இதை சிந்தியது, சிதைத்தது போக மீதமாவது நமது சந்ததியர்க்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை ஆகும் முழுமையாக என்று சொன்னால் அது இல்லை இப்போது ஏற்கனவே சிதைத்து விட்டனர் நமது அறியாமையை பயன்படுத்தி ரத்த கண்ணீர் தான் வருகிறது இதை உணர்த்துங்கள் அனைவருக்கும் வாழ்க பாரதம்
நவீன கை பேசியைக் கண்டு பிடித்தது... என்னைப் போல இப்படிப்பட்ட அதி அற்புதங்களைக் காண்பவர்களுக்காகத் தான் என்று தோன்றுகிறது.... வாழ்க... வளர்க அவர் தம் பெருமை.... !
எப்படி இருந்த தமிழ் இப்போது எப்படி இருக்கிறது உண்மையில் ஔவை காலத்து தமிழுக்கும் ( அந்த தமிழ் நாம் அறிந்தது இல்லை ) ஆனால் இந்த படம் எடுக்கும் போது இருந்த தமிழுக்கும் தற்போது உள்ள தமிழுக்கும் மாற்றம் புரிகிறதா இறைவா 😢😢😢 தமிழை காப்பாற்று
இதை சிந்தியது, சிதைத்தது போக மீதமாவது நமது சந்ததியர்க்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை ஆகும் முழுமையாக என்று சொன்னால் அது இல்லை இப்போது ஏற்கனவே சிதைத்து விட்டனர் நமது அறியாமையை பயன்படுத்தி ரத்த கண்ணீர் தான் வருகிறது இதை உணர்த்துங்கள் அனைவருக்கும் வாழ்க பாரதம்
ஔவையே உன்ன தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்...வள்ளுவருக்கு.... ததேடி போய் உதவி செய்து முத்தமிழ் சங்கத்தில்.... திருக்குறளை கரங்கேற்றம் செய்தாய்.. இன்று எழுத யாரும் யோசிப்பது இல்லை.. எப்படி ஆட்டய போடலாம் அடுத்தவன் உழைப்பை.... பபாடுபட ஒரு கூட்டம்.. சப்புகொட்டி தின்ன ஒரு கூட்டம்..... உன் காலம்..வேறம்மா.. எங்கள் காலம் வேறம்மா...
ஔவை தாயே தாங்கள் வாழும் காலத்தில் நான் இல்லை, ஆனால் தங்கள் பாடலை கேட்கும் பேறு பெற்றேன் அன்னையே.
இதை சிந்தியது, சிதைத்தது போக மீதமாவது நமது சந்ததியர்க்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை ஆகும்
முழுமையாக என்று சொன்னால் அது இல்லை இப்போது ஏற்கனவே சிதைத்து விட்டனர் நமது அறியாமையை பயன்படுத்தி ரத்த கண்ணீர் தான் வருகிறது
இதை உணர்த்துங்கள் அனைவருக்கும்
வாழ்க பாரதம்
Illai enru eppadi sollalam antha kalathil neengal ethuvaga iruntheergalo?
நவீன கை பேசியைக் கண்டு பிடித்தது... என்னைப் போல இப்படிப்பட்ட அதி அற்புதங்களைக் காண்பவர்களுக்காகத் தான் என்று தோன்றுகிறது.... வாழ்க... வளர்க அவர் தம் பெருமை.... !
❤❤❤
ஒளவை தாயின் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை நாம் நாளும் படித்து பின்பற்ற வேண்டிய நூல்கள்
நம் குழந்தைங்களுக்கும் கற்று தந்து மகிழுங்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே
அறம் பொருள் இன்பம் ஒருபோதும் உயிர்களுக்கு துன்பமில்லை.
நீங்கள் சொல்வது அந்தக்காலம் இந்தக்காலத்தீல பெரியாரின் மூதுரையை தான்பின்பற்றுகிறார்கள்?
@@rathnaseenu❤❤❤❤❤❤❤❤❤y
Sir, are they available in the present day curriculum?
எப்படி இருந்த தமிழ்
இப்போது எப்படி இருக்கிறது
உண்மையில் ஔவை காலத்து தமிழுக்கும் ( அந்த தமிழ் நாம் அறிந்தது இல்லை ) ஆனால்
இந்த படம் எடுக்கும் போது இருந்த தமிழுக்கும்
தற்போது உள்ள தமிழுக்கும்
மாற்றம் புரிகிறதா
இறைவா 😢😢😢
தமிழை காப்பாற்று
தமிழ்த்தாயாம் ஔவைக்கு இந்த ஏழையின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்......
வாழ்க. தமிழ்
தமிழ்வளர்த்ததாயேவாழ்க உன்புகழ்
நாங்கள ஔவையாரை பார்த்ததில்லை ஆனால் நீங்கள் தான் ஔவையார் எப்பொழுதும்
உணரவேண்டிய பாடம். தர்மமே சிறந்தது. நன்றி. 🙏
நான் இதுவரை இந்த பதிவை பார்க்கவில்லை. அருமை. நன்றி.
அவ்வையார் இல்லைஎன்றால்திருகுறள்இல்லைதிருவள்ளுவர்இல்ல
இதை சிந்தியது, சிதைத்தது போக மீதமாவது நமது சந்ததியர்க்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை ஆகும்
முழுமையாக என்று சொன்னால் அது இல்லை இப்போது ஏற்கனவே சிதைத்து விட்டனர் நமது அறியாமையை பயன்படுத்தி ரத்த கண்ணீர் தான் வருகிறது
இதை உணர்த்துங்கள் அனைவருக்கும்
வாழ்க பாரதம்
மக்களை நல்வழி படுத்தும் இது போன்ற படங்கள் வருவதில்லை...
Yes
சினிமாகாரங்க எல்லோரும் கிருக்குபிடித்துபோய் அலையுறான் இதில் எங்க இதுபோன்ற நல்வழிப்படுத்தும் சினிமா வரப்போகுது 🙏🙏🙏
தமிழில் உள்ள நல்ல படிப்பினைகளை சொன்னவை அன்றைய படங்கள்..
தமிழகத்தில் மக்கள்
புண்ணியம் எங்கே
ஔவையார் பாடிய பாடல்கள் அனைத்தும் புண்ணியம்
இதை அறிமுகம்
செய்த*ssவாசன்*அவர்களே
புண்ணியவான்❤
மிகவும் உண்மையான கூற்று.
சரித்திரம் படைத்த காவியம். திரு .வாசன் அவர்களும் கே. பி. சுந்தராம்பாள் அவர்களும் நமது காலத்தில் வாழ்ந்திருந்ததும் நாம் செய்த புண்ணியமே .
K B Sundaraambaal... குரலில் தமிழ் தித்திக்கிறது. கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிகிறது. நன்றிகள் பல.
Superkp.sindrambal
K B sundarambal வசனங்கள்
ஔவையே உன்ன தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்...வள்ளுவருக்கு....
ததேடி போய் உதவி செய்து
முத்தமிழ் சங்கத்தில்....
திருக்குறளை கரங்கேற்றம் செய்தாய்..
இன்று எழுத யாரும் யோசிப்பது இல்லை..
எப்படி ஆட்டய போடலாம் அடுத்தவன் உழைப்பை....
பபாடுபட ஒரு கூட்டம்..
சப்புகொட்டி தின்ன ஒரு கூட்டம்.....
உன் காலம்..வேறம்மா..
எங்கள் காலம் வேறம்மா...
Thappu manusan marunaan maatram உங்க kittathaan kalaththi இல்லை andrum indrum sollal maari இருக்கு ஆனா thappu ore மாதிரி இல்லமா thappoda sayal maari irukku
எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டெ இருக்கலாம் போல் உள்ள நல்ல படம்
ஒரே ஒரு படத்தில் எத்தனை பாடங்கள் உலக மொழிகளில் அனைத்திலும் மொழி பெயர்க வேண்டு்ம் இன்னறக்கு மிக தேனவ இந்த கருத்துக்கள்...
ண
Stalin won’t do
ஔவையார் புகழ் வாழ்க
தமிழ் வளர்த்த தாயே.. உன் புகழ் இவ்வையகம் உள்ள வரை... தழைத்து ஓங்கும் 🙏🏻
எதுவும் கூடவராது. நிலையில்லாத வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கே. நன்றி.
அருமை அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
அருமையான படம்
அவ்வையார் மூன்று பேர் இருக்கின்றார்கள் என இலக்கியங்கள் சொல்கின்றன
ஔவையார் படத்தில் சுமார் 80 பாடல்கள்வரை KB சுந்தரம்பாள் அவர்கள் பாடியுள்ளார்
அருமை அருமை அருமை இப்படி நெறைய பலைய நல்ல நல்ல வேண்டும்
நிறைய பழைய
முரசு தொலைகாட்சியில் இது போன்ற படங்களை ஒளிபரப்பு செய்யலாம்.
பவத்த பன்றவன்
Become of Dravida model s s vSan contribution is super I have seen this film. More than 100.times
Andha Kalathu Lady Super Star
Kalvi patri 2000 varudathirku munnera ❤
ஔவை பாட்டி
very nice 👍
thiruchirappalli vutchi pillayar koil arumaiyana pathivu.
🙏🙏🌼🌼
Pride of india
Good movie 👍
Amma KPS is pride of Tamilnadu !
🙏
/அருமையான நல்ல
Nantri annaya
Life lessons today it's need
Super
Super❤
Ovaiyar is like goddess of wisdom.. She is incarnation of valai thaai thst siddhars pray to. She is goddess sophia in early Christianity
ஒளவையார்
Miss you ammayee
🎉🎉🎉🎉🎉🎉
Unmai
Thank you thannala matra sevai
Thank you
இவர்களின் இந்த சினிமா கதை தெரியுமா
19/02/2024
என்ன படம் இது
யாரும் பார்க்க மாட்டாங்க
ஆழ்வாராமே பெயர்
Maha Laxmi Kumar comments i too agri it and i thought like that
28-06-2023
Roll
Movie name please
ஒளவையார்
19 6 23
Alwar mein Tamil thiraipadam
Avvaiyaar.tamil film.