இச் சசசிஇஇஇஇ பக்கம் பல பபபபபபபசச் இந்த தத் தந நல்ல ஊூ பல தத் த தூங்க குல நு இந்த த தி ததநந தி ததநந தூக்கி த தி ததத்கக்ங்குகஇ இந்த ந்துதஇ இந்த இக் இஇஇகககக்கநந
திருவாசகம் இம்முறையில் பாடியே பழகிவிட்டேன் ஆகயினால் வேறு ஒருவர் பாடுவதை ஏற்க்க விலை,எனக்கு பதிகங்களை முதலில் அறிமுகப்படுத்திய குரு தோஷீதன் ஐயா அவருக்கு நன்றி பண்ணிசை யோடு உலகரியசெய்தமைக்கு நன்றி ஐயா
ஐய்யா, உங்களின் குறளில் மூலம் தான் முதன்முதலில் சிவபுராணம் கேட்டேன். சிவபுராணம் தேன் தான் என்பதை உங்களின் குறளின் மூலம் உணர்ந்தேன். சிவனின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வாழ்த்த வார்த்தைகள் இல்லை, இருந்தாலும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
மணி, குறள் இல்லப்பா ”குரல்” திருவள்ளுவர் இரண்டு அடிகளில் எழுதினார் அல்லவா அது போன்ற செய்யுள் அமைப்பைத் தான் குறள் என்போம். லகரத்தை பார்த்து உயோகிப்பா ராசா.
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்…. திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது - தற்சிறப்புப் பாயிரம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45) கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
தமிழில் இத்தனை தெளிவான உச்சரிப்பு.. அய்யாவின் ஆத்மார்த்தமான குரல் மற்றும் இசையுடன் கேட்கும் பேறு ... மனிதப் பிறவியும் வேண்டுவதோ ?? பரிபூர்ண சிவனருளன்றி வேறொன்றும் இல்லை
என்ன தவம் செய்தனையோ ஐயனை இப்படி ஏற்றித்துதிக்க.... பாக்கியம்... மஹா பாக்கியம்.... எல்லாத்துக்கும் ஒரு கொள்வினை கொடுப்பினை வேண்டும்...... ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் இறை உணர்வு அறநெறி கல்வி தனம் தானியம் இளமை வலிவு துணிவு நன்மக்கட்பேறு அறிவில் உயர்ந்தோர் நட்பு அன்புடமை அகத்தவம் அழகு புகழ் மனித மதிப்புணர்ந்து ஒழுகும் பண்பு பொறை உடைமை என்னும் பேறு 16 பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Lord Shiva has descended on your tongue along with the Goddess of Wisdom Saraswathy , to bring out the extract of the Honey of Thirivasagam ! It is thro your sweet voice and the tune by Purushotham Sai that I got by heart the Most Divine Sivapuranam which I chant everyday on my morning & evening walk ! Thanks a lot !!! ❤
ஐயா , மிக இனிமையாக இறைவுணர்வோடும் சிவபுராணம் உங்கள் திருவாயினால் பாடப்பெற்று ஈசன் அருள் அடைந்தோம். நன்றி தெரிவிக்க வார்த்தைகள் வரவில்லை ராஜகோபால் மஹாதேவன். மும்பை
திருப்புகழ் இவர் குரலில் கேட்டு கேட்டு இவர் இரசிகர் ஆனேன். இப்பொழுது இதைக்கேட்டப் பின்பு இன்னும் இரசிக்க கண்டேன்
Voice good👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இச் சசசிஇஇஇஇ பக்கம் பல பபபபபபபசச் இந்த தத் தந நல்ல ஊூ பல தத் த தூங்க குல நு இந்த த தி ததநந தி ததநந தூக்கி த தி ததத்கக்ங்குகஇ இந்த ந்துதஇ இந்த இக் இஇஇகககக்கநந
L1
Gopalakrishnan
நான் பாடவே தொடங்கிவிட்டேன்
திருவாசகம் இம்முறையில் பாடியே பழகிவிட்டேன் ஆகயினால் வேறு ஒருவர் பாடுவதை ஏற்க்க விலை,எனக்கு பதிகங்களை முதலில் அறிமுகப்படுத்திய குரு தோஷீதன் ஐயா அவருக்கு நன்றி பண்ணிசை யோடு உலகரியசெய்தமைக்கு நன்றி ஐயா
நானும் இவர் குரலில் சிவபுராணம் திருப்புகழ் பாடலை கேட்டு அவருடைய பாணியிலேயே நானும் பாட முயற்சி செய்து வருகிறேன்
திருச்சிற்றம்பலம்
Iam pleasd and proud to say I am much impressed and I have taken Him as my prestigious Guru.Hope I will blessed.
சிவபுராணம் உங்கள் குரலில் மட்டும் தான் பல வருடங்களாக கேட்கிறேன்.
தெய்வத்தன்மை வாய்ந்த குரல் ஐயா நீண்ட காலம் வாழ ீஇறைவனைபிராத்திக்கிறேன்
திருவாசகம் என்னும் தேன் என் மனதிலும் நவிலும் ஊற காரணம் நீங்கள் தான் ஐயா.
திருச்சிற்றம்பலம் 🙏
கோடி புண்ணியம் உங்களுக்கு
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாட எங்களு௧்கு கற்று தந்தவர் ஐயா தாங்கள். இறைவனைக் காண்கிறோம் தங்களிடம்.
ஐய்யா, உங்களின் குறளில் மூலம் தான் முதன்முதலில் சிவபுராணம் கேட்டேன்.
சிவபுராணம் தேன் தான் என்பதை உங்களின் குறளின் மூலம் உணர்ந்தேன்.
சிவனின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
வாழ்த்த வார்த்தைகள் இல்லை, இருந்தாலும்
நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
மணி, குறள் இல்லப்பா ”குரல்” திருவள்ளுவர் இரண்டு அடிகளில் எழுதினார் அல்லவா அது போன்ற செய்யுள் அமைப்பைத் தான் குறள் என்போம். லகரத்தை பார்த்து உயோகிப்பா ராசா.
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்….
திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது - தற்சிறப்புப் பாயிரம்
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
😂
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
மீதி வாசகமும் இருந்தால் நல்லா இருக்கும்
@@MaheshKumar-nv4ie மீதி வாசகமும் கீழே தனியே உள்ளது.
சம்பந்த குருக்களின் குரலில் சிவபெருமானை நான் கண்டேன் ❤❤❤❤
வணக்கம் ஐயா தங்களுக்கு சிறு வேண்டுகோள் டெலிகிராம் பகுதியில் பதிவிறக்கி மக்களின் பிணி போக்கலாமே இது வேண்டுகோள் மட்டுமே நன்றிகள் 🙏🙏🙏💐💐💐💐
ஓம் நமசிவய
ஓம் முருகா
ஓம் சரவணபவ
Such a magnetic voice ..Gandharva kural.. Should be compiled as a ALBUM .
பரம்பொருள் பரமசிவன் ஐயா நீங்கள் ஐயா!!😍
தெய்வத்தின் குரல்! வாழ்க பல்லாண்டு!
நடராஜன், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.
🤗சம்மந்த குருக்கள் ஐயா திருவடிகள் போற்றி
செம்பொன்னாம்பலம் திருவம்பலம்
திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏
நமச்சிவாய வாழ்க
'ச்' வரவேண்டும்.
உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்.
சிவ சிவ
அபாரம்;அற்புதம்;அலங்காரம்;அலாதி;ஆனந்தம்!ௐ நமசிவய!சிவயநம ௐ!
தமிழில் இத்தனை தெளிவான உச்சரிப்பு.. அய்யாவின் ஆத்மார்த்தமான குரல் மற்றும் இசையுடன் கேட்கும் பேறு ... மனிதப் பிறவியும் வேண்டுவதோ ??
பரிபூர்ண சிவனருளன்றி வேறொன்றும் இல்லை
மனதுக்கு நிம்மதி !
அருமையான பதிவு !
என்ன தவம் செய்தனையோ ஐயனை இப்படி ஏற்றித்துதிக்க....
பாக்கியம்... மஹா பாக்கியம்....
எல்லாத்துக்கும் ஒரு கொள்வினை கொடுப்பினை வேண்டும்...... ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம சி வா ய
நன்றிகள் பல
Ungalai En manaseha Guruvaha etrukondan. Ekalaivan pola. Kalimedu. Thanjavour. 8.
சிவபுராணம் கேட்க புண்ணியம் கிடைக்கும் 🙏நமசிவாய 🙏
🙏🌿சிவ சிவ💐🍀திருச்சிற்றம்பலம் 🔱🌹🙏
வாழ்க வளமுடன் இறை உணர்வு அறநெறி கல்வி தனம் தானியம் இளமை வலிவு துணிவு நன்மக்கட்பேறு அறிவில் உயர்ந்தோர் நட்பு அன்புடமை அகத்தவம் அழகு புகழ் மனித மதிப்புணர்ந்து ஒழுகும் பண்பு பொறை உடைமை என்னும் பேறு 16 பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய
திருசிற்றம்பலம், பாடல் அருமை ஐயா 🙏🙏🙏
திருசிற்றம்பலம் ♥️🙏🙏🙏சுவாமிகளுக்கு ❤️🙏🙏🙏
Mikka Nanrri, Guru Moorthy . Mikka, mikka nanrri Sambandam Gurukkal- Om Siva Siva.
அற்புதம்..... அற்புதம்
Om namasivaya namo namah
Hara hara Siva sivaney potri
🙏🏻👪👏🌹
Ayya Thiruadi Saranam Siva Siva
Namaskarams Ayya ungalukkum ,
Ungal irani thondukkum.
அன்பே சிவம் | எல்லாம் சிவமயம்|
Lord Shiva has descended on your tongue along with the Goddess of Wisdom Saraswathy , to bring out the extract of the Honey of Thirivasagam ! It is thro your sweet voice and the tune by Purushotham Sai that I got by heart the Most Divine Sivapuranam which I chant everyday on my morning & evening walk ! Thanks a lot !!! ❤
Finally find this voice after 5 years in you tube 😊
Very very supper
Om nama sivaya namo namah
Siva sivaney potri 🙏🏻👪🌹🙏🏻
திருவாசகத் தேனை பருகச் செய்த தங்களை வணங்குகிறோம்.
Such a divine voice...Om Nama Shivaya...🙏🙏
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி.மிகவும் 👌
தங்களின் குரலில் சிவபுராணம் கேட்க மிக இனிமை ஐயா 🙏
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
திருச்சிற்றம்பலம்!!!
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!
Aum Namah Shivaya 🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் குரல் வளம் நம் பெருமான் சிவன் கொடுத்த வரம் !
மிக அருமையாக பாடுறீங்க சூப்பர் ஐயா
மனதிற்கு அமைதி இருக்கு ஐயா, ஓம் நசிவாய....
சிவபுராணம் கேட்டு மகிழ்ந்தேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Mesmerising.. enjoyed the song, voice and the meaning.. Thanks to Mr Sambandam Gurukkal.. God bless
மிக அருமை ஐயா
அப்பா சிவா
Valga valamudan Mohan karaikal
ஐயா , மிக இனிமையாக இறைவுணர்வோடும் சிவபுராணம் உங்கள் திருவாயினால் பாடப்பெற்று ஈசன் அருள் அடைந்தோம். நன்றி தெரிவிக்க வார்த்தைகள் வரவில்லை
ராஜகோபால் மஹாதேவன். மும்பை
சிவசங்கர் பாபா விடம் வந்து
பாடியபின்பு தான் ஐயாவை
தெரியும்
அருமை ஐயா. 600 வது பக்தன்
திருச்சிற்றம்பலம்
ஓ்ம் நமசிவாய. மயக்கும் தேன் குரல். 🙏🙏🙏🙏
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க பாடும் அடியாரும் வாழ்க வளமுடன்
Because of you I hear thiruvasagam thirupugazh thanks thanks namaskarams namaskaram
very nice
Nama sivaya❤
ஓம் நமசிவாய 🙏
Arumai aana kulal valam by mangalam murali madurai.
Very, very sweet voice.
சூப்பர்
நமஸ்காரம்
பக்திமயமாக உள்ளது.மிக மிக அருமை
அருமையான இனிய குரல்வளம்👍👏👏🤝🌹🙏🌹
This is so divine.. such a mesmerizing voice... thanks a lot Ayya. 🙏
Voice very nice
Thollai irum piravi, soozhum thalai neeki
Allal aruthu aanandham aakiya nae
Ellai maruva neri alikkum, vaadhavoar engon
Tiruvasagam enum thean, tiruvasagam enum thean……
Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
Imai podum yennenjil neengaadhan thal vazhga.
Kokazhi aanda guru manithan thaal vaazhga,
Agamam aagi nindru annippan vaazhga,
Yekan anegan iraivan adi Vaazhga(1-5)
Vegam keduthu aanda vendhan adi velga,
Pirapparukkum pinjakan than pey kazhalgal velga,
Puratharkkum cheyon than poomkazhalgal velga,
Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.(6-10)
Eesan adi Potri, Yenthai adi Potri,
Nesanadi Potri, Sivan Sevadi Potri,
Neyathey nindra nimalan adi Potri,
Maya pirappu arukkum mannan adi Potri,
Cheeraar perum thurai nama devan adi Potri(11-15)
Aaratha inbam arulum malai Potri,
Sivan avan yen sinthayul ninra athanaal,
Avan arulaale avan thal vanagi,
Chinthai magizha Sivapuranam thannai,
Munthai vinai muzhuthum oya uraippan yaan.(16-20)
Kannuthalaan than karunai kan kaatta vandeythi,
Yennutharkettaa yezhilaar kazhal irainji,
Vin nirainthum, man nirainthum mikkai vilangoliyaai,
Yenn iranthu yellai illathaane nin perum cheer,
Pollaa vinayen pugazhum maru ondru ariyen.(21-25)
Pullagi, poodai puzhuvai maramaki,
Pal virugamagi pravaiyai, paambaagi,
Kallai, manitharaai peyai, ganangalaai,
Val asuraragi, munivaraai, devaraai,
Chellaadhu nindra, ith thavara sangamathul,
Yella pirappum piranthu, ilaithen, yem perumaan.(26-31)
Meyye Un ponnadikal kandu indru veedu uttren,
Uyya yen ullathul ongaramai nindra,
Meyya, vimala, vidaipaaka, vedangal,
ayya yena vongi aazhndu agandra nunniyane (32-35)
Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
Poi aayina yellam poi akala vandharuli,
Mei jnanam aagi milirgindra mei chudare,
Yejnanam illathen inba perumale,
Agjnam thannai agalvikkum nal arrive. (36-40)
AAkkam alavu iruthi illaai, anaithulagum,
AAkkuvaai, kaapaai, azhippai, arul tharuvaai,
Pokkuvaai, yennai puguvippaai nin thozhumpin,
Naatrathin yeriyai cheyai, naniyaane,
Mattram manam kazhiya nindra maraiyone . (41-45)
Karantha paal kannalodu nei kalanthar pola
Chiranthu adiyar chinthanaiyul thean oori nindru,
Pirantha pirappu arukkm yengal peruman,
Nirangal oar aiynthu udayai, vinnorgal yetha,
Marainthu irunthai yem peruman,valvinai yen thannai,
Marainthida moodiya maaya irulai,
Arambhavam yenum arum kayitraal katti,
Puram thol porthu, yengum puzhu azhukku moodi,
Malam chorum onpathu vayil kudilai,
Malanga pulan aiynthum vanchanayai cheyya(46-55)
Vilangu manathal, Vimalaa unakku,
Kalantha anbaagi, kasinthu ul urugum,
Nalam than ilatha siriyerkku nalgi,
Nilam than mel vanthu aruli, neel kazhalkal kaatti,
Nayir kidayai kidantha adiyerkku,
Thayir chirantha dhayavana thatthuvane (56-61)
Masattra jyothi malarntha malar chudare,
Desane, theanar amudhe, Shivapurane,
Pasamaam pattru aruthu paarikkum aariyane,
Nesa arul purinthu nenjil vanjam keda,
Peraathu nindra perum karunai peraare.(62-66)
AAraa amudhe, alavilaa pemmane,
Oraathaar ullathu olikkum oliyaane,
Neerai urukki yen aaruyirai nindraane,
Inbamum thunbamum illanae, ullanae. (67-70)
Anbarukku anbane, Yavayumai, allaiyumai,
Chothiyane thunnirulae, thondra perumayane,
Aadhiyane antham naduvagi allane,
Eerthu yennai aat konda yenthai perumane,
Koortha mey jnanathaal kondu unarvar tham karuthin,
Nokkariya nokke, nunukku ariya nun unarve.(71-76)
Pokkum varavum punarvum illa punniyane,
Kakkum yen kavalane, kanbariya peroliye,
Aatru inba vellame, Atha mikkai nindra,
Thottra chuddar oliyai chollatha nun unarvai. (77-80)
Maattramaam vaiyakathin, vevverae vandhu arivaam,
Thettrane, thetra thelivae, yen chindhanai ul,
Oottraana unnar amudhe, udayaane,
Vetru vikara vidakku udambin ut kidappa,
Aattrean yem ayya arane oh yendru.
Potri pugazhndharaindhu poi kettu mei aanaar (81-86)
Meet ingu vandhu vinai piravi Chaaraame,
Kalla pula kkurambai kattu azhikka vallane,
Nal irulil nattram payindru aadum nadhane,
Thillai ul koothane, then pandi naattane.(87-90)
Allal piravi aruppaane oh endru,
sollarkku ariyanai solli thiruvadi keezh,
solliya paatin porul unarnthu solluvaar,
Selvar shiva purathin ullaar, Sivan adi keezh,
Pallorum yetha panithu….(91-95)
Tiruchittrambalam!!!!!!!!
ஐயா தங்கள் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
Arumai arputham abbaaram
மிகவும் அருமை ஐயா
மிகவும் அருமை ஐயா. ஓம் நமசிவாய 🙏🙏🙏
மிகவும் அற்புதமான பாடல் ஐயா நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sivayanama, intha padal ungalidamirunthe katrukonden ayya,
Nandri ayya.
Please create a playlist to identify the different songs from your channel
Enn Sivanee Iyaa 🙏🙏
26.திருமறைக்காடு ..🙏🙏
Avarin Inimaiyana Kuralil Iraivanai Kangirom om nama shivyaa
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
தேன் குறளோன்
Om namashivaya namaha sivaaa
ஓம் நமசிவாய எக்ஸ்ஸலன் நமசிவாய போற்றி
நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
ஓம் நமசிவய
🙏🙏🙏
Great rendition iyya. 🙏🏻🙏🏻🙏🏻
Arumaiyana paadalkal....anaithume!!!
🎉🎉❤
Om Nama Shivaya.
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பாடல் வரிகள் ஒவ்வொன்றாக வந்தால் மனப்பாடம் செய்வது எளிதாக இருக்கும் ஐயா. 🙏
🌹🙏🙏🙏🌹
🙏🙏🙏🙏😍🥰
🙏🙏
🙏🙏🙏🙏