Siddhas can see death ll மரணத்தை எளிதாய் அறியும் சித்தர்கள் ll ஆன்மா ஓம் விஜய் - பேரா. இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #siddhas,#atma
    சித்தர்களின் தன்மை பற்றியும், காலம் தோறும் சித்தர்கள் தோன்றுவார்கள் என்பது பற்றியும், அவர்கள் தன்மை எத்தகையது என்பது பற்றியும் நேர்காணல்

ความคิดเห็น • 523

  • @balunaveen6758
    @balunaveen6758 11 หลายเดือนก่อน +24

    நானும் பலநிலைகளில் இந்த அனுபவ நிலை பெற்றேன். ஆனால் என் கடமை எனக்கு இன்னும் உணர்ந்த படவில்லை. உணர்வு நிலை கர்மாவுக்கு ஏற்ப மாறுபடும் . சென்னாலும் உளவாங்க முடியாது. உணர்கிறேன். நிறைய அறிவுநிலை மேம்படுகிறது.பலத்த மொளனம் ஏற்பட்டு யாரும் அருகில் வந்தாலும் நிதான குறைவு ஏறப்டு விலகி சென்று விடுகின்றனர். எனக்கு எதிலும் நிறைவு தான். உள் நிறை மூச்சை உணர்ந்த முடியாது. உணர்நிலை மேம்பட வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.💐

  • @veerasubash6741
    @veerasubash6741 11 หลายเดือนก่อน +8

    உண்மையாக தீட்சை கொடுப்பதற்கு வேர்வைத் துளியை கூட காணிக்கையாக வாங்க கூடாது என்று நீங்கள் கூறியது மிகவும் அற்புதம் ...இன்று அது வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது இந்த காலத்திற்கு தேவையான அற்புதமான உரையாடல் ....🙏🙏🙏

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 11 หลายเดือนก่อน +6

    ஐயாவின் ஆழமான விளக்கங்களுக்கு மிக்கநன்றி இருவருக்கும் மிக மிக அருமையான அற்ப்புத நேர்காணல் நன்றி நன்றி,

  • @HyderabadBlooms
    @HyderabadBlooms 11 หลายเดือนก่อน +17

    மிகவும் பயனுள்ள ஒரு உரையாடல்..பலருக்கும் உதவும் என்பதில் ஐயம் இல்லை..நன்றி இருவருக்கும்..

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 11 หลายเดือนก่อน +10

    உண்மையான சித்தர் பேசியது இந்த கானொலியின் சிறப்பு ,, நன்றி முரளி ஐயா. ,, இது என் அனுபவம்😊

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +6

    மக்களை நல்ல பாதையில் கொண்டு செல்ல இந்த காணொளி ஒரு முயற்சி. இதன் உண்மை தன்மையை அறிந்து உணர்ந்து கொண்டால் இனிவரும் காலம் நிறைவாய் இருக்கும் 🙏🙏🙏

  • @johnbenedict666
    @johnbenedict666 11 หลายเดือนก่อน +9

    சித்தர்கள் பற்றிய மிகச் சிறப்பான விளக்கம் தரும் அன்பர் விசய் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
    முட்டை - புழு- கூட்டுப் புழு - பட்டாம்பூச்சி போன்றதே சித்தர்களின் வளர்ச்சி நிலை!
    தீட்சை என்பது கொடுப்பவரின் தன்மையை விட பெறுபவரின் மனத்தன்மையைப் பொருத்தது. காசு கொடுத்து தீட்சை பெற முடியாது!!
    எதார்த்தமான வினாக்களை கேட்கும் அன்பர் முரளி ஐயா அவர்கள்
    வாழ்க நலமுடன்!
    வாழ்க வளமுடன்!!

  • @qualitylife_4384
    @qualitylife_4384 11 หลายเดือนก่อน +10

    மீண்டும் இந்த காணொளி தொகுத்து வழங்குவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐❤️🙏

  • @esakishalini6905
    @esakishalini6905 11 หลายเดือนก่อน +5

    சித்தர் ஐயா பற்றி நீங்கள் உரையாடல் பண்ணியது மிகவும் சிறப்பாக இருந்தது அதில் யோக கலை என்பதை ஞானம் தான் என்று மிக எளிமையாக சொல்லிருக்கீங்க 👍🏻👍🏻😊

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 11 หลายเดือนก่อน +8

    ஓம் விஜெய் ஐயா சொல்லும் பூரணை நிலவு என்பது ஜீவ முத்தி அல்லது enlightenment என்று கொள்ளலாம். ஐயா அவர்கள் சொல்வது அணைத்தும் உண்மை. கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் ஐயா.

  • @mybelovedplanet
    @mybelovedplanet 11 หลายเดือนก่อน +24

    நீங்கள் பொருளாதார நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி யைப் பண்ணவில்லை அதனால் தான் வந்தேன் என்று கூறியது மிக சிறப்பு, வாழ்க உங்கள் பணி திரு முரளி👍

    • @mullaiselvanc
      @mullaiselvanc 11 หลายเดือนก่อน

      Yes Murali sir🎉

    • @coolguy-qo4rc
      @coolguy-qo4rc 11 หลายเดือนก่อน

      Buruda vidarathe polappa

    • @karuppaiyad2720
      @karuppaiyad2720 11 หลายเดือนก่อน

      ஞான வள்ளல்
      பரஞ்ஜோதி மஹான் அவர் பற்றி காணஒளி பதிவு போடவும்

  • @T.Srisaravanakumar
    @T.Srisaravanakumar 11 หลายเดือนก่อน +8

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. கருத்து பேழை யாக இருப்பதை விட காலி டப்பாவாக இருப்பதே இந்த யோகக் கலை க்கு சிறந்தது என கூறியது சிறப்பு. ஐயாவின் தொலைபேசி எண் அல்லது முகவரி அவருடைய அனுமதி யின் மூலம் கிடைத்தால் எங்களைப் போன்ற தேடல் உள்ளவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். மிகவும் நன்றி.

    • @mullaiselvanc
      @mullaiselvanc 11 หลายเดือนก่อน +1

      Enakkum 😊❤

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +14

    இம்மனித பிறப்பே இறை நிலையை அடைவதற்கு தான் என்று புரிந்து கொண்டால், நாம் ஆன்மாவின் வழி நடக்க ஆரம்பித்து விடுவோம். குருவே சரணம் 🙏🙏🙏

    • @premakau
      @premakau 5 หลายเดือนก่อน

      அத்தனை சுலபமா!??

  • @aruljothidhandapani739
    @aruljothidhandapani739 11 หลายเดือนก่อน +4

    மிகுந்த நன்றிகள் ஐயா அருமையான காணொளி
    ஆழ்ந்த சித்த ஞான கருத்துக்கள்
    இதை புரிந்து கொள்ள அவரவர் வினை வழி விட வேண்டும்
    வெட்டவெளியே அனைத்தும் கொண்டுள்ளது
    உள்ளே நுழையும் தன்மை கொண்டவர்கள் பருகலாம்
    குருவே துணை🧎🏽🙏🏽

  • @jothivasthumalaisamy8073
    @jothivasthumalaisamy8073 11 หลายเดือนก่อน +4

    சிறப்பு இவர் கூறும். கருத்து உண்மை.
    வாழ்த்துக்கள்.

  • @esakishalini6905
    @esakishalini6905 11 หลายเดือนก่อน +4

    சில உண்மைகளை சில உண்மையான சித்தர்கள் ஒரு மனிதர் மூலமாக வெளிப்படுத்துவார்கள் இதை தான் நம்ம இங்க நம்மக்காக மட்டும் இல்லாமல் நம் கூட இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் பயனுள்ள பதிவு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @RajanPandian
    @RajanPandian 11 หลายเดือนก่อน +11

    இவர் அனுபவம் எனக்கு கிடைத்த போது எனக்கு பயம் மிகுந்து, வெளியே வரும் எண்ணம் வந்தது!
    இவர் அறிந்ததை புரிவது கடினம் ! ஆனால் அதுவே நிஜம்!

  • @JeyaramA-oj2br
    @JeyaramA-oj2br 11 หลายเดือนก่อน +5

    ஒவ்வொருத்தருக்கும் ஒருநிலைப்படி இருக்கும்...

  • @dhamayanthibelandran8668
    @dhamayanthibelandran8668 11 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏🌺🌼 சாமி சொல்வது உண்மை சரியான உண்மை வணங்குகிறேன் 😊🎉

  • @krishnamooethyk643
    @krishnamooethyk643 11 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா, பயணாக அமைந்தது உரையாடல் ❤

  • @சிவசிவா-ம9ண
    @சிவசிவா-ம9ண 11 หลายเดือนก่อน +3

    உரையாடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது நான் கண்ட அனுப்பவும் இதுவே

  • @ganapathivelkannanmanianan245
    @ganapathivelkannanmanianan245 11 หลายเดือนก่อน

    உண்மையான அறிவு, விழக்கம். நன்றி

  • @KDSHADOW698
    @KDSHADOW698 11 หลายเดือนก่อน +5

    என்னுடைய ஆன்மாவை நான் தரிசித்தேன்.என்னுடைய உயிரை தரிசித்தேன்

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj 11 หลายเดือนก่อน +4

    அற்புதம் சார். அவர் தெள்ள தெளிவா சொல்லிட்டார் ஆனா நம்ம பேர்மக்களுக்கு புரியாதுங்க சார். அவர் உலகம் வேற நம்ம உலகம் வேற அவர் வந்து fure சார் 👌

  • @zeenathulbanu4878
    @zeenathulbanu4878 11 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி

  • @prajaannamalai
    @prajaannamalai 11 หลายเดือนก่อน +10

    இவர் சொல்வதெல்லாம் உண்மைதான்.இவர் சொன்ன அனைத்து நிகழ்வுகளை நானும் அனுபவித்துள்ளேன். ஆனால் இதையெல்லாம் பொது வெளியில் சொல்ல தேவையில்லை. சொன்னாலும் கிண்டல் கேலி மட்டுமே எதிர் நிலையில் இருந்து வரும். நன்றி.

  • @KDSHADOW698
    @KDSHADOW698 11 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா. 18 சித்தர்களின் வழிதோன்றலே இந்த பதிவு...

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +4

    இவ்விடயத்தை வெளிப்படுத்த காலமும் நேரமும் இன்று ஒன்றினைவதால் நான்
    இதனை வெளிப்படுத்துகின்றேன்...

  • @akashengineers5545
    @akashengineers5545 11 หลายเดือนก่อน +6

    என்னுடைய அனுபவம் தாங்களும் பெற்றுள்ளதை எண்ணி மகிழ்வு

  • @gselvaraj2098
    @gselvaraj2098 3 หลายเดือนก่อน

    பதில்கள் ஆத்மார்த்தமானவை. நன்றி.

  • @subasharavind4185
    @subasharavind4185 11 หลายเดือนก่อน +11

    சித்தர்கள் பற்றிய அருமையான விளக்கங்கள். ... சித்தத்தை ஒருமுகப்படுத்தி உயர்நிலை அடைந்தவர்கள் சித்தர். எந்த ஒரு விஷயத்திலும் சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆர்வத்துடன் உள்நிலையில் பிரயாணம் செய்பவர்கள் அந்த துறையில் சித்தர்கள்...வெற்றியாளர்கள்...

  • @அறசோதிடம்
    @அறசோதிடம் 11 หลายเดือนก่อน

    Appreciatable true words அவர் அவர் ஆன்மாவே அவரது வழிகாட்டி

  • @JeyaramA-oj2br
    @JeyaramA-oj2br 11 หลายเดือนก่อน +5

    நான் இங்கே இருக்கின்றேனெனில்,என்னுடைய நேர்மறை அதிர்வு வந்து
    ஒரு நல்லதன்மையை
    இந்த பகுதியில் ஏற்படுத்தும்...

  • @portcitytvtNidhi
    @portcitytvtNidhi 11 หลายเดือนก่อน +4

    இங்கே இருக்கின்ற
    எல்லா உயிர்க்குள்ளேயும்
    ஒரு நல்லதன்மை இருக்கின்றது...

    • @ramjinagarajan7554
      @ramjinagarajan7554 8 หลายเดือนก่อน

      According to your level of knowledge we understand, what is the reason for interviewing this man . He is not a composed man and the way in which he explains what he has understood himself. He resembles T.Rajender

  • @yalaganpmathi
    @yalaganpmathi 11 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.

  • @JeyaramA-oj2br
    @JeyaramA-oj2br 11 หลายเดือนก่อน +4

    நமக்குள்ளேயும்
    எல்லாம் இருக்கு;
    நாமும் பருவமாற்றம்
    அடைய முடியும்...

  • @suntherasthasan1892
    @suntherasthasan1892 8 หลายเดือนก่อน

    ஓம் விஜய் ஐயா அவரின் விளக்கம் மிக ஆழமானது. Very informative....high frquency talk.
    ஆன்மா விழிப்பு நிலை அடைந்தவர் பேச்சும், பல புத்தகங்கள் படித்து பேசுபவர் இடையே உள்ள வேறுபாடுகள் இங்கே காணலாம்.
    Definitely, Om Vijay Aiyaa is a blessed soul.
    For the Video publishers..
    How do we contact ஓம் விஜய் ஐயா...
    நன்றி.

  • @krishram956
    @krishram956 11 หลายเดือนก่อน +2

    இருவருக்கும் மிக்க நன்றி
    ஒருவருக்குள்ளே உள்ள ஆன்மா தந்த தெளிவு ஆசீர்வாதத்தை தான் ஒருவர் அவர் வணங்கும் கடவுள் கொடுத்ததாக நினைக்கிறார் - இந்த வார்த்தை பல விடைகளை எனக்கு புரிய வைக்கிறது
    தெளிவடையாம இருக்கிற வங்க அதிகம் இருக்கும் ஊர்ல ஒருத்தன் மட்டும் தெளிவடைந்தால் அவனை பைதியம் என்று தான் சொல்லுவாங்க
    இருவர் உடைய உலகமும் வெவ்வெறு
    மிக்க நன்றி

  • @kavin9255
    @kavin9255 11 หลายเดือนก่อน +6

    20:42 I just got goosebumps and tears of gratitude 🌟🙏thanks for introducing this beautiful soul in this channel ... A starseed turning into a soul is great transformation that every human should experience.. it is basic need and basic purpose which will help to stay connected through universe... Ayyaa ur level is beyond the ordinary yogis siddhas and gnanis 🌟 thanks for giving interview ❤️❤️❤️❤️❤️

    • @prabhur9652
      @prabhur9652 11 หลายเดือนก่อน +1

      Same feeling

  • @esakishalini6905
    @esakishalini6905 11 หลายเดือนก่อน +5

    இந்த கணனொலி மூலமாக எனக்கு தெரிந்தது என்னவென்றால் எல்லா ஆன்மாகளும் தனக்குள் இருக்கும் அற்புத சக்தியை உணரவேண்டும் என்பதே விஜய் ஐயாவின் ஆன்மா தெரிவிக்குறார்கள்

    • @venkatmanimg7879
      @venkatmanimg7879 11 หลายเดือนก่อน

      Hence, Tirumoolar told:
      உள்ளம் பெருங்கோயில்
      ஊனுடம்பு ஆலயம்
      வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
      தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
      கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே

  • @lakshminarayananp2610
    @lakshminarayananp2610 11 หลายเดือนก่อน +6

    Your both videos shared different dimensions of our existence which is nessary to try and realise as much as possible. Thanks for both videos and please keep sharing your thoughts by more videos in future.

  • @uniqueproducts8847
    @uniqueproducts8847 3 หลายเดือนก่อน

    Arumaiyaana kanoli...vilakka muditaathatai vilakki utaviyamaikku nandri ayya.

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 11 หลายเดือนก่อน

    மிக அருமையான பேட்டி...ஆழ்ந்த கேள்விகள்.. நன்றி பேராசிரியர் முரளி அவர்களே

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +7

    ஆன்மிகத்தின் இன்னொரு பரிணாமம் ஓம் விஜய் அய்யா அவர்கள். குருவே சரணம் 🙏🙏🙏

    • @rajalingama
      @rajalingama 11 หลายเดือนก่อน

      th-cam.com/play/PL_58pXY0M6n-uTtOEnfyGQivnVcgeF7XL.html&si=F2Yh_iMkMcyWSDf4

  • @JeyaramA-oj2br
    @JeyaramA-oj2br 11 หลายเดือนก่อน +6

    நாம் வணங்குகின்ற இடத்திலேயே இருக்கின்றோம்...

  • @vijayaanand2539
    @vijayaanand2539 11 หลายเดือนก่อน +5

    Thanks for calling him again. I was introduced to your channel from the previous interview with this person.
    My respects to Vijay Sir and sincere thanks to you Sir.

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +3

    எனக்கென ஒரு அனுபவம் இந்த பிரபஞ்சம் உணர வைத்திருக்கின்றது..

  • @PalaniyammalPhuvanesh-kh7pq
    @PalaniyammalPhuvanesh-kh7pq 11 หลายเดือนก่อน +7

    மாயை எரித்து ஞானம் அடைந்த சுவாமிகள் அய்யா வைகுண்டர்,மவுன குரு சுவாமிகள்,ஆறுமுக சுவாமிகள்,காசிசுவாமிள்,தடியங்காய்சித்தர், அருகம் புல் சித்தர்,ஏரல் அருணாச்சல சுவாமிகள், சிவகாமிபரதேசி அம்மையார்,

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +3

    இதை வெளிப்படையாக சொல்ல சொல்வது என் ஆன்மா.

  • @veerasubash6741
    @veerasubash6741 11 หลายเดือนก่อน +6

    13:21 இவர் கூறியது 100 சதவீதம் உண்மை உதாரணமாக தன் வாழ்வில் நடந்த துன்பங்களால் துன்பப்பட்டே ஞானம் அடைந்த மகான்கள் :
    * மாணிக்கவாசகர்
    * அருணகிரிநாதர்
    * பட்டினத்தார்
    * பத்திரகிரியார்
    * வள்ளலார்
    * மகாவதார் பாபாஜி
    * ஆதிசங்கரர்
    * இயேசு கிறிஸ்து
    * நபிகள் நாயகம்
    இவர்கள் அனைவரும் தன் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களையே கருவியாகக் கொண்டு ஞான நிலையை அடைந்தவர்கள் ....இவரும் அதை உணர்ந்ததால் தான் இந்த உண்மையை அவரால் கூற முடிகிறது .....🙏🙏🙏

  • @astro_research
    @astro_research 11 หลายเดือนก่อน +13

    முரளி ஐய்யாவுக்கும்,விஜய் அய்யாவிற்க்கும் வணக்கம்(இதை பார்த்து விட்டு நிறைய பேர் சொல்லுகிறுற்கள் ஐயா விஜய் அவர்கள் புத்தகத்தை படித்து விட்டு வந்து பேசுகிறார் என்று,அவர்களுக்காக எனக்குள் இருக்கும் சந்தேகத்தை கேள்வியாக வைக்கிறேன்,புத்தகத்தை படித்து விட்டு பேசுவதாக வைத்துக்கொண்டால் பேச்சின் இடையே விஜய் ஐயா அவர்கள் ,புத்தகத்தின் ஆசிரியரை நினைவு படுத்தி இருக்க வேண்டும் ஆனால் விஜய் ஐயா பேசிய இரண்டு கணொலிலும் அவர் அப்படி ஏதும் மேற்கோள் இட்டு காட்டியதாகவே தெரியவில்லையே என்னை பொருத்த வரையில் அவர் பேசியது அனைத்துமே அனுபவ வார்த்தைகளே.என் கருத்து பிரபஞ்சம் அனுமதித்தால் கூட இந்த நாம் வாழும் உலகம் யாரையும் சித்தர்கள் ஆவதற்கு விடுவதில்லை,ஏனென்றால் யாராவது மகான்கள் பேச்சை கேட்கும் போது நாமும் அந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் உதித்தால் கூட அதை கேட்டு விட்டு அடுத்த நிமிடம் நாம் நம் பொருளாதர உலகிற்குள் தான் நுழைய வேண்டியிருக்கிறது.பிரபஞ்சமும் இந்த பொருளாதார உலகமும் இரு வேறு எதிர் துருவங்கள்.நாம் நம் பயணத்தை பிரபஞ்சம் நோக்கி வைக்கும் போது நமக்கு இந்த உடலை வளர்க உணவு மட்டுமே போதும்.ஆனால் நம்மால் அப்படி இருக்க முடியுமா,அப்படி நம்மால் இருக்க முடியும் என்றால் கூட நம்மை சார்ந்து இருப்போர் அதை பொருத்து கொள்ள முடியும் ஆகவே மீண்டும் நம் எண்ணத்தின் பயணம் இந்த பொருளாதார வாழ்வை நோக்கியே இருக்கிறது.விஜய் ஐயா கூறியது போல் ஞாயண நிலை அடைய துன்பங்களை மட்டுமே நாம் கடக்க வேண்டியிருக்கிறது.அனைவறாலும் அது முடியும்.இன்னும் நிறைய கருத்துகள் பதிவேற்றம் செய்யவிருப்பம் இருக்கிறது.

    • @rajeshwaran6072
      @rajeshwaran6072 6 หลายเดือนก่อน

      👌👌👌👌👌🙌🙌🙌🌹🌹🌹

  • @thangarajm5532
    @thangarajm5532 11 หลายเดือนก่อน +18

    இவருக்கு தெய்வீக அனுபவம்
    கிடைத்திருக்றது என்பது உண்மை ஆனால் இந்த அனுபவத்தை அவரால் விளக்கமுடியவில்லை என்பது புரிகிறது

    • @veerasubash6741
      @veerasubash6741 11 หลายเดือนก่อน +5

      தெய்வீக அனுபவத்தை முழுமையாக விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை காரணம் மொழியின் பற்றாக்குறை ...ஆனாலும் இந்த விளக்கமே இந்த தலைமுறையினர் எளிதில் புரிந்து கொள்ள மிகவும் உதவும் ...

  • @VishwaYogaDharshan
    @VishwaYogaDharshan 11 หลายเดือนก่อน +2

    அற்புதமான, தகுந்தவர்க்கு புரிதலைத் தரும் பதில்கள். அனைத்தும் உண்மை. ஆனால் லாஜிகலாக புரிந்து கொள்ள முடியாதுதான். இன்னும் அதிக புரிதலுடன் லாஜிகலாக அல்லாமல் கேள்விகள் கேட்டிருக்கலாம்.

  • @anjaliaron5749
    @anjaliaron5749 11 หลายเดือนก่อน +8

    plz continue this conversation in an other episode 🙏❤️

  • @veerasubash6741
    @veerasubash6741 11 หลายเดือนก่อน +5

    13:21 இவர் கூறுவதையும் முற்றிலும் உண்மைதான் என்பதை நிரூபிக்க துன்பப்பட்டே ஞானமடைந்த மகான்கள்:-
    *சூட்டுக்கோல்ராமலிங்கசுவாமிகள்
    *சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்
    *சூட்டுக்கோல் செல்லப்பா
    *சூட்டுக்கோல் ராஜசேகர்
    *சூட்டுக்கோல் மூக்கையா
    *சோமப்பா சுவாமிகள்
    *திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர்
    *பூண்டி மகான்
    *குமரகுருபரர்
    *பாம்பன் சுவாமிகள்
    *மாயம்மாள்
    *ஸ்ரீ காமாட்சி மௌனகுரு சுவாமிகள்
    *சிவகங்கை பரந்தாமன்
    *பழனி ஸ்ரீ சாது சுவாமிகள்
    *பழனி ஸ்ரீ குரு சாமி
    *பழனி மௌன சுவாமிகள்
    *ஸ்ரீ மானூர் சுவாமிகள்
    *ரமணகிரி சுவாமிகள்
    *ஸ்ரீ ஓம் பிரகாஷ்
    *வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பரம் சுவாமிகள்
    *பன்றிமலை சுவாமிகள்
    *சுயம் பிரகாஷ் பிரம்மேந்திர சரஸ்வதி
    *சாது ஸ்ரீ கருணாம்பிகை
    *சற்குரு சுப்பையா சுவாமிகள்
    *ஸ்ரீ கிரி பாலா அம்மையார்
    *ஸ்ரீ வீரபிரம்மம்
    *ஸ்ரீ சத்குரு ஞானானந்த
    சுவாமிகள்
    *ஸ்ரீ சபாபதி
    *பனையூர் சங்கரநாராயணன் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்
    *கோடி சுவாமிகள்
    *சித்தயோக சாமையர்
    *தயானந்த சரஸ்வதி
    *ஸ்ரீ சீரடி சாய்பாபா
    *குழந்தையானந்தர்
    இவர்கள் அனைவரும் வரலாற்றிலும் உள்ள ஒரே ஒற்றுமை வாழ்க்கை துன்பத்தினால் நொறுக்கப்பட்டு பின் பேரொளியை கண்ட மகான்கள் ...

  • @esakishalini6905
    @esakishalini6905 11 หลายเดือนก่อน +4

    உடல்ரீதியாக ஒவ்வொரு நிலையை அடையக்கூடியதென இருக்கு இதைதான், நாம் தன்மை என்கிறோம்...

  • @KDSHADOW698
    @KDSHADOW698 11 หลายเดือนก่อน +3

    என்னுடைய உயிரும் ஆன்மாவும் நான் பிறக்கும்போது வெவ்வேறாக இருந்தது. இப்போது இரண்டும் ஒன்றாகச் செயல்படுகிறது:

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +5

    சித்தர்களை கதைகளாய் ஆக்கித்தான் சிலர் நம்மை மூட நம்பிக்கையாளராய் வைத்திருக்கின்றார்கள்...

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +3

    என் ஆன்மா சொல்வதை நான் செய்கின்றேன்...

  • @indradevi7333
    @indradevi7333 11 หลายเดือนก่อน +4

    Question s are super Extacting answers in a broad way. 🙏👌

  • @KDSHADOW698
    @KDSHADOW698 11 หลายเดือนก่อน +4

    சித்தர்களும் ஒவ்வொரு நிலையிலும் இருந்திருக்கிறர்கள்

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +3

    எனக்கு கடவுளென்று ஒருத்தர் உள்ளார். என்னுடைய கடவுள் என் ஆன்மா தான்...

  • @s.gayathriselvi1990
    @s.gayathriselvi1990 11 หลายเดือนก่อน +3

    சிலர் ஏச்சுக்கள்
    சிலர் பேச்சுக்கள்
    சிலர் கைவர்களை கடந்து தெய்வ குழந்தையாக மலர்ந்தவர்கள் :
    சாக்கடை சித்தர், மூட்டை சித்தர்,
    ஈஸ்வர பட்டர்,
    காளிதாஸ் சுவாமிகள்,
    சூரியதாஸ் சுவாமிகள்,
    சல்லி சுவாமிகள், சக்தி சுவாமிகள்,....

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +3

    வெவ்வேறாக இருப்பது இரண்டும் ஒன்றாக ஒரு பரிணாமத்தில் உட்கார்ந்து இருக்கின்றது.

  • @indusyamunaa2665
    @indusyamunaa2665 8 หลายเดือนก่อน

    Oh Lala my god best conversation Iof my life of 66 yrs on this Holy indian soil where crores of sages saints n truthful Siddhars came here to make humans to realise the purpose of human life on this planet still some with labels r proud of invaded philosophers with blined mind n thoughts . .Great studio fr studious viewers namaste 🙏

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 11 หลายเดือนก่อน +4

    Spiritual experiences varies according to the person's previous evolution of his atma's journey in various births ,so there should be no confusion to those who listen
    I congratulate professor Murali for taking this great effort to bring this deep knowledge to those who want to know more about this subject, its better to have this
    second part of the same subject, those who have experienced Spiritual uplliftment ,or experienced consciousness, will understand what Mr.Vijay is trying to express, every one should experience a certain level to grasp
    the truth, so he is telling us his experience and it is not that easy to express, we should appreciate, both gentleman's effort bringing out this subject matter, and giving us a clear understanding on this subject,those who want to understand, more should read Paramahamsa Yogananda's 'An autobiography of a yogi' I take this opportunity to thank professor Murali for his sincere and great effort to give us the clarity,vaalka valamudan.

    • @balasubramaniamrengiah7604
      @balasubramaniamrengiah7604 11 หลายเดือนก่อน +1

      Tq sir can I pls have your email if you don't mind, nanri aiya.

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +7

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை 🙏🙏🙏

  • @bharathiv9582
    @bharathiv9582 11 หลายเดือนก่อน

    நல்ல அர்த்தமுள்ள அமைதியைதரும் பதிவு.நன்றி இருவருக்கும்🎉🙏

  • @Yogi-w8q
    @Yogi-w8q หลายเดือนก่อน

    Murali sir arumaiyana visaranai neingal visRanai seidhavarai pol nanum valdhu kondirukkiream enakku ivar ivar kuruvaha dhenpadukirar vaipu irundhal nan ivarai sandhikkirean nanri murali sir

  • @gselvaraj2098
    @gselvaraj2098 2 หลายเดือนก่อน

    இன்றய கேள்விகள்
    தரமானதாக இல்லை.
    அவரிடம் குத்திக்குதறி
    எதையாவது எடுக்கும்
    முயற்சிக்கு நண்பர்
    நிதானமாக நளினமாக
    பதில் சொன்ன நாகரிகம்
    அருமை.
    பதில்கள்‌ புரிந்ந அளவுக்கு
    கேள்விகள் புரியவில்லை.
    காரணம்
    பதில்கள் நிலவு.
    கேள்விகள் அமாவாசை.
    நன்றி.
    என் அனுபவயம்......
    நம் கண்ணில் படும்
    எல்லாமே ஏதோ ஒன்றை
    சொல்லும் சத்தியத்தோடுதான்
    நம் கண்ணில் படுகிறது.
    நாம்தான் அதை அலட்சியப் படுத்தி விடுகிறோம்.

    • @gselvaraj2098
      @gselvaraj2098 หลายเดือนก่อน

      இவருடைய போன்
      நம்பர் கிடைக்குமா

  • @nagainesamani4671
    @nagainesamani4671 11 หลายเดือนก่อน

    தகவல்களுக்கு மிக்க மகிழ்ச்சி நாங்கள் இருவரையும் சந்திக்க நமக்கு வாய்ப்பு கொடுத்தால் மேலும் பல உண்மைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வர தயாராக இருக்கும்

  • @thiagarajanramamoorthy3535
    @thiagarajanramamoorthy3535 11 หลายเดือนก่อน +1

    வணக்கம். திரு ஓம் விஜய் குறிப்பிடும் உயிருடன் உள்ள ஆன்மா என்பது எல்லா உயிருடன் உள்ள பேராற்றலை குறிக்கிறது என நினைக்கிறேன். சைவ சித்தாந்தம் இதனை பதி(இறைவன்) என குறிப்பிடும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @esakishalini6905
    @esakishalini6905 11 หลายเดือนก่อน +7

    ஞானம் அடைந்த யோகி தன்னுடைய வாழ்வில்
    அவ்வளவு துன்பத்தை
    அனுபவித்து இருப்பார்கள்

  • @prdevarajan1243
    @prdevarajan1243 11 หลายเดือนก่อน +3

    உண்மையான அனுபவம் 😊

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +3

    கர்மவினை நாம் கழிப்பதற்க்குள் நம் ஆயுளே முடிந்து விடும். ஆயுளையே கரைத்து உலகத்திற்கு ஆனந்தத்தை நிலை நாட்டியவர்கள். சத்திய தர்மத்தோடு வாழ்ந்தவர்கள் அகத்தியர். காளாங்கிநாதர் திருமூலர் நந்தீஸ்வரர் போகர் கோரக்கர். சுந்தரானந்தர். ராமதேவர் புலிப்பாணி கொங்கணவர் மச்சமுனி சட்டை நாதர். கருவூரார். தன்வந்திரி சிவவாக்கியர் பதஞ்சலி பாம்பாட்டி இடைக்காடர் வான்மீகர் தேரையர் பிண்ணாக்கீசர் அழுகண்ணி சித்தர் காகபுசுண்டர் நவநாதசித்தர்கள் பாலாம்பிகை மனோன்மணி.

  • @esakishalini6905
    @esakishalini6905 11 หลายเดือนก่อน +5

    உயிரும் ஆன்மாவும்
    இரண்டும் இரண்டு தன்மையில்
    ஓர் உடலில் இயங்கும்;
    ஒரு சாதாரண மனிதனில்கூட...

  • @PalaniyammalPhuvanesh-kh7pq
    @PalaniyammalPhuvanesh-kh7pq 11 หลายเดือนก่อน +4

    மழைக்கும் வெயிலுக்கும் நிழலுக்கும் நிலவுக்கும் ஒரே தன்மையில் இருந்து செயல்படுவதற்கு அந்த உடம்பும் அந்த செயலும் மாற்றமடையும்.

  • @esakishalini6905
    @esakishalini6905 11 หลายเดือนก่อน +3

    சித்தர்களின் பாதைகளிலோ
    மனிதர்களின் பாதைகளிலோ
    பல்வேறுபட்ட நிலைகள் உள்ளது...

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +6

    மரணத்தின் விளிம்பில் இருந்து ஞானம் அடைந்த மகான்கள் வாசுகி அம்மையார்,குகை நமசிவாயம், விருப்பாட்சி தேவர், தெய்வ சிகாமணி சுவாமிகள்,ஈசாணிய ஞான தேசிகர், அம்மணி அம்மாள், விட்டோபா சுவாமிகள்,திருமாலிகை தேவர், ராகவேந்திர சுவாமிகள்.

    • @gowthamanantony8982
      @gowthamanantony8982 11 หลายเดือนก่อน

      vanitha mariappanமேற்கோள் காட்டிய இவர்களை போல என்று மாறஇருக்கின்றீர்கள்... வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ". வேதாத்திரியம் படிக்கவும்.

  • @KDSHADOW698
    @KDSHADOW698 11 หลายเดือนก่อน +4

    ஆணும்பெண்ணும் எப்படி உள்ளார்களோ அப்படி தான் ஆன்மாவும் உயிரும் உள்ளே இயங்குகின்றது.

  • @palanisamys3362
    @palanisamys3362 11 หลายเดือนก่อน +6

    Sir
    To become Yoganilai, family is big barrier in modern life. By leaving from the family bonding, is it possible for a ordinary man to become a Yogi? Society says he or she is irresponsible person and abuse such person in all means. Only way is leave far away geographically and become Yogi, is it correct?
    Lot of such questions are arising. What to do Sir.
    Thank you

  • @esakishalini6905
    @esakishalini6905 11 หลายเดือนก่อน +3

    அடுத்தடுத்த காலக்கட்டத்திற்கு
    நாம் கதைச்சொல்லி
    மாற்றி வைத்திருக்கின்றோம்...

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 9 หลายเดือนก่อน

    God bless om shanthi aiya unmaikku nanrigal love you

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +3

    நான் உணர்ந்ததை சொல்கின்றேன்

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +6

    என்னை கட்டுபடுத்துகின்றதும், என்னை இயக்குகின்றதும் ஒரே ஒரு சக்திதான். அது என் ஆன்மா.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 9 หลายเดือนก่อน

      அப்போ யார் என்னுடைய ஆத்மா என்று சொல்கிறா?

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +2

    யாரேனும் உங்களை இயக்குகின்றதா எனில்
    ஆமாம் என்னை என்ஆன்மா இயக்குகின்றது...

  • @devarajc1243
    @devarajc1243 11 หลายเดือนก่อน +2

    Very nice and powerful explanation for "Thathvamasi"
    Could you share his contact details please?

  • @saravanadevan6897
    @saravanadevan6897 2 หลายเดือนก่อน +1

    experiance different people different way get started .Base on soul travel. this my experiance ayya .🙏🙏🙏🙏

  • @KDSHADOW698
    @KDSHADOW698 11 หลายเดือนก่อน +2

    ஆமாம். இரண்டும் வெல்வேறு தன்மைக் கொண்டதுதான்: இதுதான் படைப்போட இரகசியம்..

  • @RamaDevi-km8js
    @RamaDevi-km8js 11 หลายเดือนก่อน +1

    While listening to this discussion, I went back again and again to understand exactly what is asked and what has come as reply.
    Still, I need a summing up of your discussion, Murali Sir. Request you to do the same

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 11 หลายเดือนก่อน +3

    It is good to hear that Vijay sir has became a full moon. Congrats to him.
    May be he is doing the work what his soul is saying.
    But there is nothing to take away from his conversation for me, as a common man.

  • @veerasubash6741
    @veerasubash6741 11 หลายเดือนก่อน +4

    நாமும் சித்தர்களும்
    ஒரே ரோட்டில் ஒரே வீட்டில்
    ஒரே தெருவில் ஒரே ஊரில்
    ஒரே நாட்டிலென
    பயணிக்கின்றவர்கள்தான்...

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 11 หลายเดือนก่อน +1

    As.usual your philosopchical interaction is useful to to understand this discourse. Thanks

  • @kalyanivijayakumar6181
    @kalyanivijayakumar6181 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @KDSHADOW698
    @KDSHADOW698 11 หลายเดือนก่อน +4

    உயிரையும் ஆன்மாவையும் அவ்வளவு சாத்தியமகா ஒன்றுசேர்த்துவிட முடியாது..

  • @indusyamunaa2665
    @indusyamunaa2665 8 หลายเดือนก่อน

    Great conversation n what a great listener ur sir 🎉 Media people should learn from Yr studio also as how to extract Infosys without a high pitch voice r dictating the other person as an authority. To give info etc must learn here..I'm A kannadiga n difficult to understand Tamil n I can't read Tamil of course but I just feel so happy n feel a comfortable understanding from this Great Academician n Secular analyser without ego Hatsoff to u both Sir at this Siddhartha converse..It's indeed Great.namaste namaste 👍

  • @darkgamerz6616
    @darkgamerz6616 หลายเดือนก่อน

    Good and simple explation 👌👌👌

  • @vanithamariappan9059
    @vanithamariappan9059 11 หลายเดือนก่อน +2

    நான் உணர்ந்ததையே குறிப்புகளாய் குறிப்பிடுகின்றேன்.

  • @bogarpillaigal6650
    @bogarpillaigal6650 11 หลายเดือนก่อน +5

    தன்னை உணர்ந்ததனால் வீட்டை துறந்து பட்டிணத்தடிகளையே சொந்த சகோதரியே விஷம் வைத்தார்..

  • @premakumari8420
    @premakumari8420 11 หลายเดือนก่อน +3

    🙏🙏 romba nandri ayya