சித்த மருத்துவத்தை அழிக்கும் வனச் சட்டங்கள் | Writer Muthunagu interview about siddha and forest
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ก.ค. 2023
- சித்த மருத்துவத்தை அழிக்கும் வனச் சட்டங்கள் | Writer Muthunagu interview about siddha and forest
#siddhamaruthuvam #siddhamedicine #muthunagu
For all domestic and international holidays, contact GT Holidays, South India's No.1 Travel Brand. Call 9940882200 for bookings.
www.gtholidays.in
------------------------------------------
Contact : +91 766 700 8999
www.nimmadhi.com
30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
Our Social Media Links
Click To Subscribe : / @4thetamil
To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
Follow us on Twitter : / 4thetamil
Follow us on Facebook : / fourthestatetamil
Follow us on Instagram : / fourthestatetamil
கண்டிப்பாக சுளுந்தீ புத்தகத்தை வாங்கி படிப்பேன். இதுபோன்ற மாமனிதர்கள் இன்னும் எத்தனைபேர் தமிழினத்தில் பிறந்துள்ளனரோ தெரியவில்லை.❤❤❤❤❤❤❤.
அய்யா அவர்கள் ஒரு பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும். அதில் தங்களின் மருத்துவ அறிவினை அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தரவும் வேண்டுகிறேன் பல
தனது வரலாற்று சிறப்புமிக்க நூலான 'சுளூந்தி' நூலை பொதுவுடமை ஆக்கிய தமிழக மக்களுக்கு அர்ப்பணித்த மாபெரும் மனிதர்... ❤ 🙏
பதிப்பகத்தின் பெயர் தெரிவிக்கமுடியுமா....
சுளுந்தி எல்லாம் முக்கியம் இல்லை. இவருடைய மான் கொம்பு வைத்தியம் தான் முக்கியம்
@@TAMILGARDAN123 மான் கொம்பு வைத்தியா? எப்படி செய்வார்கள்?
Ithu enke kidaikkum. Iam from Kerala
@@lilymj2358 எது எங்கே கிடைக்க வேண்டும்
ஐயா திரு முத்து நாகு அவர்களை குறைந்தபட்சம் 10 எபிசோடுகள் ஆவது நேர்காணல் செய்ய வேண்டும். இது பெரும்பாலானவர்களின் வேண்டுகோள்.
அருமையான பேட்டி.
எழுத்தாளர் முத்துநாகு விடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
இதெல்லாம் எங்கும் சொல்லப்படாத செய்திகள் யாரும் அறியாத தகவல்கள்.
உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் புற்று நோய்க்கும் மாரடைப்பிற்கும் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இன்னும் விரிவாக பேசுங்கள் ஐயா.
ஐயா அவர்களுக்கு வணக்கம்!
தமிழ் மரபின் அறிவுப்பொக்கிசம் ஐயா போன்றவர்கள்.
இவர்கள் வாழும் காலத்திலேயே இச்சமூகம் அவர்களின் மரபு சார்ந்த அறிவைப்பெற்றுப்பேணவேண்டும்.ஐயா அவர்கள் நீடூழி வாழ அன்னை இயற்கையைபிரார்த்திக்கிறேன்.வாழ்கதமிழ்போல்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
உங்களை போன்ற தமிழ் மக்கள் அதிகம் தேவை தோழா
மிக அருமையான அபூர்வமான தகவல்கள் பல உண்மையான விபரங்களை உரக்கச் சொல்லியுள்ளார் உலகிற்கு. ஐயா அவர்களின் குப்பைமுனி புத்தகம் நம் இனம் காக்கும் பொக்கிஷம். ஐயாவின் பணித் தொடர்ந்து எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறோம்.
நல்ல மனிதர் பழகுவதற்கு இனியவர். அறிமுகமில்லாதவனாய் தொலைபேசியில் பேசிய போதும் பல்லாண்டுகள் நண்பரைப்போல் பேசினார். இவர் நம் நாட்டின் சொத்து. இவர் தொடர்புடைய அனைத்தும் பாதுக்காப்பு வேண்டும்...
நல்ல சொல்லாடல். அருமை
ஐயாவின் தொடர்பு எண் கிடைக்குமா
நான் ஒரு மூலிகை ஆர்வலர் நம்மாழ்வார் மாணவன் எனக்கே ஆறரை ஆண்டாக தீவிர குன்மம் (அல்சர்) ஐயா தொடர்பு எண் கிடைக்குமா சகோ.🙏
Contact number
ஐயா!.முத்து. நாகு
அருமையான. ஆற்றல். பெற்றவர். அவரைக்கொண்டு. அரிய. கருத்தரங்குகள். நடத்த. துணைத்தலைவர். செந்தமிழன். சீமான்.
முன்னெடுக்க. வேண்டுகின்றேனா
மிக மிக அருமையான பதிவு மருத்துவம் குறித்து மறைக்க பட்ட , அதிகம் வெளியில் அறியாத அறிய தகவல்கள் ..
நல்ல மனிதர் முத்துநாகு❤
புனுகு பூனை விதை காயை நல்ல எண்ணையில் ஊற வைத்து முகப்பருவுக்கு சிறுமலையில் சாதாரணமாக பயன்படுத்தினோம். மான் கொம்பு தலை வீட்டில் அலங்காரமாக இருக்கும் மான் தோல் வீட்டின் விரிப்பு இப்போது வன சட்டம் பூர்வீக உரிமைகளை பறித்து விட்டது
ஐயா மக்கள் தொகை அளவுக்கு அதிகமாக பெருத்து விட்டது ☹️. மான் பத்தாது. ஒரே வருடத்தில் அழிந்து விடும் 😥
Wow, a gem of knowledge
Very true
தொடர்ச்சியை இன்று இரவுவே போட்டு விடு, அருள்மொழி ...
நல்ல தகவல்கள்.
❤❤❤
காத்துக்கொண்டு இருக்கிறேன்
If any electronics engineering students watching this if interested please do a project on frequency measurement of thavil and nadaswaram played by people manually vs played by electronic instruments in temple/ recorded player. Which is better. Why its pleasant to hear when it is played manually.
அருமை அருமை அருமை
சூப்பர் நல்ல தகவல் வாழ்க
Sir ur knowledge is astounding,I hope I can meet u some time.
I feel, Turmeric by itself is not a kirumi nasini. Salt alone is not kirumi nasini. If so then there will not be living organisms in sea. Only when turmeric or salt is combined with one more thing it is kirumi nasini. I request him to speak on this topic.
அய்யா அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் அருமை அருமை அருமை இதன் மூலம் சித்தமருத்துவத்துக்கு தேவையான வற்றை கிடைக்க அரசு தடையை தளர்த்த முன்வரவேண்டும் மனித குல நலன் கருதி
ஐயாவின் எழுத்தும் பேச்சும் இன்னும் அதிகமாக மக்களிடம் சேரவேண்டும்...
Correct 💯...
Great speech 👏
மிக சிறப்பான பதிவு. நன்றி தோழர்
உண்மை 100/
வாழ்த்துக்கள் 👍👍👍
Great
காடுகளின் பரப்பளவு மிகவும் குறைந்து விட்டது. மக்கள் வாழும் பரப்பளவு மிகவும் அதிகரித்தது விட்டது. நீங்கள் கூறுவது இப்போது செல்லாது
Good 👍
உண்மையை தெளிவாக சொன்னீர்கல்
super
❤❤❤❤
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் கோடே பாளையம் என்ற ஊரில் இருந்து வருடம் ஒரு முறை ஊரே திரண்டு முயல் வேட்டைக்கு போவார்கள் .இதை ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்துள்ளேன். அப்பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஏனென்றால் அந்த வேட்டையில் விவசாயம் செய்யும் சாதியினர் இருந்தனர்.மற்ற சாதியினர் இருந்தார்களா என்பது எனக்குத் தெரியாது. அதைப்பற்றி அப்பொழுது தெரியவந்தது என்னவென்றால் அந்த வேட்டை ஆடிய முயல்களை ஊரே பங்கிட்டு உண்ணும் என்பது.
We can save people easily with natural medicine... But money plays a big role and converts normal people to lifetime patients😢😢😢😢
It’s more of Drug Mafia
Most of the Pharmacetuals need business
One study shows,third common cause of death in the US is MD Doctors treatment
JAI SRI KRISHNA 100/100
Please share sir address...
Channel name ethukku ippaddi vachi irukkinga? enna meaning ithukku ?
மரபுவழி மருத்துவம் 👍🙏
இவரிடம் சரக்கு மிக மிக அதிகம். இந்தியாவில் யாருக்குமே தெரியாத பல விஷயங்கள் இவருக்கு தெரியும். தொடர் பேட்டியாக்குங்கள்.
Unheard healthy information, please have more interviews to get more
🙏❤️
ஐயாவின் தொடர்பு எண் கிடைக்குமா திரு.அருண்மொழி
அவருடைய முகநூல் பக்கத்தில் தொடர்பு எண் உள்ளது
@@jeganlenin4383முகநூல் பக்கத்தின் முகவரியை பதிவிடுங்கள். எந்த பெயரில் உள்ளது. லிங்க் இருந்தால் பதிவிடுங்கள்.
உடல் நிலை சரியில்லை..அய்யாவின் தொடர்பு எண் கிடைக்குமா?
ஐயாவினுடைய முகவரி தொலைபேசி
எண் தெரிந்தால் யாராவது பதிவிடுங்கள்
மருத்துவம் பார்க்க
pls
,வெளிப்படையான அண்ணன்
புற்றுநோய் மருத்துவம் பற்றி sollavum அய்யா
பேட்டியாளர் அருள் குரல் ஜீவாடுடே ஜீவா குரல் போல இருக்கு. அவரை போலவே வினவுகிறார். எழுத்தாளர் முத்துநாகு ஐயா அறிவுச்சுடர்..
Ayya oda address phone number pls
நீறு பூத்த நெருப்பு. நீறு - சாம்பல்
திருநீறு தெய்வீக சாம்பல்.
மூன்று விதமான மருந்துகள் உள்ளது
great speech 🙏
ஐயா எனக்கு சின்ன சந்தேகம்
என் அப்பாவுக்கு மரடிப்பில் போனார் எனக்கு பயமாக இருக்கு
நீங்கள் மருந்து வைத்து இருக்கிரிகல
நடைப்பயிற்சி எளிதாக மேற்கொள்ளுங்கள்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
I ya first .aayoutham. Apparam than marunthu
Eastern India Company brought hunters from england to killed elephants and tigers. for tea and coffee estate.
Also they hunt just for their entertainment
Quranil Allah madhuvilum soodhattathilum payangalum undu theemaigalum undu..ayunum theemaigale adhigam..adhaivittu vilagividungal enbadhaga solliyirukkan..
நாகம், லிங்கம், அரிதாரம், மனோசிலை, கந்தகம், காசிகட்டி, துத்தம், பாதரசம், நேர்வாளம், சாதிலிங்கம்....இப்படி....எத்தனையோ...மருந்துகளை...பற்பம் செந்தூரம்...செய்து...கொடுத்த காலம்போய்...இதெல்லாம்....20, 30, 40, ரூபாய்க்கு...வாங்கியது போய்...இப்பொழுது....குடுக்கவே...மாட்டேங்கிறான்....விலையும் வாங்க கூடியதாக இல்லை....தலைமுறை மாறிப்போனதால்.....இப்ப...சின்னப்பசங்க...ளுக்கு...ஆளுந்தெறியல...விவரமும்....புரியல....கலிகாலம்...மருத்துவம் அழிஞ்சி போச்சி....ஹீஹீஹீஹீஹீ
🦌🦌🦌🦌🦌
அறிவு இருந்தால்தானே அழிப்பதற்கு?
அத அறிவு கெட்ட நீ சொல்ற.
0:38 ஒன்றியம்! 😂 பெரிய அறிவாளி, எப்போ இந்த சொல்லை கண்டு பிடித்ிருக்கிறார்கள்.
சிட்டுக்குருவி லேகியம் தால் சிட்டுக் குருவி இனமே அருகிப் போனது
வடிவேல் காமெடி பன்ன வேண்டாம் பறவை முனியம்மா ஒரு பாட்டி அவங்க ஊர் பறவை.பஞ்சு அருணாசலம் பஞ்சு வியாபாரி இல்ல சினிமாத்துறை.க என்றால் கருப்பட்டி வ என்றால் வாயில் போட்டு கிடையாது.சிட்டுக்குருவி நிறைய நேரம் உறவு கொள்ளும் அதை வைத்து லேகியம் பன்னுவது கிடையாது.விந்து தம்பனம் என்பாங்க அதாவது கெட்டி தன்மையடையும் . நீர்முள்ளி என்ற விதையில் லேகியம் செய்வாங்க இதனுடன் பல மூலிகைகள் உள்ளன.
இது உண்மையில்லை
@@user-rj4fd7lp1w இது தான் உண்மை
@@user-rj4fd7lp1w சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் சிட்டுக் குருவி லேகியம் ஆண்மைககான இயற்கை மருந்தாக அனைவராலும் விரும்பப்பட்டது. எங்கு பார்த்தாலும் இந்த விளம்பரம் தான்.
சிட்டுக்குருவி லேகியத்தில் சிட்டுக்குருவி தான் பிரதானம்.
சிட்டுக்குருவி உடலுறவில் அவ்வளவு ஆற்றலுடன் செயல்படக் கூடியதாம்.
You don't believe on research and publishing in public
ஐயா சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றி....
தலைவா அப்படியே ஆண்குறி நீண்டு வளர்வதற்கும் மான் கொம்பு போல விறைப்பாக நின்று விளையாடுவதற்கு ம் ஏதாவது மருந்து இருந்தால் கூறுங்கள். புண்ணியம் உண்டாகும் உமக்கு
Laboop kabir யுனானி மருந்து
@@user-mh2ij9ue9q அது சரியாக வேலை செய்யவில்லை. நிறைய பேர் அது நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது எனக்கு சரியாக வரவில்லை
Nan solren karuvelam pisin vangi vandhu adhudan murungai pisinayum sutham senjum deilyum konjam neerla pottutu thoongunga kalayil jel mari irukum adha verum vaithil saputtu palala sakkarai pottu kudinga puli uppu Karam kurainga
மருந்து இருக்கு மான்கொம்பில் கிளைகள் உள்ளது போல் வரும் வேண்டுமா? 😂😂
@@thulasishanmugam8400 பிரச்சனை இல்லை ஒரே நேரத்தில் பல ஜோலி பார்க்கலாம்