ஒரு மருத்துவனுக்கு 3,00,000 சொற்கள் தெரிய வேண்டும்! | அருளியார் | மின்னம்பலம் தமிழ்
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
- #MinnambalamThamizh #Tamil #AruliyaarSpeech #Aruliyaar #Sandhipoma #Sandhipoma3 #cholar #pandiyargal #Cherargal #tamilhistory #cholarhistory
ஒரு மருத்துவனுக்கு 3,00,000 சொற்கள் தெரிய வேண்டும்! | அருளியார் | மின்னம்பலம் தமிழ்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960
தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
எங்களை பின்தொடர🙏🤝 :
👉வலையொளி: / @minnambalamthamizh
👉படவரி: www.instagram....
👉முகநூல்: www.facebook.c...
👉கீச்சகம்: x.com/Minnamba...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *
உடலும் உள்ளமும் மனமும் ஒருங்கிணைந்து தமிழைப் பருகி சுவைத்து ரசிக்க ஐயாவை போன்றவர்கள் தேவை என்பது காலத்தின் கட்டாயம் .
@@arasappansubbaiah8464 இது பச்சோந்தியின் ராஜதந்திரம்
எங்கள் அப்பா, அறிவு ஆசான் மானமிகு அருளி அவர்களுக்கு தங்களின் பாதகம் தொட்டு வணக்கங்கள் கோடி. நீங்கள் உங்கள் எல்லையற்ற அறிவை தயவுகூர்ந்து ஆவணபடுத்தினால் நாங்கள் அனாதைகளாக மாட்டோம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!
தமிழாய்ந்த ... தமிழ்தாய் திரு மகனார். மாண்புமிகு ,மேன்மை தாங்கிய, மதிப்பிற்குரிய தமிழ் சொல் அறிஞர் "வாழ்க வளமுடன் " தமிழ் எக்காலமும் தொடர்ந்து இந்நிலத்தில் பேச வழி வகை காணுங்கள் ஐயா,.* நன்றிகளும்... வணக்கங்களும் ஐயா.!
"வாழ்க வளத்துடன்"
காணொளி பார்பதர்க்கே எவ்வளவு பெருமையாகவு அருமையாகவு உல்லது தமிழ் வாழ்க
என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நேரமாக இந்த நேரதை கருதுகிறேன், தமிழின் சிறப்பையும், பெருமையை யாரும் விளக்கம் அளிக்க முடியாது
அருமையான விளக்கம்.
அருமையான பதிவு🎉❤❤❤
அற்புதம் அற்புதம்
தொடர்ந்து ஐயா பேசிய முழு உரையையும் இது போன்று எழுத்து விளக்கங்களுடன் பதிவிடவும். நன்றி
நல்ல உரை.
அருமை
ஐயா உங்களுக்கு என் உளமார்ந்த வணக்கங்கள். நன்றிகள். தமிழின் ஆழம் தமிழின் பொருள் என்னவென்று உணர்த்தியமைக்கு நன்றி
நல்ல தமிழர் கோபக்காரர் ஆம்
அய்யா நன்றி, அருமையான தகவல்கள் பொதிந்த "காணொளி" ...இது... மின்னம்பலம் தமிழ் நன்றி.. 🎉
ஆரியரும், அவரின் அடிமை சூத்திரரும் கமென்டில் கதறுவார்கள்.. 😮
@@Dewati_P தமிழ்நாடு ஆரியன் பிடியில் இல்ல திராவிட என்னும் பச்சோந்தி கையில தான் இருக்கு
திராவிடத்தை அழித்தால் ஆரியம் தானாகவே அழியும்.
@@Topquark1 முதல் எதிரி திராவிடன் இவர்களின் சூழ்ச்சி நம் இணைந்து ஆரியனை அழிக்க வேண்டும் என்று . தமிழர் அனைவரும் இணைந்து இந்த திராவிடன் அழிக்க வேண்டும்
@@N.BalakrishnanBalji.N திராவிட நீதி கட்சி துவங்கி ... திராவிட ஆட்சிகளின் கீழே சமூக நீதி, வளர்ச்சி ,முன்னேற்றப் பாதையில் செல்கிறது.. தமிழ்நாடு..!!!
பரதேசிகளின் பிடியில் வடநாடு...!!!
மானமும், அறிவும்..
மனிதனுக்கு அழகு என்றார்..
சமநீதி வேண்டும்...
மனுநீதி கூடாது என்றார்..
சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
வர்ணம், சாதிகளை உண்டாக்கிய
கடவுளே வேண்டாம் என்றார்...
அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
குலத்தொழில் விட்டோழி என்றார்...
புத்தக பைகளை நாம் சுமக்க,
மூத்திர வாளி அவர் சுமந்தார்...
மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
சொந்தம் இல்லை என்று சொன்னார்..
முன்னேற்றப் பாதையில்
மக்களை தள்ளிச் சென்றார்...
வைக்கம் வீரர்...
வெந்தாடி வேந்தர்..
பகுத்தறிவு பகலவன்...
தொண்டு செய்து பழுத்த பழம்...
அரசியல் ஆசான்..
ஆரியர்களின் கெட்ட கனவு..
அவர் தான் பெரியார்.
இறந்தும் சங்கிகளின்
தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
வர்ணம் சாதி மனுநீதி
மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
பெரியார் அவர்..
இறந்து இத்துனை
ஆண்டுகள் ஆனாலும்
சங்கிகளை சுத்துபோடும்
ஒற்றைத்தலை இராவணன்
தான் நம் பெரியார்... 🔥
@@Topquark1 திராவிடம் தான் 2000 ஆண்டுகளாக ஆரிய எதிர்ப்பு சித்தாந்தம் கொண்டுள்ளது..!!!
அகண்ட திராவிடம் தான் ஒற்றை இலக்கு !!!!
பாதம் பணிந்து வணங்குகிறேன்...ஐயா
*Dont know about his Background But Awesome Research 👏👏👏*
ஐயா வணக்கம்.தம் மொழி தமழி தமிழி தமிழ் எனும் உங்கள் தரவு ம் உண்மையானதே யானும் தம் ஊழே தமிழ்எனும் தலைப்பில் கவிதை நூல் யாத்து வெளியிட்டிருக்கிறேன்.
❤
தம் மொழி தம்மொழி தமிழ்
புதிய தமிழ் ஆராய்ச்சியாளர் க்கு ( வலை தள) எம் முதற்கண் வணக்கங்கள்.
ஐயா நல்ல என்பதற்கு கருப்பு என்ற பொருள் உள்ளதா.
தமிழ் என
Chess, Square indha words ku thamizh il ennanu solla mudiyumaa?
சதுரங்கம், சதுரம்
புட்டாபுரம் , அர்த்தம் என்ன..
புட்டப்புரம் ஆரியன் எழுதிய காமக்கதை கதையின் கற்பனை ஊர். அது சாணார் மக்களுக்கு எழுதிய கதை
Vijaynagar king tha caste discriminate pangalama abuse la panalgalam 😂😂😂😂
இந்தியாவுக்கு சுதந்தரம் கொடுக்காதீர்கள், அப்படியே கொடுத்தாலும் தமிழ்நாட்டை நீங்களே ஆளுங்கள்! லண்டனில் இருந்து கொண்டாவது தமிழ்நாட்டை ஆளுங்கள் என்று வெள்ளைக்காரர்களிடம் கெஞ்சி, பின் சுதந்தர நாளை கருப்பு தினமாகக் கடைப்பிடிக்கச் சொன்னவரின் வாரிசுகள் இவர்கள்! இதுவரை இந்தியத்தை இழித்தும் பழித்தும் பேசிவந்த இவர்கள் இப்போது தமிழ் மன்னர்களையும் இவ்வளவு இழிவாகப் பேசத் துணிந்துவிட்டார்கள்!
ஆமாம் ஜாதியக் கொடுமை வெள்ளையனிடம் இல்லாததால் அவனே ஆளட்டும் என்றனர். மகாத்மா காந்தி கூட யுனைட்டட் கிங்டத்தில் பங்காளியாக இருக்கவே விரும்பினார். இரண்டாயிரம் ஆண்டுகள் இல்லாத அறிவு வளர்ச்சி வெள்ளையன் வந்த பிறகுதான் மற்ற ஜாதிக்காரர்கள் படிக்கவே அனுமதிக்கப் பட்ட பிறகுதான் ஏற்பட்டது. அதனால் நம்ம ஊர் கொள்ளைக்காரனை விட வெளிநாட்டு வெள்ளைக்காரன் எவ்வளவோ மேல் என்றுதான் அப்படி கூறினர். நீங்கள் வெள்ளையனை எதிர்ப்பதாக கூறுவதெல்லாம் வெள்ளையனுக்கு பதிலாக நீங்கள் வந்து இந்திய மக்களை அடிமைப் படுத்த வேண்டும் என்ற நோக்கமே தவிர அனைத்து ஜாதியினரும் கல்வி வேலைவாய்ப்பில், சமூக மரியாதையில் எல்லா உரிமைகளும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல.
தமிழ் மொழியை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னார்கள் இவர்கள்
@@ts.nathan7786வெள்ளைக்காரன் வந்தபிறகுதான் மற்றவர்கள் படிக்க அனுமதிக்கப்பட்டார்களா? தமிழில் இரண்டாயிரம் வருடமாக கல்வியில் சிறந்து விளங்கிய புலவர்கள் பலரும் பல சாதியினர்! பொய் வரலாறு சொல்லி மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு அளவே இல்லையா?
@@ArunArun-n2f சமஸ்கிருத வப்பாட்டிக்கு பொறந்தவன் அவன் அப்படித்தான் சொல்லுவான்
ஆமாம் இன்று தமிழ் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆணடால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி இருப்பார்கள்!! அனைத்து கோவில்களிலும் சமஸ்கிருத அர்ச்சனை தடை செய்ய பட்டு தமிழில் மட்டுமே அர்ச்சனை என்று சட்டம் வந்திருக்கும்!! தமிழ் நாட்டில் உள்ள உயர் பதவிகளில் ஐஏஎஸ் ஐபிஏஸ் மற்றும் நீதிபதிகள் பதவிகளில் தமிழர்கள் உட்கார்ந்திருப்பார்கள்!! ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தோம் இப்போது ஆரிய அகதிகளுக்கு அடிமையாகி இருக்கிறோம்!ஆங்கிலேயர்களாவது கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு சுயமரியாதை கல்வி கற்க அனுமதி எல்லாம் கொடுத்துக் கொண்டே வந்தார்கள்!! இவர்கள்?????
உலகிலுல்ல எல்லா மொழிகளையும் பற்றி பேசுவதானால் உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் கசடற கற்ற பிறகு பேசவேண்டும். "உலகிலுல்ல எல்லா மொழிகளிலும்" என்று பேசுவது ரொம்ப ஓவராக உள்ளது.
அவ்வாறு அல்ல. தமிழ், எபிரேய, கிரேக்கம், பாலி,மண்டாரின் இவை படித்தாலே போதும்
ஐயா வணக்கம் உங்க பேச்சு நல்லா இருக்குது எல்லாரையும் கவரக்கூடிய மாதிரியும் இருக்குது ஆனா தமிழ் மொழி தான் முதல் முதல் தோன்றும் சொல்லி உங்களுக்கு என்னவென்று தெரியும் தமிழ் தான் முதல் முதல் தோன்றினது என்றால் உங்கள் இறைவன் என்ன மொழியில் பேசினார் மொழியை இழிவு படுத்தாதீர்கள்
வார்த்தை கடவுளாயும் இருந்தார் என பைபிள் கூறுகிறது நண்பரே.
தமிழ் முதலில் தோன்றியது என அவர் சொல்லவில்லை.தமிழ் என்று ஒரு சொல் தேக்கி வைத்துள்ள வரலாற்றை உடைத்துச் சொல்கிறார்.மொழி தன் வரலாற்றைத் தானே உரைக்கிறது
இறைவன் பேசினார் என்றால் அவருக்கு சரீரம் வேண்டும். தமிழ் என்றால் சிவம் என்று பொருள்.
@@karunalatchoumy6182 அவன் தமிழ்ல ஒரு மொழியை கிடையாது என்று சொல்ல வருகிறான். மாமரக் கொட்டையில் இருந்து மாமரம் வளர்கிறது. அந்த மாமரக் வளர்ந்த பிறகு அது மாமரமாகிறது
.. இப்ப அதன் பெயர் மாமரம் மரத்த திராவிடம் என்னும். அந்தக் கொட்டையை தமிழ் என்றும் கூறுகிறான். மரத்துக்கு மதிப்புள்ளது . மாங்காய் கொட்டை மதிப்பில்லை என்று கூறுகின்றான்
😂😂😂
தம்மொழி=தமிழ்
அறிஞர் என்றால் அடக்கம் அமைவு வேண்டும். இவரிடம். ஆணவம் உள்ளது தவிர்க்கப்படவேண்டும்
தமிழர்களின் வரலாற்றுப்பகை ஆரியத்தின் சின்ன வீடு திராவிடம் ...😂😅
ஆரியமும் திருட்டு திராவிடமும் ஒன்னு.. இரண்டும் ஒன்னுக் கொன்னு சலச்சசதில்ல..😂😂
ஆரியனும் திராவிடம் கலந்த மொழி தான் சமஸ்கிருதம்.
வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த பிராமணர்கள் ஆரியன் எனப்பட்டார்கள். பிழைப்புக்காக தென்னிந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்த பிராமணர்களை.. திராவிடர்கள்.. என்று வட இந்திய பிராமணர்கள் வகைப்படுத்திக் கொண்டனர். இதில் தமிழரைத்தவிர்த்து தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் தங்களை திராவிடர்கள் என்று ( தமிழ் நாட்டில் மட்டும்) அழைத்துக்கொள்வது கடைந்தெடுத்த பிழைப்பு வாதம் -- வெட்கக்கேடு. இந்த சூதினை அறிந்து கொள்ளாத வரையில் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவு தான்.
😂😂😂 டே நீ திராவிடத்துடன் சேர்ந்து தமிழ் மன்னர்களை இழிவுபடுத்துவதை என்னவென்று சொல்வது!
தமிழால் வயிறுவளர்த்து தமிழருக்கு ஆப்படிக்கும் உன்னைமாதிரியான ஆளை என்ன சொல்வது?
பூணூலா...... வயிறு எரியுதா..... தொங்குக.
@@ganesanganesh9080அருமை
@@ganesanganesh9080 பூணூல் பூச்சான்டி காட்டுறியே நீ என்ன தெலுங்கனா ?
Vayathirku yetra mariyathai yaraga irunthalum tharuvathu Thamilarin Panbu
@@chithracruz8825 தமிழர் பண்பு இருக்கட்டும். ஏமாற்றி பிழைப்பது தான் தெலுங்கர் பண்பா? மரியாதைக்கு பயந்தவர்கள் இப்படியான இழி செயலை செய்யமாட்டார்கள்.... இவ்வளவு வயசான போதும் தமிழையும் தமிழரையும் ஏமாற்றி பிழைக்க நினைக்கும் இந்த கயவர்களுக்கு எதுக்கு மரியாதை?