வள்ளலார் வாழ்ந்த வீட்டின் உள்ளே.. | ஜாதி | நம்ப முடியாத ஆச்சர்யங்கள் | Vallalar House
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
- • வள்ளலார் பேத்தி விரக்த...
வள்ளலார் பேத்தி விரக்தி பேட்டி | திருநீறு | திருமால் | நாத்திகம்
....
• வள்ளலார் பேரன் பேட்டி ...
வள்ளலார் பேரன் பேட்டி | vallalar grand son interview
...
@ArchivesofHindustan
இப்படிப்பட்ட மகான் நமது பாரத நாட்டில் பிறந்தற்காக நான் இந்துவாகவும் இந்தியனாகவும் வாழ்வதில் பெருமைபடுகிறேன்
க
சாதியும், மதமும் பொய்என ஆதியில் உணர்த்திய அருட்பெரும்ஜோதி
மனிதனாக பெருமை படுகிறேன் என்று சொல்லுங்கள் நண்பா
அவர் பார்ப்பன இந்து அல்ல. மதம் ஒரு பேய் என்று கூறியவர்
@@kalai3503 அவர் பார்ப்பனர்களை எதிர்த்தார்,
ஆனால் ஹிந்து ஆன்மீகத்தை எதிர்க்கவில்லை, இன்று அந்த ஆன்மீகம் அனைவருக்குமானது, அதை வாசித்து பயன் பெறலாமே,
இன்று வெளிநாட்டவரும் ஹிந்து மத கோட்பாடுகள் ஈர்கப்படுகின்றனர்,
சொல்லப்போனால் நான் பின்பற்றிவரும் பெரும்பாலான அத்வைத வலைதளம் வெளிநாட்டவருடையது
இந்த அற்புதமான பதிவை எங்களுக்கு வழங்கியதற்காக மிக்க நன்றி ஐயா........
சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்
நல்ல மனிதர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள் .தக்க சான்று ஸ்ரீ ராமநாயுடு அவர்களின் தியாகம் பாராட்டுக்குரியது.
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
சென்னை ஏழுகிணறு வீராசாமி பிள்ளை தெருவில் இருக்கும் மகான் வள்ளலார் வாழ்ந்த வீட்டை பற்றிய குறிப்புகளும் மகானின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் அருமையாக எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி! போற்றி!! 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
வள்ளலார் இராமலிங்க அடிகள் அருட்பா அருளியுள்ளார் அனைவரும் படித்து அருள் பெறலாம்.
Full address please solunga
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
வல்லள் பெருமானை பற்றி வீடியோ போட்டதர்க்கு என்மனமார்ந்த நற்றி நன்றி சகோதரரே
வள்ளல். வல்லல் என்று எழுதுவது தவறு
உன்மைநீதியின்வாக்குநன்று@@Boomi247
Thank u so much ஐயா 🙏🏾🙏🏾🙏🏾 நாங்கள் இந்த பதிவை பார்த்து வல்லளார் இல்லத்திற்கு சென்று வந்தோம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி நன்றி நன்றி ஐயா🙇🙇🙇
வீராசாமி பிள்ளை தெருவுக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் அய்யா..?
வள்ளலார் இல்லத்தை பார்ப்பது பாக்கியம்🙏🙏🙏🙏
சாதியும், மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி 🙏
அப்படியா. ஜாதி பொய் என்பதில் அடியேனும் நம்புகிறேன். மதம் நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது
@@mauthialagan3325அதுனாலதான் அவர் இயற்கையோடு இரண்டற கலந்தார்.....
ஸ்ரீ@@mauthialagan3325 அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த மக்களின் நலனுக்காக இறைவனால் இறக்கப்பட்டது தான் மதம். ஆனால் இன்று மதத்தின் பாதை மாறிவிட்டது.
அப்பொழுது நீங்கள் எல்லாம் ஏன் மானங்கெட்டு இந்துக்களை மதம் மாற்றுகிறீர்கள்
❤❤❤❤❤
❤ இந்த பதிவை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
இந்த அற்புதமான ஆன்மீக பதிவிற்கு மிக்க நன்றி👌🙏🙏🙏
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
சென்னை ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் வாழ்ந்த வீடு எங்களுக்கு.. அறிமுக படுத்திமைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
நமஸ்காரம் ஐயா நல்ல பதிவு தங்களுக்கு மஹான்கள் அருளட்டும். நன்றி🙏💕
ஏன் வணக்கம் சொல்ல வரலையா
அருமையான பதிவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெறும் கருணை அருட்பெருஞ் ஜோதி.
அருட்பெரும்ஜோதி ❤தனிப்பெரும்கருணை ❤
வள்ளலார் அப்பா உலகிற்கே ஒர் பொக்கிஷம்
வள்ளலார் ஆறாம்திருமுறை எழுதிமுடித்தவுடன் ஆறாம்திருமுறைமட்டும் படியுங்கள். 5 திருமறைகளை படிக்காதீர்கள் தான் பக்குவப்பபடாமல் எழுதியது என்று சொன்னார்
காய் தான் கனியாகும்....
பக்திநிலையில் முதிர்ந்த பிறகே ஞானநிலை கைகூடும்....
உதாரணத்திற்கு ஐந்து படிகளை கடந்த பிறகே ஆறாவது படியை அடைய முடியும்..இது தான் வள்ளலார் வாழ்விலும் நடந்திருக்கிறது.
@@SriniVasan-rq7pz காய் ஆகி கனிவது ஒருவகை. எல்லாக்கனியிலும் சிறந்தகனி நெல்லிக்கனி.அது மட்டும் விதி விலக்கு .வள்ளளலார் வியாசருடை நூல்களை கண்டால் புஞ்சைநிலத்தில் போட்டு புதையுங்கள். எனக்கே இந்தகதி என்றால் நீங்கள் எம்மாத்திரம்என்று சொல்லும்போதே உணரவில்லையா நீங்கள்.அவருடைய குற்றச்சாட்டே கனிக்கு பதிலாக காயைகாண்பித்தவன் தவறான பாதையை காண்பித்தவன் வியாசன் என்று சொன்னவர் சாதாரணவர் அல்ல.இறுதிகாலத்தில்
ஆயிரம்வருடஅரசாட்சிக்குரியவர்.அவர் காய்க்கு போன பிறகு தான் கனிக்குப்போகவேண்டும் என்றால் முதலில் காய்க்கு போக வழிகாட்டியவனை காயவேண்டிய அவசியம் இல்லைஅவர் நெல்லிக்கனியைப் போல் வா என்கிறார்.அக்ககனி ஒன்றே அறுசுவை உடையது.வள்ளலார் தான் எழுதிய பக்திப்பாடல்களைமமுதல் ஐந்து திருமறைகளை படிக்க வேண்டாம் என்று சொன்னபிறகும் வள்ளலார் தவறாக சொன்னதுபோல் நீங்கள் சித்ததரிக்கும் உங்கள் உவமை சிறப்பைத் தராது. நீங்கள் ஒன்றும் வள்ளலாரைவிட சிறந்தவரோ உயர்ந்தவரோ இல்லை.
சீர்கருணீகர்மரபில்உதித்த இறைஞானிவள்ளலாரைவணங்குவோம்
1:30 பிள்ளைமார் சமூகத்தில் 108 பிரிவு உள்ளது. அனைவரும் ஒன்றே. இருக்கும் பகுதிக்கு ஏற்றவாறு அவர்களது பிரிவு பெயர். மதுரை , பழனி என்றால் பாண்டிய வெள்ளாளர்கள் தஞ்சாவூர் என்றால் சோழிய வெள்ளாளர்கள் திருநெல்வேலி என்றால் சைவ வெள்ளாளர்கள். முன்பு அனைவரும் சைவம் சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்தார்கள். இன்று அசைவமும் சில பிரிவுகள் சாப்பிட தொடங்கிவிட்டனர்.
வள்ளலார் எங்கள் சமூகத்தில் பிறந்தது எங்களுக்கு மிகவும் பாக்கியமாக கருதுகிறோம் .நன்றி. நமசிவாய
அவர் ஜாதியை எதிர்த்தார்🙄,
நீங்கள் அதில் பெருமைகொள்கிரீர்கள்
அவர் கூறும் ஆன்மீகத்தை பின்பற்றுவது அவருக்கு நீங்கள் செய்யும் மரியாதை
இந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
உண்மை உரைத்த பதியே நன்றி
புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லைஎடுத்த படத்திலும் உருவம் வராத மாதிரி அற்புதம் நிகழ்தினார் ஐயா அவர்கள் என்று பல நூல்கள் சொல்கிறது. 🙄
ஆமாம், உண்மை
வள்ளலாரின் உடலில் உள்ள ஒளி Csmera வின் ஒளியை விட மிகவும் சக்திவாiந்தது அனால் அவர் உருவம் படம் பிடிக்க முடியாமல் போனது. This is the scientific reason
@@mars-cs4uk கருப்புக் கண்ணாடி போட்டால் கருப்பு நிற கதிர் தவிர அனைத்தும் ஊடுருவும். அதுவே சிகப்பு நிறக் கண்ணாடி என்றால் சிகப்பு தவிர பிற நிறக் கதிர்கள் ஊடுருவும்.
வள்ளலார்தான் அருட்பெருஞ்ஜோதி ஒளி உடம்பு ஆயிற்றே! எனவே எந்த நிறக் கதிர்களும் ஊடுருவ இயலாது. Cameraவில் படமும் விழாது.
ஸ்ரீபதி அய்யா அவர்கள் போன்றவர்களால் இந்துமதம் தொண்டு வளர்கிறது.சென்னை போன்ற நகரில் தன் சொந்த இல்லத்தை வள்ளலார் அவர்களுக்காக
தர்ம-காரியத்திற்காக கொடுத்துள்ளார்கள்..
ஜாதி மதம் குலம் சமயம் பாகுபாடு கூடாது 🙏
வள்ளலார் க்கும். இந்து மதத்திற்கும்
சம்பந்தம்இல்லை.
இந்துவாவது மதமாவது ஜாதி மத பேதங்களை கடந்தது தான சன்மார்க்கம்
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி.
என்றும் உங்கள் வழியில்...
Arutperumjodi Arutperumjodi
Thaniperumkarunai Arutperumjodi
Thiru Vallalaar Andavargalin Thiruvasi Saranam🙏🙏🙏🙏🤲🤲
வள்ளலார் திருவடிகளே போற்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வள்ளலார் புகழ்.என் உடலும் நீ.என் உயிரும் நீ. எனக்கு இரவு சாப்பாட்டை குறைத்து கொள்ள அசரீரி சொன்னவர். எனக்கு கவிதை தந்தவர்.தருபவர்.
Jஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
வள்ளலார் சாதி ,மதம் என பேய் ஒழியட்டும் என கூறியவரை மதத்திற்குள் திணிக்காதீர்
நீ ஓசி சோறு மணியின் சிஷ்யனா உன்னைப் போல திராவிட கும்பல்களை அழிக்க வேண்டும் இந்து தர்மம் வாழ்க வள்ளலார் வாழ்க
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
இராமலிங்க வள்ளலார் உண்மையில் *பகுத்தறிவை அனைத்து மக்களிடமும் /குறிப்பாக தமிழரிடம்* .
உயிர்மை நேயத்தை மக்களிடையே விதைத்தவர்
வாடின பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
இப்படி தான் சொல்கிறார்கள் . ஆனால் ஞாயிற்று கிழமை அன்றால் பீப் பிரியானி
@@mks5071 டே கோல்டி.
உங்க திராவிடியா குரூப் செய்யும் வேலை அது.
தமிழர்கள் அல்ல
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
Arumai🙏🙏🙏
நல்ல பதிவு
சாதி சமய வேறு பாடு இன்றி திருமூலர பெருமானை பினபற்றிய வள்ளலார பெருமான்் சொன்னுது போல உயிர கொல்லாமை புலால உண்ணாமை முக்கியம 🙏 நாம எல்லோரும அதன படி வாழ வேண்டும்!
அருமையான பதிவு.
அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
வள்ளலார்.
அருட் பெரும் ஜோதி, அருட் பெரும் ஜோதி ,தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
This is true sar unmy yanna God vallalar🙏🙏🙏🙏
அருமையான பதிவு. நன்றி
Nandri Ayya. arut perum Jothi arut perum Jothi Thani perum karunai 🙏🌻🙏🌻🌹🙏🌻🔥🔥🔥
Arumai arumai arumai .oum namasivayah
Great sir God bless you
அருட் பெரும்ஜோதி, அருட் பெரும்ஜோதி🌷🌷🌷🙏🙏🙏
Certainly we thank you enough for your these spiritual videos. I knelt and pay my respect to you. Only one appeal to you hope you would kindly accept. That when you are posting such great saints please do not use those meaningless English words to describe. Please use simple pure Tamil to explain. Tamil is a great language all our Arulalars have sung in deiveega Tamil language to elevated and seen GOD 🙏🙏
Thank you very much. God bless you 🙏🙏
🙏 thanks for ur suggestion sir...
நீங்களும் தமிழில் பதிவிடலாம் அல்லவா
@@ManiVaas
Thank you very much Aiyah.
Very sorry I didn't get the opportunity to study the great language properly from Tamil School. All self learned.
By the grace of Lord Murugan I have read Thirupugal, Thiruvasagam, Thirumanthiram, Thirukural, Kandha Puranam..Swamy Arutpiragasa Vallalar's Thiru Arutpas..Mahakavi Bharathi's Kavithaigal..still readings I do not know the Tamil Alphabet and Ilakkanam. I think I am blessed by this gift by Lord Murugan. Thank you again please keep up your Spritual service. God bless you 🙏🙏
However, I will get Tamil Application installed and hope to use in correspondences soon by the grace of God 🙏🙏
@@samvelu8253 I done the same. 🇺🇸 40 years since teens ஆனால Iphone தமிழ் Font installed. தமிழ மறக்காம இருக்க.
தமிழ எழுத்துக்கள நேரம ஆனாலும டைப் பண்ணிடுவேன 🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சரணம் 🙏🙏🙏😍
அருட்பிரகாசவள்ளற்பெருமான் தெய்வ திருவடிகளே
போற்றி போற்றி🙏
அருமையான நீண்ட விளக்கம். வாழ்க.
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🦋🦋🦋 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷 ஶ்ரீ ராமலிங்க அபயம் துணை 🙏🙏🙏
Thank you Supper
Beautiful day VERY SUPPER
Thank you for this presentation. Useful to every body. Atheists should see this video.
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
வள்ளல் திருமலரடி வாழ்க... ஆன்மீகத்தின் உச்சத்தை அடைந்த வள்ளலார் பற்றி எழுதும் போது தங்களுக்கு தெரியாத புரியாத கருத்துக்களை புகுத்துவது காணொளியை காண்போரை தவறான வழியில் வழியில் வழிநடத்தும் பழிச்செயலை இனி செய்யாதீர்...
இந்து மதம் வர்ணாசிரம எனும் நால்வருணைத்தை புகுத்தி பிரிவினையை செய்து முடிக்க உண்டானது..
.இது குறித்து வள்ளலார் கீழ் வரும் பாடலில் விளக்கியுள்ளார்...
இனியாவது திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும்..
பாடல் இதோ
"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே"
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
அருமை .இதுபோல ஒருவர் சிவ லிங்கத்தை கொண்டுபோய் வள்ளலாரின் சத்திய ஞானசபையில் வைத்து வணங்க ஆரம்பித்தார் .வள்ளலாரை இந்து என்ற வளையத்துக்குள் சிக்க வைத்தார் பல்மெய்ஞான அன்பர்கள் கோர்டுக்குபோய் வழக்கு தொடுத்து வள்ளல் பெருமானை காப்பாற்றினர்..கோர்ட் உடனடியாக சிவலிங்கத்தை நீக்க சொல்லி உத்தரவிட்டது..இவர்களை போன்றவர்களுக்கு வள்ளலார் யார் என்பதே தெரியாது அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை..
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
வள்ளலார் திருவடிகளே சரணம்
வள்ளலார் ஐயா நிறுவிய சத்திய தரும சாலையின் விலாசம் தெரிந்தால், இயன்றதை செய்யலாம்.
வடலூர்.கடலூர் மாவட்டத்தில் உள்ளது
நீங்கள் நினைத்தால் அவரே உங்களை இயக்குவார்
வடலூர் தெய்வநிலையம், வடலூர், இந்து அறநிலையத்துறை
@@munusamisreenivasan4696 மிகவும் சரி ஐயா. எனக்குள் நீக்கமற நிறைந்து என்னை இயக்குகிறார்.
அருட்பெருஞ்ஜோதி🔥
வள்ளலர்.புகழ்.அவர்.வாழ்ந்தா.வீடு.பற்ற்.அருமையன.விளக்கம்
Gr8 sir..as usual I like ur videos very much...👍
Gஇந்த வீடியோ போட்டவர் ஜாதி மறுத்தவர் வள்ளலார் என்கிறார் ஆனால் வள்ளலார் ஜாதி என்னன்னு சொல்லிவிட்டு வீடியோ போடுகிறார் இந்து என்ற சொல்லே பிரிட்டிஷ் ஆட்சியில் நம்க்கு தர பட்டது வள்ளலார் காலத்தில் இந்து மதமே இல்லை
வள்ளலார் வாழ்ந்த வீட்டில் வள்ளலார் மட்டுமா வாழ்ந்தார் அவரின் அண்ணன் சபாபதி அவர்கள் குடும்பமும் வாழ்ந்தது அவர்கள் உருவப்படத்தை வைத்து வழிபட்டு இருக்க மாட்டார்களா வள்ளலார் கடவுள்களுக்கு கைகால் முதலே இருக்குமா என்று கேள்வி கேட்டவர் வள்ளலார் இந்து மதத்தையும் அதிலுள்ள தாலி அறுத்தல் கணவனை இழந்த பெண்கள் பூ எடுத்தல் போன்றவற்றை எதிர்த்தவர் வள்ளலார் இறந்தவர்களுக்கு திதி காரியங்கள் முதலில் செய்ய வேண்டாம் என்றவர் ஒன்றுமே தெரியாத தற்குறிகள் யார் எதை இந்த வீடியோ போட்டாலும் உடனே படிக்காமல் உளறுகிறார்கள்
எப்படியாவது வள்ளலார் இந்து மதத்தில் கொண்டாந்து உள்ளே நுழைத்து விட வேண்டும் என்று பல பேர் முயலுகிறார்கள் வள்ளலார் ஜோதிட வழி பட வேண்டும் என்று சொல்லியிருந்தார் அவர் காலத்திற்குப் பின் நிறைய பேர் சிவலிங்கத்தை வைத்து அவர் இந்து மதத்தில் கொண்டுவர எவ்வளவோ முயன்றனர் அவையெல்லாம் தோல்வியடைந்தன காரணம் அவர் 500 வருடங்களுக்கு முன்னாடி பிறந்திருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடுவார்கள் அவர் 100 வருடங்களுக்கு முன்னாடி பிறந்ததனால் எதை மாற்ற முடியவில்லை ஏன் என்றால் அவர் எழுதிய அறுட்பாவில் எல்லாவற்றையும் எழுதி உள்ளார் போய் படியுங்கள் அறைவெக்கடுகள்
Since people were uneducated, uncultued in those days, his concept was not accepted. Ex. He said that Ganapathy and Subramaniam were not GODs but thathuvam (ideology). There was no Kailasam and Vaikuntham. All those previous religious scholors were flooshihly talked about Shivan and perumal. , Learning ramayanam and maha bharatham wouldn't help to get eternal bliss. His path alone was correct . His marketing policy went wrong except for free food.
In my entire life I am seeing a enlighten soul who accurately understood about spiritual... Which varies from religion.... Aanma vanakkam guruji
@@naveenchandran3364 why don't you share your experiences?
I am pleased to read rightly understood comments of Kanmani Ramamoortjy. Saint Vallalar's view on Ganapathy & Subramanyar that these are not gods but only philosophical idealogy. This I have read in a book written by a very great Hindu Sufi saint lived in north
நன்றி அய்யா 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
Bro neenga Ella State Kum porringa thamizar kudi yengu irundhalum vlog pandree ga happy one request cast Patti kekkadeenga
Vallalar pirantha mannil nam piranthamaikku antha eraivanukku nandri ..🙏🙏🙏
Super Explanation brother 💯❤️
#Valthukkal, Nallathoru Pathive. Ayya ( VALGA VALLALAR PUGAL ) 🙏
Sar God blesses you massage 🙏🙏👍🙏👍
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. ஓம் valllallar மலரடி சரணம் 🙏🙏pl send the exact address of this place
Om Namah Shivaye 🙏🏻🙏🏻🙏🏻
Arumaiyaana padhivu 🙏🙏🙏
திருமிகு.வள்ளலார்.புகழ்.ஓங்குக.அன்புடன்.ஆர்.ராஜேந்திரன்.
அருமை...
🙏🙏Thanks for sharing ji
Arumaiyana darison Vallarin
Darisanam
ஓம்நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Om guruve saranam 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
Can anyone tell me what are these keerai called in English. I am not able to find it. Please!!
Green leaves example drumsticks leaves it' s healthy that keerai.keerai many types.
Supermegaarumaistory of ramalingaswamykal arualperumkarumaithaniperumlkadaaval😊
நன்றி
Vallalarin Jadhi mudhar kondu pala arindhidatha vidayangalai ulagirku sonnergal ayya 🙏🙏🙏 Arumaiyana Kaanoli💯
Inru Sila per Jaadhiyai patri pesinale edho kutram pol parkiraargal... Idhu pol sila kanoligal dan Jaadhi enbadhu yedharthamaga Nammul Kalandhu pona nidharsanam enra unmaiyai padhikkiradhu.
Vallalar Ungalai Vazhthuvar 🙏🕊
நன்றி அண்ணா
@@ArchivesofHindustan😅 😅
🙏🙏🙏🙏🙏🙏👍👍❤❤❤❤❤❤❤ஜீவன் இன்னும் உங்களின் வழி வாழ்த்துக்கள்
கருணீகர் சைவ வேளாளர் பிரிவு தான் பெயரில் வேளாளர் இல்லை என்றால் சைவ வேளாளர் இல்லை என்று ஆகிவிடாது
Sorry typing error. Should read as " Certainly we can't thank you enough". 🙏🙏
ஐயா உங்களை பார்க்கணும் வழி செய்யுங்க. அருட்பெருஞ்சோதி!அருட் பெருஞ்சோதி!
Super mama👍👍
Thanks Machi... Eppadra iruka ?
Nalaruka mama 👍👍
Niga eapadei irukega
@@choco__boy5726 nalam machi 😊
ஜாதியும், சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
🙏🙏🙏
வள்ளலார் சைவம் !
வள்ளலாா் பிறந்த மருதூா் வீடு பற்றிய தகவல்கள்
th-cam.com/video/Jahhw4tUpDo/w-d-xo.html
"அர்த்தமுள்ள இந்து மதம் " ஒரு இந்துவாக பிறந்தது என் பெருமை, வள்ளலார் போல மகான் வாழ்ந்த தமிழ்மண்ணில் பிறந்தது நான் செய்த பாக்கியம், இறைவா போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வள்ளலார் கடைசியில் சுத்த சன்மார்க்க சங்கத்தை துவக்கி நடத்தி இந்துமதத்தை விட்டு வெகுதூரம் சென்று விட்டார்.பார்பனராயில்லாததால் வள்ளலாரை இந்துமத விரோதிகளான பார்பனர் இவரை பொருட்படுத்துவதே இல்லை.பார்பனீயமில்லா இந்துமதம் உருவாக்கி காப்போம்
இவ்வளவு பெரிய மஹானை மதம் என்ற போர்வையில் அடைக்காதீர்கள் ..இவரது மதம் தனிமதம் .. அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை என்று கூறியவர். சிலை வழிபாடு கூடாது என்று கூறி ஒளி வழிபாட்டை உருவாக்கியவர் ..
Avar Hindu ila saivam
அருட்பெருஞ் ஜோதி.தனிப்பெரும்கருணை.(அருளே தனிப்பெரும் கருணையாகவும், பெரும் ஜோதி யாகவும் மாறுகின்றது.அருளுடையவரே ஜோதியில் ஐக்கியமாவர்)மனம் ரணம் இல்லாதவரே மரணம் அடைவதில்லை.பசியாற்றுதல் பரம புண்ணியம்.வள்ளலார் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே.ஆர்ச்சிவ் இந்துஸ்தான் சேனலுக்கு அளவில்லா நன்றிகள்.வாழ்க வளமுடன்.வளர்க நிறைவுடன்.
❤❤❤
Mikka nandri Anna!!!
Om vallalar massage 👍👌🙏🙏 valkavalamudan God blesses thambi 🙏🙏
நன்றி வள்ளலார் மகானின் அருள் உங்களுக்கு
Vallalar is a great Yogi who realised the divine in its highest form as light, love and grace. He called the Divine as grace light. His contemporary tamilians didn't understand his spiritual philosophy. He told in disgust, ' kadai viritthom, kolvarillai, kattivittom' . I opened the shop of spritual truths but no one bought it I am closing the shop. I have seen the room where he locked himself in. It is said that people were hasty and called the collector to open the door. When the door was opened he was not there. He had told that the Divine had promised to give him an immortal body. He got a transformed body whose vibrations were so high that the earth could not contain it. He is still in his high vibratory body which ordinary people can't see. There is limit to Brahmin hatred. That they murdered him and burnt him is not only false but born of hatred and highly condemnable.
Om namah shivaya potri.arut perum jothi thanip perumgarunai vallalar swamigal potri.
Arut perum jodhi, Thani perum Karunai. Jodhi Ramalinga Samy portri vananguvom ohmm kailash vasane portri namasivaye portri namasivaye portri.
Great news to Tamils .
தவ செல்வர்! அருள் சோதி தலைவா!!
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
அருட்பெருஞ்ஜோதி 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏 👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Liked ! 👍
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
இந்தக் கடவுள் படங்கள் எல்லாம் பிற்றகாலத்தில் வைக்கப் பட்டது.. வள்ளலாரை நீங்கள் இந்து எற்று சொல்வது மிகவும் வேடிக்கையானது
இந்து என்றால் என்ன ?
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்,
கற்பனையாக எதையாவது பேசாதீர்கள். மனிதராக பிறந்து தெய்வமாக மாறியவர். அவர் ஒருபோதும் தன்னை இந்த சாதி என்று சொன்னதில்லை. இந்து என்றால் என்ன என்று தெரியவில்லையா?
நீங்கள் மனிதர்களில் சாபக்கேடானவர் , பாவம் எதை மூட்டை
கட்டுகிறீர்களோ தெரியவில்லை.
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை.
உண்மை இதுவெல்லாம் சமீபமாக அங்கே வைக்கப்பட்ட படங்கள் இதற்கும் வள்ளல் பெருமானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போகவும் என்றவர் ஜாதி மத பேதமில்லாத மக்களை உருவ வழிபாடில்லாத இயக்கத்தை உருவாக்க படாதபாடு பட்டார் .இப்போது அவர் இருந்திருந்தால் சனாதனத்தை ஒழித்து இவருடைய வழிபாட்டு முறையை கோடானு கோடி மக்கள் அவரை பின்பற்றி இருப்பார்கள்.
🕯️அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🕯️🕯️🕯️
Tks brother.❤
True... Aruparum Jothi 🙏🪔🪔🪔
மிகவும் அருமை
Hi, we would like to appreciate your efforts. We like to know the details to donate vallalar's house 365 days food அன்னதானம். Can you help us to know the details of it? Thank you
Thank you