மாதம் தோறும் வரும் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை & பலன்கள் | Monthly Sashti fasting method
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2022
- குழந்தை வேண்டி விரதம் இருப்பவர்கள் படிக்க வேண்டிய திருப்புகழ்
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA
THIRUMADHU GERBAM UDAL URI
DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL
THIRAMAY ALITHTHA PORULAGI
MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
MALAI NER BUYATHTHIL URAVADI
MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
MANIVAYIN MUTHTHI THARAVENUM
MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
MULAIMEL ANAIKKA VARU NEEDHA
MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
MOZHIYE URAITHTHA GURUNATHA
THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
THANI ERAGATHTHIN MURUGONE
THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
SAMAR VEL EDUTHTHA PERUMALE.
மற்ற நோக்கத்திற்காக விரதம் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தர் அனுபூதி எனப் பாராயணம் செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்
எனக்கு பிரசவ வலியில் இருந்த போது முருகன் என் கண் முன்னே வந்தார். எனது மகன் செவ்வாய்க்கிழமை பிறந்ததால் அவனுக்கு ஷஷ்டிக் சர்வேஷ் என்று பெயரிட்டேன்.
எனக்கு 7 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது ஷஸ்டி விரதம் இருந்தேன் முருகனே வந்து என் வயிற்றில் பிறந்தார் ஆண் குழந்தையாக ஓம் முருகா போற்றி ஓம்
அம்மா நான் சஷ்டி விரதம் 2 வருடம் இருந்தேன் எனக்கு சஷ்டி அன்றைக்கு ஆண் குழந்தை பிறந்தது முருகனுக்கு ஆரேகரா
அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
இரண்டு வருடமாக எங்களுக்கு குழந்தை இல்லை முதல் சஷ்டி விரதத்தை மனைவியும் மேற்கொண்டால்இப்பொழுது என் மனைவி எட்டு மாதம் ஆகிறது நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் அவன் வாயார என் முருகனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
என் மகன் சரியாக பேசுவதற்கு நான் இந்த விரதம் மாதத்தில் 2 முறை உண்ணாமல் இருந்து வந்தேன் இப்பொழுது என் மகன் பல வார்த்தைகள் பேசுகிறான் நான் சொல்வது அவன் புரிந்து பதில் பேசுகிறான்........எல்லாம் முருகன் அருளால் தான் இந்த அதிசயம் நடந்தது....வேண்டிய வரம் கிடைக்கும் கந்த வேல் முருகனுக்கு .........
எனக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் நீயே ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ
Enakku mariage aaki 10 years aaiduchi baby waiting enkkakavum vendi kollunga friends
நான் தோற்று துவண்டு நிற்கும் போது எம் பெருமான் முருகன் ஏதோ ஒரு வகையில் என்னுடன் பக்கபலமாக நிற்கிறார் ஓம் முருகா துணை 🦚🙏
அம்மா நான் கிறிஸ்தவ பொண்ணு.. நான் கோவிலுக்கு போக முடியாது.வீட்டிலும் முருகன் photo வைக்க முடியாது. ஆதலால் முருகனை நினைத்து விரதம் இருக்கலாமா??
கிருத்திகை விரதம் சஷ்டி விரதம் இரண்டு ஒரே விரதமா ?
சஷ்டி விரதம் நீர் மட்டும் அருந்தி வரலாமா
சொல்லுக அம்மா
சஷ்டி விரதம் வெற்றிலை தீபம் ஏற்றலாமா
Amma vanakkam 🙏🏻 ungaloda ella videos paakum podhu adha skip panna mudiya maatindhu adhe madhiri ooti vidavum mudila maa yena unga petchu avlo inimaiya irukuuu ❤🙏🏻
Amma ennakku abot agiduchi romba kastama irukku treatment mudinju blood test follow up irukken sikkiramaga ennakku sariyagi kulanthai pirakka vendum endru ellorum enna blees pannunga pls amma naan sasti viratham irukka pogiren murugapperumane ennakku kulanthai yaga pirakkavendu nambugiren 😢😢🙏🙏🙏
Viratham erukum bodu thaneer (water) kudikalama
Kolamavu ilayae
Amma kalaile vekara pala namale sudu panni kudichukalama
Amma monthly once iruntha pothuma amma viratham