வள்ளலார் பேத்தி விரக்தி பேட்டி | திருநீறு | திருமால் | நாத்திகம் | Vallalar Granddaughter interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • • வள்ளலார் வாழ்ந்த வீட்ட...
    வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள்
    ....
    • வள்ளலார் பேரன் பேட்டி ...
    வள்ளலார் பேரன் பேட்டி
    ....
    vallalar saivam Shiva Shiva songs vallalar film valalar songs DMK Stalin atheist periyar e ve ra veeramani Vishnu songs Murugan songs Vinayaka songs ‪@ArchivesofHindustan‬

ความคิดเห็น • 479

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  ปีที่แล้ว +41

    th-cam.com/video/79l2AmbWE7g/w-d-xo.html
    வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள்
    ....
    th-cam.com/video/_ucNGlQzhcM/w-d-xo.html
    வள்ளலார் பேரன் பேட்டி

    • @srcchakravarthyhistory9744
      @srcchakravarthyhistory9744 6 หลายเดือนก่อน

      சரியான நேரத்தில் சரியான காணொளி வள்ளலாரை பற்றி புரிதல் இல்லாத சில பேரின் பேட்டிகளை சமீப காலத்தில் பார்த்து வருகிறேன் அவர்களுக்கு பதிலடியாக இந்த காணொளி அமைந்திருக்கிறது சகோதரர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து நிறைய நாள் சமூகத்திற்கு தேவையான காணொளிகளை பதிவிடுங்கள் 🙏🏻

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 ปีที่แล้ว +167

    நான்காவது வரைத்தான் படித்திருந்தாலும் என்ன அபார ஞானம். வள்ளலார் பள்ளிக்குச் செல்லாமலே மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார். நல்ல தெளிவான விளக்கங்கள். வள்ளலார் சொன்னதை அப்படியே சொல்லிவிட்டார் அவர் பேத்தி. வள்ளலாரே நேரில் பேசியதுபோல் இருக்கிறது. அருட்பெருஞ்சோதி

    • @whitejack4582
      @whitejack4582 ปีที่แล้ว +3

      Hi padippitkum nyanatitkum yentha todarbum illai

  • @yogiji5492
    @yogiji5492 ปีที่แล้ว +62

    வள்ளலார் ஐயா வழித்தோன்றல்கள் ஆகிய தங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள் தாயே

  • @inoino1976
    @inoino1976 ปีที่แล้ว +119

    நன்றி அம்மா 🙏 சைவம் ஒன்றையும் சத்தியமாய் உரைக்கும் மார்க்கம் அழியாது திருநீறு அல்ல எந்த ஒரு வழி முறையும் அழிக்க இயலாது ❤

  • @srinivasansitaram271
    @srinivasansitaram271 ปีที่แล้ว +113

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை. திருநீறு கண்டிப்பாக இடவேண்டும்.

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 2 หลายเดือนก่อน

      முதல் 5 திருமுறையை பின்பற்ற வேண்டாம் என கூறிவிட்டார்
      சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 2 หลายเดือนก่อน

      சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி

  • @geethajayagopalbhajans8153
    @geethajayagopalbhajans8153 ปีที่แล้ว +92

    தெய்வத்தை உணர படிப்பு தேவையில்லை பக்குவப்பட்ட மனது தான் தேவை என்பதை உணர்த்திவிட்டீர்கள் அம்மா.அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை🙏

    • @RANJITHJJ
      @RANJITHJJ ปีที่แล้ว +2

      உண்மைதான்🙏🙏🙏🙏

    • @peace1170
      @peace1170 ปีที่แล้ว +1

      👏👏🙏

  • @sathagantvchannel5481
    @sathagantvchannel5481 ปีที่แล้ว +82

    வள்ளலாரின் திருவருட்பா முற்றோதலில் ஈர்க்கப்பட்டு திருமணம் பன்னாமல் வாழும் தீவிரதன்மைக்கு அனந்த கோடி வந்தனம் அம்மா

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว +48

    என்ன தெய்வீகமான குரல் இந்த அம்மையாருக்கு🙏 அருட் பெருஞ்சோதி தனி பெருங்கருணை 🙏 வள்ளலார் மலரடி சரணம் 🙏🙏🙏

  • @thangasamysamy2383
    @thangasamysamy2383 ปีที่แล้ว +52

    அருமையான வாக்கு. அதாவது சிவபெருமானை வணங்காமல் வள்ளலாரை மட்டுமே வணங்கினால் வள்ளலார் பெரும் வருத்தமடைவார். இதுதான் உண்மை.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 10 หลายเดือนก่อน +3

      வள்ளலலாரை வணங்கவே கூடாது ஒளியை மட்டுமே வணங்க வேண்டும்.அதுவே அருட்பெருஞ்சோதி வழிபாடு

  • @shivamplumbingservice6860
    @shivamplumbingservice6860 ปีที่แล้ว +23

    Naan வள்ளலாரின் தொண்டன் இனி நான் சிறுவயது முதல் சைவம் உயிர்கள் மேல் அன்பு அதிகம்

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว +33

    இந்த அன்னை சொல்லும் கருத்து மிக சரியானதே..
    திருநீர் பற்றி கூறியது...
    நன்றி அம்மா .. அருட்பெரும் சோதி ..தனிப்பெரும் கருனை

    • @a2v245zzrf
      @a2v245zzrf ปีที่แล้ว

      வள்ளலார் திருநீறு பற்றி
      திருச்சிற்றம்பலம்
      நித்திய கரும விதி
      1. சாதாரண விதி
      சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

  • @premalathap9644
    @premalathap9644 ปีที่แล้ว +23

    அருமையான அர்த்தம் நல்ல வாழ்வு பிறவி பயனுடன் வாழ்கிறீர்கள் அம்மா ஓம் சிவாயநம

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt ปีที่แล้ว

      நாத்திகவாதிகளயாரும் சன்மார்க்க த்தில் நழயவில்லை. சன்மார்க்க த்தில் வந்த பிறகு சமயமார்க்கதில் உள்ள நடைமுறைகளை பின்பற்ற கூடாது என்ற நல்ல எண்ணம்தான். வல்லவன் பூட்டிய பூட்டு உங்களால் திறக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். நெற்றியில் விபூதி இட்டாலும் இடாவிட்டாலும்ஐயா ஏற்றுக் கொள்வார்.

  • @Kanimozhi977
    @Kanimozhi977 3 วันที่ผ่านมา

    அவர்கள் பாடும் போதே அவ்வளவு நெகிழ்ச்சியாக உள்ளது ❤️

  • @arokiamary8778
    @arokiamary8778 ปีที่แล้ว +14

    நன்றி அம்மா 2 1/2வருடங்கள் எனக்குள் உள்ள கேள்விக்கு அப்பன் ஈசன் உங்கள் மூலமாக பதில் கூறிவிட்டார் சிவாயநம அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +32

    நன்றி அம்மா... ஏசு வியாபாரிகள் பலர் உண்டு அங்கு...உண்டு வாழ்கிறான் கள்...உஷாராக இருக்க வேண்டும்... வள்ளலாரை முழுமையாக வணங்குபவர்கள்....

    • @ATRRajan.317
      @ATRRajan.317 ปีที่แล้ว +4

      நன்றி அனைவருக்கும்...

  • @dhanakodimudhaliyar3046
    @dhanakodimudhaliyar3046 ปีที่แล้ว +62

    சத்தியத்தை சொல்கிறீர்கள்தாயே .... வள்ளலாரே இவர் மூலம் நம் அனைவரிடமும் பேசியிருக்கிறார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว +48

    அருமை 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 ปีที่แล้ว +26

    ஆடாதே, அசையதே! என்பது
    உன் ஆன்மா நிலைலிருந்து,
    "வேறொன்றுக்கு ஆசைப்பட்டு
    நகராதே " என்பது.

    • @peace1170
      @peace1170 ปีที่แล้ว

      👏👏🙏

  • @g3speaks
    @g3speaks ปีที่แล้ว +60

    My previous birth was a holy one. Many many thanks to God for giving me such a great life.
    மறுபிறவி எடுத்தது இப்பிறவியை நல்ல படியாக முடித்து கொள்ளவே.. இதுவே என் கடைசி பிறவி.. என் பூர்வ ஜென்மத்தை கண்டறியும் வாய்ப்பை கடவுள் கொடுத்தமைக்கு நன்றி... எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் இறைவன் கொடுக்கும் பரிசு மிக பெரியது என்பதை இந்த ஜென்மத்தில் என் கடந்த பிறவி செய்த மகா புண்ணியத்தை பார்க்க நேர்ந்தது...
    உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது ஒன்றே இறைவனை அடையும் ஒரே வழி..

    • @sorriyaarkoomutai1058
      @sorriyaarkoomutai1058 ปีที่แล้ว +2

      May I know a little more about yourself please if you don't mind ?

    • @g3speaks
      @g3speaks ปีที่แล้ว +3

      @@sorriyaarkoomutai1058 சாதாரணமான மனுஷ பிறவி...

    • @sorriyaarkoomutai1058
      @sorriyaarkoomutai1058 ปีที่แล้ว +1

      @@g3speaks Anyway, many thanks. Normally when someone has had the opportunity of knowing himself, they get an urge to uplift others. So I thought you may be able to show the light. But that's fine. 🙏

    • @g3speaks
      @g3speaks ปีที่แล้ว +7

      @@sorriyaarkoomutai1058 Yes I too have the urge to uplift others spiritually and I am doing it to the nearby circle. If God wants me to do it for many, I may reveal myself. I learnt about my past through mysterious ways. And I am glad I have many followers already since my past birth. When time comes and if God wills, I may reveal who I am . Till that I shall be an ordinary human in the eyes of others.
      The soul is so powerful such that it knows how to get what it wants to know.
      All I can say is TRUST YOUR SOUL. Your soul is your real teacher. The more you meditate, the more you will come to know about yourself and about the future.
      God bless..

    • @arunkumarar222
      @arunkumarar222 ปีที่แล้ว +2

      Please let me know how to know about our previous birth(s) and how to find till how many births are there for us or to how find which will be the last birth for us !??

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 ปีที่แล้ว +50

    விரக்தி பேட்டியாக தெரியவில்லை. வள்ளலாரின் தெளிவுறு நெறியை அழகாக விளம்புகின்றார்.

  • @hiphopkaran6677
    @hiphopkaran6677 ปีที่แล้ว +83

    சாதியும் சமயமும் பாெய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருட்சாேதி....❤️🙏🏿

    • @thetraditionalfoods2.014
      @thetraditionalfoods2.014 ปีที่แล้ว

      விடுதலை படமா?

    • @MrMbaalu
      @MrMbaalu ปีที่แล้ว

      இந்த அம்மாவின் தொலைபேசி எண் தரமுடியுமா

    • @thetraditionalfoods2.014
      @thetraditionalfoods2.014 ปีที่แล้ว

      @@MrMbaalu
      எதற்காக?

    • @mohan1annur
      @mohan1annur ปีที่แล้ว +3

      வள்ளலார் போன் நம்பர் தான் இருக்கு. வேணுமா

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 2 หลายเดือนก่อน

      ​@@thetraditionalfoods2.014அகவல் போய் படிங்க

  • @VasiSiddhi
    @VasiSiddhi ปีที่แล้ว +64

    உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் சாகா கலை வாசியோகம் கற்று மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய பிறந்தவர்களே

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +53

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️💜💗🙏🙏🙏

    • @vallalarfamily1355
      @vallalarfamily1355 ปีที่แล้ว +2

      அற்புதம் ஆனந்தம்

  • @user-zi4kq8lp2p
    @user-zi4kq8lp2p ปีที่แล้ว +38

    🕊🕊 தமிழர்களின் சைவம் சமயம் ஓங்கி வாழும் , அம்மா அது விபூதி அன்று கூறுவதை விட திருநீர் என்று கூறவும். 🕊🕊

    • @ViswanathanM
      @ViswanathanM ปีที่แล้ว +7

      திருநீறு, மந்திரமாவது நீறு...
      புரியாதவர்களுக்கு விபூதி என்று சொல்லலாம், தவறில்லை அன்பரே

    • @user-zi4kq8lp2p
      @user-zi4kq8lp2p ปีที่แล้ว

      @@bharathan0323 இதில் எங்கே ஹிந்து என்கிற வேசி மதம் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்தணன் என்பதே தூய தமிழ் சொல். வேத மயிர்களெல்லாம் வந்தேறி ஆரிய வேசி மகன்களால் சில நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருட்டு நூல்களே..

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 ปีที่แล้ว +5

    வள்ளலார் வழி தோன்றலுக்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @roshnia3801
    @roshnia3801 ปีที่แล้ว +9

    அருட்பெரும‌‌ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்
    கருணை! தனிப்பெங்கருணை! அம்மா தங்கள் குரலின் இனிமையும் என் ஐய்யன் சுவாமிகள் வள்ளல் பெருமானை காண்கிறேன் தங்களது தொண்டு மிகவும் புனிதமானது மென்மேலும் பெருகும் பல காலம் தொடரட்டும்.பல்லாண்டு என்று மனதாரப் பாராட்டுகிறேன் வாழ்க பல்லாண்டு ஐய்யன் புகழ்.

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அருமையான விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நன்றி🙏💕

  • @yogawareness
    @yogawareness ปีที่แล้ว +16

    உண்மையுள்ள பக்தை. பதில்களில் பக்குவ நிலை தெரிகிறது.

  • @biometricbytes
    @biometricbytes ปีที่แล้ว +9

    அம்மா உங்களை ஒருமுறையாவது நேரில் பார்க்கவேண்டும் ,உங்க ஆசிர்வாதம் வேனும் 🙏

  • @rameshma2511
    @rameshma2511 ปีที่แล้ว +18

    மெய்ப்பொருள் என்றும் இன்பம் தரும்,,, இவர்கள் வாக்கு அதயே அழுத்தி சொல்கிறது,,,🙏🙏🙏

  • @RAVIVHP
    @RAVIVHP ปีที่แล้ว +12

    *ஓம்*
    ...வள்ளலார் நெற்றியில் திருநீரு (விபூதி) இல்லாத புகைப்படங்கள் ... அதிக அளவில் இருப்பதற்கு காரணம்...கிருஸ்தமிஷனரிகள் சதிசெயல் சூழ்ச்சி ...
    எச்சரிக்கை ...
    வாழ்த்துக்கள்...
    விஸ்வ ஹிந்து பரிஷத்...
    கடலூர் மாவட்டம்...
    ஜெய்ஹிந்த் ...
    *ஓம்*.

    • @E__SakthivelS
      @E__SakthivelS ปีที่แล้ว +1

      Ellam DMK arasu dhan karanam.

  • @marieappan5048
    @marieappan5048 ปีที่แล้ว +36

    தெய்வத்திரு வள்ளர் அவர்களை தவறாக கூறுபவர்களுக்கு தெய்வ சாபம் கிடைக்கும் இது சத்தியமான உண்மை

    • @mohan1annur
      @mohan1annur ปีที่แล้ว

      என்னாது வள்ளர் ஆ???

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 ปีที่แล้ว +27

    மிகவும் நல்ல விளக்கமாக உள்ளது

  • @vgroup1346
    @vgroup1346 ปีที่แล้ว +8

    வள்ளலார் புகழ் வளர்க சுகம் சந்தோஷமாக வாழ வழி தாருங்கள் ஐயா சற்குருவே கணக்கம் பட்டி பழனிச்சாமி ஐயா போற்றி போற்றி போற்றி

  • @agathiyamsuresh1764
    @agathiyamsuresh1764 ปีที่แล้ว +17

    அகத்தியம் 🔥
    வள்ளலாரால் எழுதப்பட்ட அத்தனை திருமுறைகளிலும் இதுபோல் அனைத்து பாடல்களிலும் திருநீற்றின் மகத்துவத்தை பாடி உள்ளார் சமீப காலமா தான் இந்த இதைப்போல் பலபேர் பேசிவருகிறார்கள் என்ன நோக்கம்
    அவர்களால் பேச தான் முடியும் செயல்பட முடியாது
    வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள் இதைப்பற்றியும் வள்ளலார் சரியான குறிப்பைத் தந்து உள்ளார் புது நடக்கும் காலம் காமினி கருமி காலம் என்பதை வள்ளலார் பாட்டு குறிப்பில் வந்துள்ளது
    🙏

    • @nattu331
      @nattu331 ปีที่แล้ว +3

      saathiyum mathamum samayamum poyyene aathiyil unarthiya arutperunjothi. . Vallalar pethi may not know this. She said she follows agaval.

    • @agathiyamsuresh1764
      @agathiyamsuresh1764 ปีที่แล้ว +1

      அகவல் மெய்யியல் பலவிதமான கருத்துக்களை உடையது ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு சொல்வதனால் அதை திரித்து நாம் நமக்கு தேவையான கருத்தை எடுத்துச் சொல்லக் கூடாது அவருடைய முழு ஞான வார்த்தையைப் பற்றி பேச வேண்டும்

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது உண்மை சன்மார்க்க த்தில் விபூதி இட மறுக்கிறார் கள் அந்த நிலை மாற வேண்டும் நன்றி🙏💕

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 ปีที่แล้ว +8

    திருச்சிற்றம்பலம் என் எப்போதும் எழுதி முடித்தவர் நெற்றியை பாழாக்க முனைவோர் யார். சிறு தெய்வங்கள் என பிற தெய்வங்களை கூறுவோர் வள்ளலார் நிலை அடைந்தால் வள்ளலார் சிறு தெய்வமா

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 ปีที่แล้ว +8

    வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்கம் அவர் வலியுறுத்தி வந்த இறுதி இறைவன் யார் சிவன் என்பவர் யார் இதெல்லாம் திருஅருட்பா உரைநடைபகுதி அதிலேயே இருக்கிறது ஆனால் வள்ளலார் பேத்தி என்ற brand உடன் இவர் சொல்லும் சிலவிஷயங்கள் முரண்பாடாக உள்ளது வருத்தமானதே

  • @user-oy9co8qc1b
    @user-oy9co8qc1b ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சாதி மதம் இனம் மொழி எல்லாம் பொய் என்று உணர்ந்து தள்ளியதால் தான் ஏறாத நிலை எல்லாம் என்னை ஏற்றிக் கட்டிய தெய்வம் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னார்கள். சிவம் என்று சொல்வது ஆன்மாவை தான் அவர் சிவபெருமானை அல்ல. ❤❤ இறைவன் ஒருவனே அவனும் நம்முடனே என்று உணர்ந்து அதுவாகவே மாறினார் இராமலிங்கம் சாமிகள்.

    • @hiphopkaran6677
      @hiphopkaran6677 ปีที่แล้ว +1

      உண்மை

    • @peace1170
      @peace1170 ปีที่แล้ว

      @ user. உணமை 💯
      விபூதி கட்டாயம இல்லை ஆனால வைக்க கூடாது என்று சொல்லவில்லை

    • @doggyworld-ml8fn
      @doggyworld-ml8fn 11 หลายเดือนก่อน +1

      Idhu enna da pudhusa iruku🙄shivamna Sivan ilanu arambichutinga adapavingala..

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 10 หลายเดือนก่อน

      ஒருவர் இதுபோலத்தான் உளறிகொண்டு ஒரு சிவலிங்கத்தை கொண்டுபோய் மெய்ஞானசபையில் வைத்து வணங்க ஆரம்பித்தார் வள்ளலாரின் கொள்கைகளை அறிந்தவர்கள் கோர்ட்டுக்கு போய் சிவலிங்கத்தை அகற்ற செய்தனர் ..மெய்ஞானம் என்பது உருவத்தில் இல்லை.நட்டகல்லை சுற்றி வந்து சமஸ்கிருதத்தில் நாலு வார்த்தை முணுமுணுத்தால் நட்டகல்லும் பேசுமோ ..நாதன் உள்இருக்கையில் என்றார் சிவவாக்கியர் இதுவே வள்ளலாரின் கொள்கை..இதைபுரிந்து கொண்டு வள்ளலலாரை மதகூண்டுக்குள் அடைக்காமல் இருக்கவேண்டும் .

  • @villagethinktank5502
    @villagethinktank5502 16 วันที่ผ่านมา

    வள்ளலாரின் பேத்தி என்பதைவிட வள்ளலாரின் வம்சாவழி என்று பதிவிடுவது சிறப்பு

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai ปีที่แล้ว +14

    தாயே தங்களின் உண்மை அனுபவத்தை கண்டு உள்ளம் பெருமிதம் கொள்கிறேன்.

  • @vanithasubramani948
    @vanithasubramani948 ปีที่แล้ว +5

    Amma neenga paadumbothu goose bumps varudhu appadiyae vallalaarai neril paartha maadhiriyae irundhadhu

  • @selvamjs7376
    @selvamjs7376 ปีที่แล้ว +35

    🔥அன்பே சிவம்🔥கருணேயே கந்தன்🔥தர்மமே 🔥வள்ளள் 🔥அருற்பெருஞ்ஜோதி🔥

  • @ramasamymurugesan7897
    @ramasamymurugesan7897 ปีที่แล้ว +15

    உண்மையை விளக்கியமைக்கு நன்றி அம்மா

  • @youtu547
    @youtu547 ปีที่แล้ว +4

    உங்களைப் பார்த்தது கோடி புண்ணியம் அம்மா. திருச்சிற்றம்பலம்.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 4 หลายเดือนก่อน +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே 😭😭😭

  • @MissionofAlienEnterprise2026
    @MissionofAlienEnterprise2026 ปีที่แล้ว +10

    அற்புதம் அம்மா.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +7

    Amma ungala parthadhu romba santhosama irukku romba nandri sagodhara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @user-cg7fp1iu5y
    @user-cg7fp1iu5y ปีที่แล้ว +11

    சபாஷ் அருமையான பேட்டி.

  • @sppspp2007
    @sppspp2007 6 หลายเดือนก่อน +4

    அருளே நம் துணை.. அருளே நம் தொழில்.. அருளே நம் விருப்பாம் என்ற சிவமே..! 🎇🤗✊💙👁️☄️♾️🕰️🫶🥰

  • @sengodampalayamvellakovil2874
    @sengodampalayamvellakovil2874 7 วันที่ผ่านมา

    அருட்பெஞ்சேதி அருட்பெஞ்சேதி தனிபெருங்கருணை அருட்பெஞ்சேதி, அன்பான,கருனண உள்ளத்தோடு இருக்க வேண்டும். வள்ளலார் கூறுவது❤❤

  • @karthikkumar600
    @karthikkumar600 ปีที่แล้ว +17

    Namaskaram🙏. சத்தியம் சொன்ன உத்தம பதிவு அருமை நன்றி🙏💕

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 ปีที่แล้ว +11

    உங்கள் விளக்கம் அருமை அம்மா. தவறாக வழி நடத்துபவர்கள் நாத்திகர்கள். வள்ளலாரை வழி படுபவர்கள் தயவு செய்து உண்மையை உணருங்கள். நன்றி அம்மா 🙏

  • @rajendranastro8250
    @rajendranastro8250 ปีที่แล้ว +23

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏

  • @Bkoso
    @Bkoso ปีที่แล้ว +6

    அருமையான தெய்வீக உரை.

  • @vallalar10
    @vallalar10 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை💛🤍❤️🌼

  • @Thamizh_247
    @Thamizh_247 ปีที่แล้ว +16

    சிவாய நம என இது திருநீறே! என்று வள்ளலார் பெருமான் தமது பாடலில் கூறியுள்ளார்🙏

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar ปีที่แล้ว +11

    என் குருவோட பேத்தி வாழ்க

  • @sasindarmanikam9909
    @sasindarmanikam9909 ปีที่แล้ว +8

    வணக்கங்கள் உங்களை கண்டதே
    ஒரு நல்லூழ்.

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 ปีที่แล้ว +9

    அனைத்தும் உண்மை வாசகம்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 ปีที่แล้ว +12

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @thanigachalam4978
    @thanigachalam4978 ปีที่แล้ว +8

    அருமை

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 ปีที่แล้ว +2

    அம்மா தாங்கள் பாடிய பாடல் அருமை

  • @sivalingam4731
    @sivalingam4731 ปีที่แล้ว +6

    அருமையான கவிதை வெளியானது

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 ปีที่แล้ว +26

    அர்த்தத்தை அனத்தம்செய்வதே இன்று உள்ளவர்களுக்கு வாடிக்கை

  • @subapasupathi4538
    @subapasupathi4538 ปีที่แล้ว +1

    நாம் ஒரு உண்மையான
    வள்ளலார் செய்திகள் புரிந்து கொள்ள முடிகிறது

  • @gmanimaran1317
    @gmanimaran1317 ปีที่แล้ว +2

    வள்ளலார் வழி தோன்றல் அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆயினும் பெருமான் அவர்கள் எல்லா சமயநீதிகள் எல்லாம் உள்ளே சென்று சென்று பார்த்து அங்கே இருக்கின்ற குறைகளை எல்லாம் நீக்கி ஒரு கருணையான வழிமுறையை உலக மக்களுக்கு காட்டி சென்றிருக்கின்றார் ஆயினும் வரலாறு நெற்றியில் வள்ளலார் திருநீர் பூசலாமா வேண்டாமா என்பது அவர் எடுத்த முடிவு நீங்களாக பூசி விட வேண்டாம் உங்கள் நெத்தி உங்களுக்கு சொந்தம் வள்ளலாருடைய நெத்தி வள்ளலாருக்கு சொந்தம் அவர் பூசி கொள்வதில்லை எந்த அடையாள குறியீடும் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டார்கள் ஆகவே திருபுவாதம் செய்துு நீங்கள் இந்த நிலையிலிருந்து ஒரு உண்மையான நிலைக்கு விரைந்து வந்திடுதல் வேண்டும் வாழ்த்துகிறேன் உங்களுடைய உங்களுடைய கருத்தை மறு பரிசீலனை செய்து நீங்கள் மாற்றி கொள்ளுதல் வேண்டும்

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +7

    I am so Amazed.

  • @ganesanr3553
    @ganesanr3553 ปีที่แล้ว +42

    சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 29 วันที่ผ่านมา

    Kodi kodi nandri ❤🎉🙏🙏🙏

  • @Muniyarajcl
    @Muniyarajcl ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய வள்ளலார் குருவே துனை

  • @gururevaparabrahma8224
    @gururevaparabrahma8224 ปีที่แล้ว +11

    She is a pure soul. 🙏

  • @SuperRambala
    @SuperRambala หลายเดือนก่อน

    Nice and balanced comments by a true devotee and relative

  • @subabhaskar5663
    @subabhaskar5663 ปีที่แล้ว +2

    Arumai, amma oru miga periya puniyaathma.. big namaskaram for the explanation

  • @user-wr6xh1mb8l
    @user-wr6xh1mb8l ปีที่แล้ว +3

    திருமணம் செய்ய வில்லை விருப்பம் இல்லை என்பது ஏற்கதக்கதல்ல..... இறைவன் சொல்ல வில்லை ......
    தவத்தில் பெரிய தவம்.....இல்லறமே இல்லற வாசியாகி இறைவனை நாடுவதே தவம்

  • @KumarKumar-uj9kh
    @KumarKumar-uj9kh ปีที่แล้ว +3

    திருநீறு அணியாத முகம் பாழ் முகம்

  • @varahaboar6380
    @varahaboar6380 ปีที่แล้ว +8

    100 years back , there was not much of mass communication and basically most indians were not concerned much about the world outside their village /home town. So the British christians researched and propoagated their theory as per their understanding and also created powerful dravidian movement to support the British. Now with the mass media, all of us should try to understand the truth

  • @SG-df3mm
    @SG-df3mm ปีที่แล้ว +2

    அருமை அம்மா

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 8 หลายเดือนก่อน

    ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்
    அருட்பெருஞ்ஜேதீ அருட்பெருஞ்ஜேதீ அருட்பெருஞ்ஜேதீ
    தனிப்பெரும் கருனை
    தனிப்பெரும் கருனை
    அருட்பெருஞ்ஜேதீ.....

  • @mukundagirisadagopan8662
    @mukundagirisadagopan8662 ปีที่แล้ว +1

    அன்பே அம்மா! அன்பே சிவம். நன்றி வாழ்க நீடூழி.

  • @devikasundaram9560
    @devikasundaram9560 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.

  • @murugaboopathyram9237
    @murugaboopathyram9237 ปีที่แล้ว +6

    பாடர்க்கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் கூடற்கினிய அடியவர் தம் கூட்டமளிக்கும் குணமளிக்கும் . ...... என்று தொடங்கும் திருநீறு பூசுவது பற்றிய பாடல்.

  • @sivakumarnarayanan1343
    @sivakumarnarayanan1343 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய

  • @rameshbabu332
    @rameshbabu332 ปีที่แล้ว +6

    Very good and true

  • @godsdaughter22222
    @godsdaughter22222 ปีที่แล้ว +11

    Beautifully explained 😊

  • @varahaboar6380
    @varahaboar6380 ปีที่แล้ว +3

    in the last century the mudaliar community has been fed with wrong information that Vallalar was aagainst hindu gods and were supporting conversion agenda

  • @hra345
    @hra345 ปีที่แล้ว +2

    ஆஹா அருமை

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 ปีที่แล้ว +1

    அவர் ஒரு இந்த மத புரட்சியாளர்..... என்றே நான் பார்க்கிறேன்.... சொல்லப்போனால் இந்து மதம் என்று கூட அவரை ஒரு வரியில் அடைக்க முடியாது.... மதத்தையும் கடந்த மகான். இந்து மதம், வேதம், ஆகமம்,சடங்கு ,சம்ரதாயம், இதெற்கெல்லாம் எதிராக நின்றவர் அவர். இதெல்லாம் அவர் பாடலிலும் ,வாழக்கை குறிப்பிலும் வரும்.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 ปีที่แล้ว +1

    அருமை அம்மா.

  • @moonalbum519
    @moonalbum519 ปีที่แล้ว +9

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 ปีที่แล้ว +8

    அம்மா நான் உங்களை பார்க்கனும் நான் வள்ளலார் பிறந்த மருதூர்

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 ปีที่แล้ว

      நீங்கள் பாக்கியசாலி...

  • @RamanArun
    @RamanArun ปีที่แล้ว +2

    So true he sported (most of his spiritual life reportedly) Vibhuti and thro' his poems advocated it. Would love to see the VaLLuvar picture too that has been hung up on the wall there, both in kaashaayam and vibhuti.🙏🏽

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய

  • @manikandan-hb8di
    @manikandan-hb8di ปีที่แล้ว +3

    Super amma

  • @krishna-6911
    @krishna-6911 ปีที่แล้ว +10

    வள்ளலார் நம் கலாச்சாரம் சமயம்.நீங்கள் இது போல் தீர்க்கமாக பேசுவது நல்லது...

  • @jayakumari6593
    @jayakumari6593 ปีที่แล้ว +6

    பூனை போல் உள்ளே வரும் கயவர்கள்

  • @manomani4489
    @manomani4489 ปีที่แล้ว +2

    Super Amma
    songs speech good

  • @malarvannanshanmugan907
    @malarvannanshanmugan907 ปีที่แล้ว +8

    சமய சடங்குகள் கூடாது. வள்ளலார் சமரச சன்மார்க்க சபை என்றுதான் வைத்தார்

  • @DiyanTamizh
    @DiyanTamizh 8 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த குரு உலகில் வள்ளலாரை தவிர இதுவரை யாரும் தோன்றவில்லை.. மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து காட்டிய வள்ளலார் அழியா உடலுடன் அருட்பெருஞ்சோதி இறைவனுடன் இரண்டற கலந்தார்.. பெருங்கணை கொண்ட மனித மனம் இருக்கும் போது இறைவனை அடைவது உண்மை ..தனிப்பெருங்கணையை மனதிலே ஒவ்வொரு வரும் கடைபிடித்து பேராசையை விட்டு வள்ளலார் காட்டிய வழியில் எளிமையாக இறைவனை அடைவோம்... காடு மலைகளில் அலைய வேண்டியதில்லை ..செலவில்லாமல் அலைச்சல் இல்லாமல் மண் விளக்கு தீப ஒளியில் இறைவனை நிச்சயமாக அடையலாம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @pixiedear4033
    @pixiedear4033 ปีที่แล้ว +10

    🙏🙏🙏 I don’t miss any of your videos, very informative, I am an ardent fan