சாதி ஏற்றத்தாழ்வு நாயக்க மன்னர்களால் வந்ததே! சோழர்களால் இல்லை! - Mannar Mannan Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- சாதி ஏற்றத்தாழ்வு நாயக்க மன்னர்களால் வந்ததே! சோழர்களால் இல்லை! - Mannar Mannan Interview
#Mannarmannan #Naicker #Chola #Iyaar #Ariyargal #Devaradiyar #Tamilculture #Tamils #Tamilhistory #brahmin #Jadi #Bhavadgeetha #Ramayanam #untouchable #Ibctamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
மன்னர் மன்னன் ஒரு மாபெரும் புத்தகம்..... தமிழ் இனத்தின் பொக்கிஷம்..... வந்தேறி கூட்டத்திற்கு எதிரி.......❤️🥰
நீயே சென்னைக்கு வந்தேறி தாண்
Kadaisiya neenga yentha book sir padichinga?
@@Moogli07 ungotha book
@@rooster1692 avalavu dhan. Unga level. Padinga da ponga.
யார் வந்தேறி
th-cam.com/video/e4TTvm6oLHI/w-d-xo.html
மன்னர் மன்னன் அவர்கள்
ஆதரங் களுடன் பேசுகிறார்...
கமெண்ட் ல அவரை தப்பாக பேச வந்த கபோதிகள் ஆதாரம் கொண்டு வந்து பேசுங்க டா பாடுகளா 😡😡😡😡😡
♥️♥️♥️🔥😂
🤣🤣🤣
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் அய்யா
சங்க காலம் முற்பட்டு சாதி அமைப்புகள் இருந்துள்ளன.
விஜய நகரப் ரேரசு காலம் பிறபட்டுதான்
சாதிகளுக்குள் ஏற்றத் தாழ்வுகள் வரத் துவங்கின.
சங்க காலத்தில் பாப்பான்(தூது செல்லும் பாப்பான்)என்ற பெயர்தான் இன்றைய பிராமணர்களுக்கு இருந்து.
நன்றி அய்யா
முனைவர் நந்தர்
மன்னர் மன்னர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மன்னர்மன்னன் பதிவு மிக மிக சரியானது .உண்மையும் கூட
நீங்கள் எல்லாம் ஆதாரத்துடன் கூறுகிறீர்கள் இதை தெரிந்து கொள்ள நம் இளைஞர்களுக்கு அறிவில்லை....
Enna aathaatam kaanbithaar?
இல்லை.இல்லை. இரா.ம.ம..
இவரது நேர்காணல் எனக்கு இன்னும் நீண்ட நேரம் வேண்டும்.
You have given a great info,hats of to you,please give more
மன்னர் மன்னன் காக்கப்படவேண்டிய பொக்கிஷம்.....
🤔🤔அப்புறம் என் ராமானுஜர் 1000years முன்னாடி தாழ்தபட்டவங்கள சைவம் லைருந்து வைணவம் மாற்றினாரு
I also have same doubt
நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள். நீங்கள் நம்பவில்லை என்றால் நீங்கள் தமிழர் இல்லை. மன்னர்மன்னன் வயது சுமர் 4000 வருடம் இருக்கும். கடந்த 4000 ஆண்டுகளின் வரலாறு அவருக்குத் தெரியும். இந்த 4000 ஆண்டுகளில் நடந்த அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.
ராமானுஜரை ஒரு சாதிய எதிர்ப்பாளனாகக் காட்ட பார்ப்பன அடிவருடிக் கும்பல் அவரது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களைச் சொல்கின்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் ‘குரு பரம்பரை’ என்ற நூலில் குறிப்பிடப்படுகின்றது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் 16 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழக வைணவர்களிடையே உள்ள வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. இந்நூலில் உள்ள கதைகள் நம்பமுடியாதனவாய் உள்ளன என்பதை இந்நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் தன்னுடைய முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தக் குருபரம்பரை கதையில் கூறப்பட்ட ராமானுஜர் பற்றிய செய்திகள் அனைத்தும் வாய்மொழி அடிப்படையில் எழுதப்பட்டதாகும். அதற்கு எந்தவித அடிப்படை சான்றும் கிடையாது. ராமானுஜர் எழுதியதாக சொல்லப்படும் எந்த நூலிலும் மேற்படி பார்ப்பன அடிவருடிகள் சொல்லும் எந்தக் கதையும் கிடையாது.
முழுதும் வாசிக்க: www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32994-2017-05-02-04-28-06
Indha echa adhaiyellam pesadhu... Poi pesi pizhaikkum
தமிழ்நாட்டின் வரலாற்றை மன்னர் மன்னன் தான் எழுத வேண்டும்.....😁😁😁
மிக்க நன்றி தம்பி
வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏
உண்மை தான்
Super sir always trueth information get from you ,congrats sir
அருமை
Good information
Comment la nayyaka varisu telunganunga overa katharuranunga 😂
குடிகள் இருந்திருக்கலாம். ஆனால் அவைகள் சமூகத்தில் சம உயரத்தில் பக்க வாட்டு அமைப்பில் தான் இருந்திருக்க வேண்டும். பின்னாட்களில் ஒன்றன் மேல் ஒன்றாக செங்குத்து அமைப்பில் உருவாக்கப் பட்டு ஏற்றத் தாழ்வுகள் உண்டாக்கப் பட்டிருக்கலாம்
Tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil ♥❤♥
Meeting should be camera
அதேதான்
Ranjit avargal parkavendiya video.
மன்னர்மன்னன் அறிவாற்றலைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
Bro இருங்கோவேள் பாண்டின் பத்தி சொல்லுங்கள்.
அய்யா குந்தவை நாச்சியார் வரலாறு தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆக... தமிழர்கள் வெள்ளந்தியா இருந்ததால்..... எல்லாரும் கிள்ளுக்கீரையா பயன்படுத்திருக்கிறார்கள்.....இனியாவது விழித்துக் கொள்வோம்..... வேற்றுமையின்றி...... ஒன்றுபட்டு உயர்வோம் ...... மற்றவர்களையும் உயர்த்துவோம்..... இது தான் எங்கள் குணம்.....
நன்றி மன்னர் மன்னன்
Tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil tamil ♥❤♥ tamil tamil tamil ♥❤♥
மன்னர் மன்னனை கருத்தியல் ரீதியாக எதிர் கொள்ளுங்கள், அவர் கூறுவது முரண்பாடாக இருந்தால். பொட்டை தனமாக திட்ட வேண்டாம்.
Nandru
Karuththiyal reedhiyana unmai irukku... Aana indha pottai sabaikku vandhu pesanum illa modhalla?
மன்னர் மன்னனின் கருத்துக்கள் உண்மை இந்த கருத்துக்கு எதிர் கருத்து நபர்களின் பெயர்களை ஆராய்ந்து பாருங்கள் ஆரிய கதரல் அருமையாக இருக்கும்
Soga ragam.
Eendaa antha pund mavan...... muran padaana karuththa solran...... lusu pund.......?
அண்ணன் மன்னர் மன்னா அவர்களின் புத்தகம் வாங்கினேன்.. படித்து கொண்டிருக்கிறேன் நன்றாக உள்ளது🙏
Neengal pallandu vazha vendum sagodharare 🥰🥰🥰🥰🥰🥰☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
தெலுங்கன் உறவாடி தான் அழிப்பான் கெடுப்பான் சேர சோழ பாண்டியர்களே நம் முன்னோர்கள்... சில தொட்டி நாயக்கமார்கள் கம்பளத்து நாயக்கர்கள் என்று சாதி மாத்தி தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் நாயக்கர்கள் சாதிகுள்ளேயே பல சாதி வேறுபாடு இருக்கு கம்பளத்து நாயக்கன் காட்டு நாயக்கன் தொட்டி நாயக்கன் இந்த சாதி சமுகத்தை பெரிய நாயக்கர்கள் திருமணம் முடிக்கமாட்டார்கள் ஆனால் இவர்கள் தமிழ்சாதிகளை தீண்டதத்தாகதவன் என்று சொல்றது படு வேடிக்கையாக சிரிப்பாக உள்ளது...முதலில் தமிழர்களாகிய நாம் 38 மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நகரங்களில் நாயக்கர்கள் சமுக மக்கள் ஜனத்தொகை எவ்வளவு பாக்கனும் அவர்களின் கொட்டத்தை நாம் அடக்க வேண்டும்.... பெரும்பாலான கிராமங்களில் பறையன் பள்ளன் கள்ளன் மறவர் கோனார் சில தமிழ் சமுகங்கள் வாழ்ந்தாலும் பக்கத்து கிராமத்தில் தெலுங்கன் இருப்பான் வசதியாக செல்வ செழிப்பில் இருப்பான் நம் தமிழ் சமுங்களை அவன் தான் கையாள்கிறான்... சிந்தித்து செயல்படுங்கள் தமிழ் சமுங்களே 🙏...
Exactly பள்ளர் பறையர் இந்த ஆட்கள் தான் ஆதி தமிழர்களின் பாரம்பரிய குலங்கள் விஜயநகரப் பேரரசு தெலுங்கர் இடம்பெயர்ப்பு தான் காரணம் இப்போது ஜாதியை வைத்து செய்கிறது..
அவங்க இங்க வந்து பிழைப்பு நடத்த இந்த ஜாதி...😢
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். உண்மையை சொல்லப்போனால் உலக அளவில் தமிழர்களிடையே மன்னர் மன்னனுக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையும் ஆதரவுகளும் நிறைந்து கொண்டே வருகின்றன. வளர்ந்து வரும் நம் தமிழ்ப் பிள்ளைகள் மன்னர் மன்னரிடம் தமிழ் சார்ந்த வரலாறுகளை கற்று நம் தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டும்.
Ujhwddfffggfggtw
திராவடியாள்ஸ் ஒரு நுட்பம் வச்சுருக்காங்க, யாராவது படிச்சவங்க துறைசார்ந்தவங்க உண்மைகளை பேசினா; கேவலமான வார்த்தை பிரயோகங்களை பாவிப்பது. அப்படி செய்தால் மரியாதை கருதிபடித்த துறை சார்ந்தவர்கள் வெளியரங்கில் உண்மைகளை பேசமாட்டார்கள்.
இதுக்கெல்லாம் தமிழ்நாட்டில இருக்கிற 7 கோடி குஞ்சில்லாத பொட்டையனுகளுக்கு உதைக்கணும்டா, ஓத்தா நீங்க ஒழுங்கா இருந்தா இந்த பொட்டுகட்டி பிறந்தவனுகள் வாய்திறப்பானா!!
வழிமொழிகிறேன் நண்பரே
Edhellame arasiyalukka thane
@@ravananindiran9606 மிகவும் அருமையான உண்மையான கருத்து வாழ்த்துக்கள் நண்பரே
மன்னர் மன்னன்.. தமிழர்களின்..சொத்து..இனிய தமிழில்.. மிக மிக உணர்வு பூரணமாக கருத்துகளை கூட இயல்பாக பேசும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.. அவருக்கு என்றும் துணை நிற்போம்.அவரின் புத்தகங்களை வாங்கி படிப்போம்.. அவரை ஊக்குவிப்போம்.
Been
மிகவும் அற்புதமான காணொலி. வாழ்க மன்னர மன்னன் அவர்களின் தமிழ்த் தொண்டு.
மன்னர் மன்னன் அவர்களிடம் இருந்து நிறைய தகவல்கள் கிடைக்கின்றன மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தோழரே 😇
மன்னர் மன்னன்அருமையான ஆராய்ச்சியாளர்
மன்னர்மன்னன் மன்னர்மன்னன் அறிவு ஆற்றல்லைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
பாரி சாலன், மன்னர் மன்னன், மா சோ விக்டர், ம. செந்தமிழன், தமிழ் தாயின் பிள்ளைகள்
Pari Salana sekkathiga pls
எவ்வளவு மடத்தனமான வேலைகளை செய்துள்ளான் இவர்களை களையெடுக்க வேண்டும் நன்றி தம்பி
சிறப்பான காணொளி. உண்மை கசக்கத்தான் செய்யும் சிலருக்கு. தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழர் பண்பாடு வாழ்க நீடூழி.
🔥🔥மன்னர் மன்னன்
மன்னர்மன்னன் அறிவு ஆற்றல்லைக் கண்டு இங்கு பல பிற மொழிக்காரர்கள் கதறு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.
உங்கள் சத்தம் பத்துல இன்னும் கதறு கதறு இன்னும் ககாதர்ங்கள். பத்தல பத்தல சவுண்ட் பத்தல 😂😂😂😂😂😂.
Colonial jalra mm.
Mannar mannan illana... Nama ellarum makkah than irunthiruppom.
தம்பி நீங்கள் சொன்ன மாதிரி ஜாதி இல்லாமல்
போக வேண்டும் . நான்
நேரடியாக பாதிக்கப்படவில்லை .
ஆனால் இதன் வலியை
அனுபவிப்பவர்களை
சந்திக்கிறேன் . அதுவே
எனக்கு கஷ்டமாக
இருக்கிறது . இந்த
தேவையான மாற்றம்
நிகழ்ந்தே ஆக வேண்டும் .
எம் இனம் எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறார்கள் இனியாவது விழித்திக்கொள் தமிழா
எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும்
எதற்கும் துணிந்தால் தமிழ் வாழும்
Omg valuable information 👏👏👏
மன்னர் மன்னன் அவர்களே ஏன் பள்ளர்கள் பாண்டிய வம்சம் என்று பதிவு செய்ய மறுக்கிறீர்கள்.
இப்போது பறையர்..... ஆனால் ராஜராஜன் காலத்தில் போருக்கு ஆயுதம் செய்யும் வேலை செய்ததாக என் முப் பாட்டானர் கூறியதாக இன்றும் என் அப்பா வழி வழியாக கூறிவருகிறார்கள்...
The first nayak king of thanjavur sevappa nayak was the co- brother of the son of krishna devarayar
Ivan adichi viduran bro avlo vanmam
இது போன்ற மேலும் தகவல்களை பகிருங்கள்.
இவனுங்க பண்ணறது சிரிப்பு தான், வேற்றிலை பாக்கு செய்தவர் இடம் அடிமை இருந்த தமிழர்கள் என்று பதிவு போடுங்க, கதறிடுவனுங்க🤣
ஐயா வணக்கம் உங்களால் மட்டுமே சில உண்மைகளை மனம் திறந்து கூற முடியும் என்று நம்புகிறேன் பறையர்கள் யார் அவர்களின் முற்கால நிலை என்ன சம அந்தஸ்தில் இருந்தார்களா தற்காலத்தில் அவர்களின் நிலையில் தாழ்த்தப்பட்ட து எப்படி அவர்களிடம் இருந்த நிலங்கள் செல்வங்கள் எப்படி பிடுங்கப்பட்டன இந்த நிலைக்கு எப்பொழுதிலிருந்து அவர்கள் வந்தார்கள் எங்களை வைத்து அரசியல் செய்கிறார்கள் ஆனால் யாரும் உண்மையை கூறுவதில்லை நீங்களாவது உண்மை நிலையை கூறுங்கள் வரும் சந்ததியினர் ஆவது எங்களை சமநிலையில் பார்க்கட்டும் நானும் அந்த சமூகத்தை சேர்ந்தவன் தான் உங்களிடம் உண்மையை எதிர்பார்க்கிறேன்
சங்கத்தமிழன் சானலில் , ஆரியத்திருட்டு , திராவிட திருட்டு காணொளிகளை பார்க்கவும் உங்களது கேள்விக்கான விடை அதிலுள்ளது
பறையர் என்பது இசையை பிரபஞ்சம் முழுவதும் பரப்பிய பறையர் அனைத்திற்கும் இசையே மூலம் ஓம்
நந்தனார் வம்சம் உயர்குடி
இந்த மாதிரி கருத்தியலாக தமிழர் வரலாறு பேசப்பட வேண்டும்.திராவிடத்தை அம்பலபடுத்த வேண்டும்.வாழ்த்துக்கள் சகோ
அம்பலபடுத்தவேண்டாம்,உண்மையை சொன்னாலே போதும்,தானே அம்பலபடுவார்கள்,மக்களின் அறியாமைதான் திராவிட ஆரியர்களின் வஜ்ராயுதம்
உண்மை நாயகர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்து ஜாதி பரப்பி விட்டார்கள். அவர்கள் தான் காதில் கடுக்காய் போட்டு கொண்டு தனது ஜாதி தனியாக காட்டுவார்கள்.
தமிழ் நாட்டிலும் ஆப்பநாட்டு பகுதியில் பெண்வழி சொத்து என்று உள்ளது🙏🏻
பழைய குப்பையை கிளறாமல் நாளைய சந்ததியருக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்யுங்கள்...🙏
please focus on fourth industrial revolution era !
குப்பை இல்லை கலாச்சாரம் தம்பி
kupaiyai kilaramal athai moodivaithaal piratchanai theeruma?
அவர் உண்மைய தான் சொல்கிறார்
சமஸ்கிருதத்தை வாய் கிட்ட கொண்டுபோனாலே வாந்திவரும். அப்பறம் எங்கே நிறைய சாப்பிடுவது? சொல்வதை பொருத்தமாக
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள் மன்னர் மன்னன் அவர்களே..
தங்கள் வரலாற்று ஆய்வுக்கு சிரம் தாழ்த்த வணக்கங்கள்🎉💐
MM Bro 200 UPs தான் நிறைய பேர் இந்த channel பாப்பாங்க உங்களுக்கு negative reviews வர வாய்ப்பு இருக்க்கு
Superb information Anna❤️❤️...Thanks a lot Anna
அந்த காலத்தில் யாரும் ஜாதி பார்பதில்லை ஆனால் இந்த காலத்தில் அரசாங்கமே ஜாதி பார்கிறது ....🤔🤔
டூவீலர்களில் ஜாதியின் சிறந்த மாமனிதர் தீர்க்கதரிசிகளின் உருவப்படங்களை ஸ்டிக்கர் ஒட்டி கொள்கின்றனர் ஆனால் அவர் போல் கன்னியத்தை கடைப்பிடிப்போர் மிகவும் குறைவானவர்களே
Thimir than
நீங்கள் தமிழர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். நன்றி.
வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். உண்மையை சொல்லப்போனால் உலக அளவில் தமிழர்களிடையே மன்னர் மன்னனுக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையும் ஆதரவுகளும் நிறைந்து கொண்டே வருகின்றன. வளர்ந்து வரும் நம் தமிழ்ப் பிள்ளைகள் மன்னர் மன்னரிடம் தமிழ் சார்ந்த வரலாறுகளை கற்று நம் தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டும்.
அருமையான பதிவு. மன்னர் மன்னர் வாழ்க பல்லாண்டு 💚💚💚💚🤩🤩🤩🤩🤩
தமிழர் தமிழினம்
பிரிந்து கிடக்கிறது.
ஏன் ஏற்பட்டது,
ஏன் ஏற்படுத்துகின்றனர்
என்ற எண்ணம்
எல்லா தமிழருக்கும்
ஏற்பட வேண்டும்.
குறிப்பாக குழந்தைப்
பருவம் முதல்
தமிழர் என்ற
ஒற்றுமை உணர்வு ஏற்படும்
வகையில் பெற்றோரும்
தமிழ் சமூகமும்
கற்றுக்
கொடுக்க வேண்டும்.
Ean theryumaa? Thamilan saathi veri pidichavan.
கள்ளர், மறவர், அகமுடையார் என்பதே சாதிப் பெயர்கள்....
தேவர் என்பது சாதிப் பெயர் கிடையாது... அது ஒரு பட்டப் பெயர்... இதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப் பக்குவம் வேண்டும்... மூர்க்கத்தனம் கூடாது....
கள்ளரில் தேவர் எனும் பட்டப்பெயர் உண்டு 👍
ஆமா தம்பி எங்கள் பட்டம் நாங்கள் பயன்படுத்துகிறோம் உங்களுக்கு என்ன
தேவர் பட்டம்....சமூகத்தில் உயர்ந்தவர்கள்......
சாதி இல்லை என்பதை விட
சம பொருளாதார வாய்ப்பு வேண்டுவது மேல்
சிறப்பு
இந்தியாவில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்,தமிழ்நாடு ஆகியவை தவிர பிற மாநிலங்கலளில்நாயக்கர்கள் ஆட்சி செய்ததில்லை.நீங்கள் கூறுவது சரியென்றால் இந்தியாவின் பிற மாநிலங்களில் சாதிப்பாகுபாடு இருப்பதுய் யெப்
By the way of sirungeri Sankara madam
அதனா பார்த்த 🤣🤣
கடைசியா எங்க வர னு 🤣
பார்ப்பனுக்கு ஜால்ரா தான்
Teluganuku jaldra podratha vida Parpaanuku jaldra thatradhu mel
@@KK-bg2hp 🤣🤣🤣அடேய் அறிவு ஆப் ஆனவனுகள ஜாதி ய கொண்டுவந்தே பகவத் கீதை னு அவன்தான் போன பேட்டி ல சொல்லிருக்கான் 🤣🤣இப்போ தெலுங்கன் தான் கொண்டுவந்தான் பாப்பான் நம்ம நண்பன் னு சொல்லிட்டு இருக்கான்.. நீயும் பாப்பானுக்கு தான் ஜால்ரா போடுவா னு சொல்லுற 🤣🤣போடா டேய் போயி ஜால்ரா தட்டு 🤣🤣
@@richierichie168 Telungu vantherigal kadharal
@@KK-bg2hp 🤣🤣🤣ஏன்டா கமெண்ட் ல நான் தெலுங்கன் தமிழன் னு எல்லாமா தெரியுது 🤣🤣
முட்டாள்களா எவன் என்ன சொன்னாலும் அப்புடியே நம்பிட்டு ஜால்ரா அடிக்குறத விட்டுட்டு போயி google ல தேடி பாரு போ 🤣🤣🤣
யூரின் வேணுமா டெஸ்ட் எடுக்க 🤣🤣
Nee tamil la msg panna tamilana aaiduviya nee telungan da adhan inga paithiya kaaran maari pesinu irukka poi velaya paaru da
அய்யா வணக்கம் பல்லவ மன்னர்கள் அவையில் பரையர்கள் உயர்ந்த பதவியில் இருந்ததாக அபிதான சிந்தாமணியில் சிங்கார வேலு முதலியார் கூரியுள்ளார் அவர் கூற்று முற்றிலும் உண்மை பல்லவ வம்சா வழியினருக்கு பட்டங்கள் உள்ளது போல் பல்லவ மன்னர்கள் அவையில் பணிபுரிந்த பரையர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது பல்லவபேரரசு சோழர்களால் தாக்கப்பட்டு வழுவிழந்தபோது தமிழகத்தின் உட்பகுதியாகிய கரம்பக்குடி மற்றும் திருவோணம் பகுதியில் தஞ்சமடைகின்றனர் பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்திலிருந்துஇடம் பெயரும் போது அவர்களுடன் பரையர்களும் துணையாக வருகின்றனர் பல்லவ மன்னர்களாகிய தொன்டைமான்கள் கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டை க்கு தமது ஆட்சியமைப்பை மாற்றும் போது அவர்களுடன் பரையர்கள் ஒருபகுதியினரும் பின் தொடர்ந்து துணையாக நின்றனர் இதன் காரணமாகவே இன்றைக்கும் தொன்டைமான்கள் பரையர்களை காத்து நிற்கின்றனர்
Mannar mannan avarkale
Oru santhegam
Google la adicha rome oda founding 21 april 753 BC nu potruku
Aana Pandiyas 400 BC num Cholas 300 BC num Cheras verum 200 BC nu thaan potruku
Tamilarkal yavanarkal (Greeks) matrum Romaniarkal (Romans) koda vanigathula irunthom nu solrom
Greeks ku aprom thaan Romans eh
Rome eh 2800 years ku vanthuruchunu potruku
And namma elam 2500 kooda ilanu potruku
Aprom epdi Greeks Romans kooda trade la iruka mudiyum
Yenda dei
Othumotha Pandiyar varalaare 400 BC (2400 yrs) na epdida 500 BC la (2500 yrs) palamai vaaintha Pandiyarkal kattuna Pillayarpatti kovil Tamilnadula iruku😂🔥
Pandiyan 2400yrs Cholas 2300yrs and Cheras 2200 yrs matunthaana aprom epdida Keeladi la 600 BC (2600 yrs) ku paanai ootula Tamili eluthu kedachiruku😂🔥
Athu epdi da vekame ilama Romans ku aprom than Moovendharkal vanthaarkal endru google layum wikipedia layum potu vechurukanunga
Mannar mannan itha pathi pesunga pls🙏
IBC Tamil pls bring this to the attention of Mannar Mannan🙏
Kanla padra maathri panungada dei🙄
Google, Wikipedia அனைத்துமே யூதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழர்கள் வரலாற்றை தமிழர்களின் எதிரி சிறுமை படுத்த தான் செய்வான்.
🤝🖖🤜🤛🙏👍👏👏👌🤙
100% correct
அருமையான பதிவு நண்பா
சாதி என்பன தமிழர் மரபு அல்ல அக்காலத்தில் குலங்கள் இருந்தன குலங்களாவன பிரிவுகள் என சொல்வதை விட வெறும் குறிப்புப் பெயர்கள் தான் அவை இன்று நாம் மீனவனை எப்படி மீனவன் என்கின்றோமோ அதை போல் தான் அன்று இருந்தது
Appo en ippo paakkurom? Avan sonna namakku arivu illaya?
மன்னர் மன்னன்....
( (ம)பள்ளர் என்பவர் தாழ்த்தபட்டவன் கிடையாது அவர்கள் பாண்டியர் மரபு)
தமிழர் குடி
Pandiyar marabu AYAR kudi .... naraya patalgala iruku bro..summa sollakudathu
@@pk_svg2631 th-cam.com/video/qRhzYxJOCyk/w-d-xo.html
@@pk_svg2631 என்ன ஆதாரம்
@@pk_svg2631 th-cam.com/video/dSLublXWYgo/w-d-xo.html
சேர நாட்டில் இப்பவும் பெண்கள்தான் வீட்டில் தலைவி முதன்மையானவர்,ரேசன் கார்டு பெண்களின் பெயரிலயே சாத்தியம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் நற்குடி வேளாளர் தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் பதினெட்டு பட்டி நற்குடி வேளாளர் பெண் இனத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு மட்டுமே சொத்துரிமை கொடுக்கப்படுகிறது வாழ்க வேளிர் குலம் வளர்க வேளாளர் வெள்ளாளர் ஒற்றுமை
உண்மை
சமூகம் என்பதே சிறந்தது
Super
மன்னர் மன்னன் ஏன் சோழர்கால இடங்கை வலங்கை சாதி பிரச்சனைகளை பற்றி பேசவில்லை? 🙄🙄🤷♂️🤷♂️🤷♂️🤷♂️ எல்லாமே நாயக்கர் எனப் போடுவது சரியாகப் படவில்லை! இதை தெளிவுப்படுத்தப்பட வேண்டும்!!!
இவன் நாயக்கர் இனத்தை இழிவு படுத்தும் வன்மம் கொண்டவன்
மன்னர் மன்னருடைய பிரச்சாரமே நாயக்கர் எதிர்ப்பு பிரச்சாரம் தான் அவர் எப்படி உண்மையைப் பேசுவார்
Thamizh sudhranum vaduganum kalapanu இதை தீவிரமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.(கற்க கசடூ அற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக)
உங்களின் உலாகர்ந்த சிந்தனைக்கு....
வாழ்த்துக்கள்....
நாம் தமிழர் கட்சி மேடையில் ஒரு நாள் பேச வேண்டும் அண்ணா நீங்க
நாம் தமிழர் கட்சியின் தலைவராக சீமான் அவர்களை நீக்கிவிட்டு அண்ணன் மன்னர்மன்னன் அவர்களை நியமிக்க வேண்டும் நாம் தமிழர் 💪💪💪
நீர் தமிழரின் மனசாட்சி ♥️
மன்னர் மன்னர் அவர்களின் பேச்சு எப்போதும் சிறப்பு!
Super 👌 Bro 👍
முத்திரையர் வரலாறு என்ன?
நூற்றுக்கு இரநூறு உண்மை... 🔥🙏
Ithukooda oru vanmam tha....nayakar'kal rule poi pala varusam aguthu... Athukku apporam evlo atchi maattram vanthurukku.... Innum antha 16th to 18th century patthi mattum oru group'pesuranga....unity'nu entha caste or religion'layum illa...neenga solra antha nayakar caste'la kooda irukathu.... Please thinking Practically and be positive....kora sollittu veruppu eathi oru vanmuraila irrukanum'nu think pannathinga.... Ippo irukura situation'ku job & family important...
நாம் அனைவரும் தமிழ்க் குடி என்று சொல்லா வேண்டிய அவசியம் உள்ளது
Sir super sir 👌👌👌👌intha mathiri pothu karuththa sollunga sir jathi veri piticha pannikkallam arivu varattum
Welcome mannarmannaa
எந்த நாடாக இருந்தாலும் ஆள்பவனுக்கு ஒன்றும் வாழ்பவனுக்கு ஒன்றுமாக நியதிகள் வகுக்கப்படுகின்றன
அந்தணர் என்பதும் பட்டமே சமண முனிவர், புத்த முனிவர், பறையர், பிராமணர் என பலருக்கும் இருந்தது!
அடிமுடி கண்டவர்கள் என்று பொருள்
ஏன்டா ஆரிய திராவிடர்களா என்னடா உங்க வரலாறு காரி துப்புற மாதிரி இருக்கு 😂
மன்னர் மன்னன் தொண்டு தொடர்க ! நல்வாழ்த்துகள் !!
பள்ளு பாடல்கள் எப்போது வந்தது? ஏன் வந்தது என்பது பற்றிய மன்னர் மன்னர் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
ஆதிகாலத்தில் யாரும் ஜாதி பாகுபாடு இல்லை ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒரு சிலர் இங்கு ஜாதி வைத்து அரசியல் செய்கின்றனர் ஆகையால் அதற்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு மீண்டும் ஜாதியை பற்றி பேசாதீர்கள் இது தமிழ்நாடு தமிழன் அவ்வளவுதான்
அருமையான பதிவு நன்றி
சாம்பவர் என்ற ஒற்றை சொல் போதும் பறையர் வரலாற்றை புரட்டி போட...
அருமை