கலைஞர் வாழ்ந்த வீட்டை சுத்திப் பார்க்கலாமா? | Kalaignar Karunanidhi Home Tour | Kalaignar 100 | DMK
ฝัง
- เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2023
- கலைஞர் வாழ்ந்த வீட்டை சுத்திப் பார்க்கலாமா? | Kalaignar Karunanidhi Home Tour | Kalaignar 100
#karunanidhi100 #kalaignarhometour #dmk
Link : • யாரும் அறியாத கலைஞரின்...
யாரும் அறியாத கலைஞரின் இன்னொரு முகம்! | Minister Durai Murugan Exclusive | Dmk | Karunanidhi 100
Link : • Rajini, Ilaiyaraaja சண...
Rajini, Ilaiyaraaja சண்டையை முடித்து வைத்த கலைஞர் | Mathimaran Opens Up | Kalaingar Karunanidhi 100
Link : • தொடரும் IT Raid : சிக்...
தொடரும் IT Raid : சிக்கலில் செந்தில் பாலாஜி? | Senthil Karthikeyan | ADMK | S P Velumani
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudamdigi
Website ➤ www.kumudam.com - บันเทิง
அருமையான பதிவு என்னைப்போன்று சாதாரண கிளைச் செயலாளர் எல்லாம் செல்ல முடியாத இடங்களை எங்களுக்கு காட்டிய குமுதம் நிறுவனத்தாருக்கு நன்றி நன்றி
அந்த படுக்கையறை பத்துக்கு பத்தே இருக்காது.
அவர் அந்த வீட்டை வாங்கிய காலம் தனி படுக்கையறை என்பது சிறப்பு.
அநேகமாக தஞ்சை மண்ணில் நாங்கள் எல்லாம் திண்ணையிலும் நடையிலும் தான் படுத்து இருப்போம்.
எளிமையாகவே வாழ்ந்து வந்ததால் தான் எளிய மக்களுக்கு நல்லது செய்ய அதிகம் எண்ணி இருக்கிறார் போல் இருக்கிறது.
மனம் வலிக்கிறது.
வீழ்வது நாமகாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் - தலைவர் கலைஞர்....தமிழ் மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர்
மிகவும் ௭ளிமையான , திறமையான தலைவர் இனி ஒருவர் இப்படி கிடைப்பது ௮ரிது வாழ்வையே ௮ரசியலுக்கு ௮ற்பணித்தவர் வாழ்க கலைஞர்
பாவம் கட்டுமரத்திக்கு இந்த வீடு தவிர வேறு எதுவும் இல்லை யாம்
😂😂😂😂😂😊
@@VEERANVELAN vera unga amma irukkanga arrivu ketta kk
டொமிழர்களை குடிகாரன் ஆக்கிய பிழைக்க வந்து தெலுங்கன்.
வெட்கம் இல்லாத கை நாட் டுக்கள் இவனை நம்பின.
தமிழையும்.. தமிழ் கலாச்சாரத்தையும். திட்டம் போட்டு ஒழித்தவன்
3024 இல் இவனின் கரையான் புற்று மெரினாவில் இருக்காது.
ஆனால் MGR பற்றி மக்கள் அப்போதும் பேசுவார்கள்.
@@sathishkumar-ny9ml
தெரியும்
கடுமைரத்திற்கு
வடடம்
மாவட்டம்
சதுரம்
நீளம்
இங்கெல்லாம்
மனைவீஸ்
துணைவீஸ்
அணைவீஸ்
அதிகம்
உங்கள் குடும்பத்தில் கூட இருக்கலாம்.
ஆசியாவில் பணக்கார குடும்பம்.. உண்மையில்
கட்டு மரம்
எளிமையானவன்.
கட்டும் கோவணம் கூட அருகில் இருந்தவனிடம் உருவியது
கலைஞர் என்ற தெய்வம் இருந்த கோவில்🙏🏻
தெய்வமே இல்லை னு சொல்லுற ஊழல்வாதிய நீ தெய்வம் னு சொல்லுற விளங்கிடும்
கண்ணுக்கு தெரிந்தவர்களை தெய்வம் என்று சொல்வதில் தவறில்லை தெரியாததை சொல்லும்பொழுதுதான் உறுத்துகின்றது
உனக்கு ₹200 க்ரெடிட் ஆயிடுச்சா இந்த கமெண்டை அறிவாலயத்தில் காமி உனக்கு ₹400 கூட கொடுப்பாங்க😊😊
கலைஞர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமையே போதும்,அடுத்த பிறவியிலும் அவர் எனக்கு தலைவராக பிறக்கவேண்டும்,நான் அவருக்கு தொண்டனாக திகழ வேண்டும்
அடுத்த பிறவியிலுமா ???
மிகசிறப்பான பதிவு., கலைஞர் அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்துள்ளார். நன்றி குமுதம் 🙏
சென்னை வாழ்க்கை துவங்கிய நாள் கள் முதல் இறுதி யாத்திரை செல்லும் வரை அதே எளிய வீடுதான், மாட மாளிகை, கூட கோபுரம் என ஆடம்பரம் இல்லை. அவரின் அரசியல் எதிரிகள் அவரை பற்றி பரப்பிய செய்திகள் பொய் என்பதற்கு இதுவே சான்று.
எத்தனையோ தலைவர்கள் மறைந்து மறந்து விட்டோம் மறக்க முடியாத சகாப்தமாக திகழ்ந்த தமிழ்நாட்டின் தலைமகன் ஒரே தலைவன் முத்துவேல் கருணாநிதி இதை யாராலும் மறக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது வரலாற்றை ஞாபகபடுத்த வாரிசுகள் ஒரு தனிமதனுக்கு ரொம்பவும் முக்கியம் இல்லையேல் அஇஅதிமுக மாதிரி அழிந்து விடும்
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் உடன் ஒப்பிடுகையில் பெரு வெள்ளத்தில் சிறு துளி கலைஞர் .
@@m.karuppasamy2107உண்மை தான் துளி இல்லாதவர் யார் என்று ஊருக்கே தெரியும்
திருட்டு கபோதி கருநாய்நிதி
@@m.karuppasamy2107அவரவர் பாதையில் அவரவர் சாதனையாளர்களே ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்தி ஏன்டா வன்மத்தை கக்கிட்டு இருக்க 🤦♂️
M G R vallal aga irindhaar. Unmai
‘என்னுயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லி எளிமையாகவே வாழ்ந்து மறைந்த மாமனிதன். இவரை வரலாறு பேசும்.
உண்மை
இவனை
கும்முடிப்பூண்டிக்கு
அப்பால் எவருக்கும் தெரியாது
வரலாறு இவனை பேசும் 😄😄😄😄
காறி துப்பும்.
இவன் பெயர் கூட அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இருக்காது
எங்களின் ஆருயிர் தலைவரை பற்றிய இந்த பதிவு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாவும் இருக்கிறது. கற்காலம், கரிகாலன் காலம் என்று வரலாறு இருப்பதுபோல் இது கலைஞர் காலம்.
அவருக்கும் தொண்டர்களுக்கும் உள்ள உறவு என்பது தாயும் பிள்ளையும் போல. அதனால்தான் இன்னும் அவரை நெனச்சு நெனச்சு கவலைப் படுகிறோம்.
பாலதமிழ்ச்செல்வன் கோவை
எல்லாக் கோணத்திலும் நன்றாக ஆய்வு செய்த பிறகு தான் இதை பதிவிடுகிறேன் கலைஞர் சாதனைகளை இந்தியாவிலேயே யாரும் தொடக்கூட முடியாது.
திருட்டு ரயில் ஏரி வந்த பொக்கிஷம் ஊழல் பண்ணாம 134000 கோடி சொத்து சம்பாதித்தது எப்படிறா
100%உண்மை....அவர் 1000ஏக்கரோ????பல கோடி சொத்து மதிப்புள்ள பங்களாவையோ வாங்கவில்லை என்பதே உண்மை
ஊழல் செய்வதில் தானே
@@ramasamyk6169 ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே உலக மகா கொள்ளைக்காரி ஜெயலலிதா கலைஞர் மீது ஒரு ஊழல் கிடைக்காதா என்று இரவு பகலாக தற்போது மோடி அமித்ஷா அலைவதைவிட தன் வாழ்நாளில் பாதிக்கும் மேல் மூளையை கசக்கி கசக்கி கசக்கி தேடித் தேடியே மறைந்து போனது தான் மிச்சம் ஒரு வெங்காயமும் கிடைக்கவில்லை. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளார்கள் கலைஞர் மட்டும் தான்டா ஊழல் செய்யாத அரசியல்வாதி இந்த உண்மை எத்தனை யோக்கியவான்களுக்கு தெரியும்.
@@packeeribrahim8004
எவன் டா இங்க யோக்கியன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே வசூல் பிச்சை செய்து பல கோடி பங்களாவை நொண்ண ச்சீமான் கட்டலயா 🤔
1989.தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி.
நெஞ்சில் வாழும் அன்புத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
மிகசிறப்பான பதிவு. எளிமையாக வாழ்ந்துள்ளார். நன்றி குமுதம் 🙏
சிறுதாவூர் பங்களா, கொட நாடு எஸ்டேட் நினைவுக்கு வருது.
பதவிகள் வந்தாலும் போனாலும், ஒரே இல்லத்தில் படோடபம் இல்லாமல் வாழ்ந்த இவர்தான் மக்கள் தலைவர்.
வாழ்க Dr. கலைஞர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪
Very Nice The Great Leader
மூவலூர் ராமாமிர்தம் பெயரில் திருமண ஊக்க தொகை திட்டம் தொடங்கிய பெருமகனார் , விவாசியிகளுக்கு முதலில் இலவச மின்சாரம் ஆரம்பித்த தலைவன், தமிழ்நாட்டின் வடகோடியில் வள்ளுவர் கோட்டமும், தென்கோடியில் வள்ளுவர் சிலையும் நிறுவியவர் கலைஞர், தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா, டைடல் பார்க், உலக வர்த்தக மையம், சிட்கோ, சிப்காட், மேப்ஸ்,செஸ்....etc....
என்றும் எங்கள் மனதில் தலைவர் கலைஞர்
அரசியல் சாணக்கியம் ஒரு கட்சியை தன் இறுதி காலம் வரை உறுதியுடன் தன் கையில் வைத்து நடத்தி வந்த பிரமிப்பு தோற்றாலும் ஜெயித்தாலும் களப்பணி அளப்பரியது.
தெளிவாகப் பதிவு செய்திருக்கும் குமுதம் குழுமத்திற்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super thalaivar.thanks for this
கலைஞர் வரலாற்று பொக்கிஷம். அவர்மீது தமிழக ஊடகங்களுக்கு
ஏன் இத்தனை வன்மம்
ஊடகங்களுக்கு வன்மம் என்பதைவிட ஆரியபிடிலிருந்து விடுவித்து தமிழன் வரலாற்றை உலகெங்கும் பரப்பியதால்.
கொள்கைக்கு என்று ஆரம்பத்தில் இருந்து இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர்.
மாமனிதர் கலைஞர்.
சமூக நீதி சமத்துவ அரசியல் பேசியது மட்டுமல்ல அதை செயல்படுத்தியும் காட்டிய உத்தம தலைவரை சமூக நீதிக்கு எதிரான சாதியவாத கும்பல் அவரை கடுமையாக வசை பாடினாலும் வானம்பாடியாக அரசியல் வானில் சிறகடித்தவர் எங்கள் ஆருயிர் கலைஞர்.
சகாப்தம்❤
கலைஞர் அய்யா புகழ் வாழ்க 🙏
கலைஞர் எவ்வளவு எளிமை யான வாழ்வை வாழ்ந்தார், சென்னை வாழ்க்கை துவங்கிய நாள் கள் முதல் இறுதி யாத்திரை செல்லும் வரை அதே எளிய வீடுதான், மாட மாளிகை, கூட கோபுரம் என ஆடம்பரம் இல்லை. அவரின் அரசியல் எதிரிகள் அவரை பற்றி பரப்பிய செய்திகள் பொய் என்பதற்கு இதுவே சான்று.
கலைஞருக்கு நிகர்
கலைஞர் தான்
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக.
Super
தமிழர்களின் நலன் ஒன்றையே தன் இறுதி மூச்சு வரை குறிக்கோளாகக் கொண்ட தலைவரின் இல்லத்தை நேரில் காணும் நாள் எந்நாளோ?
பக்கத்து நாட்டில் 2 லச்சம் தமிழர்களின் ரத்தம் காயும் முன்னர்.. மகளிடம் பரிசு பொருள் கொடுத்து அனுப்பி கொலைகாரனை வாழ்ந்த்தி
குரூர இன்பம் அடந்தவன்
தன் குடும்ப நலன் என்று திருத்தவும்
தமிழர்கள் நலன்?
😄😄😄😄😄😄😄😄
Thank you for this
எல்லா கோணங்களின் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் தமிழ் வாழ்க தமிழ் வளர்க பல மொழிகள் இந்திய மக்கள் வாழ்க மு க ஸ்டாலின் கொள்கையில் நலமுடன் வாழ்க
He is always a legand in politics 👏👌😍✨️🤞💙
வரலாற்றில் மறக்க முடியாத தலைவர் கலைஞர்
Thanks
👌👌🙏
நன்றி குமுதம்🙏
இப்படிப்பட்ட வெற்றிகரமான ஒரு அரசியல் தலைவர், இந்தியாவில் மிக முக்கியமான தலைவராக இருந்தவர், அவரது கடைசி கால தமிழக அரசியலை அம்மையார் ஜெயலலிதாவோடு, நடத்தும்படி ஆகிவிட்டது, அதுதான் இறைவன் அவருக்கு கொடுத்த தண்டனை என்று சொல்வேன்.
ஜெயா எம்ஜிய் ஆரல் உருவாக்க பட்டு...அவர் பெயர் சொல்லி திட்ட வேண்டும் என்று படைக்கப்பட்டவர்...எனினும் நிறை வாழ்வு வாழ்த்ந்தவர் கலைஞர்...சிறப்பு....100...ஆண்டு.யாரும் யாருக்கும் தண்டனை ன் கிடையாது
டெல்லி வாலா காலில். எத்தனை தரம். விழுந்து இருப்பான் குள்ளன்?
@@drveerappan1571
3024 இல் இவன் கரையான் புற்று கூட மெறினாவில் இருக்காது
ஆனால் 2000 வருடங்கள் பின்னரும். MGR பற்றி தமிழர்கள் பேசுவார்
Karunanidhi is a Tamil origin only...
Thankyou ayyaa
என்றும் முக
The Real Leader of Tamilnadu.... ❤
KumudaKumudaa 1:11 and THEN THE NEXT FEW minutes are ALL ABOUT a GREAT
The great man, leader, politician…
அருமை கண்டிப்பாக ஒரு நாள் கோபாலபுரம் வீட்டை குடும்பத்தோடு காண்போம்
ஒண்ணு அந்த காமெராமேனை மாத்துங்க இல்லன்னா எதை படம் எடுக்கணும்னு சொல்லுங்க. எப்ப பாத்தாலும் அந்த நிருபரோட மண்டைய காமிச்சுட்டு. ஒரு அறையை காட்டுனா முழுசா காட்டணும்ல… 🙄
இன்று ஐயா வாரிசுகள்.
ஏன் வாரிசே இல்லாத மனித மிருகங்கள் தங்களது கோடான கோடி சொத்துக்களை தமிழகத்தில் வாழும் உன் போன்ற என் போன்ற ஏழைகளுக்கு கொடுத்துவிட்டார்களா என்ன? அதற்கு கலைஞர் எவ்வளவோ மேல். கலைஞர் சென்னைக்கு வரும் போது ஒரு சென்ட் நூறு ரூபாய் கலைஞர் நினைத்திருந்தால் பல சென்ட் இடங்களை வாங்கி குவித்திருக்கலாம் மூடனே.
மிக்க நன்றிகள்...
பேசுவரின் படம் அதிக நேரம் காட்டத்தேவையில்லை
Supervideo
சிறப்பு !
Inaiku TamilNadu India la Economy la 2nd place la irukudhuna adhuku Kamrajar, Anna, Kalaingnar ivargalin pangu kandippa irukku...
உண்மையானதலைவர்கள்எல்லாருமேஎளிமையாகத்தான்வாழ்ந்திருக்கிறார்கள்
🎉
Great leader
அப்பகலைஞர்வாழ்க்கையிலும்அரசியல்வாழ்க்கையிலும்வாழவைத்தவர்கள்நிறையபேர்உள்ளார்களேஅவர்களைஇருட்டடிப்புஏன்செய்துஇதைவெளியிட்டீர்கள்மனம்கனக்கிறது
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
டெக்ரேஷன்ஸ் மியூசியம் போல இருக்கு. இத எப்படி மருத்துவமனை ஆக்குவாங்கனு புரியவில்லை. கண்காட்சி ஆக்கலாம்
எத்தனை லட்சம் கோடி சொத்துக்கள்
நீ யாரை மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறாய் குஜராத் வரை கேட்கிறது உன் கேள்வி.
1943 1943 கருணாநிதி தலைமையில்
மருத்துவ மனை நிறைய கட்டலாம் அவர் வாழ்ந்த வரலாற்று இடத்தைக் கட்ட முடியுமா??? ஏண்டா உங்களுக்கு இந்த பொறாமை???
👋👋👋👋👋👋👋👋👋👋
ARUMAIYAANA MANAM NEGIZHVAANA PATHIVU...VAZHTHUKAL SAGO!
VAZHGA KALAIGNARIN PUGAZH VAZHGAVE !
ஒரு ஆடம்பர பொருட்கள் இல்லை அவர்தான் தலைவர்
கலைக் கூடம் kalaingarin இல்லம்
Gold statue?
பத்துக்கு பத்து வசித்து பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்தாச்சு
Oru bedroom 2 fan 2 AC 😮😮😮
😭❤️
Can you show us CIT Nagar house video 😂
After kodanadu, poes garden with 1000 saree jewels slippers 😂 also they will show Mrs modi’s house in Gujarat. Wait a bit
Fine.
ஏதோ ஏழபாழைகளுக்கு வீட்ட எழுதிக்குடுத்துடறதா கருணாநிதி பேசினாரா??
Thozhar kalaignar sollukka
வீட்டைஎங்ககாண்பித்திங்க.உங்ள்
முகம்தாண்அதிகமாகவீடியோவில்
தொறிகிறது.
Enaku piditha thalaivar evarai pool oru thalaivar eninatil piraka poovathillai
sir veeta focus pannunga sir....anchor mealaye video focus maximum iruku...
பதிவுதான் சொன்னேன் கலைஞரின் பதிவை தான் சொன்னேன் கலைஞரின் வரவு பதிவு படுக்கறை எல்லாம் நமக்கு தெரியும் நீங்க சொல்ல வந்தது என்ன நீங்க சொல்றதெல்லாம் நாங்க கேட்க முடியாது கலைஞரின் பதிவு என்ன
இது ஒரு பிராமணர் இடமிருந்து வாங்கிய வீடு என்று அறிகிறேன்.நன்றி
உண்மை தான் . இதை கலைஞர் ஒரு பேட்டியில் கூறினார்.
கொடுத்துவரும் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறினார்
இதை வெளிபடுத்திய உன் மணதில் தான் வன்மம்?
@@selvarajpalanivel5739 உண்மையை சொல்லுவதில் வன்மமா ?
மரியாதை தரத நீதான் வக்கிர
புத்திக்காரன்
சரித்திர நாயகனின் எளிமையான வீடு.
😂 pirappinin thanmaiyai unaravendum.
.😅😅😅😅😅😅
கலைஞர் வீட்ட காட்டுறேன்னு கூட்டிட்டு போய்ட்டு முக்காவாசி வீடியோ அந்த நிருபர தான் காட்டிட்டு இருக்கானுங்க, என்ன எழவு வீடியோ ஃபோகஸிங்கோ...
😂correctana observation 😂
அருமை
Oatha , porambokku vazhntha idam nattukku romba mukkiyam😛
அது சரி எனக்கு பிறகு இது மருத்துவ மனை ஆகும் என்று புளுடா விடடான்
கை நாட்டுகள் ஆர்ப்பரித்தன.
எங்கே மருத்துவமனை???
😂😂😂😂😂
அடேய் புறம்போக்கு அவருடைய மனைவியுடைய காலம் என்ன ஆவது.
@@sivaprakashk5529
அது சரி பிரசவத்திட்கு தேவை படலாம் 😄😄😄😄😄😄😄😄😄
@@sivaprakashk5529
கட்டு மரம் உயில் எழுதியது தனக்கு பிறகு என்றுதான்
எனவே அவன் நரகம் போனதும்
கோல்மால்புறம் மருத்துவமனை ஆகி இருக்க வேண்டும்.
மனைவீஸ்
அனைவீஸ்
துணைவீஸ்
பற்றி எதுவும் இல்லை
உண்மையில் உயில் எழுதினானா அல்லது வழமை போல
கை நாட்டு..
கேணயன்களை யங்களை ஏமாற்ற பீலா விடானா குள்ளன்?
20 தலைமுறைக்கு சொத்து சேர்த்ததுதான் வரலாற்று சாதனை. ஐயா காமராசர் கக்கன் போன்றோர் ஊடகவியல்.....
இப்படி ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசியவன் எல்லாம் நாசமா போனதுதான் வரலாறு.
THAMBI SOLRADHU ROMBA COMEDY YA IRUKKUDHUBA
காமெடியா இருதுன்னா பின்ன என்ன மயித்துக்கு டா பாக்குற ஆமையே skip பன்னிட்டு போடா 🤣
LION OF TAMILNADU கலைஞர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ivan moochi than athikama therithu.. Camera man waste
இவ்வளவு சின்ன அறையில் இருந்து,
எண்ணற்ற குடும்பங்கள்
அவர்களுக்கு
கணக்கற்ற மக்களின் கோடிகள்...
விஞ்ஞான ஊழல்வாதி என
பெரும் பெயர்.
நல்லுலகம் நன்கு அறிந்த உண்மை உண்மை உண்மை
ஓத்தா எவன் டா இங்க யோக்கியன் நொண்ண சங்கீ ச்சீமான் யோக்கியனா டா 😂
Kattumaram
Loose kuthi
Paapan katharal
திருடிய வீடு
Makkale ematti kollayadithavar karunanidhi.... Partiye kudumba sothakkimattiyavar karunanidhi
6×3 podhum Kalaignar yenna Born with GOLDEN SPOONA ANNA IRANDHA PIRAGU AAL ILLAMAL CM PADHAVI ANDRA KOOTAM THANE
வக்கத்தவர்கள் பார்த்துவிட்டும் கேட்டுவிட்டேன் உளறுகிறார்கள்
இந்த வீட்டை மருத்துவமனைக்காக தானம் எழுதிவைத்து மிகப்பெரிய விளம்பரம் செய்தார்களே, என்னவாயிற்று
தயாளு அம்மாள் அங்கு தான் இன்னும் வசிக்கிறார். அவரது வாழ்வுக்குப் பிறகு மருத்துவமனையாக மாற்றப்படும் என்றுதான் எழுதி வைத்திருக்கிறார் கலைஞர்.
அப்புறம் எதுக்கு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்தார் 🤣🤣🤣
😂 அவர்கள் தலைமுறை காப்பாற்ற
நிருபித்து தண்டனை வாங்கி தரவேண்டியது தானே தண்டனை பெற்றவர்களையும் ௭ன்ன செய்து வி்ட்டாய்
ஓத்தா எதையாவது குறை சொல்லி ஊம்பி கதறுவது அங்குட்டு போய் கதறுடா ஆமையே 😂
3🤦🏽♂️wife 420
Sivanada is muttal
Tirutunaikalukuninaiuvera
அங்குட்டு போய் கதறுடா கதறல் கூதி தேவிடியா மவனே 😂
என்ன எளிமை ஆனாலும் ஆசியாவில் பணக்காரர் குடும்பம்
420..….Mr.M.K
சாராயத்தில் சரித்திரம் படைத்தவன் எங்கள் தலைவன் கலைஞர்😂
டாஸ்மாவில் தலைக்கு பத்து ரூபாய் கொள்ளை அடித்தது அப்பனவே மிஞ்சினவர் ஸ்டாலின்😂
HAHA...PAPANA VAKKIRAM...HAHA...KATHARU KATHARU
கடையை திறந்த்து MGR.
திறந்தவர் எம்.ஜி.ஆர்.வளர்தவர் ஜெயலலிதா.
சூரியனின் பெருமை தெரியாத நாய் குரைக்குது.
Paarbana putting etutaan