Siddhar's Mystic Path ll போகர் காட்டிய வெட்ட வெளி - இயக்குனர் ஓம் விஜயுடன் நேர்காணல்/ பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #bogar,#siddha
    திரைப்பட இயக்குனர் ஓம் விஜய் அவர்கள் சித்தர் வழி பெற்ற ஆன்மிக அனுபவங்கள் பகிர்வு

ความคิดเห็น • 562

  • @KavithaBala1980
    @KavithaBala1980 ปีที่แล้ว +40

    "ஆகாயத்திற்கும் எனக்கும் connection இருந்துட்டே இருக்கு"... Pure Science. Pure consciousness.

    • @balunallaperumal4491
      @balunallaperumal4491 10 หลายเดือนก่อน

      Very well said!!! தங்களின் comment க்கு விரிவான comment post செய்தேன். Let me know your thoughts if you are a physicist or had exposure to or have an idea on Quantum principles. Thank you.

  • @ScNathankk
    @ScNathankk 11 หลายเดือนก่อน +9

    ஐயா ,வணக்கம்.
    உங்கள் காணொளி பார்த்து முடித்தவுடன்,ஒரு உணர்வு. எழுது என்று வந்தது.
    அதை அப்படியே தருகிறேன்.
    உடுக்கை ஒலி எழுப்பி,
    ஓம்கார நாதமாய் அதைமாற்றி,
    பதையிலா வானத்திலே பல பாதை கொண்ட, பல்லுயிர் கொண்ட கோள்கள் அதை உருவாக்கி,காலம் எனும் ஒன்றை கணக்கிட, சூரியனும்,சந்திரனும் உருவாக்கி,வேலை பல கொடுத்து,அதை தரிசித்து உனை நினைக்க வேண்டி,
    உன் வடிவில் எமை உருவாக்கி,
    உள்ளம் உருகிட பல அடுக்கு உடல் கொடுத்து,
    கடன் தீர வேண்டுமென்று ஒவ்வொரு உடல் களைந்து,
    உன்னிடத்தில் இணைந்து,
    உன்னோடு வாழும் காலமிலா கரு எதுவோ?
    பாலம் எதுவோ?
    உண்மை எதுவோ?
    உனையரியும் நிலை தான் எதுவோ?
    வாழ்வதும் எதுவோ?
    வாழ்வும் எதுவோ?

  • @esakishalini6905
    @esakishalini6905 ปีที่แล้ว +23

    ஐயா இயக்குனர் அவர்கள் பேசுவதை கேக்குறதேக்கே அவ்வளவு அழகாக உள்ளது நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shivabharathia8525
    @shivabharathia8525 ปีที่แล้ว +22

    நல்ல உரையாடல்.... ஒரு செயலை தொடங்கி உள்ளீர்கள். நீண்ட பயணம் காத்திருக்கிறது. இருவருக்கும் நன்றி.

  • @premaeswari4997
    @premaeswari4997 11 หลายเดือนก่อน +22

    ஐயா உங்களின் அனுபவங்களை கேட்கும் மெய்சிலிர்க்கிறது.என் கண்ணில் பட்ட அருமையான பதிவு .இந்த் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் பல கோடி நன்றிகள். வாழ்க உங்களை வழிநடத்தும் பிரபஞ்ச ஆற்றல் வாழ்க ஐயா

  • @osro3313
    @osro3313 11 หลายเดือนก่อน +12

    சித்தர்கள் யார்? என்பதை அறிய முற்படுபவர்களுக்கு சிறந்த காணொளி. தாங்கள் இருவருக்கும் 🙏 மிக்க நன்றி 🙏

  • @shakthis1580
    @shakthis1580 ปีที่แล้ว +49

    ஆழ்ந்த விவரிக்க முடியாத உணர்வை ஏற்படுத்திய காணொளி... ஐய்யா க்களுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @user-ul3li2pu9s
    @user-ul3li2pu9s 11 หลายเดือนก่อน +18

    ஐயாவின் உரையாடல் ஒரு ஆழ்நிலை தியானம். நம்மை இறைநிலையோடு இனைக்கிறது.
    வாழ்க வளமுடன்.

  • @jerryaanels
    @jerryaanels ปีที่แล้ว +25

    "யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வைய❤❤கம்". உண்மையான உங்கள் அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா❤

  • @rajoobhai4512
    @rajoobhai4512 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா.படத்தை பார்க்கவில்லை.ஆனால் இந்த எண்ணம் சிலகாலம் இருந்தது.அதாவாது இந்ந மக்கள் சினிமாவை பார்த்து நேரத்தையும் வாழ்க்கையை வீனடித்து கொண்டிருக்கிறார்களே.என்ற ஏக்கம் இருந்தது.ஒரு சினிமா என்பது இந்த மக்களின் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து. எதற்காக பிறந்தோம் .எதற்க்காக வாழ்கிறோம் .ஏன் இந்த வாழ்க்கையில் கஷ்ட படுகிறோம்.என்பதை உணர இறைசம்மந்தபட்ட ஒரு திரைப்படம் வெளிவரவேண்டும் .என்று ஆசைபட்டேன். அதேபோல் உங்கள் மூலமாக நடந்தது. மிக்க சந்தோசம்.ஓம் நமசிவாயா.

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 ปีที่แล้ว +7

    அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி. அவன் அருள் இருந்தால் தான் அனைத்தும் நடக்கும். சாத்தியமாகும். அவன் அருள் நிரம்பபெற்றவர் எங்கள் அண்ணன். மின்சாரமும் அவன். வெட்ட வெளியும் அவன். ஐம்பூதங்களும் அவன். அணுக்களும் அவன். ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனும் அவன். குருவே சரணம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 ปีที่แล้ว +17

    ஒருவரின் அனுபவ பதிவு அவர் இருக்கும் போதே நமக்கு கிடைப்பது ஒரு நல்ல விசயம். யோகியின் சுய சரிதை புத்தகத்தில் யோகனந்தர் கூறிய விஷயங்கள் நிறைய ஒத்து போகிறது. பேட்டி எடுத்தல் என்பது தனி திறமை. கைவரபெற்ற பேராசிரியருக்கு மிக்க நன்றி.

  • @user-sn4vy6jb6x
    @user-sn4vy6jb6x ปีที่แล้ว +15

    அருமையான கலந்துரையாடல் சார்.. கண்டவர் விண்டிலர் என்பது போல இது போன்ற தனிப்பட்ட உள் அனுபவங்களை வெளியே அப்படியே வார்த்தைகளாக எடுத்துக் கூறி விட இயலாது... ( என் 18 வயதில் எனக்கு இது போன்று ஏற்பட்ட ஒரு அனுபவம் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றி , ஒரு தேடலை எனக்குள் ஏற்படுத்தியது..
    12 ஆண்டுகள் பல மார்க்கங்களில் தேடி , 30 வயதில் என் தேடலுக்கான முடிவைக் கண்டு கொண்டேன்...) -சாலை பாண்டியன், போடிநாயக்கனூர்.

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 ปีที่แล้ว +7

    இப்படி ஒரு அனுபவ பகிர்வை பார்பதற்கே ஒரு குடுப்பினை வேண்டும் என்றால் அது மிகையில்லை
    இந்த வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த முரளி சாருக்கு மிக்க நன்றி
    நாம் சரியான திசையில் தான் பயணிக்கிறோம் என்று உள்ளுக்குள் உறுதி படுத்திக்கொள்ளும் விதமாக இயக்குநர் அண்ணனின் உரையாடல் அமைந்திருக்கிறது
    எந்த அலங்காரமும் சோடிப்பும் இல்லாத எளிமையான வார்த்தைகளின் வழியே மிக பெரிய உண்மைகளை பிரபஞ்சமே நேரில் வந்து சொன்னது போல் எனக்கு பார்ப்பதற்கே பிரமிப்பாய் இருந்தது
    இருவருக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றி கள் ❤🙏

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி
      பரிபூரணம்.

  • @esairoot7445
    @esairoot7445 11 หลายเดือนก่อน +11

    தமிழர் ஆன்மீகம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.

  • @qualitylife_4384
    @qualitylife_4384 ปีที่แล้ว +6

    பிரபஞ்சம் அனைத்து மக்களுக்கும் ( சாக்ரடீஸ் ஸ்டுடியோ யூடியூப் சேனல் ) ஏதோ ஒன்று உணர்த்த வருகிறது. ஆகையால் வேறொரு காணொளியை உருவாக்கித் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 💐🙏

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 ปีที่แล้ว +14

    அருமை அருமை உணரவாளர்கள் வருகை அதிகரிக்கட்டும் நன்றிகள் ஐய்யா வாழ்கவளமுடன்

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +24

    தன்னை உணர்ந்தால் தலைவனை உணரலாம் 🙏🙏🙏அய்யா உண்டு

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 ปีที่แล้ว +6

    வேற லெவல் காணொளி சார்.
    இது நாள் வரை நான் கேட்ட உங்கள் காணொளியில் இது தான் ஒரு மைல் கல்.
    நன்றி சார்.

  • @mirdad369
    @mirdad369 ปีที่แล้ว +4

    உங்கள் தேவை என்ன வாயிருக்கிறதோ அது வரை உங்கள் தேடல் இது அறிவியல், யுக்தி, தந்திரம்... தேவை யற்ற நிலை கடந்த பயணம், எல்லை வரை செல்லுதல் அறிவு, ஆன்மீகம்...

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 11 หลายเดือนก่อน +18

    மலை கடல் இவைகளோடு...இங்கு நாம் காணும், உணரும்,பயன்படுத்தும்,பயன்படுத்தாத அனைத்திற்கும உயிர் உண்டு ...🎉🎉

  • @KavithaBala1980
    @KavithaBala1980 ปีที่แล้ว +10

    Thank you Murali Sir. இவர கண்டுபிடிச்சு பேச வச்சதுக்கு. 🙏🙏🙏🙏

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 11 หลายเดือนก่อน

      Prabanjam made Murali Sir to interview this great soul. MeenaC

  • @KavithaBala1980
    @KavithaBala1980 ปีที่แล้ว +20

    இயற்கையாக நான் இருக்கும்போது எதற்கும் நான் திட்டமிடுவதில்லை. 🙏🙏🙏😀

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 11 หลายเดือนก่อน +1

      Fabulous. I've been this way too for a very long time:-) MeenaC

    • @lonelytraveller3244
      @lonelytraveller3244 11 หลายเดือนก่อน +1

      Beyond time limits. No time line

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 11 หลายเดือนก่อน +6

    அருமையான விளக்கம்....பிரபஞ்ச சக்திதான் கடவுள்....நம்மிடம் உள்ள காந்த சக்தி மூலம் அவ்வப்பொழுது உணரலாம்....முழுவதுமாக நாம் அறியும் பொழுது நாம் சூனிய நிலையில் வந்து விடுவோம்...உண்மை இது உண்மை.....

  • @anandapandian1674
    @anandapandian1674 11 หลายเดือนก่อน +5

    பாரதியாரின் பல பாடல்களிலும் கூட இவரது கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.
    சித்தர்கள் பொதுவாகவே, சூரிய பகவானுடன் பேசுபவர்கள்

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 11 หลายเดือนก่อน +4

    வாழ்க்கை, பணம், உறவுகள், திட்டமிடல் போன்றவற்றைப் பற்றிய எனது புரிதல் அவருடையது போலவே உள்ளது. அவரைப் போலவே நானும் வாழ்கிறேன். அவருக்கு அல்லது சமூகத்தின் இயற்கையை நோக்கிய முன்னேற்றத்திற்கு சில முன்னேற்றங்களை அளித்தால், உங்கள் அனுபவங்கள் பாராட்டப்படும். நல்ல நேர்காணல். இருவருக்கும் நன்றி.

  • @thecommonman3997
    @thecommonman3997 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் பிரபஞ்சம் என்பது உண்மை அது புரியும் புரிந்து அது ஒரு எல்லையற்ற ஒரு ஆற்றல் அது வெட்டவெளி அது உண்மையானது அது அபூர்வமானது அதற்கு சொல்ல முடியாத இந்த மாதிரி உரையாடல் என்பதே அவர் பேசும்போது எவ்வளவு நிதானம் எவ்வளவு பொறுப்பு எவ்வளவு கண்ணியம் எவ்வளவு உண்மை அறிவு ஆனந்தம் அமைதி விழிப்புணர்வு நல்லா நல்லா அருமை அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @muthumuthu1375
    @muthumuthu1375 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤ அருமையான பதிவு குருவே சரணம் குருவே துணை என்னுடைய தற்போதைய உடல் மாற்றங்களுக்கும் உணர்வுகளுக்கும் தேடல்களுக்கும் தங்களது ஆத்மார்த்தமான உரையாடலை கண்ணில் பட வைத்த காதல் கேட்க வைத்த குருமார்களுக்கு நன்றிகள் ஓம் சாய் ராம் நல்லதே நடக்கும் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க ஐயாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பை குருமார்களும் நவகோடி சித்தர்களும் எனக்கு அருள வேண்டும் சித்தர்களும்

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 11 หลายเดือนก่อน +6

    நன்றி ஐயா ஓம் அவர்களே , உங்கள் அனுபவம் மிக மிக அற்புதமானது , வெளியில் சொல்லமுடியாது , இனம் புரியாத நிலையை மனத்தினாலும் வாக்காலும் சொல்வது அரிதாகும் .

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 ปีที่แล้ว +10

    சிறப்பான பதிவு . அன்பர் ஓம் விஜய் பல ஞான உண்மைகளை தொட்டு தனது அனுபவங்கள் ஊடாக பேசினார் . சித்தர்கள் அடைந்த அனுபவங்கள் அன்பரும் உணர்ந்துள்ளமை தெரிகின்றது ,இறைவன் என்பதே ஓரு அனுபவமும் உணர்வுமே என்பது பல பெரியார்களின் முடிவு , இவ்வாறான ஆன்மாக்களின் காண்பதே எங்கள் பாக்கியம் , கோடி நன்றிகள் முரளி சார்,

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 9 หลายเดือนก่อน

      எல்லாமே விஜே உடைய
      பிரமை .இது பற்றி மனநல
      மருத்துவர் சாலினி நிறைய பேசியிருக்கிறார்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 9 หลายเดือนก่อน

      சரி.இவ்வளவு சித்தர்கள் இருந்தார்கள். அதனால்தான் இந்தியா
      வறுமையில் வாடுகிறது.
      இவன் உருட்டிறான்.

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அற்புதமான கேள்வி கணைகள். பதில்கள்
    அனைத்தும் பிரபஞ்சத்திலிருந்து வந்தது போன்ற அற்புதம்.
    வாழ்த்துக்கள்
    பரிபூரணம்.

  • @Thangamani-eh3dq
    @Thangamani-eh3dq 11 หลายเดือนก่อน +3

    உங்கள் காணொளியை மிகவும் உணர்வு பூர்வீகமாக கேட்டேன். 🙏🙏🙏🙏 💯💯💯💯💯💯💯💯💯 உண்மை. பிரபஞ்சத்திற்கும் ஒவ்வொரு மக்களுக்கும் உள்ளது. அதை உணர்ந்தால் எந்த மருந்தும், மாத்திரையும் தேவை வராது. உணர்ந்தால் அவர் அவரே மருத்துவர் என்பதை உணர்த்தி உணவே மருந்து, மருந்தே உணவு பாரம்பரியமும் என்பதை நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். பிரபஞ்சம் தான் ஒவ்வொரு நிமிடமும் வழி நடத்துகிறது என்பதை கண்டிப்பாக உணர்கிறேன். அதன்படி ஏற்று கொள்ள பொருமையும், உணர்தலும் வேண்டும். நீங்கள் பிரபஞ்ச ம் வழி நடத்தி செல்லுகிறது என்று நீங்கள் சொல்லும் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. இனம் புரியாத சந்தோஷம் எனக்கு கிடைத்த து. உண்மை உண்மை உண்மை உண்மை யை தவிர வேறு எதுவும் இல்லை.. எல்லாம் அவன் செயல். எல்லா எல்லா சித்தர்களுக்கும். இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி ஐயா. ஓம் நமசிவாயா நம

    • @chanmeenachandramouli1623
      @chanmeenachandramouli1623 11 หลายเดือนก่อน

      I was in tears too. A very peaceful state I felt, watching this. MeenaC

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +23

    மனதிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வித்யாசத்தை விளக்கியது மிகவும் அற்புதம் அய்யா 🙏🙏🙏குருவே சரணம்

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 ปีที่แล้ว +13

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 ปีที่แล้ว +19

    முற்றும் துறந்த முனிவன் அவன். அவன் அணிந்திருக்கும் உடை கூட அவனுக்காக அல்ல. நமக்காகத்தான். குருவே சரணம் 🙏🙏🙏

  • @vijayasampath3919
    @vijayasampath3919 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நன்றி Iyya

  • @nadasonjr6547
    @nadasonjr6547 ปีที่แล้ว +8

    ஐயா முரளி அவர்களின் பதிவுகள் எனக்கு நிறைய மாற்றங்கள் மற்றும் தத்துவ ஞானம் அறிய ஏற்படுத்தி உள்ளது.

  • @kavithavenkata2449
    @kavithavenkata2449 11 หลายเดือนก่อน +6

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. ஒவ்வொரு அணுவிலும் பிரபஞ்சத்தை உணர்நதுவிட்டார் ஓம்🙏 உங்கள் நிலை கண்டு பொறாமை வருகிறது ஐயா🙏

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 11 หลายเดือนก่อน +1

    Proffessor murali sir
    And
    Director om vijai
    Discussion
    Beyond ordinary event.
    I watch eagerly.
    The question araised by the professor are casul.
    But . Answer s are unique.
    No ordinary man Answer.
    His Answer s are matched with the universe..
    I am 61 years old.
    Myself received a very good tonic for my heart
    And soul.
    Great
    .

  • @Logesh-cl8vy
    @Logesh-cl8vy 11 หลายเดือนก่อน +7

    மனம் தெளிவுற்றது ... வாழ்த்துக்கள் ஐயா...

  • @kaniyanjayaraj6899
    @kaniyanjayaraj6899 11 หลายเดือนก่อน +23

    மனமார்ந்த நன்றிகள் விஜய் அய்யா மற்றும் முரளி அய்யாவுக்கு அருமையான ஞான பகிர்வு 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 11 หลายเดือนก่อน +1

    மகத்துவம் வாய்ந்த ஒரு காணொளி. சிறு அனுபவமாவது கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே இதை உணரமுடியும்.
    அருமை அருமை. வாழ்த்துக்கள். இல்லை இல்லை உங்களை வாழ்த்தும் அளவு ஆன்மீக வயது எனக்கில்லை. மனதில் பெரிய சந்தோஷம் சாந்தி ஏற்பட்டது. இப்படி அனுபவமிக்க காணொளிகளை திரைப்படங்களை தாருங்கள். நன்றி.செவிக்கு இன்பம் கிடைக்கும் போது எம்மனமும் ஓரடி முன்னெடுத்துவைக்கும். நன்றிகள் கோடி.

  • @a2v245zzrf
    @a2v245zzrf 11 หลายเดือนก่อน +6

    முரளி சார் வெகுசனங்களின் கேள்விகளை நேரடியாக வைத்தது அருமை. பொதுவாக இந்த மாதிரி பதிவுகள் அனைவருக்கும் புரியாது.

  • @Kemp276
    @Kemp276 11 หลายเดือนก่อน +4

    நான் வெட்டவெளி, ஆகாயம். வெண் மேகமல்ல என்று உணர்ந்த பின்தான் பிரம்மம், வெட்டவெளி போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெளிவாக புரியும். கடவுளை பற்றி 100% புரியும், மனதின் தன்மையும் புரியும். 🙏

  • @shakthikalai595
    @shakthikalai595 11 หลายเดือนก่อน +4

    அருமை.புரிபவர்களுக்கே புரியும்..

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman ปีที่แล้ว +7

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் தேசங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவன் எதிலும் சங்கமிக்காதவன் ஆக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக தனக்குள் தான் ஒடுங்கி ஒதுங்கி தனித்து ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே பூரணத்துவம் அடைந்தவன்.

  • @balakrishnansc381
    @balakrishnansc381 ปีที่แล้ว +4

    இந்தக் கருத்து என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது

  • @premalar1045
    @premalar1045 11 หลายเดือนก่อน +1

    Wonderful vazhkavalamudan

  • @tamizhkaveetamizhkavee312
    @tamizhkaveetamizhkavee312 11 หลายเดือนก่อน +1

    பேரா முரளி ஐயா அவர்களுக்கு, இயக்குனரோடு தாங்கள் தாங்கள் உறவாடியதற்கு நன்றி, ஆனாலும் சித்தர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால் நாம் இந்த தூள தேகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அவர்கள் அறிவுத்த இடத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அவர்களால் நினைத்தவற்றை நினைத்தவாறு அடையவும் அவைகளாகவே மாறவும் இயலும் இதை வைத்து தான் நாம் அவர்களை அறிந்து கொள்ள முடியும் நன்றி.

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 11 หลายเดือนก่อน +2

    மிகவும் ஆழமான கருத்து உரையாடல் தெரியாத விசயம் இருவருக்கும் நன்றி

  • @RamGopal-pz5pd
    @RamGopal-pz5pd 11 หลายเดือนก่อน +2

    வாழ்வியலை வகுத்து, அதில் மானிட நிலையை உண்டுபண்ணி, அதில் ஆயிரமாயிரம் சாதிகளை உண்டு பண்ணி வர்ண படி நிலைகள் மூலம் ஏற்ற தாழ்வை உண்டு பண்ணி , சாதி கொடுமைகள் பண்ணுவதல்ல சித்தர் மரபு .அருமையான விளக்கங்கள் பிரபஞ்ச சக்திமிகு துகள்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்.

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +1

      பரிபூரணம் பெருகட்டும்.
      பிரபஞ்சம்.

  • @Manipallavam.K.Sarangan
    @Manipallavam.K.Sarangan ปีที่แล้ว +4

    முதலில் இந்த பதிவை தந்த பேராசிரியர் முரளி ஐயாவுக்கு மிக்க நன்றி.
    ஓம் விஜய் ஐயா அவர்கள் தனது 100% உணர்ந்த உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். இது அன்பின் சத்தியம் வெளிப்பாடு. காரண காரியம் இன்றி நடைபெறுவது. எந்த ஒரு முயற்சி
    இன்றி இயல்பாக நடைபெறுவது. முயற்சி இரு(2) வினையாக்கும். இது கர்மாவாக மாறும்.
    வாழ்கை என்பது மிதந்து போவது மட்டுமே தவிர எதிர் நீச்சல் அடிப்பது அன்று.
    ஆகவே “அது அதுவாக அதுவாக்கும்”
    அன்புடன்
    லண்டனில் இருந்து.
    மணிபல்லவம்
    க.ஸாரங்கன்✍🏽

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி
      பரிபூரணம்.

    • @Manipallavam.K.Sarangan
      @Manipallavam.K.Sarangan ปีที่แล้ว +1

      @@bogarpillaigal6650
      அன்பே சிவம்🎶🙏🏾

    • @jeyabharathi2079
      @jeyabharathi2079 ปีที่แล้ว +2

      வணக்கம் ஐயா 🙏

    • @Manipallavam.K.Sarangan
      @Manipallavam.K.Sarangan ปีที่แล้ว +2

      @@jeyabharathi2079
      வணக்கம்🎶🎶🙏🏾🤞🍀

  • @villavang4799
    @villavang4799 ปีที่แล้ว +5

    உண்மையை அற்புதமாக சொன்னீர்கள் உணர்ந்தவர்களுக்கே அது புரியும்

  • @vasudeva7041
    @vasudeva7041 ปีที่แล้ว +13

    One of the finest videos. God always favors the simplest and dedicated souls to his kingdom. i wish to say that the smallest of the small directs the microcosm and the biggest of the big directs the microcosm. The smaĺlest is the Jeevatma, which is nothing but the Paramatma. Thanks for introducing this mystic.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +3

    ஆன்மீகம் சித்தர்கள் பற்றிய இயற்கை பற்றிய உண்மையை உணர்ந்து கொள்ள நல்ல பதிவு

  • @govindammalramasamy2117
    @govindammalramasamy2117 11 หลายเดือนก่อน +2

    இந்த காணொலியை காண்பித்த பிரபஞ்சத்திற்கு நன்றி, நன்றி.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 11 หลายเดือนก่อน +4

    மிக்க 🌷மிக்க 🌷சிறப்பான👌 மனிதா்களுக்கு👌 மிகவும்👌
    தேவையான👌 பதிவு👌
    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @s.nathan3191
    @s.nathan3191 ปีที่แล้ว +7

    அருமையான நேர்காணல். நன்றி இருவருக்கும்🙏🙏🙏

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 11 หลายเดือนก่อน +5

    Heart felt thanks to Om Vijay
    Mysticism is experiential and true.

  • @anbuanbu3531
    @anbuanbu3531 11 หลายเดือนก่อน +1

    Amazing greatest prabanja secrets
    Speech all my. Life. Incident happening. God. Prabanjam. Is. Great. Thanks

  • @nandhakumar5443
    @nandhakumar5443 11 หลายเดือนก่อน +1

    இப்பதிவை கொடுத்தமைக்கு நன்றி சாக்ரடீஸ்

  • @vsivaramakrishnavijayan5980
    @vsivaramakrishnavijayan5980 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா . நல்ல உரையாடல் .நன்மைபயப்பதாக இருந்தது . மிகச்சுருக்கமாக சிலஉண்மைகள் தெரிந்து கொள்வதற்கு மட்டும். உன் உயிரே கடவுள் . எண்ணமே இறைவன் . செயலே தெய்வம் . சித்தாந்தம் தான் வேதாந்தமாக மாற்றப்பட்டது . இந்த உண்மைகள் விவாததிற்கு அல்ல . நன்றிகள் பல .

  • @anbuv5662
    @anbuv5662 11 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு--அதிகம் தமிழகத்தில் பகிர படவேண்டும்

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน

      நிஜமே பிரபஞ்சம் மூலம் பரவும்.
      பரிபூரணம்.

  • @KDSHADOW698
    @KDSHADOW698 ปีที่แล้ว +4

    18 சித்தர்களை போற்றுவோம். வணங்குவோம்.... சிவ.சிவ.சிவ

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 6 หลายเดือนก่อน

      யார் 18 சித்தர் பேர் சொல்லுங்க

  • @senthilraj4951
    @senthilraj4951 11 หลายเดือนก่อน +1

    Nanri iyya vazga valamudan

  • @KavithaBala1980
    @KavithaBala1980 ปีที่แล้ว +7

    பேராசிரியர் உண்மையோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். 😊. 🙏🙏

  • @sathiya07
    @sathiya07 ปีที่แล้ว +6

    எளிமையும், உண்மையும் தெரிந்தது, மிக அருமையான உரையாடல். முடிவுரை ஆகாயத்தை தொட்டதை உணர்ந்தேன். நமக்கும் வானம் ஒரு நாள் வசப்படலாம் என்ற நம்பிக்கையை விதைத்து விட்டீர்கள்.

  • @sundararajanr.s1756
    @sundararajanr.s1756 11 หลายเดือนก่อน +3

    நல்ல புரிதல் கிடைத்தது, nandri...Iam also cine assistant director...

  • @KavithaBala1980
    @KavithaBala1980 ปีที่แล้ว +6

    இத என்னைக்காவது நீ அடைஞ்சிட்டேன்னா நான் மகிழ்ச்சி அடைவேன் 🙏🙏🙏🙏

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 11 หลายเดือนก่อน +4

    தமிழ் மொழி ஒரு சித்தர் மொழி. தமிழை் ஆய்ந்தவர் சித்தர் வழியை எளிதில் அடையலாம்.

  • @selvamkokila5315
    @selvamkokila5315 11 หลายเดือนก่อน +1

    ஜயாவின் பேச்சு மிகவும் பக்குவமான உரையாடல்

  • @muthiaha9672
    @muthiaha9672 ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா
    அவர் கூறுவது அனைத்தும் உண்மை முழுமையாக யாராலும் மற்றவர்க்கருக்கு உணர்த்த முடியாது நானும் அனுபவதித்து கொண்டு இருக்கின்றேன் நானும் உங்களுடன் உரையாட நினைப்பேன் ஆனால் அதற்கான நேரம் வரவில்லை போலும் உண்மையில் ஒளி கிரகித்து கொள்கிறது அது நம்மை பலவாறு இட்டுச் செல்கிறது நானும் யாருடனும் பகிர முடியாது பைத்தியம் என்பார்கள அதை பற்றி எனக்கு ஒன்றும் நிகழ போவதில்லை கூடியவிரைவில் அதற்கான நேரம் வரும் அவர் சொல்வது 100% உண்மை ஆனால் அனுபவித்தால்தான் தெரியும் முழுமையாக விளக்க முடியாது ஒன்று மட்டு சொல்கின்றேன் இதை நிருபிக்க முடியாது ஆனால் எனக்கு அனைத்து படமாகவே தெரிகிறது உறக்கத்தில் அல்ல நிதானத்தில் வெப்பமும் ஒளியும் நம்மை எங்கே இட்டுச் செல்கிறது நானும் எட்டு சூரியனை பார்த்துள்ளேன் நம்பமுடியுமா ஆனால் உண்மை நான் பைத்தியம் தானே சந்திப்போம் அனுமதித்தால்

    • @user-vk6kh8dc5n
      @user-vk6kh8dc5n ปีที่แล้ว

      From uk
      Very great true, yes

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน

      நிஜத்தை உரைத்தால் நம்மை பைத்தியம் என்று தான் சொல்வார்கள்.

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 11 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் குருவே துணை குருவே சரணம் அவர்கள் கூறுவது உண்மையே

    • @selvamonipillai6140
      @selvamonipillai6140 11 หลายเดือนก่อน

      அண்டமே பின்டம்

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 11 หลายเดือนก่อน +6

    He is such a blessed soul❤ Sadhuragiri is a magical hill..I have heard about it from my mom. Sidhdhars are still alive in many hills. He is really blessed to get those out of the world experiences 🙏

  • @wmaka3614
    @wmaka3614 ปีที่แล้ว +2

    பேராசிரியர் முரளியின் ஆழமான வினாக்கள் மிக அருமை, ஒவ்வொரு கேள்விகளையும் ஒவ்வொரு கொளுக்கிகளாக்கி பதிலை அவரிடம் இருந்து பெற முயற்சிக்கிறார்.
    இவரது பதில்கள் இவருக்கும் மனநிலை பிறழ்ந்தவர்களுக்குமான வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதாக காட்டுகிறது என்பது என் கருத்து.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +6

    இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வணக்கம்.

  • @manivannan5544
    @manivannan5544 11 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan

  • @KavithaBala1980
    @KavithaBala1980 ปีที่แล้ว +9

    எதுவுமே வேண்டாம் என்பது எப்படி கற்பனையாகும்???❤

  • @sivakumarm6223
    @sivakumarm6223 5 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍மிக அருமையான உணர்வு நிலையில் ஞானத்தில் உயர்ந்து உள்ளார் விஜய் ஐயா அவர்கள்.
    முரளி அவர்கள் கேட்க முனைந்து ஆனால் தயங்கி ஒதுங்கிய மிக மிக முக்கியமான கேள்வியை கேட்க முயற்சி செய்வதை உணர்ந்த ஐயா, அதை புரிந்து கொண்டு மிக தெளிவாக உணர்ந்து கொண்டு வெளிப்படையாக மிக மிக அழகான வார்த்தையை கொண்டு அற்புதமாக விவரித்துள்ளார் சித்தர் ஐயா அவர்கள். நான் கூட ஒரு கட்டத்தில் இந்த கேட்வியை தவிரத்து விடுவாரோ என்று நினைத்தேன்...😊
    அப்படி விடாமல், இந்தியாவில் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த கேள்வியை சந்தேகமற தீர்த்தும் வைத்துவிட்டார் தன் ஞானத்தால்‌. 🙏🙏🙏🙏🙏
    முரளி அவர்கள் தான் எண்ணற்ற புத்தகங்களில் கற்ற நல்ல எண்ணங்களை உயர்ந்த ஆன்மீக மற்றும் இதர தத்துவங்களை சாதி மத பேதமின்றி அனைவருக்கும் கொண்டு சென்று சேர்த்து விட வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் ஒரு மிக முக்கிய மைல்கல்லை இவரை கண்டு உணர்ந்து பேட்டி கண்டதன் மூலம் முரளி அவர்கள் அடைந்து விட்டார்‌என்று கருதுகிறேன். அதற்கு கோடி நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
    We have seen theough Socrates studio so many Theoritical philosophy, today we found the real implementation of that in real life. 🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 ปีที่แล้ว +8

    அருமை. சித்தர்கள் வாழ்க...நாமும் சித்தர்கள் ஆவோம். நன்றி.

    • @Ramdev-oz2qb
      @Ramdev-oz2qb ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂முடியாது

    • @jaihindu8817
      @jaihindu8817 ปีที่แล้ว

      So you understood ???

  • @venkatarmann4665
    @venkatarmann4665 ปีที่แล้ว +3

    ஐயா, . கருத்துகள் அனைத்து ம் அருமை.

  • @karpagavallim9351
    @karpagavallim9351 11 หลายเดือนก่อน +2

    Intelligent questions and beautiful answers

  • @pravingandhi9285
    @pravingandhi9285 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு..
    தமிழ் மொழியில் உள்ள விசேஷமே பிரபஞ்சத்தை அறிந்து கொண்ட அறிவு பொக்கிஷம். இயற்கையாகவே நமக்குள், தமிழர்களுக்குள் அடங்கி கிடக்கிறது, முடங்கியும் கிடைக்கிறது
    இப்போது அது வெளிவர துவங்கியிருக்கிறது
    நல்ல சனாதானமும், நன்மை தரும் சமாதானமும் 🙏🙏

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 ปีที่แล้ว +1

      பரிபூரணம்.
      பிரபஞ்சம்.

    • @VijayVijay-zb9cz
      @VijayVijay-zb9cz 11 หลายเดือนก่อน +1

      Tnq murali sir and om Vijay sir 🎉🎉🎉🎉

  • @mirdad369
    @mirdad369 ปีที่แล้ว +6

    அவரவருக்குள் ஒரு புத்தகம் வாசி க்கப்படாமலே இருக்கிறது அதை வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள்... புத் என்றால் அறிவு, அகம் என்றால் உள்ளே இருப்பு, கிடப்பு...

  • @blister2pack
    @blister2pack 11 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர் கூடி பிரபஞ்ச சக்தியை ஒன்றிணைத்து, மானுடம் நீண்டு வாழ உங்கள் நல் உணர்வுகள் வளரட்டும்

  • @pachaiyappanpushpatailer6664
    @pachaiyappanpushpatailer6664 11 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய சிவாய நமஹ நமசிவாய

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழத்துக்கள் மக்காள்....
    "யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்"
    மிக்க மிக்க நன்றியும் , வணக்கங்களும் அய்யா.
    "வெள்ளிமலை" (திரைப்படம்) அல்ல.
    "சித்திரம்"!!!!
    அய்யா பேசிய வாா்த்தைகள் அனைத்தும் "மகாசத்தியம்".
    "நாம் "ஒழுக்கமாக" (தர்மம்) வாழ்ந்தால்" போதும்.
    மற்றது எல்லாம் அந்த "மகாஆற்றலே" நம்மை வழிநடத்திச் சென்றுவிடும்"
    "சிந்தனை (நிந்தனை) அற்றதன்மைக்குள்" நிரந்தரமாக நிலைப்படுத்திவிடும் (சிந்தனைபூஜ்ஜியம்ஆதல்) தேவை எதுவும் தேவையில்லை புற (உடலை) உலகை "பாம்புசட்டைஉரிப்பதுப்போல" கழன்று கொண்டுவிடுதல்,!!!!!
    "கரியமணிக்கப் (பொருள் = குண்டுமணிவண்ணன்) பெருமாள்"
    "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" சங்கேமுழங்கு......
    அய்யா எண்ணச்சித்திரம் மலர்ந்து உலகளவிய (மனம்) மணம் வீசட்டும் என்கின்ற ஆத்மார்த்தமான வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தொடர்வதோடு.
    "சரியான நேரக்காலத்திற்கும்" அதற்காணசரியானகருவியாய் அய்யாவைபயன்படுத்திய பிரபஞ்சத்திற்கும் நமது நன்றியையும், வணக்கத்தையும், மகிழ்ச்சியையும் தொடர்கிறோம்.
    ஓம் சக்தி....
    பராசக்தி,,,,,,

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj ปีที่แล้ว +3

    அவர் நித்ய பரிபூரண நிலையை அடைந்து விட்டார் நல்ல தெளிவு 🎉

  • @sivapandi370
    @sivapandi370 ปีที่แล้ว +6

    எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது உங்கள் உரையாடல் வாழ்த்துக்கள்

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, வெட்டவெளி, ஆனமா, சித்தர்கள், இற்கை போன்றவற்றை சிறப்பாக விபரித்துள்ளீர்கள்,நன்றி

  • @SathishKumar-tx1du
    @SathishKumar-tx1du 11 หลายเดือนก่อน +1

    intha videova naa thirumba thirumba neraya vaati paathuta. kadavul thanmaiya pathi naa unarala but intha video manasuku romba nerukama irukku;om vijay pesurathu unmaiya pesuraru atha feel pandra.neriyalar oda kelviyum romba interesting and reality ah irukku

  • @MsMali60
    @MsMali60 11 หลายเดือนก่อน +3

    ஐயா சொல்வது உண்மை. ஒரு முழுமையான மரம் வளர்ந்து பலன் தர அனைத்தும் விதையில் அடங்கி உள்ளது போல. நம் ஆத்மாக்குள் செல்லும் போது பிரபஞ்ச சக்தியான பரம்பொருளுடன் இணையும் போது அனைத்தும் வசமாகும்.

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 ปีที่แล้ว +4

    இயக்குனர் கூறுவதை நான் நம்புகிறேன் ஆனால் குரு தேவை ஆகையால் காரண குரு கிடைக்க வேண்டிக் கொள்வோம் நல்லதே நடக்கும்

  • @KadambamGRN
    @KadambamGRN 10 หลายเดือนก่อน +2

    உண்மை கசக்கும்
    ஐயா வணக்கம்
    இருவருக்கும்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 9 หลายเดือนก่อน

      சித்தர்கள் மனநலம் குன்றியவர்கள.😂😂😂

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 ปีที่แล้ว +13

    Thanks Sir. Fantastic. Nice interview that brings out his urge & understandings. When we are being lost state or not being unoccupied or open hearted NATURE reveals itself briefly just like lighting.Please continue your great service.Thanks a lot.

  • @Reikiushaa
    @Reikiushaa 11 หลายเดือนก่อน +3

    Immense tnx murali ji for introducing real living true siddars to mankind since we are living amidst of maya loga

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 11 หลายเดือนก่อน +4

    அணுக்களின் செயல்பாடு என்பது உண்மை என்பதை நான் உணர்கிறேன். ஆன்மா என்பதும் அணுக்களின் சேர்க்கையை.

    • @bogarpillaigal6650
      @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน

      அருமை அருமை

  • @tamilnaduammusrecipes4091
    @tamilnaduammusrecipes4091 11 หลายเดือนก่อน +1

    கேள்வி கேட்பவர் தெளிவற்று கேட்டாளும் தன்னை உணர்ந்த நிலையில் பதில் அளிக்கிறார்

  • @kamatchimurugavel5992
    @kamatchimurugavel5992 11 หลายเดือนก่อน

    அருமை நன்றி நன்றி ஐயா

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 11 หลายเดือนก่อน +3

    கடைசியில் சொன்ன வார்த்தை வெட்டவெளி அது சரியான வார்த்தை அது தான் கடவுள் நீங்கள் பேசியது எல்லாமே நன்றாக இருந்தது உங்கள் ஆன்மீகம் வாழ்க என்று வாழ்த்துகிறேன் நன்றி ஐயா