சோறு திங்குறீங்க..நீச்ச தண்ணீர் குடிக்க மாட்டீங்களா? | இரா. முத்துநாகு , மரபுவழி மருத்துவர் | Siddha
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ค. 2023
- சோறு திங்குறீங்க..நீச்ச தண்ணீர் குடிக்க மாட்டீங்களா? | இரா. முத்துநாகு , மரபுவழி மருத்துவர் | Siddha
#siddhamaruthuvam #siddhamedicine #neechathanni
For all domestic and international holidays, contact GT Holidays, South India's No.1 Travel Brand. Call 9940882200 for bookings.
www.gtholidays.in
------------------------------------------
Contact : +91 766 700 8999
www.nimmadhi.com
30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
Our Social Media Links
Click To Subscribe : / @4thetamil
To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
Follow us on Twitter : / 4thetamil
Follow us on Facebook : / fourthestatetamil
Follow us on Instagram : / fourthestatetamil
சிறப்பானப் பதிவு! Abcd படிச்சுட்டா புத்திசாலி என்கிற மேதாவிகள் அனைவரும் பார்க்க வேண்டும்!!! எவ்வளவு பட்டறிவு இவருக்கு! வாழ்த்துக்கள்!
சித்த மருத்துவருக்கும் நெறியாளருக்கும் வணக்கம்!
ஐயா அவர்கள் சித்த மருத்துவம் குறித்துச்சிரித்துக்கொண்டே உரையாடினாலும் ஐயாவின் உள்ளத்தின் வேதனையை என்னால் உணர முடிகிறது.தொடர்ந்து நம் மரபு குறித்து உரையாடி இளையதலைமுறைக்கு உணர்த்துங்கள்.வாழ்கதமிழ்போல்!வாழ்த்துகள்!
நான் முதன் முதலில் இவரை இப்பத்தான் பார்க்கிறேன் சூப்பர்
நூறு வயது வாழ்க சித்தமருத்துவம் வளர
இளைய தலைமுறைக்கு தமிழ் மருத்துவ அறிவியலை சொல்லி தந்துவிட்டு போங்கள் நன்றி
ஐயாவை தொடர்புகொள்ள நம்பர் தாருங்கள்
சேனலுக்கு நன்றி
இவர் எழுதிய சுளுந்தி நாவல் மிக அற்புதம் .. அனைவரும் வாங்கி படியுங்கள் 😊
அந்த நூல் எதைப் பற்றியது என்று கூறுங்கள் சகோ.
சித்த பாண்டியம் பெற்ற மாமனிதர்கள் மனிதனை காக்கும் தெய்வங்கள் என்பதனையும், சித்தர்கள் வைத்தியத்தை எங்களுக்கு எடுத்துரைக்க வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்களுடைய எண்ணங்கள் நீடூழி வாழ்ந்து எங்களையும் எங்களுடைய குலங்களையும் காத்தருள வேண்டுகிறேன்...
தமிழ் சமூகத்தின் முக்கியமான ஆளுமை அய்யா அவர்கள்❤❤❤🙏🙏🙏🫂🫂🫂🙇🙇🙇
சித்த வைத்தியம் பாரம்பரியமாக வளர அடுத்த தலைமுறையை வளர்த்து விடுங்கள் நன்றி ஐயா
ஐயாவின் முகவரி தொலைபேசி தெரிந்தவர் பதிவிடவும் நன்றி
இவர் எழுதியுள்ள அனைத்து நாவல்களும் அந்த காலத்தில் நாம் வாழ்ந்தது போலவே உணர்வை ஏற்படுத்தும். பொக்கிஷங்கள்.
இந்த வீடியோவுக்கு இவ்வளவு குறைவான பார்வைகளும் விருப்பங்களும் இருப்பதை பார்க்கும் போது இந்த சமூகம் நல்லதை என்றுமே தேடாது என்று மட்டும் தெரிகிறது
இன்னும் நிறைய சித்தமருத்துவ வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
"நோய்நாடி நோய் முதல்நாடி,அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்"என்னும் தமிழ்மறையின் முறையைப் பின்பற்றி நோயை வேரோடு நீக்கவல்லது நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த சித்த,ஆயுர்வேத மருத்துவம்.இன்று அந்த மருத்துவ முறையை மறந்து பல்வகைப் பிணிகளால் துன்புற்றுக் கொண்டிருக்கிறோம்.
அற்புதமான பேச்சு நிதர்சனமான உண்மை
தங்களின் நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது.... தாங்கள் தங்களுடைய பெயர் மற்றும் விலாசங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.. அருமையான பதிவு வாழ்த்துக்கள்.... சிறப்பானது...
Sir your explanation is very informative we need more information let do more videos like this
Hat's off to this remarkable man
நன்றி ஐயா உங்களிடமிருந்து இன்னும் எதிபாற்கிறேரம்
அய்யா! வணக்கம்! தங்களது சித்த மருத்துவம் குறித்த விளக்கங்களும் செய்தி களும் மிகவும் அருமை சித்த மருத்துவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிரம்ப உள்ளது! இந்த மருத்துவதற்கான நெருக்கடிகளை தெளிவாக எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி!
Highly knowledgeable person. An asset to the tamil community.
மருத்துவமனை என்பதற்கு பதிலாக மரணத்துவமனை என்றே அழைக்கலாம்.
அருமையான கருத்துரை நன்றி வாழ்க
நன்றிங்க ஐயா
Best interview ❤
Super ayya
வணக்கம் ஐயா, மிக்க நன்றி ஐயா.
அருமை அருமை அருமை. அற்புதம்.
Good information 👍ℹ️
Great information from ayya 😊
Arumai ayya❤
Wow. So much knowledge. Where were you all these years sir. ? . Thank you.
ஐயோவோடு ஐந்து நிமிடம் பேசினாலே நம் கண்ணும் இதயமும் ஆச்சர்யத்தில் மூழ்கிக்கொண்டே இருக்கும்..... சுளுந்தீ நாவல் மூலமாக கிடைத்த பெருந்தகை
❤❤❤❤
Ayya nengal solvadhu sari endral aen adhanai ellorum therindhu kolla mudiyamal seidheerhal
மக்கள் கருத்து
விஞ்ஞானம் என்ற சொல்லுக்கு மாற்றாக அறிவியல் என்ற சொல்லே சாலப்பொருந்தும்
Poli vaithiyar ,may pullai meiyum vaithiyar
More video muthu nagu
Cancer treatment pathi detail chollanum
தங்க பஸ்பம் கொடுங்க
ஐயா நீங்கள் வைத்தியம் பார்குறீங்களா உங்கள் நம்பர் முகவரியை தாருங்கள்.
No matter how much information we get from genius men like him..
Nothing is going to change.
உண்மை
Great knowledge with base
We. the people r idiots as we are going away from our knowledge
given by our culture
உங்களை சாதாரண மனிதாக என்னால் பார்க்க முடியாது. கைகூப்பி வணங்க வேண்டிய மாபெரும் மனிதர்.
pls innum ivarai petti edungge pls
நீச்ச தண்ணில urea கலந்துருக்குன்னு சொல்வது உண்மையா?
அந்த காலத்தில் அதற்கு புளித்தண்ணி என்று பெயர்.
புளித்து போலதால் அப்பெயர்.
அதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்(பாக்டீரியா)கள் தான் இருக்கும்.
புளுகு என்றால் சருகுபுலி என்று நினைக்கிறேன்
புணுகு, Wild Civet
புளுகு அல்ல!
புணுகு!
அவ்விலங்கின் பெயர் புணுகுபூனை
அல்லது
காட்டுபூனை
அல்லது வெருகு.
இது மிகவும் ஆக்ரோஷமான விலங்கு!
கிராம பகுதியில் ஆடு கடிச்சதனால செடி அரன்டு போச்சு என்பது வழக்கம்.
Marithivar inam odukapattadhu British matrum ingulla ariyargalaldhan
Sitha vithayam u have to teach for more native tamilian youngsters as soon as possible while ur healthy spread to tamilians in full fledge & make them teach spread tis as quick as tamil religion
These Politicians are incapable bcoz they are not tamilians..doctors medical field guys need only money to tear human body make people diseased till death.bit need people's money for doctors life sophistication
Example artifical operation : corona virus aids scissoring operation sugar heart attack
அப்போ என்ன சொல்லுறீங்க கத்தி வைத்து மனிதவுடல் கிழிப்பது நல்லதா
கோர்வையாக பேசுங்கள் ஜய்யா
இவருக்கு கோர்வையாக பேசவராவிட்டாலும் இவரிடம் நிறைய விஷயங்கள் உண்டு.
நாம் முயன்று புரிந்து கொள்ளலாம்
Phone bomber