4. நல்ல வரன் அமைந்து, விரைவில் திருமணம் நடக்க படிக்கச் வேண்டிய பதிகம் | Padhigam for Marriage
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ก.ค. 2021
- திருமணஞ்சேரி பதிகம்:
அயிலாரும் அம்பதனாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழியாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 1
விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல்லார்வினை பாறுமே. 2
எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின்றார்வினை வீடுமே. 3
விடையானை மேலுலகேழுமிப் பாரெலாம்
உடையானை ஊழிதோறூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல்லார்க்கில்லை யல்லலே. 4
எறியார்பூங் கொன்றையினோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடையார மிலைத்தானை
மறியாருங் கையுடையானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல்லார்க் கிடர் சேராவே. 5
மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
வழியானை வானவரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல்லார்க்கெய்தும் இன்பமே. 6
எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின்றார்பெரி யோர்களே. 7
எடுத்தானை யெழில்முடியெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல்லார்பெரியோர்களே. 8
சொல்லானைத் தோற்றங்கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவரேத்தும் மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெருமான் கழல் ஏத்துமே. 9
சற்றேயுந் தாமறிவில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. 10
கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கில்லை பாவமே. 11
திருப்புகழ் 1:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே.
திருப்புகழ் 2:
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.
1. இக்கட்டான சூழ்நிலையிலும் மன அமைதியைத் தரும் பதிகம் | Padhigam which gives Peace of Mind
• 1. இக்கட்டான சூழ்நிலைய...
2. கெட்ட கனவுகள் & எம பயம் வராமல் தடுக்கும் பதிகம் | Padhigam to avoid bad dreams & fear about Yaman
• 2. கெட்ட கனவுகள் & எம ...
3. உலக நன்மைக்காக படிக்க வேண்டிய பதிகம் | Padhigam to be read for Global benefits & Peace
• 3. உலக நன்மைக்காக படிக...
- ஆத்ம ஞான மையம்
உண்மையே இந்த பதிகங்களை படிக்க விரைவில் திருமணம் நடக்கும். அனுபவ உண்மை.
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த வயதான பெற்றோர் காக பிராத்திக்கவும்
TV 10:32
தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அவிநாசி கருணையம்மன்உடனுறை அவிநாசியப்பறை வேண்டுகிறோம்.
Nadrai
கண்டிப்பாக நடக்கும் நம்பிக்கை வைக்கவும்
இதற்கு முன் பதிவுகளில் ஔ நீங்கள்சொல்வது போல திரு புகழ் பாடலைமனதில் நினைத்து பாடியதால் வழிபாடு துவங்கி மூன்றாவது வாரத்திற்குள் நல்ல தகவல் வந்து திருமணம் முடிந்து இப்போது என் கணவர் தம்பி மனைவி வளைகாப்பு நிகழ்வு நடக்கும் நிலை யில் உள்ளது நன்றி அம்மா
47th day is complete tqqq lord yesterday my pre engagement done with blessings of Muruga ❤️most powerful mantra 🙏🏻 om Muruga ❤️
Thanks.. I’m going to from this week .. my age is already crossed.. lost all hope.. finally will try this ..
Congratulations, can u pls explain how you done this pooja
Hi Entha oru pro Apdiye phon numpar kutunga yousiggiren
Super ma mrng or evg patichinka ma plz reply
@@nothing1647 same my life last to try
இந்த மாதிரி புணிதமான பதிவை தருவதற்கும் யாரும் இல்லாத காரணத்தினால் ஏழை,எளியவருக்கும் சரிவர தெரிவதில்லை என்பதே முழுக்க,முழுக்க உண்மை.இதற்கும் டிஸ் லைக் பன்னியவர்களை என்ன சொல்வது,அவர்கள் புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை என்பதே உண்மை.தேவாரம்,திரு வாசகம்,திருப்புகழ்,அபிராமி அந்தாதிகளை இனி வரும் காலங்களில் நானும் படிப்பேன்.அதற்கு கடவுளும் அருள் புரிய வேண்டுகிறேன்.ஒம் நமசிவாய,சீவாய நமக.சிவ,சிவ.
அம்மா வணக்கம்.நான் திருமணஞ்சேரி உட்பட 50 மற்றும் 60 ஆலயங்களில் பரிகாரம் செய்தும் என் மகன் மகளுக்கு வரன்கள் அமையவில்லை. தாங்கள் சொல்லும் திருப்புகழ் பாடல்களை தினமும் காலையில் பாடுகிறேன்.எல்லாம் இறைவன் செயல்.
எனக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் நண்பர்களே அதே மாதிரி இங்க எத்தனை பேருக்கு திருமணம் நடக்கமா வந்துருக்கிங்க அவகளுக்கும் மிக விரைவில் என்னை மாதிரி திருமணம் நடக்கனும்னு வாழ்த்துக்கள் நண்பர்களே
Sokkanatha enaku kitaikatha thirumana vazhvai elloruku kodu 🙏🙏🙏🙏
பல கஷ்டங்களை தாண்டி நம்பிக்கையுடன் இப் பதிகம் படித்து கொண்டு உள்ளேன். திருமணம் நடை பெற வாழ்த்துங்கள்.
hi
Valthukal🎉
Viral Maranaithu thirupugal na padichen 48days la enaku marriage fix agi ipo na 8month convince a iruken na pona year ninga intha pathivu potueunthinga atha pathu na padichen enaku marriage nadanthu ningathan karanam amma rempa Rempa nantri itha na maddum padikala enoda oruthangalum itha padicha avangalukum 48days la fix agi avangalum ipo convince a irukanga nantri nantri amma life LA epavume maraka matten
Amava sister enakku kalyanam agavendu 35 vayasu acchi payama iruuku intha thirupugal padichekked irukan sis
Itha epdi sister padikka vendum oru nalaikku ethanai murai padikka vendum
@@ar.manikandan1557 morning 5.30kula neyi velakku yeruti itha padichu samyku milk vachu valipattu varanum yentha oru valipadum nampikoda manam vuruki vendina kandipa nallathe nadathuvaru murugan
@@ar.manikandan1557 th-cam.com/video/a76LGRTTEiM/w-d-xo.html intha linkla irukura song padinga ithan amma sonna padal
@@devis2176 ஒரு நாளைக்கு எத்தனை முறை படிக்க வேண்டும் இதை படித்து விட்டு அசைவம் சாப்பிடலாமா
என் மகனுக்காக நான் இந்த பதிகத்தை வேண்டிப் படிக்கிறேன்🙏🙏🙏
ஆம். அம்மா. என் அக்கா மற்றும் என் கணவர் இன்னும் எங்கள் உறவினர் பலர் பலன் அடைந்தனர் 🙏🏻
நான் திருப்புகழ் 1 பதிகம் படித்த பின்புதான் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து இருகுழந்தைகளுடன் நலமாக இருக்கிறோம், அம்மா
How to do this pooja pls tell me
@@suganyanatrajan2644 முதலில் ஒரு கோவிலில் மன உறுதியுடன் வேண்டி படிக்க வேண்டும். பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து படிக்க வேண்டும் தினமும் படிக்க படிக்க மனப்பாடம் ஆகிடும்.நான் விரல்மாறனைந்து, எனத்தொடங்கும் பதிகத்தைதான் படித்தேன்.எல்லாம் நல்லதே நடக்கும் நம்பிக்கை உடன் இருங்கள், நன்றி வாழ்த்துக்கள்
Enakku marriage ahi five years aguthu nan innamum swamy kumpidum podhu intha pathikatha solluven, nanum avarum otrumaiya irukkanumnu 😃
Link send me please
திருப்புகழ் 1 பதிகம் link send me please
நிச்சயம் செய்த திருமண நின்று விட்டது இந்த பதிகத்தை நான் என் மகனுக்காக பிடிக்கின்றேன் உங்கள் வாய் முகூர்த்த படி என் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடும் வேண்டும் நன்றி அம்மா
@@kaliyanrathinamsk2836 தருமபுரி மாவட்டம் அம்மா கடந்த22 நாட்களாக என் மகனை என்னால் சமாதானப்படுத்த முடியலை அம்மா
@@kaliyanrathinamsk2836 மகனுக்காக பெற்றோர்கள் இதை சொல்லலாமா pls rply
@@kalaivani.j4944 ஹட்
திருமணம் நடந்துவிட்டதா அம்மா
இல்லை அம்மா பிள்ளை மனம் மாறவில்லை
என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் திருமணஞ்சேரி இறைவா அம்பாள் முருகா
என் மகனுக்கு விரைவில் கல்யாணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்
The best channel. எல்லோருடைய வாழ்க்கை யிலும் திருப்பம் தரும் காணொளி
Ellarum nambikaiyoda intha pathigatha padinga doubt oda padika kudathu kadavul mela nambika vechi daily morning and evening pading power full enaku marriage aaiduchi na intha pathigathala kadavul arulala asapatavaraiye Kai pudichuta Ella thadaiyaium thandi en marriage nadanthathe oru miracle romba nandri Amma unga sorpozhivugala na school padikumbothula irunthe sun TV la pathurka sariyana nerathula unga video va pathu nambikaiyoda parayanam panna en nambika veen pogala nandrima kadavul arul ungalauku epavum irukum
How many days u read, non veg saptingala
S solunga enakkum entha doubt erukku pls tell me...
அம்மா மிக்க நன்றி. விரைவில் போட்டு விட்டீர்கள். விரைவில் சொல்லி நாங்கள் படிக்க உதவி செய்யவும். பதிவு அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. 🙏
என் மகனுக்கு விரைவில் நல்ல வரன் அமைய கல்யாணசுந்தரர் அருள் புரிய வேண்டுகிறேன்
உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை மிகவும் முக்கியமான தகவல் நாம் யாரிடம் ஆலோசிப்பது என்று தடுமாறும் சமயத்தில் உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா மிகவும் நன்றி 🙏🙏🙏🎊🎊🎊🎉🎉🎉💐💐💐💐💐
hi
Unmai amma neenga soli iruka tirumana tirupugai padithu 6 weeks la murugar arulal enaku nadanthu vidathu 🙏🙏🙏
அக்கா நாளை (20-08-2021) எனக்கு திருமணம் ஆக போகிறது. எனக்கும் எனது வாழ்க்கை துணை அவர்களுக்கும் உங்கள் ஆசிர்வாதங்கள் வேண்டும்.
Hi nega etha mantram soliya marriage Achu soluga please please please anaku marriage akamatenkedu roomba kastama eruku reply
@@anusiya4910 அபிராமி அந்தாதி 35 ஆவது பதிகம் திங்கட் பகவின் மனம்நாறும் என்ற பதிகத்தையும் படியுங்கள். நேரம் ஒதுக்க முடிந்தால் ஓம் விரல்மாரனைந்து என்ற திருபுகழ் பதிகத்தை வள்ளி தென்வானையோடு இருக்கும் முகப்பெருமான் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி தினமும் ஆறு முறை 48 நாட்கள் படியுங்கள், அத்தோடு நீழங்கொள் மேகத்தின் மையில் மீதே என்ற திருபுகழ் பதிகத்தையும் படியுங்கள். உங்கள் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை இந்த மூன்று மந்திரங்களையும் தினமும் தவறாமல் நம்பிக்கையோடு படியுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்த, உங்களை நேசிக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தை நேசிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைவார்கள். இது முற்றிலும் உண்மை.
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும்
இப்பதிகத்தை எனக்கும் கிடைக்க செய்த அம்மையப்பனுக்கும் கோடான கோடி நன்றிகளும்,தாழ்மையான வணக்கங்களும்.ஒம் நமசிவாய,சிவாய நம சிவ சிவ.திருச்சிற்றம்பலம்.தில்லையம்பலம்.உங்கள் மூலமாக கிடைத்ததற்கூ உங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அக்கா.
என் தங்கை இப்பதிகத்தின் மூலம் பயன் பெற்றுள்ளார். அருணகிரிநாதர்க்கு நன்றி
Yes me to
Can u explain in details how you chanted this mantra
@@kavithakabilan4226 தினமும் காலை மாலை இரண்டு வேளைகளும் முருகன் முன்பு விளக்கு வைத்து சகோதரி கூறிய பதிகங்களை படிக்கவோ பாடவோ செய்யலாம். நைவேத்தியமாக பால், பழம், அவல் சர்க்கரை போன்ற எளிமையான பொருட்கள் வைக்கலாம். நல்வாழ்த்துக்கள்.
@@kavithakabilan4226 My sister recited விறல் மாறன், நீலம்கொள் மேகத்தின்... 6 times.
@@kaviniranjana07 I have tried 2 times paa but, 5 day's ku mela ennala padika mudiyala something made me stopped, I don't know what to do.,because of that I asked you
என்ன மகனுக்கும் விரைவில் திருமணம் நடக்கவேண்டும் 🙏🙏
Still I didn't get marriage. So thanks madam for this useful video..
Sure will read this , from Today.
மிக்க நன்றி அம்மா அருள்மிகு கால சம்ஹாரமுர்த்தி குறித்து பதிவு வெளியிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அடியேனின் வேண்டுகோளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்
என் அண்ணன்கு திருமண நடக் க pray பண்ணுங்க அம்மா
தோல் நோய் நீங்குவதற்கு எந்த பதிகம் படித்து சிவபெருமானை வழிபட வேண்டும் என்று கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏.
அக்கா விறல் மாறனைந்து என்ற பதிகத்தால் நான் பயன் அடைந்து உள்ளேன். முதலில் அபிராமி அந்தாதியில் வரும் 35 தாவது பதிகமான திங்கட் பகவின் மணம்நாறும் என்ற பதிகத்தை நீங்கள் சொல்லி படித்தேன். எனக்கு திருமணம் உறுதி செய்ய பட்டபின்பு அத்தோடு விரல்மாரனைந்து என்ற பதிகத்தை வள்ளி தெய்வானை அவர்களோடு முருகப் பெருமான் இருக்கும் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி என் ஒன்று விட்ட சகோதரி சொன்னது போல் நாற்பத்தெட்டு நாட்கள் படித்தேன். அதன் பின்பு இப்போது நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே என்ற பதிகத்தை கடந்த அம்மாவாசை முதல் படிக்கிறேன். எனக்கு இந்த மாதம் August 20 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதற்கு எனது திருமண அழைப்பிதழை அனுப்புகிறேன். இந்த சகோதரனுக்கு உங்கள் ஆசிர்வாதங்கள் என்றும் வேண்டும்.
48 days mudinchathum mrg fix acha sir
Congrats bro
@@bhagavathiperumal5789 நான் முதலில் அபிராமி அந்தாதியில் வரும் 35 ஆவது பதிகத்தை தேசமங்கையர்கரசி அக்கா சொல்லி படித்தேன். ஒரு வாரத்தில் வரன் அமைந்தது அதன் பின்பு marriage fix ஆன பின்பு இதை 48 days தொடர்ச்சியாக படித்தேன். நம்பிக்கையோடு படியுங்கள் நல்லது நடக்கும். உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐.
@@vaishnaveeseshachalam1220 Thank you sister.
@@srikanthl2859 thank you nga
நன்றி தாயே🙏
தாங்கள் நீடூழி வாழ்க பல்லாண்டு 🙏
Thank you maa....I got engaged to a best soul by reciting viral maran and neelankol thirupugal......chant with full faith.....
Mana thirupthiudan inyha pathipagathai padikiren.viraivil ennudays magan thirumanam nadaka elam valla murugan arulal vendum.
சகோதரி வாரியார் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் கேட்டு கொள்கிறேன் தயவுசெய்து ௯௫௩்காளெனா🙏🙏🙏 வணகததுடன் ௨௩்கள் சகோதரி விதி சேன
Yes naum tha amma
Me too
Quick 6
அம்மா எனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
Hi mam na endha video parthu daily um etha padithu vanthen 10 days la enaku naila mudivu vanthathu epo enaku engagement muduchuduchu mam romba thanks
Hi sis nega atha mantram soniga soluga apo soniga anaku marriage akamatenkedu roomba kastama eruku sis please reply panuga
@@anusiya4910 video la kela kuduthu erukaga paruga
மிக அருமை.
அம்மா நானும் இப்பதிகத்தை படித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கும் விரைவில் திருமணம் நடக்கனும். ஆசீர்வாதம் பண்ணுங்க.
Ungaluku marriage Aaituchucha
இல்லை...
அம்மா என் கனவில் நாகபாம்பு கையில் கொத்தி விட்டது. இந்த கனவு நல்லதா கெட்டதா
Enna education neenga
@@sudhamurugan4460 ungaluku ini nalla kalam than
எப்பொழுதும் பக்தியோடும் நல்லப்பழக்க வழக்கத்தோடும் சராசரியாக இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்
👍🙏🙏
Pls join vethathri maharishis yoga and meditation. Or u cn type in utube . U wil come to know lifes meaning .
Nicekarutthu
என் மகனுக்கு நல்ல வரன் அமைய கல்யாண சுந்தரர்
அருள வேண்டும்
அம்மா ௭ந்த ௭ந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்யலாம் செய்ய கூடாது என்று தயவுசெய்து செல்லுங்கள்
இந்த ஆடி மாதத்தில் இந்த பதிவு கொடுங்கள் அம்மா. நீண்டநாள் கேட்கும் கேள்வி.
🔱 சென்ற ஆண்டு "தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு" பதிவை பார்த்தோம். அதில் ஒரு சந்தேகம் அம்மா. ரேணுகாதேவியின் தலையை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றை சொன்னீர்கள். அதேசமயம், ரேணுகாதேவியின் கணவரை கார்த்தவீரியன் கொன்றதால் உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பாதி எரிந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டி மலைவாழ் மக்கள் அவளுக்கு கூழும் பானகமும் தந்து ஆதரித்து, பின்பு சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றையும் பல புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். அதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் அம்மா.
🔱 மேலும், மாரியம்மனுக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரம், மூல மந்திரம், பதிகங்கள், செய்யுள்கள் அன்றாடம் சொல்லி வழிபட ஏதாவது துதிகள் ஆகியவற்றை கூறுங்கள் அம்மா.
நன்றி!!
நன்றி அம்மா, என் அண்ணனுக்காக அனைவரும் பிராத்திக்க வேண்டும்
hi
Madam
உண்மையான தத்ரூபமான
சத்தியமான பதிவு அம்மா.
ஆனால் என் டெண்குழந்தைகளை நல்லொழுக்கத்துடன், நற்குணங்களுடன் வளர்த்து
மணம் முடித்து அனுப்பியுள்ளேன். ஆனால்
பெற்றவர்கள் வீட்டுக்கு கூட
அனுப்ப தயங்குகிறார்கள்.
எங்கே தன் மகனை அவர்கள்
தன்பால் இழுத்து கொள்வார்களோ என்று அஞ்சுகிறார்கள். நாங்கள்
எதையும் எதிர்பார்க்காமல்
அவர்கள் நிம்மதி மட்டும்
வேண்டி வாழ பழகிக் கொண்டோம். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் செதுக்கிய
சிற்பங்கங்களை
போல பதிகின்றது. நன்றி.வாழ்க வளமுடன்
Correct mam..... my husband enga marage munnadi thirumanang cheeri poi vazhipatta piragu marage mudinjathu........ melum my kozhunthanar, my nathanar 2 perukum.... thirumanag serial poidu vantha piragu Nalla kunamulla mappilai varan kedaichathu mam..... thanks to God 🙏🙏🙏🙏 & thank u mam.......
அம்மா பிறரிடம் ஏமாற்றம் அடையாமல் இருக்க ( பொருள் இழப்பு,பொன், திருமண வாழ்க்கையில் ஏமாற்றம்) அனைத்து விதமான ஏமாற்றம் அடையாமல் இருக்க மற்றும் அனைத்து விதமான துஷ் கர்ம கட்டுகளில் இருந்து விலக பதிகம் சொல்லுங்க அம்மா. நன்றி🙏
hi
என் பையனுக்கும் விரைவில் திருமணம் நடக்கனும் அம்மா
🙏🙏🙏🙏 நன்றி அம்மா..... எனக்கு சொல்ல வார்த்தை இல்லை.... கண்ணீர் தான் சுரக்கிறது
I start today for my elder son. Thank you so much ma 🙏🙏🙏
அம்மா என் மகனுக்கு திருமணம் வேண்டி படிக்கிறேன்..மிக்க நன்றி
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்
அக்கா.....நலமா..... உங்கள்....பதிவு ஒவ்வொன்றும்.....அருமை.... தினமும் உங்கள் பதிவு.... பார்த்ததும் தான்....நிம்மதி....அக்கா.... உங்கள் பதிவு.... ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு முக்கியமான. ஒன்று......நன்றி.....நன்றி....அக்கா......
எங்கள் ஏக்கம் தீர்க்கும் நற்பதிவு தாயே நன்றிகள் பல.பதிகம் படித்து திருமணம் விரைந்து நடைபெற வேண்டும்
Marrlago pathlgam
என் தம்பிக்காக நான் படிக்கிரேன் அம்மா நன்றி 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நல்ல பதிவு நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
பலன் தரும் பதிகம் அருமை
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
வணக்கம்.மா....பொண்ணுக்காக இப்பதிகத்தை 23நாள் பிடிச்சுகிட்டு இருக்கேன்... இடையில் ஒருநாள் பிரேக் ஆனா தொடர்ந்து படிக்கலாமா...இல்ல திரும்ப 1வது நாள் த இருந்து படிக்கனுமா....
அம்மா நன்றி. இன்றே நான் படிக்கின்றனர். என் மகனுக்காக.
🙏Hope my first son gets blessed to marry atleast this year Waited for long time !VetriVel Muruga 🙏🙏🙏🙏🌺🌹OmSakthibTgaye Arul purivai Tgaye !🙏❤️🙏🌺🌹👍
அம்மா அலுவலகத்தில் வழிபாடு போதுபடிக்க வேண்டிய பதிகம் சொல்ல வேண்டுகிறேன். தங்களது பலன் தரும் பதிகம் புத்தகம் நான் பெற்றுள்ளேன். மிக்க உதவியாக உள்ளது. நன்றி அம்மா.
அது என்ன புத்தகம் எனக்கும் சொல்லுங்கள்
திருஞானசம்பந்தர் பாடிய திருஆவடுதுறை பதிகம் பாடுங்கள்
hi
Dear ma'am,
I would like to solicit that could you explain about Melmalaiyanur Angalamman. Though many of the priests described in TH-cam. Still I am getting crystal clear explains from none of them. This is pious month of our Hindu religion. So I am anticipated to hear the story from you with these month.
நான் என்தம்பிக்கு திருமணம் ஆகவில்லை என்று இந்த பதிகங்கள் படித்து கொண்டு இருக்கிறேன் அம்மா ரொம்ப நன்றி 🙏🙏🙏
En thampikuga naan padikaporen ipothan parthen kavitha mam uga brotherku thirumanam ok achuga la ma
@@sasivenkat5633 நம்பிக்கையோடு படிங்கள் நான் படித்தேன் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்புகிறேன் 🙏
Ok tq kavi
என் தம்பிக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அம்மா
Very nice of u to share all these devara pathigangal.. Can u pls mention in which Thirumurai book each of these pathigangal is there so it will be easy to read for old people instead of using the mobile.
I visited two years before but yet i didn't not marry
Nan indru muthal indha manthiram solla arambichi irukiren. Enaku nalla padiyaga marg aga, pray pannunga makkale
Vel muragan nallapadiya marriage mudinjitha ungaluku
My daughter has 78 pavam in the corroscope. So , difficult to get the suitable boy . She is 28 years old ….. I am praying amma …. செவ்வாய் is on no one 🙏🙏👌
Thanks for your wonderful message mam.👌😇
hi
அம்மா எங்க வீட்டில் அத்தைக்கு வாய் பேச முடியாது. மாமா வயதானவர். நான் எங்கள் வீட்டில் முத்த மருமகள் .நான் படிக்களாமா .என் கொழுந்தனுக்கு பெண் பார்த்து கொண்டு இருக்கிறோம்.அமைய மாட்டிக்குது
Na anga poitu vandhuta amma innum agala 1 yr agidichi , 10 yrs ah love pandran oruthavangala , na love pandra paiya kuda sikaram enaku marriage nadakanum amma ......love la naraiya kastam patturuka sikaram na love pandravanga sikaram ya kazhuthula marriage nadakanum Amma....🙏🙏🙏🙏🙏
Vaalga valamudan. Ungaluku sikkiram maarage aaga kadavul arullatum
Super ketka arumayaka ullathu . Vetrivel muruganuku arokara
Please also tell about slokas and poojas for having children even after getting married for many years...
Vanakkam amma.Enathu magalukku 29 vayathu ahivitathu. Enathu magalukkaha naan (amma) intha pathihangalai padikalama .Thayavuseithu kurungal amma.
Amma enakum varan pakuranga nalla varan amaiyanum santhosamana vazhkai amaiyanum prayer panuga pls
அருமையான பதிவு 👌👌👌நன்றி அம்மா🙏🙏🙏
Please request for the English subtitles? I don't know to read Tamil.
என் மகள் நினைத்த படி திருமணம் ஆ வேண்டும் சாய் பாபா🙏
Unga mail id kudunga
அம்மா எனக்கு சீக்கிரம் நல்ல வாரன் அமையனும் அம்மா
Sister migavum nandri. Thiruchendhur murgan photo illsi.but valli, dhaivanai photo irukku.vachukalama.ethanai villaku yetra vendum
Thank you valga valamudan
Na recent ah antha Kovil ku poitu vantha mam. Thirumanacheri
Really worked the slogam💯💯 thank u ❤muruga🙏
How you chanted sir for how much days?
@@rocketbreakers 48 days padinga sir
Entha time la padikanum,,,,, Pooja room la erunthu padikanum ah
Me too worked
@@thoughts_vision pls explain me
அக்கா நான் பலநாள் அல்லது ஒரு சில வருடமாக சடையாய் எனுமால் சரன் நீ எழுமால் என்கிற பதிகத்தை படித்து கொண்டுதான் வருகிறேன்.இது யார் இயற்றியது,மகா பிரதோச வழிபாட்டில் உள்ள பதிகம் நான் சரியானதைதான் படித்து வருகிறேனா,எனக்கு தெளிவு படுத்த கேட்டூ கொள்கிறேன்.
VERY USEFUL VIDEO SISTER VALGHA VALAMUDAN THANKS LOT
Amma enga Akka ku merriage thalli poeite irunthuchu thirumanacheri poeito vantha 1 month laye merriage aeitochu...it's true ..🙏🙏🙏
hi
அரசாங்க பணி கிடைக்க என்ன பதிகம் பாராயணம் செய்யனும் அம்மா..
Nan. 3 pathigam. Padikkiran. 🙏. Prayer .pannunga .en pillaigal thirumanam nadakka 🙏 prayer panna venduhiran
Amma I am doing all pooja.. but after performing pooja I have noticed always fights happen the next-day with husband why this happens please tell
என் முத்தமகனுக்குநாங்கள்பார்க்கும்பெண்வயன்அமைந்துதிருமணம்நடக்க,அருள்புரியும்படிபிராத்தனைசெய்யும்படிவேண்டுகிறேன்
Please pray for my son marriage
Vanakkam amma...my elder brother and younger sister didn't get married..they have crossed 35 yrs..my mother used to read Thirupughazh many times but nothing happened amma.. please let me know to find a way 🙏🙏🙏🙏
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.நலம் தரும் பதிவுகள் தினமும் நல்கியமைக்கு நன்றி.
th-cam.com/video/LOvvmzs_Bt4/w-d-xo.html
single u
நன்றி பதிகம் தொடக்க நேரம் 9:52 🙏
நன்றி அம்மா
Thanks Amma .Neegal nanraka solly thantha pathikangal padikkaren amma ...Payyan Kalyanam seegram nadakkanum
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
th-cam.com/video/LOvvmzs_Bt4/w-d-xo.html
Sonathuku romba romba nantri madam enaku sekerama kalyanaum natakanum en sisterkum sekerama kalyanaum natakanum madam
திருமணஞ்சேரி சென்று வந்து சுமார் ஓராண்டுக்கு மேலானது இறைவன் என்ன சோதனையோ தெரியவில்லை 😥😭
Feel Pannathinga 😥
Kalahasti poitu vaanga
Mam unmarried girls murugan dollar vacha chain podalama
Amma Female:simma rasi Maham natchiram Male: Mesha rasi punarpusham natchathiram karavunga mrge panalama pana kuda tha evlo porutham iruku
அம்மா தயவுசெய்து நல்ல தொழில் அமைய ஏதாவது சொல்லுங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம்
ஜெய் ப்ரத்தியங்கிரா ராகுகால பூஜை செய்யுங்கள்.