தமிழன் குலோத்துங்க சோழன். பகுதி 3: கலிங்கத்துப்பரணி கூறும் உண்மை!. Kulothunga chola | mannar mannan
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ก.ค. 2021
- #chola #payitru #mannarmannan
உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
(எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
முகநூலில் இணைந்திருக்க: / payitru
இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
குலோத்துங்க சோழன் பற்றிய இந்த மூன்று பதிவுகளும் மிகவும் உபயோகமாக இருந்தது .... நன்றி திரு மன்னர் மன்னன்.....🙏
உங்கள் சேவை தமிழ் குடிகளை ஒன்றுபடுத்தி தமிழர்கள் ஒன்று படட்டும்....
ஐயா, தாங்கள், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றிய மிகப்பெரிய மகான்..... தமிழ் பற்றுடைய உண்மை தமிழ்மகன்.... தமிழரின் வீரத்தையும் மானத்தையும் காப்பாற்றிய தலைமகன்.... தமிழர் வறலாற்றின் இழிவுகளை நீக்கிய நல்லாளன்(நள்ள ஆள்) நக்கீரன்.... வாழ்க உம் ஆராய்ச்சி..... வளர்க உம் தொண்டு....
அண்ணா! மிகப்பெரிய வரலாற்று உண்மை அண்ணா! நீங்கள் இந்த காணொளியை புத்தகமாக போடுங்கள்... சிலர் படித்தும் அல்லது எதிர்கால திராவிட முட்டாள் கூட்டத்திற்கு எதிராகவும் எம்மை போன்ற சில வரலாறு அறியும் நபருக்கும் உதவியாக இருக்கும்... பிறமொவியாளர்கள் தங்கள் இருப்பை தக்க வைக்கவும் தமிழர்களை தாழ்வு மனப்பான்மையில் தள்ளவும் முயற்சிக்கும் கயவர்களுக்கு நல்ல சவுக்கு அடியாய் விழும்... மிக்க நன்றி🙏💕
@@thennavans3965 🤣🤣🤣🤣தெரியும் டா அப்படி போய் ஆத்து!
@@thennavans3965 டேய் என்னடா உண்மை? தந்தை தெலுங்கர் தாய் தமிழர்.. தத்தெடுக்கப்பட்டது சோழ குல தமிழ் வழியில்... வளர்ந்தார் தமிழ் மாளிகையில் சிறந்தார் தமிழில்.. சிறந்தார் அரசராக நான் போற்றுற என் மன்னன! உனக்கு என்னடா வெண்ண! உனக்கு தான்டா சுடுது... என்ன பண்ணலாம் நாயக்கருக்கு தமிழ் மன்னர்கள் பட்டம் பார்சல் பண்ணலாமா? விசய அரசர்களுக்கு? கெட்டி பொம்மலுக்கு? என்ன சொல்லுற! அவரு இரத்தம் வழி தெலுங்கராக இருக்கிறார் இருக்கட்டும் ஆனால் வளர்ந்ததிலிருந்து ஆண்டது வரைக்கும் அவர் வழி வந்தவர்கள் யாவரும் தமிழ் தான்டா ஆட்சி மொழியா வைத்தார்கள்.. தன்னை தமிழனாக தான் முன்னிறுத்திக்கிட்டார்கள்! உனக்கு சுடுதா வாய கொடுத்து சுத்த புண்ணாக்குகிறது உங்கள மாதிரியான ஆளுங்க வேலையா இருக்கே! 🤣🤣🤣🤣🤣
நீ முதலில் காணொளிய முழுதா! பாருடா சும்மா டெம்பளட் பாத்துட்டு அலறாத! நீங்க யாருங்க தமிழரோ?
சிறப்பான பணி வாழ்த்துக்கள், சோழப் பேரரசு வரலாற்றில் பல்வேறு குழப்பங்களை பரப்பி வரும் வேலையை ,கடந்த காலங்களில் செய்து வருகிறார்கள். அதை உடைத்து பல்வேறு உண்மையான வரலாற்று விடயங்களை எடுத்து வைக்கும் உங்கள் பணி சிறப்பானது, வாழ்த்துக்கள்
பதிவின் கடை நேரம் உங்கள் கோவம் அப்படியே
கண்ணாடி போல பார்க்கும் எங்களுக்கும் தோன்றுது .
யாருக்கும் தோன்றாத ஒன்று
அதி இராசேந்திர சோழபுரம் என்ற பழைய பெயரில், எங்கள் ஊரின் அருகே உள்ளது."அதிராட்சி என்ற பெயரில் கன்மாய் ஒன்றும் உள்ளது, அதன் அருகில் கல் மேடு மண்ணில் மறைந்து உள்ளது.நீங்கள் நினைத்தால் ஆராயலாம்.
அருமை அண்ணா
உங்களின் ஆய்வை கண்டு மெய் சிலிர்க்கிறது 🤩.வெற்றிப்பயணம் தொடரட்டும்❤️
ஆருயிர் இளவல் மன்னர்மன்னன் நீர் தர்க்க ரீதியான மற்றும் அறிவு ரீதியான விழுமியங்களில் நீர் ச்ச்சக்கரவர்த்தி நீடூழி வாழ்க...
உம்முடைய கானொளிகளை ஒன்றுவிடாமல் பார்த்துவருகிரேன் நீங்கள் சக்ரவர்த்திதான் வாழ்க நீர் சக்ரவர்ததி அவர்களே.....
தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம். ஒரு நாள் உண்மை வெளியாகிவிட்டது அல்லவா.
நன்றி தம்பி
அருமையான பதிவு....நான் கூட அவரை தெலுங்கர் என்று தான் நினைத்தேன்.... உங்கள் காணொளிளை பார்த்து உண்மையை அறிந்தேன். மிக்க நன்றி திரு.மன்னர் மன்னன்🙏🙏🙏
ராவணன் பற்றிய நீண்ட ஆய்வு பதிவிட வேண்டும்
தமிழரின் பெருமைமிக்க தமிழன் மன்னர் மன்னன்..
கூடிய விரைவில், subscriber
10M வரும்.
தமிழை காக்க வரும் எவரையும் உயர்த்தி பிடிப்போம்...
கொரிய தமிழ் இளவரசி பற்றிய வரலாறு பேசுங்கள் ஐயா
நன்றி சகோ மேலும் இங்கு திரிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை பற்றி பேச கேட்டுக்கொள்கிறேன்.அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
அருமை அருமை இரசித்து பார்த்தேன்.
Kulothungan tamilan
Telungar kaluku serupy adi
Mannar mannan na summa va😎
காவல் கோட்டம் மற்றும் வேள்பாரியில் தமிழர் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்களே. அதை பற்றி ஒரு காணொளி பதிவிடவும். நன்றி
ஆம் எதிர்பார்க்கிறோம்...
ஆம்,வேல்பாரி திரிபுகளுக்கு திராவிட தெலுங்கர் சு.வெங்கடேசனுக்கு செருப்படி எப்போது?
குழோத்துங்க சோழர் வரலாறு. பற்றிய விளக்கம் மிகவும் சிறப்பான ஒரு செயல்பாடு மிகவும் நன்றி
கிருமி கண்ட சோழன் பற்றி வரலாற்று ரீதியாக தவறான ஐய்யத்தை விளக்க ஒரு புதிய விழியத்தை தாருங்கள்
மிக அருமை அண்ணா.ஒரே கல்ல 2 மாங்காய் போல மனுதர்மத்தை தமிழர்கள் பின்பற்றவில்லை என்ற உண்மையும் வெளி வந்து விட்டது...குளத்துங்க சோழனும் தமிழன் என்று நிறுவிட்டீர்கள்....
உங்கள் பெரும் முயற்சிக்கு மிக்க நன்றி, உங்கள் கோபம் உண்மை, உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறது, நான் நன்றி கூறுகிறேன்
உங்கள் ஆவேசம் புரிகிறது அண்ணா.
சிறந்த விளக்கம் குலோத்துங்க சோழன் தமிழரே.
அற்புதமான விளக்கம். குலோத்துங்கன் பற்றிய ஐயம் தெளிந்தது. நிம்மதி பிறந்தது.
மிகவும் அருமையான பதிவு. நீங்க கலக்குங்க மன்னன்
I am overwhelmed to see his hard work to make this crystal clear truth nothing else 👌👌👌👌👌👌👌👌👌👌👌
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி தம்பி
Super sir. Tamil community grateful to you
அமையும் என்பதில் ஐயமில்லை தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Good work Mannar Mannan. Your way of explaining history with evidences and references is highly appreciable.
மிக்க நன்றி!.
@@PAYITRUPadaippagam நன்றி. வியட்நாமில் இருந்து தத்தெடுக்கப்பட்ட நந்திவர்ம பல்லவன், எப்படி தமிழில் நந்திக் கலம்பகம் என்ற நூல் இயற்றும் அளவிற்கு புலமை பெற்றிருந்ததார் ? வியட்நாமிலும் தமிழ் கற்பிக்கப்பட்டதா ?
@@karthikvpc 1)நந்திக்கலம்பகம் நந்திவர்மன் எழுதியது அல்ல. நந்திவர்மன் மீது பாடப்பட்டது. 2)கம்போடியாவில் இருந்து வந்தவர் 2ஆம் நந்தி வர்மன், கலம்பகம் பாடப்பட்டது 3ஆம் நந்திவர்மானின் மீது.
@@PAYITRUPadaippagam தமிழர் சோழரை தெலுங்கராக்கியது போல சேரரை மலையாளிகள் ஆக்கிவிட்டனர்.
மிக அருமையான சத்ய உண்மைகளை நேர்த்தியாக விளக்கினீர்
Thanks 🙏 For putting light on the Chola Dyansty
மன்னர் மன்னா,மிக்க நன்றி
சோழர்கள், உணவுமுறை எவ்வாறு இருந்தது என்று தெரிந்துகொள்ள ஆசை உடல் உறுதி அவசியம் அல்லவா?
அருமையான விளக்கம் பாராட்டுக்கள்
First view and comment, big fan of mannar Mannan research.
சிறப்பான விளக்கம்
நமது தமிழ் வரலாற்றை வந்தவன் போனவன் எல்லாம் எழுதவிட்ட இப்படி தான் கண்ட நாய்கள வீரபரம்பறையா எழுதி உள்ள செறுகி வைப்பான். அப்படி தவறாக எழுதிய புத்தகங்களை உலகரிய செய்த அழித்திட வேண்டும். ஒரு தமிழன் தான் தனது தமிழ் வரலாற்றை எழுத வேண்டும். அது மன்னர் மன்னராக இருக்க வேண்டும். வாழ்க உங்கள் பணி. வாழ்க வளமுடன்.
உங்களின் மூன்று காணொலிகளும் தமிழ் சமூகத்திற்கு மிகவும் அவசியமானதும், கண் திறக்கும் வகையிலும், தவறான புரிதலை மாற்றும் வகையிலும் இருந்தது. நன்றிகள் பல கோடி!
தெலுங்கு சோழர்கள் என்று பரப்பப்படும் செய்தியின் பின்னுள்ள ஆழமான சதியையும், அரசியலையும் நீங்கள் சரியாக அம்பலப்படுத்தி உள்ளீர்கள்! பாராட்டுக்கள்! இதன் தொடர்ச்சியாகவே ராஜ ராஜ சோழனையும் ஒரு தெலுங்கர் என சமீபத்தில் பொய் செய்தியை பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.
பிறமொழியாளர்களின் குரூர எண்ணமானது தமிழ் நிலத்தை கடந்த பத்து நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தவர்கள் தெலுங்கர்கள் என்ற பொய் தகவலை பரப்புவதன் மூலம் விஜய நகர, நாயக்கர் ஆட்சியை நியாயப்படுத்தி அதையே மறைமுகமாக தொடரவேண்டும் என்பதே. இது நன்றாக அம்பலப்பட்டுவிட்டது.
வரலாற்று திரிப்பாளர்களுக்கு எதிரான உமது சாட்டை என்றென்றும் சுழல வேண்டும் 🙏🏼
வாழ்த்துக்கள்
உங்கள் பணியை தொய்வில்லாமல் செய்யுங்கள்
வாழ்க வளமுடன்
நாம் தமிழர்
வரலாற்று ஆய்வுகளின் மூலமாக திராவிடர்களின் வரலாற்று பொய் புரட்டுகளுக்கு செருப்படி கொடுப்பது தொடரட்டும்.
உங்கள் பணி.
🔥🔥💥 தலைவா
Excellent!!!
வாழ்த்துக்கள் திரு மன்னர் மன்னன் அவர்களே
மிக மிகச் சிறப்பு ஐயா....
அருமை தம்பி.
மன்னர் மன்னன் நீடூழி வாழ்க..🙏
Arumaiyana pathivu👏👏👏
அற்புத படைப்பு உங்க புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்
Waited for this video
சிறப்பான பதிவு சகோ.
வணக்கங்கள் தம்பி
அப்போ கிருமி கண்ட சோழன் என்பது கமல்ஹாசன் விட்ட கப்சாவா!!!! தசாவதாரம் படத்தில்
Mannar mannan
Iraivan koduttha varam
வாழ்த்துகள்
எங்களுக்கு அவ்வளவா பொதுஅறிவு இல்லை தம்பி
செம கருத்துகள் அருமையான வாதங்கள்.அருமை.
உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக அருமை உங்களை பெரிதும் மதிக்கிறோம் ஆனால் சில விஷயங்களுக்காக நீங்கள் பத்து நிமிட காலனியாக நிறைய பதிவுகள் சில நேரம் குறைந்தபட்ச 20 நிமிட காணொளி விடுகிறீர்கள் ஆனால் இது சிலருக்கு புரியாமல் போக வாய்ப்பு உள்ளது ஏனெனில் இந்த காணொளியில் முதல் பத்து நிமிடங்கள் நீங்கள் பேசுவது புரியவில்லை அதற்கு காரணம் நீங்கள் அதற்கு காரணம் முன்னே பதிவிட்ட காணொளியை சென்று பார்த்துவிட்டு அதற்கு பிறகு வந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை ஆனால் பார்த்து விட்டோம் ஆனால் மறந்து விட்டோம் நீங்கள் முழுமையாக ஒரு காணொளியை 50 நிமிஷம் ஒரு மணி நேரம் ஆனாலும் பொறுமையாக பதிவிட்டால் மிக நன்றாக இருக்கும் இப்படி செய்வதனால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கவேண்டாம் வருங்காலம் பார்க்கும்
உங்களின் கருத்து உண்மையிலும் உண்மை
❤️❤️❤️
அருமை ஐயா.
மிக அருமையான தகவல் திரட்டு..
இதுபோன்ற உண்மைகளை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
நன்றி...
Proud of you
🙏🙏🙏
நன்றி ஐயா
சீராய்வுடன் கூடிய தெளிவுரை நன்றி, கட்டபொம்முலு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனார் மற்றும் அவருடைய வீரதீரம் என்ன என்று காணொளி வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.
Genius Thiru.R.mannar mannan history researcher, AVL.........# Awarness! Eravi kulam! Eraindam Rajendran! Comes to chola's families! Athi Rajendran! Services to god! Karikaalan! Kal annai! Dam! WORLD! LARGEST! TAMIL! EMPIRE! FROM! THANJAI! PERUUDAIYAR KOVIL! BUILT-IN SHRI.Rasa Rasa cholan Tamilan! AVL! TAMIL EMPIRE! INDIA YAA PERUINGKADAL IN PERARASAN FROM GANGKAI KONDA CHOLAPURAM, SHRI.Rasaendra cholan Tamilan! AVL! Jeyakondan! Kaleeingathubarani! Ramanathapuram! empire! Muthu ramalinga Sethupathi! Arasi paruvadhavarthini! Varisu! Kulothunga cholan! Is not for telgu Empire! It has been Tamil Empire! History recorrection! Is not to be accepted Tamil Empire chola's families! Valgaa! Vaiyagam! Valgaa! Valamudam!
❤️❤️❤️❤️❤️❤️
அருமை…
தம்பி பழையாறைப் பற்றி பேசுங்கள் ஆவலாக உள்ளது
அருமை....
குலோத்துங்க சோழனின் பிறப்பிடம் ராஜமுந்திரி என்றும் திரித்து கூறுகிறார்கள்
Bro neenga solra kanaku year wise la othu pogalaye ......947 la raja Raja cholan porakraru avarku oru 23 age la marriage nu veppom apo rajendiran 971 la porandhparu kundhavai 973 la nu veppom ......ipo kundhavai 20 age la marriage nu veppom apo 993 la kalyanam so narendiran 995 la porakraru.....indha pakkam rajendiran ku 23 age la marriage nu vecha 994 la kalyanam 995 la rajathi rajan 997 la 2 rajendiran 999 veera rajendran . Ipo kundhavai magan narendiran 995 la porandharu avarku oru 23 age la marriage nu veppom apo 1018 so 1019/1020laye kulothungan porandhurparu minji minji ponalum rajendiran cholar (1012- 1044 ) adhukulla kandipa kulothungan porandhurparu. Ipdi muranpada iruke
💪💪💪💚👍👍👍
அண்ணா குலோத்துங்கன் காலக்கட்டத்தில் தானே ஆரிய கதையான கம்பராமாயண இயற்றப்பட்டது. அவர் ஆரிய பிராமணர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா?
இராமாயணம் ஆரியர் வடிவமைத்த கதை. அதை தமிழர் நெறிக்கு ஏற்ப மாற்றி கம்ப இராமாயணம் வடிவமைக்கப்பட்டது. கம்பராமாயணத்தில் இராமன் முதன்முறையாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார். ‘வாலிவதை’ என்ற எனது காணொலியை பார்க்கவும்.
@@PAYITRUPadaippagam தகவலுக்கு நன்றி அண்ணா
மிகவும் நல்லது
12:10 ஆங்கிலேயரை அண்டிப் பிழைக்கும் பிராமணர்கள் அப்பவே கைவரிசையை காட்டினாங்களா?
ஆங்கிலேயர்கள் இந்தியாவை வெற்றி கொல்ல காரணமே பிராமினர்கள் தான்
மிக அருமை
சரியான பதிலடி 🔥🔥
உங்களுடைய பதிவுகள் மிக உறுதியாக உள்ளன.
களப்பிறர்களை பற்றிய ஒரு பதிவு தந்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.
Well done
Super Anna
அருமை தோழர்
Super
Super bro 🔥
Please give us more proof 🧾.
கல்வெட்டுகள், கலிங்கத்துப் பரணி எல்லாம் இதே தரப்பையே கூறுகின்றன.
நாயக்கர்கள் வரலாறு பற்றி காணொளி போட வேண்டுகிறேன்
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
அண்ணா.. எப்படி இருந்தாலும் பிறப்பால் தெலுங்கர் தான குலோத்துங்க சோழன்
இப்போது புரிந்தது
அதுவது, கீழை சாளுக்கியர் மன்னர் இராஜ ராஜ நரேந்திரன் மகன் குலோத்துங்க சோழன் ஒரு சோழர் தத்து எடுத்து வளர்த்து பிள்ளை, அப்படி என்றால் சோழர் குலம் புரிகின்றது
நீங்கள் சொல்லி இருந்திங்க ஆந்திரர் அரசு மரபுகள் பற்றி விக்கிப்பீடியா கட்டுரை போடுங்க
என்று
Reference:-
Andhra Chronology, Sir. V. Ramesam
History of South India, K. A. Nilakanta Sastri
History of Early Andhra Country, K. Gopalachari
Samyyyyyyyy😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
நன்றி! நன்றி! நன்றி! வணக்கம்.
Super pro
Vijayanagar aa arasuku vethala madichi kudutha naala than .. nayakar galuku tamil naada thanthanga !!! - bursted in seconds 🤣🤣🤣
Wikipedia is saying that kulothunga was born in rajamundry
தலைப்பிரசவம் எங்கு நடக்கும்? விக்கிபீடியா காட்டும் ஆதாரம் என்ன?
தயவு செய்து களப்பிரர் பற்றிய காணொளி வெளியிடுங்கள்.
நான் இரண்டு வயது /மூன்று வயது முதலாகவே தமிழரின் அண்மையிலும் ///தமிழ் மக்கள் சுற்றுப்பூற அண்டை அயலார் பக்கமே வளர்ந்தேன் என்று எம்ஜியார் கூறியதுண்டு. நடை உடை பாவனை ///mannerism என்று சுத்தமான தமிழராகவே திரு எம்ஜியார் இருந்தார். அதே தான் இங்கும். Apply ஆகும்எனவே சுற்றுப்புற சூழ்நிலைகளே மிக முக்கியம்.
🥰😍🤝🏻👌🏻👍🏻🙏🏻