3

    நாங்களே அரசு மேல ரொம்ப கோவமா இருக்கோம், நீ என்னடா விஜய் ஆக்ட்டிங் பண்ற

    • @eganathan6740
      @eganathan6740 2 ปีที่แล้ว

      இவரு கத்தி படம் விஜய்,

  • @chandran4319
    @chandran4319 2 ปีที่แล้ว +5

    நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது அன்று???????

  • @user-vk8me1si5i
    @user-vk8me1si5i ปีที่แล้ว +1

    Super taking
    Doctor deluding mahanadi.
    Ravi kumar kochi kariba mahanadi
    Cbcid waste use u

  • @space973
    @space973 2 ปีที่แล้ว +5

    நீங்க கூத்தாடி கோபி அல்ல. சொல்லி அடி கோபி வாழ்க தல நீங்கள் .

  • @sk-cs9bl
    @sk-cs9bl 2 ปีที่แล้ว +4

    இதற்குக்கு பின்னாடி அரசியல் என்ற ஆளுமை இருக்கிறது bro ஓட்டுக்கு காசு வாங்கிட்டு ஓட்டு போடும் கலாச்சாரம் இருக்கும் என்றைக்குமே சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்காது இது போன்ற சமூக குன்றங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும் 😭😭😭

  • @senthamizhchannel2165
    @senthamizhchannel2165 2 ปีที่แล้ว +5

    உங்க பேச்சு சும்மா தூக்குது ப்ரோ.
    அசத்தல் ப்ரோ...

  • @der12380
    @der12380 2 ปีที่แล้ว +4

    உண்மை வெளியே வருமா என்று பார்க்கலாம்

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 2 ปีที่แล้ว +4

    முன்னால் காவல்துறை ஆய்வாளர், மருத்துவர், கண்காணிப்பாளர் மாவட்ட நிர்வாகி, கல்வித் துறை அதிகாரிகள், ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும்.

  • @silambupazhani9418
    @silambupazhani9418 2 ปีที่แล้ว +2

    இந்த அரசாங்கம் இல்ல உலகமே உன்னஇந்த அரசாங்கம் இல்ல உலகமே உன்னால் வந்தாலும் தடுக்க முடியாது உண்மையே

  • @Rama-xx9on
    @Rama-xx9on 2 ปีที่แล้ว +7

    அண்ணா நீங்க கவுண்டமனி மாதிரி நக்கலாவே சொல்லி அடிக்கிறிங்க

  • @khadirmohideen893
    @khadirmohideen893 2 ปีที่แล้ว +6

    Sri mathi pavam

  • @ramana9386
    @ramana9386 2 ปีที่แล้ว +3

    அண்ணே சூப்பர் ஸ்பீச் கண்டீணு பண்ணுங்க ஆல் த பெஸ்ட்

  • @ramana9386
    @ramana9386 2 ปีที่แล้ว +4

    கடந்த 7 பேறேட பிரேத பரிசேதண அறிக்க சமர்பிங்க

  • @abdulgafoor5688
    @abdulgafoor5688 2 ปีที่แล้ว +6

    100% murder

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +8

    பி.நாள் கொண்டாட்டம் நடந்தப்ப அதில பரிமாற கூட்டிபோன ஸ்ரீமதி பாதியில விடுதிக்கு திரும்பினார் என்றும் அப்ப சக்தி சரன் அவன் நண்பன் ஸ்ரீமதியை பலாத்கார முயற்ச்சி நடந்ததாகவும் அந்த போரட்டத்தில ஸ்ரீமதி தன்னை காப்பாற்றிக்க அந்த நாய்களை தாக்கி இருக்கு.அந்த கூச்சலில் சத்தம் கேட்டு போதையில் இருந்த ரவி சாந்தியோட சகோதரன் .ஸ்ரீமதியை கடுமையாக தாக்கி கொலைசெஞ்சிருக்காங்க.இதை பார்த்த சாட்சி ஜெபஜீவபிரியா...சக்தி சரன் அந்த காயத்துக்கு சிகிச்சை எடுத்ததாக கவும் தலைமறைவு ஆனதாகவும்செய்தி என ஊடக பேட்டி செய்தி.வெளியவிட்டா உண்மை தெரிஞ்சிடுமேனு வாயை பொத்தி கடுமையாக தாக்கி கொலை செஞ்சிட்டாங்க கொலைகார பாவிகள்...

    • @smartkutti4105
      @smartkutti4105 2 ปีที่แล้ว

      O my god

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      @@smartkutti4105 நேற்று ஒரு ஊடகத்தில ஒருவர் சொன்ன செய்தி.
      மேலும் ஜெபஜீவ பிரியா சைக்கிள் பாபுவின் ஊரு காரர்.உறவினர்.(கண்ணியாகுமரி).
      இருந்தாலும் ஸ்ரீமதியை தூக்கி சென்ற நால்வரில் ஒருவர் ஜெபஜீவபிரியா.அவரை ஏன் மறைக்கிறாங்க.பி.நாள் ககொண்டாடிய த.ஆசிரியரான பாலதண்டாயுதபாணி இவன் தான் ஸ்ரீமதியோட சிபிஎஸ்இ தலைமை ஆசிரியர் இவன விட்டுட்டு ஏன் மெட்ரிக் பள்ளிசிவசங்கரனை கைது செஞ்சாங்க.
      கைது செய்யவேண்டியுள்ளது ஒளிச்சு வச்சிட்டினுங்க..

  • @TheSheelae
    @TheSheelae 2 ปีที่แล้ว +4

    கள்ளகுறிச்சி பள்ளி மாணவிகள் விடுதி,
    அரசியல்வாதிகளையும்,காவல்துறை அதிகாரிகளையும் வளைத்து போட
    விபாசார விடுதியாகசெயல் பட்டதா? விசாரனை வேண்டும்?

  • @sabapathi2454
    @sabapathi2454 2 ปีที่แล้ว +3

    நல்ல பேச்சு

  • @jayden8679
    @jayden8679 2 ปีที่แล้ว +3

    Arumai nanbare

  • @karthikcdm
    @karthikcdm 2 ปีที่แล้ว +1

    Very bold talk anna...
    Souku Sangaruku konjam pesa sollikudunga... Sumaa olarikitee irukaru...

  • @thangaraj19629
    @thangaraj19629 2 ปีที่แล้ว +3

    அட நீ நெனக்கற மாதற ஒன்னுமே நடக்கலயாமே...?இத நா சொல்லல... ஜட்ஜ் சொல்றாரு...

    • @elumalaie2103
      @elumalaie2103 2 ปีที่แล้ว +1

      Judge frad kaikkooli evlo vanginaru