1,900 அடி உயரத்தில் அசோகவனம் | Ravanan History | Sri Lanka | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • What are the beautiful places to go to in Sri Lanka? Welcome to yet another exciting travel vlog! Sri Lanka is dotted with small and majestic lush green hills that grab everyone's attention.
    The mesmerizing beauty of Sri Lanka is listed in Ramayana treasure to date. We show you Seetha Amman Kovil, Asoka garden at high altitude, and the Ravanan history in this vlog. Watch the travel experience now.
    #SrilankanVlogs #Ramayana #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 563

  • @rajraj8712
    @rajraj8712 2 ปีที่แล้ว +79

    என்ன ஒரு அழகான இடம். அப்படியே பார்த்து கொண்டு இருக்கவேண்டும்போல் உள்ளது அருமையான பதிவு. வாழ்க வளர்க வெல்க👌👍

  • @asaa7645
    @asaa7645 2 ปีที่แล้ว +27

    ராமாயணம் நடந்தது 100/100உண்மை 🙏என்று சகோததரே, சகோதரி நீருபித்து விட்டீர்கள் கோடி நன்றி 🙏உங்கள் பயணம்மேன் மேலும் தொடரட்டும். ஜெய் ஸ்ரீ சீதா ராம் 🙏ஜெய் ஹனுமான் 🙏🙏🙏

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 2 ปีที่แล้ว +19

    இலங்கையை கண்முன்னே காண்பது மகிழ்ச்சியளிக்கிறது நன்றி சார் மேடம்

  • @thagavalulagam790
    @thagavalulagam790 2 ปีที่แล้ว +59

    தாயார் சீதாலட்சுமி இருந்த இடம் காட்டியமைக்கு மிக்க நன்றி 👍

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว +7

    வலைதள காணாெலியில் தந்தமைக்கு மிக்க நன்றிகள்....மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்...வாழ்க வளர்க தமிழ்....

  • @nalinaananth9277
    @nalinaananth9277 2 ปีที่แล้ว +14

    Awesome video.... உங்கள் ஒவ்வொரு பதிவும் உங்கள் நாட்டை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது..... thanks Chandru and Menaka....

  • @mahisarmag4563
    @mahisarmag4563 2 ปีที่แล้ว +10

    அழகான நல்ல மலைப்பிரதேசம்...சீதா எலியா இலங்கை போகிறவர்கள் கட்டாயம் போய் பாருங்கள்.. இந்த வலைதல பதிவிற்கு மிக்க மேனகா,சந்துரு தம்பதியருக்கு... மிக்க நன்றி 💞💞💞💞💞

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว +10

    நான் பார்த்து வியந்த நுவரெலியா ,ராமாயணத்தில் இடம் பெற்ற எல்லா இடமும் பார்த்தேன் . ஆனால் உங்கள் காணொலி வாயிலாக மீண்டும் பார்த்தேன் நன்றி 🙏🙏🙏🤧🤧🤧💐💐💐Usha London

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை அற்புதம் வீடியோ சிறியதாக உள்ளது நானும் இலங்கை என்பது எனக்கும் பெருமையாக உள்ளது இலங்கைமன்னர் ராவணரைப்பற்றி நல்லவிதமாக கூறியது சூப்பர் நன்றி

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +22

    மிகவும் அற்புதமான காணொளி... இராமாயணம். .. வரலாற்று.. இடம்.. சிறப்பு..... நன்றி..

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      ராவணன் வாழ்ந்தது உண்மை ராமன் பொய்
      ராமன் இலங்கைக்கு வந்ததற்காக வாழ்ந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை
      தென்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சீதையின் கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
      தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை
      இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள்
      வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை
      தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம்
      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா
      பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா
      மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார்
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்து கடல்கோளால் பிளவுபட்டது மூன்றுதரம் கடற்கோள் வந்ததாக தமிழர்களின் வரலாறு கூறுகின்றது மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நீரினால் மண் அரித்து செல்லப்பட்டு எஞ்சி இருக்கும் ஆழம் குறைந்த கல் திட்டுக்களை காணொளிகளில் காணலாம்
      இலங்கை போலவே தமிழ்நாட்டிலும் ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைராமன் போலவே அனுமனுக்கும் தமிழகத்தில் பழங்கால கோவில்கள் எதுவும் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன்
      இப்போது அனைத்து பழங்கோவில்களிலும் இருக்கும் அனுமன் சிலைகள் தனி சிற்பமாக சன்னதியோடு இல்லாமல் வெறும் புடைப்பு சிற்பம் மட்டுமே உள்ளதை காணும்போது அனுமனை பழந்தமிழர்கள் வணங்கியதில்லை என்பது தெளிவாகிறது
      அச்சிற்பங்கள் பிற்கால மன்னர்களின் இடைசெருகல்கள் என்பது புரிகிறது
      அது போல ராமனுக்கு தமிழகத்தில் எங்குமே பழங்கோவில்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ராமேஸ்வரம் என்பது சிவன் கோவில் ராமன் கோவில் அல்ல என்பதை இங்கு புரியவைக்க ஆசைப்படுகிறேன்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
      அதனால்தான் பாலாம் போட்டாரா
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      th-cam.com/video/ENh__qz-kz8/w-d-xo.html

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 ปีที่แล้ว +2

    நகைச்சுவையோடு நல்ல சுவையான செய்திகளையும் பகிர்வது மிகுந்த பாராட்டுக்குறியது.வாழ்த்துக்கள்.

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 ปีที่แล้ว +2

    எதிர்பார்காததை!கண்டுகளிச்சேன்..
    மிகமிக,அருமை!உங்கள்,இருபருக்கும்,என்வாழ்த்துக்கள்*****

  • @fathimaazra442
    @fathimaazra442 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி. தெரியாத பல விடயங்களை அறிந்து கொண்டோம். நன்றி.

  • @kokilamp6401
    @kokilamp6401 ปีที่แล้ว +1

    அருமை அருமை அற்புதம் நண்பா ரா மயணம் கேட்டது போல் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி மேனகா சகோதரி

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 ปีที่แล้ว +1

    புத்தகத்தில் படித்து, நேரில்
    பார்த்தது போல் மகிழ்ச்சி, நன்றிகள்.
    உங்கள் பதிவுகள் மூலம்
    இலங்கையை பார்க்கிறேன்.
    வாழ்க வளமுடன். 👌👌👌🥰🥰🥰🌹🌹🌹

  • @selvarajradhakrishnan.5026
    @selvarajradhakrishnan.5026 2 ปีที่แล้ว +6

    இராமாயண காலத்தை .நிகழ்வுகளை எமக்கு அளித்தமைகு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @nasusigamani2396
    @nasusigamani2396 2 ปีที่แล้ว +11

    நாங்கள் இராமாயணத்தில் படிக்கும் போது கற்பனையில் கண்ட காட்களை காட்சிமை படுத்தி காண்பித்ததற்க்கு நன்றி
    மேலும் தாய்த்தமிழை பாதுகாக்கும் தம்பதிக்கு நன்றி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      ராவணன் வாழ்ந்தது உண்மை ராமன் பொய்
      ராமன் இலங்கைக்கு வந்ததற்காக வாழ்ந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை
      தென்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சீதையின் கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
      தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை
      இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள்
      வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை
      தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம்
      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா
      பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா
      மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார்
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்து கடல்கோளால் பிளவுபட்டது மூன்றுதரம் கடற்கோள் வந்ததாக தமிழர்களின் வரலாறு கூறுகின்றது மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நீரினால் மண் அரித்து செல்லப்பட்டு எஞ்சி இருக்கும் ஆழம் குறைந்த கல் திட்டுக்களை காணொளிகளில் காணலாம்
      இலங்கை போலவே தமிழ்நாட்டிலும் ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைராமன் போலவே அனுமனுக்கும் தமிழகத்தில் பழங்கால கோவில்கள் எதுவும் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன்
      இப்போது அனைத்து பழங்கோவில்களிலும் இருக்கும் அனுமன் சிலைகள் தனி சிற்பமாக சன்னதியோடு இல்லாமல் வெறும் புடைப்பு சிற்பம் மட்டுமே உள்ளதை காணும்போது அனுமனை பழந்தமிழர்கள் வணங்கியதில்லை என்பது தெளிவாகிறது
      அச்சிற்பங்கள் பிற்கால மன்னர்களின் இடைசெருகல்கள் என்பது புரிகிறது
      அது போல ராமனுக்கு தமிழகத்தில் எங்குமே பழங்கோவில்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ராமேஸ்வரம் என்பது சிவன் கோவில் ராமன் கோவில் அல்ல என்பதை இங்கு புரியவைக்க ஆசைப்படுகிறேன்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      ராவனனிடம் விமானம் இருந்தது
      ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
      மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
      அதனால்தான் பாலாம் போட்டாரா
      இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
      அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
      அந்த மிதக்கும் பாலம் எங்கே
      கெக்கிறவன் கேணை என்றால்
      எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
      ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
      பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
      ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
      சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
      ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
      th-cam.com/video/ENh__qz-kz8/w-d-xo.html

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. உங்கள் இருவரின் மற்றுமொரு சுவையான பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்🙏💐

  • @sumathigopinath227
    @sumathigopinath227 2 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான இடம் அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் இலங்கை நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.உங்களால் நாங்களும் கண்டு களிக்கிரோம் மிகவும் நன்றி குழந்தைகளே மேனகா & சந்துரு

  • @karuppasamy5651
    @karuppasamy5651 2 ปีที่แล้ว +1

    உங்கள் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகள்🎉🎊
    ஸ்ரீ ராமஜெயம்...!

  • @sivathasankanagasingam1081
    @sivathasankanagasingam1081 2 ปีที่แล้ว +3

    தரமான சிறப்பான பதிவு நன்றி Bro & Sis

  • @ஆரோக்கியஜோசாப்ஆரோக்கியஜோசாப்

    மிக்க நன்றி ஐயா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @saranga.
    @saranga. 2 ปีที่แล้ว +1

    Good sir
    Seetha தேவி அருள் புரியட்டும்...,

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான பதிவு நன்றி இரண்டு பேருக்கும்

  • @ragdeeplov
    @ragdeeplov 2 ปีที่แล้ว +11

    The way you speak Tamil, our language is so beautiful!

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +1

    இவ்வளவு அழகான இடத்தைக் காட்டியதற்கு நன்றி 🙏🙏🙏ஜெய் ஸ்ரீராம் 🌷🌷🌷

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS ปีที่แล้ว +2

    Chandru & Menka, Gbu children. அருமையான பதிவு! I am a big fan of both of you , be it your comedy reels or other videos. உங்க இலங்கை தமிழ் தான் உங்க சிறப்பு. Keep it up! Love to meet you both some day either in Singapore ( my place) or Srilanka ( your place).

  • @ramasamys2236
    @ramasamys2236 2 ปีที่แล้ว

    இயற்கையான அழகான இடம். சீதா தேவியினைப்பற்றிய நிகழ்வுகளை மிக அழகாக அழகிய தமிழில் விளக்கம் தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.இலங்கையின் இத்தகைய அழகு நிறைந்த இடங்களை நேரிடையாக பார்க்க மிகுந்த ஆவலைத் தூண்டுகிறது.
    இராமசாமி, சென்னை.

  • @stellajesi7490
    @stellajesi7490 ปีที่แล้ว

    நன்றாக இருக்கிறது அனைத்து இடங்களும் சுற்றிக்காட்டியதற்க்கு மிக்க நன்றி சகோ.

  • @vijayalakshmimurali6904
    @vijayalakshmimurali6904 2 ปีที่แล้ว +2

    உங்கள் மூலமாக நாங்கள் இலங்கையை நன்றாகச் சுற்றிப் பார்க்கின்றோம். உங்களுக்கு மிகவும் நன்றி.

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி . நேரில் சென்று பார்தது போன்று உள்ளது தங்களுடைய காட்சி வடிவமைப்பு .வாழத்துக்கள்

  • @gunasekarank7062
    @gunasekarank7062 2 ปีที่แล้ว

    நிறைய மிக்க நன்றி.இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. ஆஞ்சநேயர் கால்பதிவு பதிவிட்டதற்கு நன்றி.

  • @theniponu7628
    @theniponu7628 2 ปีที่แล้ว

    நீங்கள் கூறும் கதை உண்மை நிகழ்வை கண்ணில் காட்டுகிறது அருமையாக இந்த பதிவு உள்ளது இதேபோல் நிறைய பதிவு போட்டால் நன்றாக இருக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 2 ปีที่แล้ว +1

    Enaku itha pakanum Aasiya iruku...enaku romba pudikum ramayanam...😍😍😍

  • @indhuragavan8469
    @indhuragavan8469 ปีที่แล้ว

    Unga video vulernthu than ramayanam 100% true story nu therinchukiten supr Vera level..

  • @kailashnagaraj3246
    @kailashnagaraj3246 2 ปีที่แล้ว

    இராமாயணத்தை பற்றி சொல்லும் போது மிக இனிமையாக இருந்தது நன்றி இலங்கையில் இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் இன்னும் சண்டைகள் சச்சரவுகள் ஏன் இன்னும் நடக்கிறது இதற்கு விடிவுகாலம் எப்போது முடிவுக்கு வரும் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் அனுமான்

  • @parimalamanju8883
    @parimalamanju8883 2 ปีที่แล้ว +4

    அருமையான இடம் சிறப்பு ❤❤❤👍👍👍

  • @mohanavasu6930
    @mohanavasu6930 2 ปีที่แล้ว

    Nandri thambi. Migavum azhagana idam. Ungal sutrula payanam thodara en vazhthugal tq sister.

  • @pra_deep_5959
    @pra_deep_5959 2 ปีที่แล้ว

    மிக்க மிக்க நன்றி.... நாங்கள் இலங்கையில் காணக் கிடைக்காத அற்புத இடங்களை காணொளி மூலமாக காண்பித்தும் விளக்கி வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்... இலங்கைக்கு வராமலேயே இலங்கையைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி..

  • @dineshchef3218
    @dineshchef3218 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை .இந்த பதிவை பதிவிட்டதற்க்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @suganjasuman3621
    @suganjasuman3621 ปีที่แล้ว +1

    Woow ,woow ,super 👌👌👌 kankolaa kaadchi🙏🙏🙏 🥰🥰 ,thank you so much to both 🙏🙏🙏💐💐🤗

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 ปีที่แล้ว +1

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் குறிப்பாக உங்கள் இருவரின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் 👍🙏

  • @divyasanthosh2676
    @divyasanthosh2676 2 ปีที่แล้ว +11

    My husband and me are huge fan of u both thanks for showing us such a beautiful place on earth till now it's a mystery and it was also called as swarna nagari Lanka means city of gold. I m very happy u both belong to the place and expecting much more places to explore through you guys.
    Thank u and and all the very best for ur u tube channel
    May the almighty God bless you with
    Good health happiness and long life

  • @nirmalakandaiyakandaiya1452
    @nirmalakandaiyakandaiya1452 ปีที่แล้ว +1

    நாங்களும் இந்த இடத்தை உங்களுடன் சேர்ந்து பார்த்ததுபோல உணர்கிறோம் .நன்றி சந்துரு மேனகா
    மீண்டும் ஓர்நாள் உங்களுடன் பயணிப்போம்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் போற்றி போற்றி போற்றி ✴️🏹🧘🏹🔱🏹🧘🏹🧘🏹💪

  • @ashwadhamini2727
    @ashwadhamini2727 2 ปีที่แล้ว

    Arpudham Anga sellaaasaiaha ullathu....ningal antha edathinai kattiatharku nandri...Sako sakothari....

  • @indramaniam3499
    @indramaniam3499 2 ปีที่แล้ว +2

    இந்த வரலாற்று பதிவுக்கு மிக்க நன்றி 🙏👍

  • @indhukutty662
    @indhukutty662 2 ปีที่แล้ว

    Rommmmba tq sir nanga srilanka ah full ah suththi pathe mathiri irukku vere nice place ....

  • @ramalexumiraam5913
    @ramalexumiraam5913 ปีที่แล้ว

    Rombe Nandri anne and akka...Ramayanam or arputamane unmai kaaviyam..nengal koduthu veithavargal..punniyam seitavargal..athanal ungaluku enthe baakiyam kidaithirukiratu... 💜Jey Seetha Raam💜

  • @thivagarrajams6801
    @thivagarrajams6801 2 ปีที่แล้ว

    அழகானதமிழில் அருமையான பதிவு அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ...

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 ปีที่แล้ว

    அ ஆ எங்கள் தயார் சீதா தேவி ,அசோகவணம், அருமை அழகு ராதாகிருஷ்ணன் கிருஷ்ணர் கடவுள் வாழ்க சேணல் என் ஆசைவழங்கள் தமிழ் நாடு சேலம்🌞✋🌹👌🎈💐🎁✌🏾👍🌟

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd ปีที่แล้ว

    சந்துரு சார்,மேனகா மேடம் இப்போது தான்இந்த பதிவைப்பார்த்தேன். உங்கள் இருவரின் தீவிர ரசிகை தமிழ்நாட்டிலிருந்து.கடந்த சில நாட்களாக சுந்தரகாண்டம் படிக்கிறேன் அதில் அசோகவனத்தை பற்றி விளக்கம் ,ராவணனின் அரண்மனையின் அழகு மற்றும் இலங்கை நகர அமைப்பு மற்றும் அதன் அழகு மிக அற்புதமாக சொல்லப்பட்டு இருக்கிறது.இந்த பதிவும்,உங்கள் இருவரின் விளக்கமும் அடடா மிக பிரமாதம்.உங்கள் இருவரையும் தொலைபேசியில் பேசி வாழ்த்த எனது மனம் விழைகிறது.வாழ்க வாழ்க வாழ்க உங்கள் இந்தபணி வளர்க,வளர்க

  • @arulgovindan3115
    @arulgovindan3115 2 ปีที่แล้ว

    Neril paarthadhoru magizhchi, Nandri thiru chandru and Mrs. menaka chandru.

  • @radhikadevi2526
    @radhikadevi2526 2 ปีที่แล้ว +3

    நாங்க வந்து சுற்றி பார்க்க முடியாத பல இடங்களை காட்டுறீங்க மிக்க நன்றி

  • @mi5874
    @mi5874 2 ปีที่แล้ว

    நல்ல அருமையான விளக்கத்துடனான காணொளி.நன்றி அண்ணா அக்கா.

  • @chidhambaram304
    @chidhambaram304 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம் 👌👌👌👌👌👍👍👍👍🙏🙏

  • @mmmhaleem522
    @mmmhaleem522 2 ปีที่แล้ว

    Arumai,arumai, vera level vaarthai vendam INI, neerin saththam azhahai irukkaathu Chanth bye

  • @mohanlatha6846
    @mohanlatha6846 ปีที่แล้ว


    நீங்கள் இராமாயணம் பற்றி இடங்கள் காண்பித்து மகிழ்ச்சி கொடுத்தீர்கள் நான் நேரில் சென்று பார்த்துபோல இருந்தது எங்களால் வர முடியுமா என்று தெரியவில்லை ரொம்ப நன்றி மா

  • @geethav1047
    @geethav1047 2 ปีที่แล้ว +12

    Hi .. Chandru n Menaka.. first of all thanks a lot for sharing such a beautiful n historical place which is just an imaginary images for us. U both really great for bringing up the real images to our eyes..!! Keep rocking

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 ปีที่แล้ว +1

    இராமயணம் பற்றி பகுந்தது மகிழ்ச்சி இன்னும் இது போல் நல் விஷயங்கலை பதிவிடுங்க அண்ணா அக்கா

  • @sivakumaran5681
    @sivakumaran5681 2 ปีที่แล้ว +1

    உங்கள் புன்னியத்தில் சீதை கோயில் பார்த்தோம் மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்

  • @taranyarstaranyars4864
    @taranyarstaranyars4864 2 ปีที่แล้ว +1

    Mei silirthathu...kannir vanthathu. 🥺Romba nanri Chandru & Menaka. 🙏Intha idatuku ellam ennal vara mudiyuma enre teriyavillai. Video vaayilaga kaanbithatarku mikka nanri. From Malaysia...🇲🇾💕

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว

    அருமை யானா இடம் எங்களால் இலங்கைக்கு வர முடியவில்லை என்ற ஏக்கம் தங்கள் காணொளி மூலம் நிறைவாகிறது

  • @thenrajpandian5121
    @thenrajpandian5121 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக்க அசோக வனத்தை காண்பித்ததற்கு நன்றி அண்ணா அக்கா

  • @sinsubra
    @sinsubra 2 ปีที่แล้ว +11

    Thank you for showing the real place where Ramayana really happened. I have watched Ramayana in doordarshan tv as a kid with so much fascination . To see the real place is even more fascinating

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 ปีที่แล้ว

    ப உங்கள்பதிவுகள் அனைத்தும் அருமை
    நன்றி

  • @thalaivararmykmi8510
    @thalaivararmykmi8510 2 ปีที่แล้ว +2

    எங்களுக்கு இந்த புனிதமான புனிதமான இடத்தை காட்டியதற்கு நன்றி

    • @ksekarsaktheeksekar3227
      @ksekarsaktheeksekar3227 ปีที่แล้ว

      என்னுடைய நிறைய சந்தேககங்கள் தீர்கபட்டுள்ளது மிக மிக பல நுறு நன்றிகள்

  • @subramaniamayyadurai7149
    @subramaniamayyadurai7149 2 ปีที่แล้ว +5

    Happy to see the historical place and also thanks for you both...

  • @kumudunijayarathnam4681
    @kumudunijayarathnam4681 2 ปีที่แล้ว +1

    அருமையான 😘😘காணொளி 😊😊

  • @muthumuthu693
    @muthumuthu693 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல இடம் நேர்ல வர முடியாவிட்டாலும் உங்க வீடியோ இன் மூலமாக நாங்கள் சீதையை தரிசனம் ரொம்ப நன்றி உங்க வீடியோவுக்கு👍🙏🙏

  • @radhasundararajan3063
    @radhasundararajan3063 ปีที่แล้ว

    I LIKE SUNDARAKANDAM THANK YOU SO MUCH WE ARE SEEING ASOGAVANAM AND SRI LUNGA GOD BLESS YOU ALLWAYS SUCCESSFUL YOUR TRAVELS we are Enjoying

  • @VAIRAMMALVairammal
    @VAIRAMMALVairammal ปีที่แล้ว

    Thank you RJ . Chanthru and menaga

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 2 ปีที่แล้ว

    inthe placeku pogurathuku kuda nerya puniyam pannikanum...enakum romba nallu Aasai...😍😍

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா உங்க வீடியோ ரொம்ப அருமையாக உள்ளது எனக்கு இன்னும் வீடியோக்கள் தேவை🥰🥰🥰🥰👏👏தொடருங்க....,.........உங்க பயணத்தை💥💥💥💥💥💥💥💥💥💐

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis 9 หลายเดือนก่อน

    Thanks for sharing this video is fantastic and wonderful looking whole place excellent and beautiful looking so much touching my heart❤❤❤

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 7 หลายเดือนก่อน

    Have visited this place in 1979, on school educational tour from Tamilnadu.
    Nice to view this after so many decades!

  • @loganathan6099
    @loganathan6099 2 ปีที่แล้ว

    அன்னை சீதா தேவியின் ஆசீர் வாதம் உங்களுக்கு உண்டு 🙏🕉️

  • @sripriya-wn7fl
    @sripriya-wn7fl ปีที่แล้ว

    அண்ணா எங்க ஊருக்கு போனத பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அண்ணா

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 2 ปีที่แล้ว +2

    TKNR.: THANKS.GREAT FOR THE DETAILED EXPLANATION.3000YEARS BACK RAMAYANA HISTORICAL PLACES.

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 ปีที่แล้ว +1

    I love the way you presented in tamil language. God bless you sir

  • @mariyafrancisfrancis
    @mariyafrancisfrancis 9 หลายเดือนก่อน

    Great mind and intelligent mind and average mind and small mind and all people are like your presentation really great and amazing thank you🌹🌹🌹

  • @தமிழரசிதேவந்திரன்

    நன்றிசகோ

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 ปีที่แล้ว

    Engalala vara mudiyada pakka virumbina idangal romba romba nandri. Illangai visvakarmavinal ravanan thambi kuberanukaga amaikapattadu

  • @venkatachalamsumathi5228
    @venkatachalamsumathi5228 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா அன்னி வாழ்த்துக்கள் நன்றி

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் 👌👌அருமையான பதிவு !

  • @santhathanappan4799
    @santhathanappan4799 ปีที่แล้ว

    Very Beautiful places
    Thank you so much amazing semma super Great post super

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว +5

    Thank you so much for sharing this historical place of Ramayana very beautiful place we enjoyed very much 🥰 🥰🥰

  • @vk5972
    @vk5972 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அருமையான பதிவு
    இராவணனை இராவணர் என்று இத்தனை வருடங்களில் இப்போது தான் கேட்கிறேன் இதுவும் நன்றாக தான் இருக்கிறது இராவணன் மன்னிக்கவும் இராவணர் வீணை வாசித்தால் இமயமலையே உருகிவிடுமாம் வீணை வாசிப்பதில் அவ்வளவு வல்லவராம் மிகுந்த சிவபக்தராம் ராஜ தந்திரம் மிகுந்தவராம் இறுதியில் தன்னுடைய ராஜ தந்திரங்களை ஸ்ரீ லகஷ்மணருக்கு உபதேசித்தாராம்

    • @chandraboses1017
      @chandraboses1017 28 วันที่ผ่านมา

      ராவணன் சிறந்தசிவபக்தன் ஆதலால்
      ராவணேசுவரன் எனப்பட்டனர். பெண்ணாசை என்ற தவறால் அழிந்த வர்

  • @godsiva423
    @godsiva423 2 ปีที่แล้ว

    Om sai ram. Sri rama jeyam. Mikka nandri ungaluku. Ungal kudumbathaarum needudi vazhanum. Engal bakkiyam. Nandri sagodhara, sagodhari. Nila

  • @sasikumarsasi3535
    @sasikumarsasi3535 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்.இந்து மதத்தில் இப்படி ஒரு வரலாறுகளை பார்க்கும் போது.. எமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது.. சூப்பர்

  • @ravichandran7234
    @ravichandran7234 2 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு அழகான இடத்தை தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது வருத்தம் அளிக்கிறது

    • @kuttybabys-3624
      @kuttybabys-3624 2 ปีที่แล้ว

      தெழுங்கர்களா???

  • @priyarajk3364
    @priyarajk3364 2 ปีที่แล้ว +1

    Thanks for your valuable video. Enjoyed very much. As I'm very much interested in history I enjoyed your video. Thanks again.

  • @sakunthalaipandian4146
    @sakunthalaipandian4146 2 ปีที่แล้ว

    அருமை.இந்த‌இடத்தைகாட்டியதற்கு‌நன்ற

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 ปีที่แล้ว

    Super Mr chandru and mrs chandru thank you very much for your koneeswarar programme. Really we r very lucky. Thanks for your service. God bless you all.

  • @nalinikannan3345
    @nalinikannan3345 ปีที่แล้ว

    நாங்கள் போன 7ஆம் மாதம் இலங்கைக்கு வந்த போது இந்த ஆலயம் போய் தரிசித்து வந்தோம்்
    இப்போ உங்கள் வீடியோ பார்க்க இன்னும் சந்தோஷமாக உள்ளது்🙏🏻🙏🏻

  • @radhasundararajan3063
    @radhasundararajan3063 ปีที่แล้ว

    Heartily blessing childrens my dream Sri Lunga DHARSAN Full satisfaction Again and again and iam seeing Your vedios

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 ปีที่แล้ว

    Chandru Ramayana kaalathirkku Alaithu sendreerkal mikka nandri

  • @kanmani1938
    @kanmani1938 2 ปีที่แล้ว

    மிகவும் அழகாக இருந்தது தம்பி நன்றி வாழ்த்துக்கள்

  • @miss.rangamani6708
    @miss.rangamani6708 2 ปีที่แล้ว +5

    😷🇮🇳🙏 thank you couple for uploading such a great, great ancient historical importance site info with vedio coverage which is one among known epic in the world. May God bless you with good health, happiness. Hatsoff to your effort. 👍🤝💐💐💐💐

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 ปีที่แล้ว

    அழகோ அழகு தமிழில் நாட்டில் இருந்துகொண்டு இலங்கையில் ஒரு இன்ப சுற்றுலா மிக அருமை இலங்கையை கண்முன் கொண்டுவந்து காட்டிவிட்டீங்கதம்பி தங்கைமிக்கநன்றிங்க வாழ்க வளமுடன் 🙏🙏🌹🌹