இராஜராஜனுக்கு எதிரான பேச்சுகள்: கருத்துரிமையா? காழ்ப்பின் வெளிப்பாடா? Mannar mannan | payitru |chola
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ส.ค. 2021
- #rajarajan #mannarmannan #payitru
’இராஜராஜ சோழன்’ நூலை வாங்குவது எப்படி?: meiezhuththu.com/rajaraja-cho...
உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
(எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
முகநூலில் இணைந்திருக்க: / payitru
இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
அவர்கள் மேல் வழக்கு தொடுக்க வேண்டும்... இதை தமிழக அரசே செய்திருக்க வேண்டும் நியாயமாக
எப்படி செய்யும் எல்லாம் அவர்களே
இந்த வடுகர்களை நிச்சயம் கண்டிக்க வேண்டும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் இது போன்ற தகவல்களை உயர் நீதிமன்றம் முன்பு சமார்பிக்க வேண்டும்....
#இவ்வளவுகுழப்பங்களுக்குகாரணமேவடுகர்என்றதெலுகுபேசும்மக்களாலே
தமிழ் மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு... உங்கள் தமிழ்ச் சேவை தொடர வாழ்த்துக்கள்..
Dai muttal nee enna sonna ďelugukùlà kalan abtiñnaďelunkku Amanda abtìna Ana pandia kùlà sani..ana oru §old erukke atukku anna solla pora...?
Dai muttal...rajaRajaçhòĺan ďelugañtan...unmaì
அருமை. தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் அடித்து ஆட தொடங்கிவிட்டார்கள். திராவிடத்தின் இறுதி அத்தியாயம் முடியும் நாள் வெகு தொலைவில் இல்லை.
#வெல்லும்_தமிழ்தேசியம்
தமிழினம் தங்களுக்கு மிகவும் கடமை பட்டுள்ளது
நீதி மன்றத்தில் தான்
இனி
ரஞ்சித் பட பிடிப்பு நடத்த வேண்டும்.
😃😄😀
ரஞ்சித் அறிவில்லாத நபர்
அருமையான தெளிவான விளக்கம்.... இக்காணொலியை அனைவருக்கும் தெரியப்படுத்துவது நமது கடமை....
இரா.மன்னர் மன்னன் அவர்கள் நம் பொக்கிஷம்...
#மதிப்புமிக்கமன்னரமன்னன்அவர்களே_ரஞ்சித்ஒருவேண்டாதபிரசச்னையைகிளப்பிகுழப்புகிறார்
இந்த ரஞ்சித் பிரம்மதேயம்கொடுத்ததைஅந்தபிராமணர்களுக்குஎப்படிநாம்எடுக்கமுடியும்
இந்த காணொளிக்கு பின் இருக்கும் உங்கள் உழைப்பு தெரிகிறது சகோ..🥰😍👌🏻🤝🏻🙏🏻👍🏻
நெஞ்சார்ந்த நன்றி திரு மன்னர் மன்னன், உங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும்.
அடிக்கடி இந்த மைனர் U2 புருடா... புரட்டு பேசியே வருகிறார்... தமிழர் பெருமையை சொன்னா மாலன் மாதிரி இவிங்களுக்கும் எரியுது அண்ணா.. தமிழர் பெருமையை ஆதார பூர்வமாக பேசும் போது நெறைய fanஆ 120க்கு மேலவைக்கனும் அண்ணா... செருப்படி U2 புருடாவுக்கு...
சிறப்பான காணொலி தமிழர்கள் நமது தமிழ்மன்னர்களை எந்த சூழலிலும் பிற இனத்தாரிடம் விட்டுக் கொடுக்க கூடாது.
தமிழ் மானம் கொண்ட வழக்கறிஞர் நண்பர்கள் அந்த சேனல் நடத்துவோர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
ஆய்வில் வெற்றி பெற்ற
இரா. மன்னர் மன்னன் வாழ்க.
தங்கள்
@@josephine911 என்னதான் நடக்கிறது இங்கு?.
தமிழ் மக்களுக்கு கிடைக்த வரம் நீர் ... கோடி நன்றிகள் .
நம் வரலாற்றைக் குறை கூறுபவர் யார் என்று பார் அவர் வேற்று மொழி ஆட்களாகவே இருப்பர்
மன்னர்மன்னர் ... தம்பி உங்கள் காணொளி போற்றத்தக்கது... வாழ்க நலமுடனும் வளமுடனும்... வாழ்க பல்லாண்டு.... வடுக நாயக்க ஆட்சியாளர்களின் மகாத்மியங்களை ஆராய்ந்து தொகுத்து புத்தகமாக வெளியிடவும்..
உங்கள் விளக்கத்தை கேட்க கேட்க மனம் மிகவும் வருத்தமாக உள்ளது.இவர்களுக்கு இன்னும் எத்தனை யுகம் ஆகுமோ இவர்கள் திருந்த.எவ்வளவு காலம் ஆனாலும் உயர்ந்த பண்பாடு அவர்களுக்கு வராது.இவர்கள் தான் சொல்கிறார்கள் சாதிய ஒழிக்கனும் என்று.
தோசை மதிமாறனும் இப்படியான அவதூறை பலமுறை வன்மத்துடன் வெளிப்படுத்தியிறுக்கின்றான்
அவ ஒரு ஆளு...நீங்க ஏன் ப்ரோ விடுங்க..நானும் அதே கடுப்புல தான் இருக்க.
பொய்யும் போலியும் என்றும் நிலைக்காது என்பதற்கு இதுவும் இன்னுமொரு உதாரணமாக மாறிவிட்டது, வாழ்த்துக்கள்!
இவர்களுக்கென இவர்களே பல புனைவு கட்டுரைகளை எழுதிக்கொண்டு அதை வரலாறு என்று இவர்கள் பிதற்றுவதன் வெளிப்பாடு தான் இது.
இனியும் இதை தொடரவிடக்கூடாது! வரலாற்று ஆதாரங்களுடன் கசையடி கொடுக்க வேண்டும்.
டேய் இதுக்கு ஏன்டா unlike பண்ணுறீங்க 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
அவ்வளவு ஆதாரங்களோட நிறுவும் போது என்னதான்டா உங்களுக்கு வேணும் நாங்க உங்கள் குடியை கெடுத்தோமாடா ,,வந்த உங்களை வாழவைத்தற்கு நீங்க பண்ணுற உபயம் நல்லா இருக்குடா
ஏன்டா ஏன் உங்களுக்கு என்னதான்டா பண்ணோம் நாங்க போங்கடா போங்க நீங்க மட்டுமே வாழுங்க சந்தோசமா , வாழவந்தவன வாழவைத்த நாங்க செத்துபோறோம் இதுதாண்டா வித்தியாசம் உங்களுக்கும் தமிழர்களான எங்களுக்கும் எந்த காலமும் சோறுபோட்ட கைகளுக்கு உபத்திரம் என்று மயிர் அளவும் நினைக்காத ஒரு இனமடா நாங்க 🙏🙏🙏🙏🙏
Telugu people
200UPS DMK, DK.
மிகச்சிறப்பாக மறுவினை ஆற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்.
நாயக்கர் ஆட்சியை தோலுரித்து காட்டுங்கள் அண்ணா ...
தமிழர்கள் பற்றிய வரலாறு நரியா இருக்கு அதுகே நேரம் இல்ல படிக்க🔥🔥. இவங்க யாருனு தேடுரது நமக்கு பயன் இல்ல . அது குப்பை நு அவங்களுகே தெரியும். 🇮🇳🇮🇳
Yes
@@ahamedafrid1607 illa tamilan veelntha kathiya padikanum..
@@teslanker794 edhuku bro eppadi solringa
@@Rocky-fy7xx its like British... We have to study our history
ராச ராச சோழன் அவர்களின் புகழ்
என்றென்றும் இந்த உலகம் இருக்கும் வரை வாழும்.
புத்தன் ஞானம் பெற்றது தென் திசைக்கு வந்த பின்புதான்.
சிறப்பு மன்னர் மன்னனா.
பொய் புழுகுனி பிறமொழி அறிவாஆஆஆளிகள் கூறியதை உடைத்தீர்.
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம்.உங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து தமிழ்க்குடி மக்களுக்கு மிகவும் அவசியம்.சான்றுகலோடு வரலாற்றை புரியவைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.மிகவும் நன்றி பார்க்க... படிக்க...படைக்க.... நிச்சயம்.
TH-cam ல் பதியுங்கள் ... அதே நேரத்தில் மேடைகளிலும் பதிவேற்றுங்கள்.... பதிவு சூப்பர்.... படிச்ச முட்டாள்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்றாய்ங்க... என்ன பண்றது...
❤ from Australia. I have been following your videos for a while. You are one of the best and underrated historians of Tamil society bro. Keep up the good work. U2Brutus thongidalam 😁
U2brutus ,DK, DMK, RANJITH ARE REAL BASTERS.
ஏன் நாம் எப்போதும் பதில், மறுப்பு, எதிர்வினை மட்டுமே செய்து கொண்டுஇருக்கிறோம், எப்போது நாம் திரும்பி அடிப்பது கருத்தியலால்.
நேற்றே எதிர்பார்த்தேன் உங்கள் காணொலியை.மிக்க நன்றி உங்கள் விளக்கத்திற்கு.அவர்கள் அரை குறை ................. .
நிச்சயம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்
யாரு தெரிவிக்கனும்?
Muslim or christion or hindhu or தமிழன் யாரு?
@சு. இராஜவேலு S.Rajavelu ஆமா தெரியும்
@@radnus.s9475 sollapatta karuthu thavarunna yaru vendumanalum kandanam seyalam
@@tn36mr அது வெளிய தெரியாது இங்க இருக்கும் ஊடகம் தனுஷ் வரி விலக்கு தியாக தலைவி சின்னமா பத்தி பேசவாங்க
ராஜராஜன் பெண்களை படைவிீரர்களாக ,பாதுகாவலர்களாயிருந்தனர்.
வணக்கம் தம்பி வாழ்த்துகள்🙏🏽👍🏿
சிறப்பு! மகிழ்ச்சி!
வேலுச்சாமி, வானமாமலை போன்ற டுபாக்கூர் ஆய்வாளர்களை வெளிகொண்டுவந்தமைக்கு நன்றி!
அருமையன் கருத்து மற்றும் தொளிவான் விழக்கம்.
இராஜ ராஜ சோழருக்கு எப்பபோதும் என் மனதில் உயர்ந்த. இடம் இருந்தது. அதை மெருகூட்டியது போல் இருந்தது உங்கள் விளக்கம். நிறைய விடயங்ள் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி சார். வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.
தமிழ்ப் பேரரசர் நமது மாமன்னர் இராசராசன்
சரியாகச் சொன்னீர் நண்பரே.
@@mutukan1104 இந்து மதத்தை அழித்து விட்டவர் ராஜராஜ சோழன்.தமிழர்களை முட்டாளாக்கியதும் இவரே.
@@jeyamanis1155 அது இராச ராச சோழன் அல்ல அவரையும் அவர் மகன் இராசேந்திர சோழன் பின் இராசேத்திரச் சோழரின் மகன்கள் ஆகியோரை வஞ்சத்தால்க் கொன்று பின் ஆட்டசியைக் கைப்பற்றி சோழர்கள் என்ற பெயரில் ஆண்ட தெலுங்கர்கள்.
@@mutukan1104 தவறான தகவல்.உண்மை வேறு விதமாக கூறுகிறது.
இந்து மதத்தின் தலைமை பீடம் பற்றி அறிவீர்களா?.
@@jeyamanis1155 don't waste your time trying to proof. I'm not interested to hear.
இவர்கள் எவ்வளவுதான் அவதூறுகளை பரப்பினாலும் அதன்மூலமாக பல உண்மைகள் வெளிப்பட்டு நம் மன்னனுக்கு மேலும் புகழும் மரியாதையும் தான் மென்மேலும் கூடுகிறது. ஆனாலும் இதுபோன்ற அவதூறுகளை பரப்பினால் எதிர்காலத்தில் அவர்களின் வாய் கண்டிப்பாக உடைக்கப்படும்.
மிக்க நன்றி அண்ணா...மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...உங்களால் தமிழ் இனம் மீண்டும் தலை நிமிர்கிறது...அவதூறு பரபவர்கலை எதிராக வழக்கு தொடர வேண்டும்...கருத்து சுதந்திரம் என்று நம் மன்னர்களை மட்டும் குறை கூறும் இவர்கள் ஏன் நாயக்கர்களை பேச மறுக்கிறார்கள்...
இராஜராஜன் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விடை சொல்லும் நூல். இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜ சோழன்’-நூலை இணைய வழியில் வாங்கலாம். வழிமுறைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
meiezhuththu.com/rajaraja-cholan-new-book-on-sales/
வெளிநாடுகளில் உள்ளவர்கள், அங்கு நூலை அனுப்ப பர்பிள் புத்தக நிலையத்தை தொடர்பு கொள்ளவும். புலன எண்: +91 73970 19916
Nan vangiten entha book.padikka interesting ah eruku.namaku theriyatha puthu thagavalgal niraiya eruku.rajaraja cholan patri niraiya thagaval birammipa eruku.useful book.nanayangal patri therinjika mudiyuthu.
thank you bro.
🙏🙏🙏🙏🙏🙏
Bro you must need political support also...
Please join with naam tamilars party
Because your research.... facts & proofs. are matches with
*Seeman* idealogy speech are similar..
No one will listen Sentamilan SEEMAN speech - They will blindly oppose SEEMAN
Check what Seeman spoken about Raja Raja cholan. , Keelazdi , Thiruvallur , VeLu nachiyar ,
Ambedkar research about NAGAS ASURAS tamilars once lived all over India. He has spoken many... The list goes large.
Everyone individual must take time to listen what he is trying say.
Then you will find what's happening today.
For more information update watch sangatamilan tv. 🙏
Since you know what is happening in tamil nadu politics today..
I need *not* to explain it .... because you are researcher& historian.
You know better than us.
@@santoshkumar-gj5gh ஆய்வுதான் என் தொழில் அரசியல் அல்ல. எந்த கட்சியினரும் எனது ஆய்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
@@PAYITRUPadaippagam ok it's your opinion..
@@PAYITRUPadaippagam it depends upon the Government
To reach your *hardwork*... slow or fast recognition..
Very few people selected to know history
Majority of Tamil Nadu people are addictive DRAVIDAM cenima...
Many tamil freedom fighters like
VeLu nachiyar , deeran chinamalai
Marudhu nayagam, Marudhu sagotharagal films are not taken still now ....
In DRAVIDAM rule.
நீங்கள் இன்னும் சத்தமாக பேசவேண்டும் உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்..
வாழ்த்துக்கள் வணங்குகிறேன் தங்களிடம் உள்ள விபரங்களை தெளிவாக ஆதாரத்துடன் வழங்கியுள்ளீர்கள் தங்கள் தமிழ் தொண்டு மேலும் தொடர வாழ்த்துக்கள்.தங்களை நேரில் காணவிரும்புகின்றேன் அலைபேசி எண்ணை அனுப்புங்கள்
மகோன்னதம் நிறைந்த ராஜராஜனை அவரின் அருமையான குணத்தைஅந்த ஆண்டவன்
அறிவான்
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
ரஞ்சித் ஒரு தற்குறி பையன் ஈவேரா போல
Avan oru telugan bro
@@udhayakumar1225 illa...
@@vinodhsivaprakasam4923 yes,he is Telugu.
@@ThamizhiAaseevagar avaru telungu ila ungaluku yaarachum edhira pesinale telunganuthan soluvingala
@@dhamodharan9664 ரஞ்சித் என்பவர் தெலுங்கு சக்கிலியர் இனத்தைச் சேர்ந்தவர் அவர் பறையர் என்ற போர்வையில் இருக்கிறார் அவர்களுக்கு மிகப்பெரிய கொடுமைகளைச் செய்தது தெலுங்கு சக்கிலிய பேரரசு தான் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட இதுவரை அவர் பேசியது கிடையாது கீழ்வெண்மணி படுகொலை குறிஞ்சான் படுகொலை பற்றி ஒரு வார்த்தை பேசியது கிடையாது இது தெளிவாக அவர் தெலுங்கர் என்பதை காட்டுகிறது
பொய்யர்களுக்கு விடையளிக்கும் மன்னன் ...
எவ்வளவு பெருந்தன்மை.
தமிழ் மண்ணுக்கு ஏற்பட்ட இழுக்கை ஒற்றை மனிதராக அறிவுப் பூர்வமாக எதிர்கொள்ளும் உங்களை தமிழ் நெஞ்சங்கள் மறவாது.
மன்னர் மன்னன் இனி தமிழ்
மண்ணுக்கு மன்னர்.
அருமையான தெளிவான விளக்கங்களுக்கு பின் உங்களின் பெரும் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள்! பாராட்டுகள்!!
Perfect .... Super....
சிறப்பான செருப்படி to @u2B …மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
தோழர், இப்படியான செய்திகள் தங்கள் வாயிலாக வருகிறது என்பதே, வரலாறு திரும்புகிறது என்பதின் நிதர்சனம்
Good replay bro 🔥💥
அண்ணா தெலுங்கு மன்னர்கள் காலத்தில் தமிழ் மக்கள் நிலமைகள் பத்தி ஆய்வு செய்ய வேண்டும்
Really👌 appreciate you my dear brother excellent..
வணக்கம் அண்ணா🙏🙏🙏
வணக்கம் தம்பி...
@@PAYITRUPadaippagam 😍மிக்க நன்றி அண்ணா
அண்ணா உங்கள் பணி மிகவும் சிறப்பு🙏🙏🙏
ஆதாரமில்லாமல் ,
ராஜ ராஜ சோழனை பற்றி
தப்பாக பேசுவோர் மீது
சட்டரீதியான நடவடிக்கை
எடுக்கவேண்டும்!
அண்ணா, நீங்கள் அவர்கள் தொடர்பு கொண்டு நேர்காணல் முயற்சி செய்து பாருங்கள்.
நாம் ஒரு வேலை செய்வோம்
அந்த u2 Brutus & T. M. புரட்சிமணி அவர்கள் முகநூல் மற்றும் இமெயில் மூலம் கடிதம் எழுதி இதற்கு சான்று காட்டுங்கள் என்று அவர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம்
நாம் யாரிடமும் போக வேண்டாம். நீதிமன்றத்தை அணுகுவதே தீர்வு.
@@PAYITRUPadaippagam சிறப்பு அண்ணா, ஒரு சிறு சந்தோகம் மாமன்னர் இராசராசன், எங்காவது தெலுங்கு மக்கள் ஒடுக்கின்றார், ஏன் என்றால் " தெலுங்கர் குல காலன்" என்று பட்டம் வருகின்றாதே அதனால் அந்த வனம்ம இருக்கலாம்,?
ஆசிரியர் புரட்சிமணி எனதுஊரை
சேர்ந்தவர்.எனினும் அவர் வரலாற்
று ஆய்வாளர் அல்லர்.ஒடுக்கப்பட்ட
மக்களுக்காக தனது தந்தை நிறு
விய நீலப்புலிகள் என்ற இயக்கத்
தை நடத்தி வருபவர்.எனவே தமக்
கு சாதகமானக் கருத்துக்களை வெ
ளியிட்டிருப்பார் எனக் கருது
கிறேன்.நன்றி.
நீங்கள் காலத்தில் அழகிய கோலம் தான்.இல்லையென்றால் எங்களுக்கு நம் முன்னோர்கள் பற்றிய தவறான கருத்து தான் இருந்துருக்கும்.நன்றிகள் கோடி.நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் சகோ.
சகோ வணக்கம்! நீங்கள் அனைவரும் நலம்? மிக அருமையான தெழிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள், நன்றி! ஈழத்தமிழன் கனடா
It's really a breaking news I appreciate you
த்ராவிட சூழ்ச்சி
அண்ணா இந்த காணொளியில் நீங்கள் மிக மிக பண்புடன் நம் மன்னர் இராஜா ராஜா சோழனிற்காக வாதிட்டதற்கு மிக்க நன்றி.... தமிழர்கள் எப்பொழுதும் பெருந்தன்மையுடன் தான் காலக்காலமாக இருக்கிறோம்.... இருந்தும் இது போன்ற விஷக் கிரிமிகள் இன்னும் நம்மை சீண்டுவதைக் குறிக்கோலாகவே வைத்திருப்பது வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. உங்களைப் போன்றவர்களால் தான் இன்னும் இந்த தமிழ்ச்சமுகம் பெருமையுடன் இருக்கிறது... வாழ்த்துகள் அண்ணா....
அருமையான பதிவு சகோ
அருமையான பதிவு நன்றி
நல்ல பதிவு நன்றி 👍
வந்துட்டேன் அண்ணா🙏
👏பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா ...
🙏🙏🙏🙏🙏🙏கோடி நன்றிகள்.
Absolutely correct bro...
God bless you always
🙏🙏வணக்கம் அண்ணா
ஐயா விசனப்படாமல் தெளிந்த நீரோடை போன்று இருக்கிறது உங்கள் விளக்கம். தமிழரை தாழ்த்தி பேசுபவர் வாழ்வத தமிழ் மண்ணில் படித்தது தமிழ் மொழியில் வாழ்வது இம் மொழி போட்ட அறிவ பிச்சையில் . உங்களிடம் இருந்து எப்படி நிதானமாக பேச வேண்டும் என்று ம் கற்க வேண்டும்..🙏
அன்புக்கினிய சகோதரர் திரு.மன்னர் மன்னன் அவர்களை வாழ்த்துகறோம் வாழ்க வளர்க வளமுடன்.
" தமிழே நம் உயிர்.
" தமிழே நம் உறவு.
" தமிழே நம் உலகம். ஆதலால், நீங்க சொல்லும் நல் உரைகளை ஏற்காத, சில புல்லுருவிகளின்,
" வேலையற்ற வீணர்களின்,
" மூளையற்ற வார்த்தைகளை,
" வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே. என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறதுவருகிறது
கடைசி நிமிடங்கள் செம்மயாக இருக்கு....
The Historian & Researcher Bro. Mannar Mannan is an asset to the Tamil society. GOD BE GLORIFIED FOR THE KNOWLEDGE GIVEN TO YOU BRO. HEARTY GREETINGS TO YOU.
Nala velaka urai anna
Neenga vera lvl 😀❤️
பயிற்று, பதிப்பகம்,
மன்னர் மன்னன்,
தெளிவான, ஆய்வு,தெளிவான விளக்கங்களும், மிக, சிறப்பு,
வாழ்த்துக்கள்,
உங்கள்,: கூர்ஆய்வும்,
(எ,கா)::
:: உவம்மையும்,
புரிதலுக்கு எளிதாக உள்ளது,வாழ்த்துக்கள்,
பிறமொழியாளன்,தமிழ்சமுதாய வரலாற்று, கலவானித்தனம், திருடனையும்,
தமிழ்சமுக பட்டங்களை,சாதியாக,மாற்றிதிரியும்,பிறமொழியாளின், கலவானி திருடனையும்,
அரசு ,தன்டனை, வழங்கவேண்டும்,
திருமலை நாயக்கரின் அருவருக்கத்தக்க அரசியல் ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி 🙏🙏
அண்ணா உங்கள் நியாபக சக்தி அபரீதம்.. அண்ணா
மேடைகளில் இந்த கருத்துக்களை பதிவேற்றுங்கள்... அப்போ தான் correct டா reach ஆகும்... இல்லைனா tv ல பேட்டிய பாக்குற மாதிரி பாத்துட்டு மக்கள் போய்ட்டே இருப்பாய்ங்க....
உங்களுடைய கருத்து மிகவும் உண்மையான கருத்து அதனால் உங்களை மனமார்ந்து பாராட்டுகிறேன்
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
தமிழர்களையும் தமிழர்களின் தொன்மையையும், பெருமைகளையும், இழிவாக பேசிவரும் தமிழின எதிரிகளுக்கு, அறிவு சார்ந்த தளத்தில், சரியான மேற்கோள்களுடன், எடுத்துக்காட்டுகளுடன் தக்க பதிலடி கொடுத்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஐயா. மன்னர் மன்னன் நல்ல உடல் நலத்துடன், செல்வச் செழிப்புடன், நீடூழி வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
அருமையான விளக்கம் அருமையான தமிழ் உச்சரிப்பு.ஓங்குக அருள்மொழிவர்மன் புகழ்
அவதூறு பேசுபவர் தமிழ்நாடு தமிழ் இன த் தின் அசல் வித்தாக இருக்காமாட்டான் வாழ்க ராஜா ராஜா ராஜா பேரராசர் சோழ சக்கிரவர்த்தி 🤗🌹🌹🌹
தாங்கள் குறிப்பிட்ட யூபுரூடர்ஸ் நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். நான் ஏற்கனவே ராஜராஜசோழனை பற்றிய சக்திவேல் முருகனார் அவர்கள் உரையை கேட்டிருந்ததால் அதையே ஆதாரமாக கொண்டு யூபூரூட்டர்ஸ் நிகழ்ச்சிக்கு எனது கடும் கண்டனத்தை பதிவு செய்தேன்.உங்கள் காணொளிகளை தற்போது தான் அதிக அளவில் பார்க்க துவங்கியிருக்கிறேன்.தங்களது ஆய்வுகள் அளப்பரியது என்மதை நன்கு உணர்ந்திருக்கிறேன் .உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐
தமிழர் என்பதில் தஞ்சாவூரான் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்
மிகச் சிறப்பான ஆய்வுரை மன்னர்மன்னன். வாழ்த்தும், பாராட்டும்!
வாழ்த்துக்கள்!! நல்ல தெளிவான விளக்கம்
நின்றன் சேவை இந்நாட்டிற்குத் தேவை... 👍🏻👌🏻👏🏻
நான் படிக்கும் காலத்தில் வரலாறு எந்த பாடமே பிடிக்காது அதனால் எவ்வளவு தவறு என்று தங்களின் படைப்பான பயிற்று படைப்பு காணொளியை பார்த்தபிறகு புரிந்து கொண்டேன் தமிழ் மன்னனின் பிறந்ததற்கு தமிழ் மண்ணே தலைவணங்குகிறேன் தமிழ் மண்ணில் பிறந்ததற்கு தமிழ் மைந்தனே உன்னை வாழ்த்துகிறேன்
தயவு செய்து சோழர்களின் மீது தவறாக கட்டுக்கதை கட்டி காணொளி பதிவிட்ட புரட்சி மணியின் மேல் உடனடியாக வழக்கு தொடுக்க வேண்டும்!!
Awesome.. Informative
அனைவரும் தமிழ் வரலாறு படிக்கவேண்டும்..
வரலாறு தெரிந்தால் மட்டும் தான் தமிழினம் தலை நிமிரும்..
i love u man. im proud as an Tamizhan
உங்களை சந்திக்க வேண்டி விரும்புகிறேன்.. அதி திறமை உங்களிடம்....
U2 Brutus oru telugan bro
அதனால் தானே கத்திக் கதறுகிறான
All Dravidian boys.
Enna caste avar? Kaikolar nu sonnanga...
சிவயநம 🙏🙏🙏
நல்ல செருப்படி 👍👍👍
அழகான தமிழ் உச்சரிப்பு
அவர்கள் பற்றிய உண்மைகளை அவர்கள் சொல்லமாட்டார்கள்.நாம் சொல்லவேண்டிய நேரம் இது.
Rajith also belongs to Telugu speaking community .That’s why he is speaking like that.
சிறந்த தொகுப்பு வாழ்த்துக்கள் தம்பி.
உண்மை அய்யா..அசத்தல்.
ஹிட்லர் நல்லவர்.