விடுதலைப் புலிகளின் நாணயம், பணத்தாள் Coin & Bank notes of Tamil eelam | Payitru | Rare
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ค. 2020
- #money #TamilEezam #trending #payitru #Oldcoins
எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
• பயிற்று படைப்பகம் - ஒர...
பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
முகநூலில் இணைந்திருக்க: / payitru
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
லக்திவா இணையதளத்தின் லிங்க்: notes.lakdiva.org/
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.
மாவீரர்களே!!
எத்தனை வீரம், எத்தனை துணிவு,எத்தனை கனவு, எத்தனை பாசம்...
உங்களின் உயிர்த்தியாகம் என்றென்றும் வீண் போவதில்லை...விரைவில் தமிழீழம் அடைவோம்!!! உங்களின் தாகம் தணியும்...வீரவணக்கம்..
1.அச்சத்தின் காரணமாக இல்லை..அன்பினதும் மரியாதையினதும் காரணமாக கொள்ளை சம்பவங்கள் நடக்கவில்லை
2.அவர்களால் பணத்தாள் எதுவும் அச்சிடப்படவில்லை.
3.புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் போன்ற நினைவுச்சின்னங்கள் அன்பளிப்பாக மட்டுமே வழங்கப்பட்டன.
4.மற்றபடி சிறப்பான ஆட்சி அவர்களால் நடத்தப்பட்டது,அவர்கள் ஆட்சியில் வறுமை என்று ஒன்று இருக்கவில்லை.ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாமல் மக்கள் தன்னிறைவுடன் பசியாறி நிம்மதியான நிறைவான வாழ்வை வாழ்ந்தனர்
என் மனதின் காட்சி உங்கள் வார்த்தையில்
நன்றி,,,
👌👌👍💪
வாய்ப்பு இல்லை. புலிகள் என்றுமே ஆங்கிலத்தை பயன் படுத்தியது கிடையாது. புழக்கத்தில் உள்ள பல தமிழ் வார்த்தைகளுக்கு உண்மையான தமிழ் வார்த்தைகளை அறிவிப்பு செய்தவர்கள் அவர்கள்.
உங்களின் பல பதிவுகளை பார்த்து இருக்கிறேன்.. அருமை சகோ... இலங்கையில் சிங்களவர்கள் குடியேற்றதிற்கு முன் உள்ள நாணயங்களை ஆராய்த்து பதிவிடலமே...
தம்பி , தமிழ் ஈழ வைப்பகத்தால் எந்த ஒரு பண தாள்களும் வெளியிடப்பட வில்லை .புலி முத்திரை பதித்த தங்க காசுகள் நினைவு பரிசாக சிலருக்கு வழங்கப்பட்டது.
Y66o
சரியான அலசல். தெளிவான பார்வை.
தமிழ்த்தாய் வாழ்க வாழ்க ❤🎉 பிரபாகரன் வாழ்க வாழ்க ❤🎉
அருமையான அரிய தகவல் தந்தமைக்கு நன்றி!
அண்ணன் பிரபாகரன் அவர்களை பற்றியும் ஈழ தமிழர்களின் நிலை பற்றியும் ஒரு விரிவான காணொளி போடுங்கள் அண்ணா...
இந்த காணொலிக்கே வலைக்காட்சியை முடக்கும் அளவுக்கு சென்றார்கள் தம்பி. தமிழர்கள் தங்களுக்கான சொந்த வலைத்தளத்தை நிறுவும் வரை நாம் உண்மைகளை ஓரளவுக்கும் மேல் பேச முடியாது.
@@PAYITRUPadaippagam அண்ணா அண்ணா அண்ணா நம்முடைய கல்வி முறையை பற்றி கூறுங்கள் அண்ணா உங்களை பார்க்கும் போது பொறாமையாக உள்ளது என்னை நினைத்து வேதனையாக உள்ளது என்னுடைய வரலாறு எனக்கு தெரியல ...இது எல்லாவற்றிற்கும் காரணம் நம்முடைய தவறான கல்வி முறை இதற்கு செருபடி குடுக்கும் படி ஒரு தொடர் பதிவு போடுங்கள் அண்ணா plz அண்ணா
அருமையான பதிவு ஐயா உங்கள் பதிவு விடுதலை புலிகள் அமைப்பு நாணயம் மற்றும் அவர்கள் நியாயமான முறையில் வாழ்ந்தார்கள் என்பதற்கு உங்கள் பதிவு சான்றாக உள்ளது.நன்றி நாம் தமிழர்..
பணத்தாள்கள் வடிவமைக்கப்பட்டது ... ஆனால் அது செயற்படாமல் போனது...
நான் சென்னை வரும்போது உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன் உங்களின் முகவரியிகிடைக்குமா நன்பரே
அருமையான பதிவு ஈழம் பற்றிய. எல்லா தகவல்களையும். நம்ப சீமானிடம் கேட்டால் எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளளாமே...
Useful info. Nobody should be cheated.Thanks.
நன்றி, அருமையான தகவல் .
சிறப்பு
மிகவும் நன்றி 🙏🙏🙏
வாழ்த்துகள் அண்ணா...
நல்ல தகவல். நன்றி.
Thank you brother for the treuth. 🙏
அருமை தம்பி
அருமையான.dhagavalki
You r greate.
Super
Thanks bro
Thanks
Nice bro
வணக்கங்கள் தம்பி
Azad hind coins and notes video pottunga bro
ஈழத் தமிழ் வாழ்க
Please talk about ltte and their invention.
❤❤❤❤
மன்னர் மன்னன் சிறந்த ஒரு ஆய்வாளர்
👍👌💪❤
❤
Tamil eelam
Hi anna Satyaa
வாள் இல்லாத சிங்க கோடி பல்லவர் கொடி அல்லவா
MVP
😊😊😊😊😊😊
முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது தெரியுமா
Hello Enkitta oru rupa note irukku 10 rupa note irukku vankivinkala
plz read channel description.
ஆமாங்க புலிகள் பணம் வெளியிடவில்லை.
Vorrechnen bro
🌹🌹🌹🌹🌹⚘⚘⚘⚘⚘💖💖💖💖💖💖
Ungal nambar sulluga nanba
you may contact via 'payitru' fb page bro
Rs 10 m.k Gandhi note value pls Uae 1 dirham coin
விடுதலைப்பலிகளின் நாணயம் பணத்தாள்களை வாங்குவது வியாபாரத்திற்கு அல்ல எங்கள் தமிழ் உறவின் ஞாபகத்திற்காகவும் அன்பிற்காகவும் தான் அதை வாங்கி ஏமாறுவோம் என்று அல்ல எங்கோ ஒரு தமிழர் பெருமை செய்தால் அது அனைத்து தமிழர்களுக்கும் அனைத்து தமிழர்களுக்கும் சந்தோசம் அதை உண்மை பொய் என்று ஆராயவேண்டாம் உங்கள் கூற்றுப்படிப்பார்த்தால் தமிழர்களுக்கு முன்பே சிங்களன் குடியேரிவிட்டானா? அவன்கள் வந்ததே கடந்த நூறு வருடத்திற்குள் தான் அதற்கு முன்பு தமிழர்கள் தான் ஆட்சி செய்தார்கள் அவர்களிடம் நாணயம் பணத்தாள்கள் இல்லையா அதை ஆராயலாமே இன்று தமிழ் தமிழ் என்று ஆட்சி செய்து தமிழை அழிக்கிறார்கள் தமிழனை காட்டிக்கொடுக்கிறார்கள் தமிழ்நாட்டு மீனவனுக்கு இன்றுவரை பாதுகாப்பு இல்லை ஆனால் அண்ணன் பிரபாகரன் தமிழை நேசித்தார் தமிழனை பாதுகாத்தார் தயவுசெய்து கொச்சைப்படுத்தவேண்டாம்
பிரபாகரன் பெயரால் இல்லாத பணத்தாள்களை விற்பவர்கள்தான் அவரைக் கொச்சைப்படுத்துகிறார்கள் - நான் அல்ல. போலி பணத்தாளை 10000 ரூபாய்க்கு வாங்குபவர்கள் உண்மை அறிந்த பின்னர் அடையும் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் முயற்சிக்கிறேன். இதனால் உங்கள் தொழில் பாதிக்கப்பட்டால், தொழிலை மாற்றிக் கொள்ளவும்.
@@PAYITRUPadaippagam தம்பி வணக்கம் உங்கள் கூற்றும் உங்கள் ஆராய்வும் முற்றிலும் உண்மையானது சரியானது உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் நன்றிகள்.
ஆனால், ஒரு வருத்தம் தமிழ் மீதும் தமிழ் மண் மீதும் பற்றும் பாசமும் கொண்டு பல அற்புத பணிகளை செய்து வரும் தாங்கள் எம் மேன்மைமிகு தலைவரை மேதகுவை வெறுமனே பெயர் இட்டு விளித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல ஒரு தமிழ் விரோதி தமிழின காழ்ப்புணர்ச்சினன் பகைவன் துரோகி மட்டுமே இவ்வாறான நிலையெடுப்பான் அதை நாம் கடந்து போகலாம் அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை ஆனால் உங்களைப் போன்றவர்கள் இப்படிச் செய்வது சரியன்று முறையன்று இதை எவ்வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே, எம் தமிழினத்தின் மேதகு தலைவனை உரிய வகையில் மேன்மையாக விளித்து திருத்தம் செய்தும் விடுக. அவ்வாறு திருத்தம் செய்த பின் விரும்பின் இந்த பின்னூட்டத்தை அழித்தும் விடுக
ஏதோ சூழ்நிலையில் அவசரகதியில் இத் தவறு நடந்துவிட்டதாகவே நான் கருதுகின்றேன் நன்றி.
(சமீபகாலமாக உங்கள் காணொளிகளை அவதானிப்பவன் ஐரோப்பாவில் இருந்து)
@@rakaanan4444 பிரபாகரன் உங்களுக்கு தலைவன் , எங்களுக்கு அண்ணன்
@@santhoshkumar-fj9zd நல்லது தம்பி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
இதை உங்களுக்கு சொல்லித்தந்த உணர்த்திய அண்ணன் சீமான் அவர்கள் தலைவர் அவர்களை 2008 இல்தான் சந்தித்தார் நான் எம் தலைவர் அவர்களை 1985 முதல் பின் தொடர்பவன் 1995 தைப்பொங்கல் நாளில் முறையாக சந்தித்தவன் அண்ணன் சீமான் ஈழத்தில் காலடி வைக்கும் முன்பே 2004 இல் இருந்து நான் ஒரு தமிழீழ சட்டவாளரும் கூட
மேதகு அவர்கள் எமக்கு தலைவர் அண்ணன் மட்டுல் இல்லை வழிகாட்டியும் நெறிகாட்டியும் இன்னும் இன்னும் பல தம்பி.
@@rakaanan4444 good morning