Bava Chelladurai Latest Speech | யார் தான் விவசாயி ?! | பவா.செல்லதுரை
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- திருவள்ளூர், புவி இயற்கை அங்காடி திறப்பு விழாவில்
பவா.செல்லதுரை உரை
Bava Chelladurai speech
This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
௨ள்அன்போடு கூடிய யதார்த்தமான வியாபார யுக்தியும், விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையே ௨ள்ள நெருங்கிய நட்பையும் அழகாக புரிய வைத்து விட்டார் பவா சார், வாழ்த்துக்கள்.
Arumai
நெஞ்சின் அடியில் இருந்து வந்த வார்த்தைகள் பவா. அகம் மகிழ்ந்தது நிறைந்தது உங்கள் உரை கேட்டு
நன்றி திரு பவா சார். உங்களை ஒருமுறை சந்திக்க விரும்புகிறேன். மக்கள் தொகை கூடிக்கொண்டே இருக்கும் இந்த காலத்தில் பெரும்பாலும் எல்லாமே பொருளாதார கண்ணோட்டத்துடன் தான் அனுகப்படுகிறது. பின் எப்படி மனிதம், மற்றும் இயற்கையின் மீது காதல் எல்லாம் எங்கிருந்து முளைக்கும். மிகப்பெரிய கேள்விக்ககுறி.
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களுடைய அற்புதமான உரை. நன்றி பாள அண்ணே...விரைவில் "பத்தாய"த்திற்கு வருகிறேன்...
இரண்டு நாள் வயல்லோடும் உங்களோடும்இருந்த அனுபவங்கள் என்னை, மீண்டும் மீண்டும்🎈❤️❤️வர தூண்டுகிறது❤️திருவண்ணாமலைக்கு..
விரைவில் வருகிறேன்.
என்றும் அன்புடன் .....
சீத்தாபதி
தோழர் அன்புராஜின் வாடிக்கையாளர் நான் என்பதும், நறுவி தேனை சுவைத்தவன் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி
Super bro anubu Anna pH kedaikim ma
Plse Contact number ANBURAJ SIR
அன்புராஜ்....நல்ல பெயர்...
As usual bhava rocks 🤩👍👍
நீண்ட நாட்க்களுக்கு பிறகு பவா அப்பாவின் எதார்த்த பேச்சை கேட்க முடிந்ததில் மகிழ்கிறேன்..
Shruti tv க்கு
நன்றிகள் பல...
சிறப்பான முன்னெடுப்பு.
உணவு - உற்பத்தி விநியோகம் என மனிதர் வாழ்வாதாரப் பரிவர்த்தனை நிறுவனமாக இது அமைய வாழ்த்துகள்!
இதனைத் திறந்து வைத்த சமூகச் செயற்பாட்டாளர் மானிட நேசிப்பாளர் பவா செல்லத்துரை அவர்களது சிறப்புரை நெகிழ வைத்தது. அனைவருக்கும் வாழ்த்துகள்!!
வணக்கம் பவா
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் குரல் அன்பு ராஜின் நறுவித் தேனாக ஒலித்தது. (இனித்தது)
இன்றைய தலைமுறைக் கல்வியை என் மனச் சாட்சியாக உரைத்தீர்கள்.
அதே போல் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலையை அழகாக விளக்கினீர்கள்.
மிக்க நன்றி
After long gap
Seeing
Annan Bava is much happy
Bava is back
Take care Bava sir, respect and wishes from California 🇺🇸🇺🇸🇺🇸
தோழர் பவா அவர்களின்
பேச்சு யதார்த்த மனசாட்சியை
உலுக்கும் படியாக உள்ளது
வாழ்த்துகிறேன் பவா🙏🙏🙏
மன்ச்சாட்சியை உலுக்கி, உதிர்த்து, இல்லாமலே செய்துகொண்டவர்தான். உங்களுக்கும் நடக்கும்.
Super sir... நன்றி ஐயா....
வணக்கம் பவா செல்லத்துரை அய்யா.. ❤️❤️
சிறப்பு ஐயா நன்றி,
Va Thala Va Thala... We have been missing you....
Very nice
பாவா.செல்லதுறை ஐயா உரை சிறப்பு.
Bava appavinaal mattumae ivalavu sirapaaha ..yeliya manithargal yeliya vaalkai murai pattri thodarnthu sinthika pesa yelutha matrum athanai matrravargaluku kadathi Sella mudiyum.👏👍💯
பவாண்ணா உங்கள் யதார்த்தமான பேச்சு மிக நீண்டதாக கேட்க ஆசை..
தெளிவு! சிறப்பு!
பாவா அண்ணா உங்கள் பேச்சில்
எப்போதும் பக்குவபட்டுட பேசுகிறார்கள்
Marubadium bava sir speech kelpathil mega santhosham
I was waiting so long to hear your story Bava sir... missing you a lot...
👏👏👏
Always great human bava sir
நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்கின்ற மணியோசை (பவா)
devan kovil maniyosai
உங்களின் உயிர் வார்த்தைகளும்... என் இதய துடிப்பும் ஒன்றாக பயணிக்கிறது ❤
தமிழ் மட்டும் உயிரை விட்டுவிட்டது!
பவா அப்படியே பள்ளிக்கும் வாங்க , ஒரு ஆசிரியராய்ச்சொல்கிறேன். உங்கள் மாற்றுச் சிந்தனையை குழந்தைகளுக்குத் தாருங்கள்.
பாலா, தமிழில் பிழையின்றி எழுதப் பழகுங்கள்; உங்கள் மாணவர்கள் தப்பிக்கட்டும்.
Thank you Bava great speech
வாழ்க நலமுடன் பவா
🙏🙏🙏
🙏ஐயா வாழ்க வளமுடன் நன்றி
Super nice
I wish Comarate Mr anburaj
பாவா அண்ணா உங்கள் பேச்சு இனிமை
Realism..👏👌
Vera level transformation. Super Bhava sir
veyra level bava
அருமை பவா
Super ♥️
ஐயா நீங்கள் மண்ணின் மனிதர்
தங்களின் உரை படி சமுதாயம் மாறும் 👍
17.45 to 19.50 is definitely valuable. 👌👌👌👌👌
புவி இயற்கை அங்காடியின் திறப்பு விழாவுக்கு வந்தமைக்கு நன்றி.
43/246, அண்ணா தெரு, இராஜாஜிபுரம், திருவள்ளூர்- 602001
9566148769
Hi bava partthu evolo nalla acchu vedio laa🥰🤩😍
சிறப்பு பவா ❤️❤️❤️
மூளை சுரப்பியில்
ரசாயன சொட்டுக்கள்!
மகப்பேறுக்கான
வகுப்பில்
நயமான இருக்கையில்
கோலம் அல்லிய
தை வாசல் நிலை!
உட் சலனம்
பொங்கலோ பொங்கல் மயம்.
நயமான கற்பு
கதை பேசும்
ஒளி வீசும் காகிதம் எல்லாம்
நரம்பும் சதையுமா
கொண்டுள்ளது?
♥️👌
விஜி ( அம்முஇது நியூஸ் 7 குரங்குக்கு போவட்டும் பாவம் இல்ல அண்ணா🌹❤😘 )
உன்
பயணத்தின்
நெடு முற்றும்
சிறக்க
ஒற்றை மலர்
பதிகிறேன்
உன் நல படையில்
நான் அமர தாவரம்.. ❤🌹
நீ லகுவிழந்தால்
நான் சஞ்சீவனம்..
எதற்கும் இசையா
ஓர் பொலிவு மனரந்தம்..
நலத் தீர் நான் 🌹
ஒளி கிரணத்தில்
உன் நலத் தீ நான்..
ஒலி கொண்டால்
ஓம் நான்
அதை உடைத்தால்
பிரபஞ்ச கோளின்
நிசப்தமும் நான்.
உரு கொண்டால் அ
உறு கொண்டால்
உன் தமிழ் போ.. 🌹❤
யாதொன்றும் இல்லை
சிட்டிகை மாறா
அன்பு நான்
உனக்கும்
உங்களுக்கும்.
என் தமிழே, என் தமிழே
அன்பு கொள்ளுங்கள்
பார் மீது மேவி
போதும் 🌹🦋
Bava sir super
வணக்கம் பவா 🙏🏻 ❤️
ஹாய் அப்பா நலமா 🌹🦋🙏🍂💞🥥
Ennudaya 60% valthukkal anburaj !!! Andha plastic kum oru mattru kuduthitinganna 💯 % magilchi and valthukkal. 😊🙏
மிக்க வாழ்த்துக்கள்.❤️❤️❤️
💚💚💚
Ayya...Nan bbaca paduchu iruken ....neenga solura maari unmaiyana vivasayai aaga try pannitu iruken...but unmaiya Oru vivasayai Oda..Vali ipathaan puriuthu..😶😥...avolo kastam...padathula paakura maari ellam..
Super anna i like your speech ple send anthiyur shop address
👌
It was a nice story cum fact based narration. Enjoyed it. I can't understand why people are always at the back of the speaker. That has become a culture in India. Why not just sit like a common person in front and listen to the man's speech?
Even if you are standing at the back, can that man with the glasses who Is not even wearing a proper mask just sit quietly. He was a distraction. If he wanted to acknowledge someone's presence, he could have quietly left the Dias. Instead standing up, showing signage, was disrespectful and arrogant. Bavas speech is always exemplary but this incident makes me amgry
Tulip malargal🥰❤️🌷
Bava i love you by tamilarasan si of police armed reserve tiruvarur
Nan aluthutan sir
எனது வீட்டில் பயன்படுத்திய ஜன்னல் ஓடுமரம் நிலவு எல்லாம் பயன்படுத்தியுள்ளேன் பாவா வெள்ளகோவில் குணசேகரன்
பாவண்ணன் எப்போதுமே சாமான்யனின் கலைஞன்
பாவண்ணனின் பருவம் ( மகாபாரதம்)தமிழ் மொழி பெயர்ப்பைப் படியுங்கள். மகாபாரதப்பாத்திரங்களின் உறவையே மாற்றி எழுதிய மடச்சாம்பிராணி என்பது தெரியும்.
Evolo nall achi😊
ஆடு வளர்ப்பு மாடு வளர்ப்பையும் விட்டு விட்டு எப்படி இயற்கை விவசாயம் செய்ய போகிறோம் ?!
ஆடு ...கோழி.....வாத்து.... இவைகள் கண்டிப்பாக இருக்கிறது எல்லா கிராமப்புறத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளிலும்....இவைகளுடன் சேர்ந்து சிலவீடுகளில் மட்டும்தான் கறவை மாடுகள் உள்ளன கேரளாவில்....
இதைவிட யாரும் செல்லமுடியாது பாவாமிகவும் எளிதாக கூறினார்
Romba naal no video sir
Ivar solra construction panradhu romba kammi per. Adhula indha method la Panna therinja per innum kammi. Adhulayum idha olunga mudikira aalu innum kammi peru
Problem is with people
Bharathiyar died in poverty and how kamarajar and kakan live last part of life
So ly people not cultivate bharathiyar
But now situation is different cinema actor and cricket player earning because of our people
Anbu Raj shop adders
ஐந்திணை இயற்கை பொருளகம்
300/2, விஜய் பிளாசா, தவிட்டுப்பாளையம், அந்தியூர்.
94429 33777
Puthu ugha Kollaikara viyabarigal than intha organic Stores
Yen na avlo koruram unga pechula
Seri sir.. appa IT pasanga enna dhaan seyyanum ??
Chumma thittittae irundhaa eppadi sir ??
like people beliving dmk and admk,,,,,,,,,,never believe their own tamil people
எனக்கு தெரிந்த காந்தி
பத்து வயதிலேயே
சுருட்டுக்கு சுதந்திரம்
வேண்டி, தற்கொலை
வேண்டினார்..
எனக்கு தெரிந்த காந்தி
பல சமரச சத்தியங்கள்
செய்து சமுத்திரம் தாண்டினார்..
எனக்கு தெரிந்த காந்தி
ஆங்கிலேயே நாட்டிலேயே
ஆங்கில பரீட்சையை
துச்சமென எழுதி
தேர்ச்சி கொண்டார்.
எனக்கு தெரிந்த காந்தி
ஒரு பாட்டியும்
இளம் பெண்ணும் (பேத்தி )
வசியம் கொண்டபோது
பின்னாட்களில்
தான் திருணம் ஆனவன்
என கடிதம் எழுதினார்..
எனக்கு தெரிந்த காந்தி
சௌத்தப்பிரிக்காவில்
ஒரு குதிரைக்காரன்
பலமாக முகத்திலேயே
குத்தியபோது..
நீங்கள் செய்வது தவறு
என அறம் கொண்டார்..
எனக்கு தெரிந்த காந்தி
முதல் வகுப்பு பயண சீட்டு
மறுத்த போது
அரசுக்கு நீண்ட கடிதம்
எழுதினார். .
எனக்கு தெரிந்த காந்தி
கோழி ரசம் கொண்டால்
உடல் சுகம் பெரும்
என மருத்துவர் கூறிய போதும்
மறுத்தார்..
எனக்கு தெரிந்த காந்தி
யார் யார் பெயரையோ
கூறி அவர்கள் பெரும்
வழக்காடும் திறம் கொண்டவர்கள் என
அச்சம் கொள்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
நல்ல வேலையாக நான்
அப்போது
மகாத்மா இல்லை (பாபுஜி)
என நிம்மதி கொள்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
குழந்தைகளுக்காக
மட்டும் காமம் நலம்
என்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
கழிவறை சுத்தம்
செய்வதில்
தன் மனைவியின்
பெயரை கூட
பட்டியலிடுகிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
குண்டு துளைத்த போதும்
ஹே ராம் என்றானாம்..
நீதியும் அன்பும்
உறை கொண்டவன் போலும்
எனக்கு தெரிந்த காந்தி
சொல், செயல்
அன்பு, அறம்,
இவைகளின் சுபாவம்
அவ்ளவே..நாம்
கொண்டால் பாக்கியம் 🌹
எனக்குத் தெரிந்த காந்தி நிர்வாண இளம் பெண்களுடன் படுத்து உறங்குபவர். காய்ச்சல் சூடு தணிய இளம்பெண்கள் நிர்வாண உடலைத்தழுவியவர். ஆனால் அதனை மற்றவர்களுக்கு அந்தப் பெண்கள் செய்தபோது கொதித்து எழுந்தவர். விடுதலைப் போராட்டத்தில் சிறையிலிருக்கும் ஒருவரின் மனைவியைத் தான் இரண்டு குழந்தை பெற்றபின் காதலித்துக் கடிதம் எழுதியவர். ஆசிரமத்தில் அனைவரும் ஒன்றாக உணவருந்த வேண்டும் என்று விதித்துவிட்டு தன் காதலி வந்தால் தனியே அவருடன் உள்ளறையில் உட்கார்ந்து சாப்பிட்டவர். படிப்பறிவற்ற மூடங்கள். குருடோடு குருட்டாடம் போடுங்கள் விளங்கிவிடும்.அவர் பெயரன் , பேராசிரியர்,எழுதிய வாழ்க்கை வரலாறு படிக்கவும் அமேசானில்கிடைக்கும்.
@@rathinaveluthiruvenkatam610
எத்தனையோ பொய் புரட்டுகள்
எழுத படுவது உண்டு..
அதிலில் இதுவும் ஒன்று
நீ போய் சத்திய சோதனை படி 🌹
மூடர்களுக்குக் காந்தியின் பெயரன் பேராசிரியர் புத்தகம் என்று சான்று தந்தாலும் தெரியாது! படிப்பறிவற்றவர்கள்! முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார் என்பது தமிழ்ப் பழமொழி!
@@rathinaveluthiruvenkatam610
என்னை பற்றி எதுவும்
தெரியாமல் படிப்பற்றவன்
என்னும் சான்று போதும்
யார் மூர்கமாக இருக்கிறார்கள் என்று..
சட்டை கூட அணியாமல்
தன் வாரிசுகள் இருப்பை
கூட விரும்பாத அவன்
அயோகியமானவானாக
இருந்து விட்டு போகட்டுமே
யாருக்கு என்ன இப்போ 🥲🥲
Romba nala pakkave illa