நீங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தாலே போது நாமமே உங்களுக்கு வேண்டிய வற்றைசெய்துவிடும் பிராத்தனை என்று தனியாக செய்ய தேவையில்லை நாமம் உங்கள் கவலையையும் வேதனையயும் அகற்றிவிடும்.
ஸ்பரிசம், சம்பாஷணை,தீட்சை இம்மூன்றும் குருவிடம் பெறுபவர்கள் மிகவும் பாக்கியவான்கள்...... எனது கல்லூரி காலத்தில் திருவண்ணாமலையில் பகவான் யோகி ராம்சுரத் குமார் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பேறு பெற்றவர்களுள் நானும் ஒருவன்...... நீண்ட நெடிய ஆன்மீகப் பாரம்பரிய பூமியான திருவண்ணாமலையில் தெய்வீக சக்தி வாய்ந்த யோகியாக இன்றும் அருள்பாலிப்பவர் நமது யோகி ராம்சுரத் குமார் இவரைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஆழ்ந்த ஆன்மீக அறிவும் அனுபவமும் தேவையாக இருக்கிறது....
நான் பகவானை பற்றி தாங்கள் பேச வேண்டும் என்று தங்களிடன் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் பேசி விட்டீர்கள் நன்றி ஐயா. எல்லாம் பகவான் அருள் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமார் யோகிராம் சுரத்குமாரர் ஜெய குரு ராயா
Visited the ashram of Visiri Swamigal during 2000 along with friends and family members. Samiji was relaxing himself on a traditional easy chair holding a cigarette in his right hand. It was an after noon. About twenty people were around him and a lady with a white saree was sitting on the floor close to him. He looked at us and asked us what was the purpose of our visit. All us said that we were there for his Darshan. He put the cigarette in his mouth and took a deep breath and said that his father blessed us all. There is a belief that the three divine mothers namely 1) Kashi Vishalakshi 2) Maduri Meenakshi and 3) Kanchi Kamakshi have graced Thiruvannamalai by their presence in the human form of Sri Ram Surat Kumar, Sri Ramana and Sri Sheshdri swamigal respectively.
நீங்கள் அதிசயங்களை உணர வேண்டும் என்று நினைப்பதால் உங்களுக்குள் தினமும் நடக்கும் ஒரு அமானுஷ்ய விசயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... 🔥 அறிவியல் மற்றும் மருத்துவத்தால் ஒரு துளி ரத்தத்தை வெளியில் உருவாக்க முடியாது... ஆனால் நீங்கள் இரண்டு இட்லி சாப்பிடுங்கள், இரண்டு மணி நேரத்தில் நிறைய ரத்தத் துளிகளை நீங்கள் வைத்திருக்கும் உடல் அல்லது உலகை புரிந்து கொள்வதற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் *கருவி* உருவாக்கிவிடும் 😊... (உணரமுடியாத புரிந்து கொள்ள முடியாத ஒரு அற்புத சக்தியுடன் தான் நீங்கள் தினமும் பயணிக்கிறீர்கள்...) நன்றி...
ஆசிரம கட்டுமானப் பணி நடக்கும் பொழுதும், அவரது சிலை நிறுவிய பின்னர் ஒரு முறை சுவாமிகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, வரிசையில் நின்று தரிசித்த போது கையில் புகைத்தபடி ஒவ்வொருவரையும் கூர்ந்து நோக்கிய பார்வை இன்னும் நினைவில் உள்ளது, முரளி ஐயா எப்போதும் போல் நடுநிலையான பார்வையோடு பேசியது அருமை பல தெரியாத தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி🙏🙏
என்ன ஒரு அருமையான காணொளி, தங்களின் காணொலிகள் புத்தர்,ஓஷோ மிக மிக சிறந்தது, மற்றும் வள்ளலார், கலீல் ஜிப்ரான், பெரியார், இயேசு கிறிஸ்து,ரமணர்,முகமது நபி அற்புதம், இப்போது இருக்கும் கடுமையான பணி சூழலில், படிப்பதை விட கேட்பது எளிமையாக இருக்கிறது, அதனால் தங்கள் காணொலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.எத்தனையோ மனிதர்களை பற்றி எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது, மிக்க நன்றி, தங்கள் பணி தொடரட்டும் - சபரி
இனிய புத்தாண்டு 2024 நல்வாழ்த்துக்கள் அண்ணனே சென்ற ஆண்டு முழுவதும் என்னுடன் எனக்கு துணையாக இருந்தவர்களில் நீங்களும் குறிப்பிடத்தக்கவர் அதற்கு மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
We heard about writer Balakumaran in our college final days (1979-80,). At those days I was inspired by Balachander & Balakumaran, & others including Bharathiar, wrt to feminism. Then I switched to serious modern literature. Because of Writer Bslakumaran Yogi was popularised. 28-12-23.
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி. காணொலி உரை நன்கு உள்ளது. யோகி ராம் சுரத்குமார் தனக்கென ஆசிரமம் இல்லாமல் திருவண்ணாமலை கோவிலில் எவ்விதமும் சாதி மதம் மற்ற பேதங்களில்லாமல் அனைவருடன் இயல்பாக அளவளாவும் தன்மையை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இறையருள் என்னுள்ளே பசுமையாக இருக்கிறது.
1992 ம் ஆண்டு எனக்கு திருமணம் முடிந்து முதலில் தரிசித்த மஹான் யோகி ராம் சுரத் குமார் அவர்கள். இப்போது உள்ள மடத்தில் முன் பகுதியில் ஒரு ஓலை வெய்ந்த இடத்தில் வந்தவர்களை அமரவைத்து தலைக்கு மேல் சவுக்கால் அடிப்பார். அதன் பின் எனக்கு ஒரு குரு அமைந்து அவரோடு பலமுறை சென்று இருக்கிறேன். சுருட்டு புகைத்து கொண்டு இருப்பார். குரு சொல்வார் எல்லோருடைய பாவத்தை சுருட்டு தீயில் பொசுக்கி கொண்டு இருக்கிறார் என்று. நாங்கள் உள்ளே நுழையும் போதே பார்த்து விடுவார் என் குரு நாதரை. இருவரும் telepathiyil பேசி கொள்வார்கள். அவர் சமாதி அடைந்தபோது என் குருநாதர் கோவையில் இருந்து செய்தி சொல்லி நான் திருப்பூரில் இருந்து உடனே கிளம்பி சேலம் வந்து இருவரும் அங்கே சென்றோம். அடுத்த நாள் ஸ்வாமியின் சமாதி. ஊர்வலமாக அங்கு சுற்றி எடுத்து வரும்போது டிவி யில் ஒருவர் மறைத்தார் என்பதற்காக என் குரு நாதர் இரண்டு முறை மின்சாரத்தை நிறுத்தி அவனை துரத்தி விட்டார். பின் 2012 இல் ராஜஸ்தானில் வங்கி மேனேஜர் ஆக வேலை பார்த்தபோது அங்குள்ள head கேஷியர் மிகுந்த தொந்தரவு கிளையில் கொடுத்து கொண்டு இருந்தார். ஒரு மே மாதம் அவரிடம் உன்னை transfer செய்கிறேன் பாரு என்று சொல்லி விட்டு வந்தேன். ஆனால் போதுமான ஆட்கள் இல்லை மூன்று கிளெர்க் than இருந்தார்கள். வந்தவன் நேராய் அய்யாவிடம் கோரிக்கை வைத்தேன் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று. நான் திரும்பி சென்ற 15 நாட்களில் பிகாரில் இருந்து 2 பேர் புதிதாய் சேர்ந்தார்கள். அதிலும் சுபோத் குமார் என்பவன் யோகிரம் சுரத் குமார் அய்யா அவர்களின் பக்கத்து ஊரில் இருந்து வந்திருந்தான் ஆடி போனேன். இப்பொழுது அவருடன் பேசும் அளவுக்கு சக்தி கிடைத்து இருக்கிறது. யோகிராம் சுரத் குமார ஜெய குரு ராயா.
Thank you sir. In our highschool days our Tamil Teacher. When you diffuse the atom. (atom has proton, electron and neutron patricals), electron and proton are in motion, so, for the motion of the universe only Lord Shiva dances eternally. Thank you for giving discourse on one more face of spirituality. 28-12-23.
மிக்க நன்றி ஐயா. நான் வெகுநாட்களாக விசிறி சாமியாரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவேன். தங்கள் நிறைவேறி வைத்தீர்கள். மிக மிக நன்றி. அன்புடன் மெய்யப்பன்.
Thank you for the episode on Sri Yogiji. Two things I want to share. Devaki Ma belongs to Salem not Trichy. Secondly I heard that Yogiji had a divine experience for the first time in Kashi Vishwanath temple, he visited under the instructions of one of the saints called Kapadia Babu who guided him. 🙏🏿🙏🏿🙏🏿. Great Yogi, fortunate to have his dharshan on few occasions and during first dharshan he patted my back by saying Ram Ram, my life transformed 🙏🏿🙏🏿🙏🏿
Very great sir.. Excellent introduction to world's sprituality & leaders.. Un paralleled explanation touching their real life away from hallucinations.. At same time your clarity about that same hallucinations are our self actualization is well explained.. 😢❤
It won't be easy for the so called ordinary humans to understand genuine Yogis, Saints, Siddhars & so on... I understand, Sir. They all live in a totally different dimension. Still, they all come down to elevate the rest of us. They must & they will. That's their duty as well. I haven't met Yogi RamSuratKumar but heard a lot about HIM esp. from Balakumaran's books. Sure. Several incidences are narrated in many books. Many miracles as well. Good, this Yogi found the TRUTH. The rest of us should do too by all their graces. MeenaC
நான் என்னுடைய 23 வயதில் திருவண்ணாமலையில் தரிசித்தேன். ஆஸ்ரமம் கட்டுமான பணி அப்போது நடந்து கொண்டிருந்தது. குழந்தையை போல் சிரித்த முகமாய் இருந்தார். வணங்கி வேண்டி திரும்பினேன். இப்போதும் என்னோடு இருக்கிறார்.❤ சார்மினார் சிகரெட் பாக்கெட்டை அருகில் வைத்திருந்தார்கள். புகைத்தபடி இருந்தார். மெத்த படித்த தோரணையில் வெண்ணிற ஆடையில் ஒரு பெண்மணி அந்த இடத்தில் ஆளுமை செய்து கொண்டிருந்தார். திராட்சை பழம் மாதுளம் பழம் சேர்த்த சுவையான தயிர்சாதம் பிரசாதம் கிடைத்தது. மக்கள் எதிர்பார்ப்போடு வந்த வண்ணம் இருந்தனர். பழுத்த பழமாக காட்சி அளித்தார்.❤
என் நன்பர் திருவண்ணாமலையில் ஒரு லாட்ஜ் கட்டி திறப்பு விழா செய்தார். அதற்கு இந்த சூரத்தாரையும் அழைத்து திறப்பு விழா செயதார். அதற்கு என்னையும் அழைத்து இருந்தார். எனவே ஒரு அரைப்பொழுது அந்த சூழ் நிலையில. இருந்தேன். மிக மிக சாதாரண மனிதராகவே இருந்தார் பக்கத்தில் பீடி கட்டும், விசிரியுடனும் தான். நம்பிக்கை தான் ஆண்மீகத்திற்கு அடிப்படையே. அவர்களே பலன் அடைகிறார்கள்.
அய்யா வணக்கம்.உங்கள் உரையை தினம் கேட்டு வருகிறேன்.நன்றாகவே இருக்கிறது. கவனகர் கர்ஜனை என்ற தலைப்பில் ஒருவர் அடிக்கடி ஆன்மீக உரை நிகழ்த்துகிறார். உடல் மனம் இரண்டுக்கும் வேண்டியதை அழகாக எடுத்து சொல்கிறார். ஒரு நாள் அவரைப் பற்றியும் நீங்கள் உரை ஆற்றினால் நன்றாக இருக்கும். நன்றி.
His statement is correct and true also. We are tiny particle in the world. You cannot find beginning and end of unversed. No answer for that? No one find answer . Because our knowledge and life in small frame. Think think.definitely what he say is correct.it is beyond to human.
In another TH-cam presentation Peraasiriyar Eraa. Muralli has tried to co-ordinate a discussion on Consciousness ( which was unfortunately confused with being conscious by some presenters) . In the main this was far from satisfactory. However, this ' straight ' talk on Yogi Raamsurath Kumaar was lucid, informative, and enthralling.
பல்வேறு புள்ளிகளை ஒன்றினைத்திருக்கிறீர்கள். பரந்த நேர்த்தியான உரை .. ஜே.கேயிடமும் தன்னை அறிதலைத்தாண்டி .. அவரவது உரைகளில் எப்போதாவது குறிப்பிடப்படும் "அது" என ஒன்று இருந்திருக்கிறது .. என் அனுமானம் யோகி குறிப்பிட்டது போல முதுகை தடவி ஒரு ஆன்ம திறப்பை ஏற்படுத்தி இருக்கலாம் ..
நீங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தாலே போது நாமமே உங்களுக்கு வேண்டிய வற்றைசெய்துவிடும் பிராத்தனை என்று தனியாக செய்ய தேவையில்லை நாமம் உங்கள் கவலையையும் வேதனையயும் அகற்றிவிடும்.
ஓம் ராம் சூரத் குமாராய
ஜெய் குரு ராம் நமஹா.
நன்றி 🙏🦋🦋🦋🙏
விழித்தவுடன் பார்க்கும் குரு
யோகிராம் சூரத்குமார் யோகிராம் சூரத்குமார் யோகிராம் சூரத்குமார்
ஜெய குரு ராயா
ஸ்பரிசம், சம்பாஷணை,தீட்சை இம்மூன்றும் குருவிடம் பெறுபவர்கள் மிகவும் பாக்கியவான்கள்...... எனது கல்லூரி காலத்தில் திருவண்ணாமலையில் பகவான் யோகி ராம்சுரத் குமார் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பேறு பெற்றவர்களுள் நானும் ஒருவன்...... நீண்ட நெடிய ஆன்மீகப் பாரம்பரிய பூமியான திருவண்ணாமலையில் தெய்வீக சக்தி வாய்ந்த யோகியாக இன்றும் அருள்பாலிப்பவர் நமது யோகி ராம்சுரத் குமார் இவரைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஆழ்ந்த ஆன்மீக அறிவும் அனுபவமும் தேவையாக இருக்கிறது....
என்னை தினமும் பிரும்ம முகூர்த்தில் எழுப்பி தியானம் செய்யச்செய்தவர்.அனுபவம் பெற்றதால் எழுதுகிறேன் யோகி ஸ்ரீராம்சுரத்குமார் குருவே சரணம் 🙏🙏🙏
இவரின் அற்புங்கள் பற்றி சொல்லுங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன் .
முரளி ஐயாவிற்கு மிகுந்த நன்றி🎉
பகவான்
ஓம் ஸ்ரீ
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குருராயா
ஓம் ஸ்ரீ
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குருராயா
ஓம் ஸ்ரீ
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குருராயா
🪷🦋🙏🙏🙏🙏🙏🦋🪷
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
நான் பகவானை பற்றி தாங்கள் பேச வேண்டும் என்று தங்களிடன் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் பேசி விட்டீர்கள் நன்றி ஐயா.
எல்லாம் பகவான் அருள்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமாரர்
ஜெய குரு ராயா
ஒரு அற்புதமான பிறப்பை ஆன்மீக பெயரில் அடக்கி விட்டனர்.அகமே பிரம்மம்.அன்பே அனைத்தும்.❤
நன்றி ஐயா❤..வாழ்க்கையில் ஒரு தெளிவை நோக்கி இது போன்ற பதிவின் மூலம் பயணிக்க முடிகிறது 🙏🏻
Visited the ashram of Visiri Swamigal during 2000 along with friends and family members. Samiji was relaxing himself on a traditional easy chair holding a cigarette in his right hand. It was an after noon. About twenty people were around him and a lady with a white saree was sitting on the floor close to him. He looked at us and asked us what was the purpose of our visit. All us said that we were there for his Darshan. He put the cigarette in his mouth and took a deep breath and said that his father blessed us all.
There is a belief that the three divine mothers namely 1) Kashi Vishalakshi 2) Maduri Meenakshi and 3) Kanchi Kamakshi have graced Thiruvannamalai by their presence in the human form of Sri Ram Surat Kumar, Sri Ramana and Sri Sheshdri swamigal respectively.
மிக ரசித்து கேட்டேனய்யா... மனமார்ந்த வணக்கங்கள் 😊
ஓம் ஶ்ரீ யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா
Very nice nellikai tree @ the Ashram . Yogi must be around the tree . Nice Ashram and well run people who visit Tiruvannamalai should. Visit
ஐயா, யோகியை பல கோணங்களிலும் அணுகி, எமக்கு காட்டியதற்கு மிக்க நன்றி. பவா வில் இருந்து, பாலா வரை இதுவே, முழுமையான பதிவு.
நீங்கள் அதிசயங்களை உணர வேண்டும் என்று நினைப்பதால் உங்களுக்குள் தினமும் நடக்கும் ஒரு அமானுஷ்ய விசயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... 🔥 அறிவியல் மற்றும் மருத்துவத்தால் ஒரு துளி ரத்தத்தை வெளியில் உருவாக்க முடியாது... ஆனால் நீங்கள் இரண்டு இட்லி சாப்பிடுங்கள், இரண்டு மணி நேரத்தில் நிறைய ரத்தத் துளிகளை நீங்கள் வைத்திருக்கும் உடல் அல்லது உலகை புரிந்து கொள்வதற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் *கருவி* உருவாக்கிவிடும் 😊... (உணரமுடியாத புரிந்து கொள்ள முடியாத ஒரு அற்புத சக்தியுடன் தான் நீங்கள் தினமும் பயணிக்கிறீர்கள்...) நன்றி...
Today I woke up and heard this as a first documentary
My life become dhanyan
Ungalukku punya Logam kidaikatum
யோகி ராம் சுரத்குமார் அவர்களை சந்திக்கும்பேறு பெற்றேன் . இந்த காணொளி மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் படைக்கப்பட்டிருக்கிறது இதை காண்பவர்கள் அனைவருக்கம் யோகியின் அருள்கிடைக்கட்டும
யோகி ராம்சுரத்குமார் குருவே சரணம்
நன்றி அய்யா... TH-cam ன் மகிமை ungalai போன்றோர் videos parppathu
ஆசிரம கட்டுமானப் பணி நடக்கும் பொழுதும், அவரது சிலை நிறுவிய பின்னர் ஒரு முறை சுவாமிகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, வரிசையில் நின்று தரிசித்த போது கையில் புகைத்தபடி ஒவ்வொருவரையும் கூர்ந்து நோக்கிய பார்வை இன்னும் நினைவில் உள்ளது, முரளி ஐயா எப்போதும் போல் நடுநிலையான பார்வையோடு பேசியது அருமை பல தெரியாத தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி🙏🙏
Yogiramsurathkumar Yogiramsurathkumar Yogiramsurathkumar Jayagururaya!namaste 🙏✨️
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya🙏🙏🙏🙏🙏
என்ன ஒரு அருமையான காணொளி, தங்களின் காணொலிகள் புத்தர்,ஓஷோ மிக மிக சிறந்தது, மற்றும் வள்ளலார், கலீல் ஜிப்ரான், பெரியார், இயேசு கிறிஸ்து,ரமணர்,முகமது நபி அற்புதம், இப்போது இருக்கும் கடுமையான பணி சூழலில், படிப்பதை விட கேட்பது எளிமையாக இருக்கிறது, அதனால் தங்கள் காணொலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.எத்தனையோ மனிதர்களை பற்றி எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது, மிக்க நன்றி, தங்கள் பணி தொடரட்டும்
- சபரி
Om sri Rama jaya Rama jaya jaya Rama🙏🙏 Om sri Rama jaya Rama jaya jaya Rama🙏🙏 Om sri Rama jaya Rama jaya jaya Rama🙏🙏🙏
Thank you for the special video....Thankyou sir
இனிய புத்தாண்டு 2024 நல்வாழ்த்துக்கள் அண்ணனே
சென்ற ஆண்டு முழுவதும் என்னுடன் எனக்கு துணையாக இருந்தவர்களில் நீங்களும் குறிப்பிடத்தக்கவர் அதற்கு மிக்க நன்றி
நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super Super Sir Thank You நன்றிகள் ❤
YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA 👏
JAI YOGI RAMSURATKUMARMAA 👏
Thank you so much 👏 👍 🙌 👍👏🙂😇😊🧡
Great.
Thank you ❤
We heard about writer Balakumaran in our college final days (1979-80,). At those days I was inspired by Balachander & Balakumaran, & others including Bharathiar, wrt to feminism. Then I switched to serious modern literature. Because of Writer Bslakumaran Yogi was popularised. 28-12-23.
பேராசிரியர் அவர்களுக்கு
நன்றி. காணொலி உரை நன்கு உள்ளது. யோகி ராம் சுரத்குமார் தனக்கென ஆசிரமம் இல்லாமல் திருவண்ணாமலை
கோவிலில் எவ்விதமும் சாதி மதம் மற்ற பேதங்களில்லாமல்
அனைவருடன் இயல்பாக
அளவளாவும் தன்மையை
நேரில் காணும் வாய்ப்பு
கிடைத்தது. இறையருள்
என்னுள்ளே பசுமையாக இருக்கிறது.
ஐயா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும் அன்புடன் .
Thanks a lot sir. wonderful speech. lot of new information about sri yogi ram.
Thank you sir for the wonderful knowledge sharing.... thank you so much 🎉🎉
மிக்க நன்றி ஐயா
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த உரை முழுவதும் அவர் பேசவைத்தது போலவே இருந்தது sir, மிகவும் உள்ளார்ந்த பேச்சு, நன்றி 🙏🙏🙏
useful history of YOGI RAM SURATH KUMER
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்
Thanks for wonderful sharing dear Sir
My beloved Master....🙏🙏🙏🙏
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raaya 🙏 🦋
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raaya 🙏 🦋
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raaya 🙏 🦋
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raaya 🙏 🦋
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raaya 🙏 🦋
Vettri Vettri Jayam Jayam
Jayam Jayam vettri vettri...🙏🙏🙏🙏🙏
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jeya Guru Raya 🦋🦋🌷🌷
1992 ம் ஆண்டு எனக்கு திருமணம் முடிந்து முதலில் தரிசித்த மஹான் யோகி ராம் சுரத் குமார் அவர்கள். இப்போது உள்ள மடத்தில் முன் பகுதியில் ஒரு ஓலை வெய்ந்த இடத்தில் வந்தவர்களை அமரவைத்து தலைக்கு மேல் சவுக்கால் அடிப்பார். அதன் பின் எனக்கு ஒரு குரு அமைந்து அவரோடு பலமுறை சென்று இருக்கிறேன். சுருட்டு புகைத்து கொண்டு இருப்பார். குரு சொல்வார் எல்லோருடைய பாவத்தை சுருட்டு தீயில் பொசுக்கி கொண்டு இருக்கிறார் என்று. நாங்கள் உள்ளே நுழையும் போதே பார்த்து விடுவார் என் குரு நாதரை. இருவரும் telepathiyil பேசி கொள்வார்கள். அவர் சமாதி அடைந்தபோது என் குருநாதர் கோவையில் இருந்து செய்தி சொல்லி நான் திருப்பூரில் இருந்து உடனே கிளம்பி சேலம் வந்து இருவரும் அங்கே சென்றோம். அடுத்த நாள் ஸ்வாமியின் சமாதி. ஊர்வலமாக அங்கு சுற்றி எடுத்து வரும்போது டிவி யில் ஒருவர் மறைத்தார் என்பதற்காக என் குரு நாதர் இரண்டு முறை மின்சாரத்தை நிறுத்தி அவனை துரத்தி விட்டார்.
பின் 2012 இல் ராஜஸ்தானில் வங்கி மேனேஜர் ஆக வேலை பார்த்தபோது அங்குள்ள head கேஷியர் மிகுந்த தொந்தரவு கிளையில் கொடுத்து கொண்டு இருந்தார். ஒரு மே மாதம் அவரிடம் உன்னை transfer செய்கிறேன் பாரு என்று சொல்லி விட்டு வந்தேன். ஆனால் போதுமான ஆட்கள் இல்லை மூன்று கிளெர்க் than இருந்தார்கள். வந்தவன் நேராய் அய்யாவிடம் கோரிக்கை வைத்தேன் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று. நான் திரும்பி சென்ற 15 நாட்களில் பிகாரில் இருந்து 2 பேர் புதிதாய் சேர்ந்தார்கள். அதிலும் சுபோத் குமார் என்பவன் யோகிரம் சுரத் குமார் அய்யா அவர்களின் பக்கத்து ஊரில் இருந்து வந்திருந்தான் ஆடி போனேன். இப்பொழுது அவருடன் பேசும் அளவுக்கு சக்தி கிடைத்து இருக்கிறது.
யோகிராம் சுரத் குமார ஜெய குரு ராயா.
சிறப்பான பதிவு.நன்றி சார்.
ஸ்ரீ ராம் யோகி சூரத் குமார் 🙏🏻🙏🏻
Thank you sir. In our highschool days our Tamil Teacher. When you diffuse the atom. (atom has proton, electron and neutron patricals), electron and proton are in motion, so, for the motion of the universe only Lord Shiva dances eternally. Thank you for giving discourse on one more face of spirituality. 28-12-23.
சிறந்த பதிவு...🙏🙏🙏
யோகி ராம் சுரத்குமார்
யோகி ராம் சுரத்குமார்
யோகி ராம் சுரத்குமார்
ஐய குரு ராயா 🙏🦋🦋🙏🌻🏵️🌸🌺🌷🥀🌹💐🦋 பகவான் பாதம் சரனம் 🦋🦋🙏
All enlightened yogis, Santa's, do urge Nama Jaba. Yes, it really works. Do it and get benefited.
NANDRI AYYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா. நான் வெகுநாட்களாக விசிறி சாமியாரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவேன். தங்கள் நிறைவேறி வைத்தீர்கள். மிக மிக நன்றி. அன்புடன் மெய்யப்பன்.
Thank you for the episode on Sri Yogiji. Two things I want to share. Devaki Ma belongs to Salem not Trichy. Secondly I heard that Yogiji had a divine experience for the first time in Kashi Vishwanath temple, he visited under the instructions of one of the saints called Kapadia Babu who guided him. 🙏🏿🙏🏿🙏🏿. Great Yogi, fortunate to have his dharshan on few occasions and during first dharshan he patted my back by saying Ram Ram, my life transformed 🙏🏿🙏🏿🙏🏿
Ram Ram Ram 🙏🏻 🙏🏻 🙏🏻
@@lakshminarayanan9808 🙏🏿🙏🏿🙏🏿
ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🏻🙏🏻💐
நமச்சிவாய 🙏🏻 ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻
அற்புதம் அய்யா
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா....
நனறி மிக்க நன்றி
Sincere thanks to your great efforts in every single video. I came to know about Yogi Ram Surath Kumar from Balakumaran books.
Yoki Ram surath kumar 🙏🏻
யோகி ராம் சூரத் குமார் 🙏🏻
ஸ்ரீ ல ஸ்ரீ யோகி ராம் சூரத் குமார் 🙏🏻 பாதம் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
Nandri Sir., Valka Valamudan
Very great sir.. Excellent introduction to world's sprituality & leaders.. Un paralleled explanation touching their real life away from hallucinations.. At same time your clarity about that same hallucinations are our self actualization is well explained.. 😢❤
உங்கள் பணி மிகவும் மகத்தானது. வார்த்தைகள் இல்லை என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த. மிகவும் போற்றுதலுக்குரியது .
நன்றிகள்❤❤❤❤
Jk& Yogi new mssg me❤ I think all the new.thanks . murali sir 🎉
Thank you sir 😊
Yogi ram surath kumar jaya guru raya❤
Thanks lot
Thanks lot sir
🙏நன்றி சகோதரர் 🙏🙏
Thanks sir
Thank you
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
JAYA GURU RAYA 🙏🙏🙏
Yogi Ram Surth Kumar Yogi Ram Surth Kumar Jaya Guru Raya ❤😊
It won't be easy for the so called ordinary humans to understand genuine Yogis, Saints, Siddhars & so on... I understand, Sir. They all live in a totally different dimension. Still, they all come down to elevate the rest of us. They must & they will. That's their duty as well. I haven't met Yogi RamSuratKumar but heard a lot about HIM esp. from Balakumaran's books. Sure. Several incidences are narrated in many books. Many miracles as well. Good, this Yogi found the TRUTH. The rest of us should do too by all their graces. MeenaC
Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachataa🙏🙏🙏🙏🙏
Very nice.
நான் என்னுடைய 23 வயதில் திருவண்ணாமலையில் தரிசித்தேன். ஆஸ்ரமம் கட்டுமான பணி அப்போது நடந்து கொண்டிருந்தது. குழந்தையை போல் சிரித்த முகமாய் இருந்தார். வணங்கி வேண்டி திரும்பினேன். இப்போதும் என்னோடு இருக்கிறார்.❤ சார்மினார் சிகரெட் பாக்கெட்டை அருகில் வைத்திருந்தார்கள். புகைத்தபடி இருந்தார். மெத்த படித்த தோரணையில் வெண்ணிற ஆடையில் ஒரு பெண்மணி அந்த இடத்தில் ஆளுமை செய்து கொண்டிருந்தார். திராட்சை பழம் மாதுளம் பழம் சேர்த்த சுவையான தயிர்சாதம் பிரசாதம் கிடைத்தது. மக்கள் எதிர்பார்ப்போடு வந்த வண்ணம் இருந்தனர். பழுத்த பழமாக காட்சி அளித்தார்.❤
நான் எழுத நினைத்த அதே கமன்ட் நீங்கள் எழுதி உள்ளீர்கள் நானும் அதே கால கட்டத்தில் தான் அவரை தரிசிதேன் அதே வெள்ளை உடை பெண் சார்மினார் சிகரட்டு
என் நன்பர் திருவண்ணாமலையில் ஒரு லாட்ஜ் கட்டி திறப்பு விழா செய்தார். அதற்கு இந்த சூரத்தாரையும் அழைத்து திறப்பு விழா செயதார். அதற்கு என்னையும் அழைத்து இருந்தார்.
எனவே
ஒரு அரைப்பொழுது அந்த சூழ் நிலையில. இருந்தேன்.
மிக மிக சாதாரண மனிதராகவே இருந்தார் பக்கத்தில் பீடி கட்டும், விசிரியுடனும் தான்.
நம்பிக்கை தான் ஆண்மீகத்திற்கு அடிப்படையே. அவர்களே பலன் அடைகிறார்கள்.
🙏🙏🙏
My Guru🙏🙏Thank you,Namaskaram🙏🌺
7:48
Anna very nice explanation
Thank you very much
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jaya Guru Raya 🙏🙏🙏🙏🦋🦋
ஒளிவு மறைவின்றி யோகி பற்றி அறிந்து கொள்ளும் உரை
ஒரு வித்யாசமான ஒரு யோகி.. பெயர் கேள்வி பட்டுருக்கேன், இன்று தத்துவார்த்த ரீதியாக அறிந்தது மகிழ்ச்சி...
Very nice
Excellent Murali sir.
யோகிராம்சுரத்குமார் கீ ஜய்.
அய்யா
வணக்கம்.உங்கள் உரையை தினம் கேட்டு வருகிறேன்.நன்றாகவே இருக்கிறது.
கவனகர் கர்ஜனை என்ற தலைப்பில் ஒருவர் அடிக்கடி ஆன்மீக உரை நிகழ்த்துகிறார்.
உடல் மனம் இரண்டுக்கும் வேண்டியதை அழகாக எடுத்து சொல்கிறார்.
ஒரு நாள் அவரைப் பற்றியும் நீங்கள் உரை ஆற்றினால் நன்றாக இருக்கும்.
நன்றி.
அந்த அளவு அவர் worth கிடையாது. அவருக்கு தி மு க வெறுப்பு அதிகம். மோடி மட்டுமே உத்தமர் னு சொல்லுவார். தற்பெருமை அதிகம்.
பார்த்துப்பா வரவு செலவு பண்ணிடாதே மலை முழுங்கி மஹாதேவன்.
Yogiramsuratkumar
Yogiramsuratkumar
Yogiramsuratkumar Jaya guru raya
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குருராயா
ஆத்ம வணக்கம் ஐய்யா
Sir, about the Thirupati episode....we are all a part of the Whole. But Yogi Ram SK realised that and hence the acknowledgement from the Divine 🙏
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜய குரு ராயா
Mikka nandri anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤Malaysia Tamil
Holding a thought is their powers ...we are dropping all thoughts...god is our father ♦♦.this thought is his power
His statement is correct and true also. We are tiny particle in the world. You cannot find beginning and end of unversed. No answer for that? No one find answer . Because our knowledge and life in small frame. Think think.definitely what he say is correct.it is beyond to human.
🎉❤🙏🏽
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya guru raya
In another TH-cam presentation Peraasiriyar Eraa. Muralli has tried to co-ordinate a discussion on Consciousness ( which was unfortunately confused with being conscious by some presenters) . In the main this was far from satisfactory.
However, this ' straight ' talk on Yogi Raamsurath Kumaar was lucid, informative, and enthralling.
பல்வேறு புள்ளிகளை ஒன்றினைத்திருக்கிறீர்கள். பரந்த நேர்த்தியான உரை .. ஜே.கேயிடமும் தன்னை அறிதலைத்தாண்டி .. அவரவது உரைகளில் எப்போதாவது குறிப்பிடப்படும் "அது" என ஒன்று இருந்திருக்கிறது .. என் அனுமானம் யோகி குறிப்பிட்டது போல முதுகை தடவி ஒரு ஆன்ம திறப்பை ஏற்படுத்தி இருக்கலாம் ..
Gangai Aninthandava.....Gangai Muthu....Siva Naadi....
❤
🎉🎉💥
😊🙏🏻
பாலா 😊❤🙏🙏🙏