சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? / திருமூலநாதர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 70

  • @crafts4fans421
    @crafts4fans421 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோத்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    சிவாயநம🙏திருச்சிற்றம்பலம்🙏
    வள்ளலார் அடியாரின் பேச்சாற்றலும் கருத்துரையும்
    மனதுக்கும் செவிக்கும் இன்பமாக்இருந்தது.
    ஐயாவுக்கு அடியேனின் பலகோடி
    நன்றிகள் பல கோடி🙏

  • @SathieshRao
    @SathieshRao ปีที่แล้ว +9

    உயிரின் ரகசியம் உடைக்கும் & வாழ்வின் உண்மை உணர்த்தும் அற்புத பதிவு இது👌👌👌🙏🙏🙏

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான அறிவார்ந்த உரை.உண்மையை வள்ளலார் அடிகளார் மட்டுமே,துணிவுடன் வெளிபடுத்த முடியும்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 ปีที่แล้ว

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @nirmal380
    @nirmal380 7 หลายเดือนก่อน +3

    வெட்டவெளி பெருவெளியின் விளக்கம் தெரியாமல் தான் திமுக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது

  • @SanmugamNattar
    @SanmugamNattar 11 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 ปีที่แล้ว +1

    தற்பெருமையை குறைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி அய்யா வணக்கம்

  • @moonalbum519
    @moonalbum519 ปีที่แล้ว +2

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @rathinamalak3538
    @rathinamalak3538 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி👌🙏👍

  • @ilaiyarajaso..renu...3706
    @ilaiyarajaso..renu...3706 3 ปีที่แล้ว +2

    Supernga vazthukkal Ayya Avl 🌹🌷🍁

  • @maiyappansp6554
    @maiyappansp6554 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அய்யா மகிழ்ச்சி

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว +4

    சிறப்புரை அருமை ஐயா

  • @bhuvaneswaran02
    @bhuvaneswaran02 2 ปีที่แล้ว +3

    10000%%%%% unmai unmai Ayya

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 ปีที่แล้ว +2

    Vazhga valarga nandri

  • @murugesanponnaiah5531
    @murugesanponnaiah5531 8 หลายเดือนก่อน +1

    பழனி ஆண்டவருக்கு கூட இதயத்துடிப்பு இருக்கிறது என்று சிலர் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன்

  • @johnsonm9101
    @johnsonm9101 ปีที่แล้ว +1

    சி_சிலந்தி
    தம்பு _ யானை
    அரம்ப _ பாம்பு
    இவை சிவனை நோக்கி தவமிருந்து அருள் பெற்ற தலம்

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @MohanMohan-g2r
    @MohanMohan-g2r ปีที่แล้ว

    👍

  • @saimadhan2811
    @saimadhan2811 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @sugunas9673
    @sugunas9673 ปีที่แล้ว

    Arumayana pathivu ayya nandri

  • @banukrish7550
    @banukrish7550 ปีที่แล้ว +3

    🙏🙏I want to attain moksha,. I am strong believer and adjust if SRI Ramalinga Adigakar. I am 72 years old. My husband is 82?yrs old. Daily morning and evening I do Pooja for Spadigalungam and Aavudayar and Saligramam.
    Please guide me for my spiritual uplift.

    • @banukrish7550
      @banukrish7550 ปีที่แล้ว

      Follower of Sri Ramalinga Adigalar.

  • @Gowri-h1i
    @Gowri-h1i ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏👌

  • @vetrivendan.h544
    @vetrivendan.h544 ปีที่แล้ว +4

    வள்ளலார் பெருமையை சொல்வதை விட தற்பெருமை அதிகமாக சொல்லப்பட்டு உள்ளது

    • @GopalG-dv3tk
      @GopalG-dv3tk ปีที่แล้ว

      N
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @GopalG-dv3tk
      @GopalG-dv3tk ปีที่แล้ว

      😂
      😊

    • @RajKumar-uo8po
      @RajKumar-uo8po ปีที่แล้ว +1

      Take what is required and leave which is not going to help you

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 ปีที่แล้ว +1

    சூப்பர்.ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @k.govindhasami1126
    @k.govindhasami1126 ปีที่แล้ว +1

    கோவிந்தசாமி

  • @justtrythefood1929
    @justtrythefood1929 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharshinimv2351
    @dharshinimv2351 ปีที่แล้ว

    🙏

  • @durairajandurairajan1830
    @durairajandurairajan1830 ปีที่แล้ว +2

    அய்யா யாரை வேண்டுமானலாம் விமர்சனம் செய்யலாம் ஆனால் ஒருமையில் பேசக்கூடாது எதியாக இருந்தாலும் இப்படி விமர்சிக்ககூடாது
    நீங்கள் பேசுவது வள்ளளாளர் வழிக்க்காட்டில் இல்லை இது போல் இனி பேசாதீர்கள்

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 ปีที่แล้ว

    🌋🌋🌋🏟️🌐🌐🌐👳

  • @sridharraman1528
    @sridharraman1528 4 ปีที่แล้ว +1

    Vallalarthunai

  • @saykusami1297
    @saykusami1297 4 ปีที่แล้ว +3

    ஐயா இந்த காணொளி வருத்தமளிக்ககூடியதாய் உள்ளது

    • @shanmuganathanu4037
      @shanmuganathanu4037 4 ปีที่แล้ว

      ஆமாம்...

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 ปีที่แล้ว

      கடவுளுக்கு உருவம் இல்லை அப்புடி இருந்தா அது சின்னது இல்லனா கற்பனையினு கத விட்றானுங்க துலுக்கனும் பாவாடையும். உருவம் தெரியலைனா அவனுக்கு பாக்க தெரியலைனு தானே அர்த்தம்? விவேக் காமெடில படிக்காத ஆளு கிட்ட எழுதி காட்டி படிக்கச் சொன்னா மாதிரி. சரியான பதில் இருந்தும் குடுத்து விரட்டாதது நம்ம தப்பு தான்.
      th-cam.com/video/64I8poyqWiM/w-d-xo.html

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 ปีที่แล้ว

      வெறும் ஜீவகாருணித்தால் ஒன்றும் நடக்காது. விறகு தூக்கி வந்த பொற்றான் சாம்பனுக்கு உடலோடு முக்தி நடராஜர் அருளால் உமாபதி சிவம் மூலம் கிடந்த மாதிரி ஜீவகாருணித்தால் நடக்காது நடக்கவும் இல்லை. நந்தனார் உடலோடு முக்தி ஈசன் அருளால் அடைந்தார், இதன் பட்டியல் மிக நீளம். வள்ளலார் Groupபால் ஒன்று மட்டும் முடியும் அது மத மாற்றத்துக்கு நல்ல வழி பண்ணுகிறது . வள்ளலார் வழியில் சென்ற எனது இரு நண்பர்கள் துலுக்கனாக மாறி மாட்டுக்கறி தின்கின்றனர். வள்ளலார் Group மொத்தமாக மாட்டுக்கறி திண்ணும் போராட்டத்தில் கலக்கும் காலம் விரைவில் வரும் போல் இருக்கு. வள்ளலார் இருந்த காலத்திலேயே கிருத்துவதால் பின்னப்பட்ட வலை & உரைநடை இடைச்சொருகள் தான் காரணம் .

    • @bhuvaneswaran02
      @bhuvaneswaran02 2 ปีที่แล้ว

      Unmaiya sonna appadi thane

    • @vijayajith9213
      @vijayajith9213 ปีที่แล้ว

      Maddukari sapda vallalar
      Kaththu kudithara da
      Parathesi parathesi parathesi
      Apdi thinaravanlam vallalar
      வழி வந்த மக்கள்
      இல்லை என்று
      நல்லவருக்கு
      theriyumda
      parathesi parathesi parathesi parathesi
      ஒன்றுமே theriya tha muttal payaluka
      Innaiku pooja
      Panranuka
      Onkala mathiri aaaluka
      Athuku oththuringa
      Parathesi parathesi parathesi

  • @amrish4405
    @amrish4405 4 ปีที่แล้ว

    Ayya Thiru.Ranganathan ayya number iruka

  • @balasubramanian6680
    @balasubramanian6680 4 ปีที่แล้ว +4

    Worst video to spoil the Almightiness of valllalar Ayya...
    Kindly remove the video and remove those fake person ...
    Pls ....

  • @padmanathanpadmanathan8518
    @padmanathanpadmanathan8518 4 ปีที่แล้ว +1

    J

  • @muthuvela1485
    @muthuvela1485 4 ปีที่แล้ว +2

    இவ ர் சன்மர்க்கியா இல்லை விளம்பர தாரரா

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 ปีที่แล้ว

      இது போல வள்ளலார் குரூப் எல்லாம் திருநீறு பூசாமல் உதார் உட்டு செத்து போறாங்க. சித்தர் எல்லாம் சும்மாங்கிறணுக. ஆனா வள்ளலார் கையழுது சிதம்பரம் ராமலிங்கம் என்றுதான் கடைசிவரை போட்டார். கண்டிப்பா அவர் தினமும் திருநீற்று பூசியிருப்பர். அதனாலதான் அவர் மேல போனார் அல்லகைகள் எல்லாம் போகலயோ?

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 ปีที่แล้ว

      கடவுளுக்கு உருவம் இல்லை அப்புடி இருந்தா அது சின்னது இல்லனா கற்பனையினு கத விட்றானுங்க துலுக்கனும் பாவாடையும். உருவம் தெரியலைனா அவனுக்கு பாக்க தெரியலைனு தானே அர்த்தம்? விவேக் காமெடில படிக்காத ஆளு கிட்ட எழுதி காட்டி படிக்கச் சொன்னா மாதிரி. சரியான பதில் இருந்தும் குடுத்து விரட்டாதது நம்ம தப்பு தான்.
      th-cam.com/video/64I8poyqWiM/w-d-xo.html

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 ปีที่แล้ว

      வெறும் ஜீவகாருணித்தால் ஒன்றும் நடக்காது. விறகு தூக்கி வந்த பொற்றான் சாம்பனுக்கு உடலோடு முக்தி நடராஜர் அருளால் உமாபதி சிவம் மூலம் கிடந்த மாதிரி ஜீவகாருணித்தால் நடக்காது நடக்கவும் இல்லை. நந்தனார் உடலோடு முக்தி ஈசன் அருளால் அடைந்தார், இதன் பட்டியல் மிக நீளம். வள்ளலார் Groupபால் ஒன்று மட்டும் முடியும் அது மத மாற்றத்துக்கு நல்ல வழி பண்ணுகிறது . வள்ளலார் வழியில் சென்ற எனது இரு நண்பர்கள் துலுக்கனாக மாறி மாட்டுக்கறி தின்கின்றனர். வள்ளலார் Group மொத்தமாக மாட்டுக்கறி திண்ணும் போராட்டத்தில் கலக்கும் காலம் விரைவில் வரும் போல் இருக்கு. வள்ளலார் இருந்த காலத்திலேயே கிருத்துவதால் பின்னப்பட்ட வலை & உரைநடை இடைச்சொருகள் தான் காரணம் .

    • @tamilvanan6386
      @tamilvanan6386 3 ปีที่แล้ว +2

      @@g.vvelmurugan8413 ஹுசைன்,என்ற இஸ்லாமியா் பெரிய சன்மாா்க்கர் .

  • @kuberarkubera9731
    @kuberarkubera9731 ปีที่แล้ว +3

    அறிவுகெட்ட ஆன்மாவே ஆணவத்தோடு பேசுகிறாய் முதலில் பணிவு வேண்டும் வேண்டும் வேண்டும்

    • @ramachandran5303
      @ramachandran5303 ปีที่แล้ว +1

      ஐயா தீட்சிதர் வேண்டுமானால் வேண்டாதவராக இருக்கலாம். ஆனால் இறைவனை உங்கள் கற்பனைக் கதையை விட்டுக் கொண்டிருக்காதீர்.மற்ற மனிதர்களை யும்புண்படாமல் ஐயாவின் வழியில் நடவுங்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @shanmuganathanu4037
    @shanmuganathanu4037 4 ปีที่แล้ว +1

    First time have to dislike video from arul jothi and sorry

  • @ramkr142
    @ramkr142 4 ปีที่แล้ว

    Unnecessary and irresponsile comments, Pl avoid this kind of videos

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 ปีที่แล้ว

    அருமை, ஆனால்????