வடிந்த நீரினூடே - நஜீப் குட்டிப்புரம் | பவா செல்லதுரை | மேய்பர்கள் | Bava Chelladurai
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- வடிந்த நீரினூடே !
நஜீப் குட்டிப்புரம் குறித்து பவா செல்லதுரை உரை
மேய்பர்கள்
Bava Chelladurai speech about Najeeb Kuttippuram
This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
தம்பி பவா! மிகவும் தயக்கத்துடன் இந்தக் காணொளியினைக் கேட்டேன்.ஏன் தயக்கம்?ஆம்.மனம் கனத்துப் போய்விடுமோ என்ற பயம்.மாறாக, எல்லாம் வல்ல இறைவனிடம் எல்லோரையும் ஆசீர்வதியுங்கள் எனப் பிரார்த்தனை செய்தேன் கண்ணீருடன்.ஒரு நாள் உங்களை நான் சந்திப்பேன்.நீங்கள் திரு.நஜீப் கைகளைப் பற்றிக் கொண்டது போல் உங்கள் கைகளைப் பற்றிக் கொள்வேன்.பேச இயலுமா தெரியவில்லை.நன்றி அய்யா.
நஜீப் குட்டிபுரம், என் நண்பர்... அவர் மனிதநேயத்தை நம்புகிறார்.... கனடாவில் அவருக்கு ரசிகர் மன்றம் உள்ளது..
கோவையிலிருந்து இவ்வளவு பக்கத்தில் உள்ள நஜீப் குச்சிபுரம் எப்போது காணப்போகிறேன் தெரியவில்லை...
Harun Abdullah najib contact no pls
Like to meet you brother
Hi Harun, I am Toronto, Canada too. I really got blown away by Najib, you have mentioned he has a fan club. I would like to be a part of it. I can be reached at sunilkthirukotiyur@gmail.com
எனக்கு வயது 53. நான் சிறு வயதில் பார்த்த முஸ்லீம்கள் தொலைந்து விட்டார்களே ,என்று வருத்தத்தில் இருந்தேன்.உண்மையான முஸ்லீம்மை, மீண்டெடுத்து காட்டிய பவாவுக்கு நன்றி.!
இது மட்டும் lock down காலமாக இல்லாதிருந்தால் இந்நேரம் என் காரை குச்சிப்புரம் நோக்கி விட்டிருப்பேன்.
குட்டிப்புரம்
Naangalum athe nenpula thn nanba irukom. Thanjavur
பாராட்டுக்கள்.....
என்னைப்போலவே.... உங்களையும் எண்ணுவேன்..
எத்தனை அற்புதமான தெய்வங்களை தங்கள் வாழ்வில் கடந்து வந்திருக்கிறீர்கள் பவா sir
சிறந்த கதைகள் மட்டும் அல்லாமல் சிறந்த மனிதர்கள் அறிமுகம் செய்யும் பவா செல்லத்துரை
பவாஐயா மனம்மெல்லாம் நெகிழ்ந்து பாரமாக இருக்கிறது இப்படியும் மனிதர் இருக்கிறார் என்று நினைக்கும் போது மனதில் ஒரே ஒரு பதில் எனக்கு கிடைத்தது ஏன் என்றால் நீங்கள் மனிதநேயம் மிக்கவர் அதனால் தான் உங்களை தேடி மிக நல்ல மனிதர்கள் வருகிறார்கள்..கண்ணீர் வுடன் தான் கேட்டுக் கொண்டு இருந்தேன் இந்த புவியியல் இப்படி பட்ட மனிதர்கள் இருக்கிறாகள் என்று நினைக்கும் போது மனம் மெல்லாம் பூரித்து விட்டேன் நன்றி பவாஐயா.. Rராஜி 🙏
True
@@rajir8796 4h4yytytty9tyt8yyt9oi909t0 yt9rty89t84rtut r48 t t8r5yrrt89t 6r4 9ty 8
மாத விலக்கு நிறுத்த மணலை சலித்து பயன்படுத்தும் நாட்டில் நாம் ராஜபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி கொல்கிறது. நஜுப் என்னும் அற்புத மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
Saudui arapeya 30 eyarsh mun
🙏
அந்த ஊரை பலமுறைமுறை கடந்து சென்றிருக்கிறேன் இனிமேல் போகும் பொழுது அந்த மாமனிதரை சந்திக்க விரும்புகிறேன் தகவலுக்கு நன்றி ஐயா
தினமும் மாலையில் என் மனம் தானாகவே தங்களின் பேச்சை கேட்க தவிக்கிறது. நீங்கள் வாழ்க நலமுடன்
பவா செல்லத்துரை ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம்!
என் சமகாலத்து அற்புத கதைசொல்லி!
வாழ்க நீ எம்மான்!
ஒருமுறையேனும் நஜீபின் அம்மாவை பார்த்து வணங்க வேண்டும். இந்த மனிதனை பெற்றதற்கு
அழகான நபரை , மிக அழகான தாங்கள் விமர்சித்த விதம் அருமை ஐயா.பூமிப்பந்து மலடாகிவிடாது நிச்சயமாக.
Amuthaselvi muppidathi pava
சகோதரி தங்களுடைய வார்த்தை மிகவும் அற்புதம். பூமி பந்து மலடாகி விடாது
என்ன மாதிரி மனுசண்னே நீங்க
உங்க பேச்சை கேட்கும் போதுதான் வாய் என்பது வெறும் சப்தம் மட்டுமே மனசுல இருந்து வருவதுதான் சொல் என்பது புரியுது
பாவ அப்பா வணக்கம்! எனக்கு 45 வயது இதுவரை என் வாழ்நாளில் சந்தித்த மனிதர்கள் என்னை உபயோக படுத்தி விட்டு உதாசின படுத்திய மனிதர்களை தான் இது வரை சந்தித்தேன் இப்படியும் மனிதர்களா? நான் அவர்களோடும்,உங்களோடும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிக்க ஆசை படுகின்றேன் எனக்கு அப்படியான வாய்ப்பு கிட்டுமா!!!
Same story here
பவா பாவ என்று பதிவு. இதுதான் பிடிக்கவில்லை தப்புதப்பா எழுதுவது..
நஜீப் அவர்கள் மிகவும் முக்கியமான நண்பர் பவா . குன்னங்குளம் பக்கத்தில் பயஙி என்று ஓர் உள்ளது. நாங்கள் அங்கிருந்து தான் பொன்னானி பீச் சென்றோம்.
பவா பகிர்ந்ததில் இதுதான் என்னை அதிகமாக பாதிக்கிறது
ஐயா வணக்கம், என்ன அருமையான பதிவு. இவ்வளவு அதிஅற்புத அதிசய மனிதரை அறிமுகம் செய்ததற்கு நன்றி, .......... நன்றி.
அருமையான மனிதர் நஜீப் அவர்களைப்பற்றி அருமையான உரையாடல். இன்றும் இப்படிப்பட்ட மனிதரகள் நம் நாட்டில் உலா வருகிரார்கள் என்பதை அறிந்து என் மெய் சிலிற்கிறது.
கண்டிப்பாக அவரை நேரில் பார்க்க வேண்டும் பவா.
பேரன்புகள் பவா. 😍 😘
இது இந்த பூமியில் நடந்ததா / நடக்கிறதா.அல்லது நான் இந்தபூமியிலிருந்தா இதை கேட்டேன் ........
பவா, தன் நலம் கருதாது, அமைதியாக சமூக சேவை செய்யும் அற்புதமான மாமனிதர்களை எமக்கு அறிமுகம் செய்கிறீர்கள். இதன்மூலம் எல்லோர் மனதிலும் மனித நேயத்தையும் விதைத்துச் செல்கிறீர்கள்.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கனடாவில் இருந்தும் தினமும் உங்கள் கதைகளைக் கேட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் . நன்றி ! வாழ்த்துக்கள் !
Sameeba naatkalaga facebookai open seidhalae Hindu muslims sandaiyagavae irukinradhu. Romba varuthamagavum verupagavum irukindradhu. Idhupol video kalai Facebook il share seidhaal, sila Muttal galavadhu thiruthuvaargal endru nambugiraen. Pls try to do sir.
பவா அண்ணா உங்கள் கையைப் பற்றிக் கொண்டு அந்த மலையை சுற்றி வர ஆசை ...ஆனால் நஜீப் போல அத்தனை பரிசுத்தமானவன் இல்லை என்ற ஏக்கமும் என்னை வதைக்கிறது
பவா ஐயா புத்தகக்கடை நடத்த பிரியபடுகிறேன்
எப்படி எங்கிருந்து தொடங்குவது
வழிகாட்டுதலுக்காக கேட்கிறேன்
உங்களின் ஒரு ஒரு காணொளிக்கு பின் சில மணிகள் பேச்சற்று போகிறேன்.
Bava i will cry about this vedio ...
Im more feel about my life என்னை அழவைத்துவிட்டீர்கள் ...மனிதனாக வாழ நானும் இனிமே, முயற்ச்சிக்கிறேன் பாவா
இப்பொதெல்லாம் எனது அதிகாலை பொழுதிற்கு முன்பான பின்னிரவுகளை உங்களது வலையொளி பதிவுகள் களவு கொள்கின்றன. காலையில் எழுந்ததும் அதை பற்றி எனது நண்பர்களுடன் சக ஊழியர்களுடன் பேசி மகிழ்வதில் எனது நாட்களை எனக்கே தெரியாது உங்களுக்கு கொடுக்க தயாராகி விடுகிறேன். ஆனால் இதில் நிறைவு இருப்பதை உணர்கிறேன் பவா அண்ணா. விரைவில் தங்களை சந்திக்கிறேன். தற்போது அதிகாலை 4மணி. இந்த காணொளியை இரண்டு முறை கேட்டபின் இந்த பதிவை பதிவிடுகிறேன்.
தங்களின் பகிர்வால் நானும் கேட்டேன்... 👍🙏
உங்கள் . மனசு புரிகிறது... நண்பா..
Mila arumai sako
நஜிப் என்ற பெயரில் நல்லிணக்கம் விதைக்க பட்டுக்கொண்டே இருக்கும் நஜிப் ஒரு சிகரம்
இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்ஃ👍👌👌
பவா சார். நான் மிக நிச்சயமாக சொல்கிறேன் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர், நீங்கள் சந்தித்த மனிதர்களின் பட்டியலே அதை சொல்கிறது.நீங்கள் உண்மையாகவே நேரிலும் இப்படி பழகுவீர்களா?உங்களை ஏதோ ஒரு உறவு சொல்லி அழைக்க வேண்டும், என்ன சொல்லி அழைக்கலாம்? உங்களிடம் ஒரு முதுகு தட்டலாவது வாங்க வேண்டும்....
கடையெலு வள்ளல் களின்,
அவர் காலத்தின் காலத்தின் பொக்கிசம். பாவசார் நீங்கள்
நீங்கள் அந்த பொக்கிசத்தின். முதல் முன்னுரை. 👍👏👍
நிறைந்த மனதுடன் சகோதரர் நஜீப் அவர்கள் நிறைந்த ஆயுளுடனும் வளங்களுடனும் சுற்றம் சூழ வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பவா 🙏 ❤️ 😘
என் அன்பிற்குரிய பவா சார்...
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக உங்கள் காணொளிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் உங்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என நினைத்து இருக்கிறேன். ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை நான் உருவாக்கிக் கொள்ளவில்லை அல்லது உருவாகவில்லை.
என் வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றீர்கள் என்றே நம்புகிறேன்.
ஒரு முறையாவது உங்கள் கதையாடலை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த நாளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.
எண்ணற்ற மனிதர்களை...
எண்ணற்ற அனுபவங்களை...
எண்ணற்ற கதைகளை...
எனக்கு அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி பவா சார்...
என. எண் 9443222997
நன்றி பவா சார்...
@@bavachelladurai நஜீப் அழவைத்துவிட்டார் பவா..
இறைவன் அருள் உங்கள் மீதுஉண்டாகட்டும்👍👌👌
Great Great people.👌👌👌salute for their Service.🙏🙏🙏
கேட்கும் போதே மனம் நெகிழ்ந்து விடுகிறது... நன்றி பவா. Sir...
உங்களுடைய எத்தனையோ பதிவுகள் ஒரு மணிநேரத்திற்கு மேலாக சென்றிருக்கிறது ஆனால் எனக்கு இந்த அன்பு தோழரை பற்றிய பதிவு மிக குறைவாக இருப்பதில் வருத்தம் அடைகிறேன் இதுபோன்ற மனிதர்களை பற்றி நிறைய பதிவுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் குறைந்தபட்சம் சில நல்ல உள்ளங்கள் ஏதாவது நாம் வரலாற்றில் பதிந்து வைக்க வேண்டும் பவா அய்யா அவர்களே
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் = வடிந்த நீரினூடே - கர்ணன் நஜீப் குட்டிப்புரம்
hi Bava sir i am so happy that you shared this memories with all of us. made my day thanks you
மனிதருள் மாணிக்கம். இப்படிபட்ட மனிதர்களை வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க ( தரிசிக்க)வேண்டும். நஜீப் பற்றி சொன்ன பவாவின் கருத்துக்கள் மிக அருமை
Millions of untold Najeebs are still existing. Perfect oration!! Thank you Bhava.
Bawa neer thandhai illadhavargalku ulagatthayum makkalaiyum kaatum thandhai... Neer vaalga pallaandu .....love u daddy
Najeeb kuttypuram - He is Malayalam actor ??
இல்லை activist. ஒரு படத்தில் நடித்துள்ளார்
பவா சார்... உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் அதில் நீங்கள் விவரித்த கதாபாத்திரங்களை வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறது..
பவா அப்பா என் கண்ணீரோடு அன்பு முத்தங்கள்...
உன்னதமான மனிதர்களுடன் உண்டான பழக்கங்கள் யாவும் ஒரு கோடரியையும் பூப்பந்தாக்கும் என்ற மிகப்பெரும் உண்மையை தினமும் காலை தேநீர் போல திரும்ப திரும்ப பவ அய்யாவின் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களும் அவர் சொல்லும் கதை மாந்தர்களும் நிறுவிக்கொண்டே வருகின்றனர் .
மிக்க நன்றி அய்யா ❤️
பவா அண்ணா
அகிலன்-சித்திரப்பாவை நாவலை கதையாக சொல்லி இருக்கிறீர்களா???
அந்த மனிதரை காண மனம் துடிக்கிறது. வாய்ப்பு என்று கிடைக்குமோ தெரியவில்லை
Najib, A Living God. Nothing more I could say.
மகத்தான மனிதர் ஒரு முறையாவது நேரில் பார்த்து ஆரத்தழுவ வேண்டும் ❤
என்ன ஒரு மாமனிதர் தாங்கள். உங்களின் கதையை கேற்கும் ஒவ்வொரு முறையும், உங்களை சந்தித்தே ஆக வேண்டும் என்ற ஆவலும் கூடுகிறதே..
Najeeb 😘😘😘😘😘😘😘
பவா ஒரு பொக்கிஷம்
ஐயா பவா உங்கள் பேச்சை கேட்கும்போதே அழுகையாக வருகிறது!!உங்களை எப்ப்போதுசந்திப்பபோம் என்று காத்திருக்கிறேன்!!!🌹🌹
மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார்கள்...
அருமை சார்.. அந்த ஜமால் பாயின் மீதக் கதையையும் சொல்லிடுங்க சார் !
இறைவன் அருள் உங்கள் மீதுஉண்டாகட்டும்👍
Bava ayya en Peru Jaleel kuttipuram Pakkam Tirur tha en ooru enakku Tamil ezhutha theriyale UNGA speech video en freind Taman mu tha enakku anappune Najeeb ikka oru sadharana aal illai daiveekamaana Manithan ippadi Petra oru aal enga ooril irukkruthu aascharyamaayidichu enna sollanam nnu enakku theriyale avare arimugapeduthiyadukku thanks wonderful speech I like it
நஜீப் அவர்களை நிச்சயம் சந்திக்க வேண்டும் பவா சார்.
This kind of mercy leads our life's now a days. Thank you so much sir. Today speech very inspiring sir.
என்ன ஒரு வாழ்வியல் ❤️ நஜீப் எனும் இயற்கைய மனிதன். என்ன ஒரு அழகான கதை சொல்லி நம் பாவா 💐😊👍 நன்றி சுருதி டிவி
ஒரு சிறந்த மனிதரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் போலிருக்கிறது ஐயா.
பவா சார், உங்கள் குடும்பத்தாரும், உங்கள் நண்பர் நஜீப் குடும்பத்தாரு பல ஆண்டுகள் ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகள். நன்றி...
கண்ணத்தில் வடிந்த நீரினூடே.....💓💓
இப்படிப்பட்ட மனிதர்களின் வரலாற்றைக் கேட்கும் போது மூலாதாரத்தில் இருந்து குண்டலினி யோகம் செய்யாமலே சகஸ்ர சக்கரத்திற்கு பயணம் செய்கிறது மிக்க நன்றி
உணர்வதனைக் குழைக்கும்
வளமான சொல்லாடல்
நெஞ்சமதில் ஈரம்
கண்ணீராயத் ததும்பி
வடிந்த நீரினூடே
மானுட நேசமாய்
வானுயர நிறையுதே
குட்டிப்புரம்............!
April 20.2020 11.30 3rd time watching the video, couldn't watch it inside my bedroom even the ac breez, is not enough, watching it again standing outside my home. The best TH-cam video kicked me out from my room.
Understood ur feel
இதிகாசங்களிலும் புராணங்களிலும் கற்பனைகளைக் கேட்டு பிரமித்தகாலங்கள் உண்டு.
பச்சைமனிதர்களில் தெய்வத்தைக்காண்பித்த பாவா விற்கு நன்றிகள்.
பாவா அவா்களைக்கடந்த சில நாட்களாக யூடியூப் மூலமாகத்தான் அதிகம் தெரிந்துகொண்டேன்.
கதைபடிப்பதே பிடிக்காத எனக்கு கதைகேட்பது பிடிக்கத்தொடங்கிவிட்டது.
இந்த 60+வயதில் குழந்தையாகின்றேனோ?
தோழர் பவா சமீபத்திய நாட்கள் உங்களுடன் நான் வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கிறது நஜீப் அருமையான மனிதர்
சுந்தர ராமசாமியோட 'காலிப் பெட்டி' கதையை முடிந்தால் சொல்லுங்களேன் சார்...அந்தக் கதையை சமீபத்தில் தான் வாசித்தேன்..என் மனம் ஏனோ அதைக் கடந்து செல்ல மறுக்கிறது...அப்படியே அந்த உணர்வை நீங்கள் தான் எல்லோருக்கும் கடத்த முடியும்...
பவா sir... இன்று அதி காலை உங்களின் வடிந்த நீரினோடே... TH-cam video பார்த்தேன். நஜீப் குன்றிபுரம்.... எதுவும் சொல்ல தோன்றவில்லை. ஜுரம் காரணமா உடனே போகமுடியவில்லை. இல்லனா இந்நேரம் எப்படியாவது நஜீப் sir வீட்டுக்கு கிளம்பி போயிருப்பேன். கோவிலுக்கு போவதை விட இதுபோல் நடமாடும் தெய்வங்கள் போன்ற, கருணை உள்ளம் கொண்ட மனிதர்களை பார்க்க போக வேண்டும் என தோன்றுகிறது. பரவாயில்லை sir. இன்னொரு நாள் போவேன். நான் இது வரை சாப்பிட்டு அறியாத மீன் உணவை நஜீப் sir உடன் சாப்பிடவேண்டும். இந்த கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகும் உலகம் ஜீவித்து இருக்க மனதில் ஈரமுள்ள நீங்கள், நஜீப் மற்றும் இதே மாதிரியான சில மனிதர்கள் தான் காரணம் என நான் நினைக்கிறேன். நஜீப் sir I Love you from bottom of my heart. என் அன்பை நீங்கள் நஜீப் சாரிடம் சொல்லிவிடுங்கள்.
உச்சிக்கு உரியது
அளப்பரிய
குச்சி புரத்தார் எக்கச்சக்கம்.
செய்க பொருள் கொள்க நஸீபன்.
இப்போதான் கேக்குறேன். காலையில் மனசு கணக்கிறது. என்ன மனுஷன் sir நீங்க. என்றென்றைக்கும் இப்படியே சந்தோசமா இருத்திடுங்க sir
கடைசியா கோழிக்கோட்டிக்கு பஷ் ஏறிட்டாரு😅😅அருமையான ஒருவரை பற்றி அறிந்துகொண்டேன் பவா சார்🥰❤️
Bava anna ...Anbu, Pallavan, Najib , Balachandran chullikadu...epadi ethunai ethunai manithargalai neegal engaluku arimuga padithukonday irukinga.....ovoruvaru oru adhisayam than..meega neechayamaga oru oruvarai patri neengal sollumpothu aachiriyamaga irukirathu yepadi naam iruka vendum enpathaiyum thelivu paduthukirathu
Etho ennaku vaitha oru adistamaga ungalai santhikum vaipu kidaithathu ...athil anbuvaiyum santhiten
Meega neechayamaga Nijab sir ha poitu kandipa pakka poran..
கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு முறை நஜீப் அவர்களை தரிசனம் செய்ய வேண்டும்.
Too good to believe. Unbelievable . But that great KUCHIPPURAM's face reminds me of SHIRDHI SAI. THIS VIDEO GIVES A VERY NICE FEELING. THANKS. B.C.
பவா ♥️
கனத்த இதயத்துடன்.....
மனதில் ஆழ்ந்து உள்ள திட்டங்களை...... அடுத்த சூரியன் உதிப்பில்... செயல்படுகுறேன்....
பவா பல மனிதங்களை(மனிதர்களல்ல) பற்றி பகிர்ந்திருக்கிறார் ஆனால் நஜீப்பின் தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் இன்னொரு கேரள எழுத்தாளர் மகனின் திருமணம் குறித்த பதிவு மிக மிக அருமை.
இதற்கெல்லாம் மேலாக நஜீப்பின் குழந்தை பவாவிடம் சித்தப்பா மாப்பிள்ளை பிடித்துள்ளது நீங்கள் சொன்னால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதில் நானே உடைந்து அழுது விட்டேன்... இவர்களெல்லாம் எங்கு உள்ளார்கள் அவர்களெல்லாம் பவாவிற்கு மட்டுமே கண்களில் படுவார்களா????????
கண்ணீரில் கரைகிறேன்
🙏👌மனிதனை பற்றி சொன்னிங்க திரு பவா, சிறந்த மனிதாபிணி நஜிப் அவர்களை உங்களால் மனதில் பதிந்துள்ளார் நன்றி
வாழ்க்கை யென்று வாழ்ந்தால் நஜீப் போல ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். உண்மையான மனிதன். Bava chelladurai அவர்களுக்கு நன்றி.
REAL HEROS IN THE WORLD
கிரங்கி போண்ணேன் தலைவா.... நஜிப் குச்சிபுரம்!.... உங்களுக்கு ஒரு ராயல் salute!.
தரம் கெட்ட மனிதர்களால் தரம் குறைத்து காட்டப்பட்டு விட்டார்கள் இஸ்லாமிய சகோதரர்கள்!
உண்மை முற்றிலும் வேறுபட்டவை.
சில இஸ்லாமியர்களின் தொண்டு சிந்தை நம்மை நெகிழச்செய்யும்!
அதில் நீர் கூறியதும் ஒன்று!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க நஜீப், வாழ்க பவா!
நன்றி
எனக்கு இப்போ நீங்க கடவுள் இல்ல என் அப்பா நீங்க என்ன மகனா நினச்சு என்னோட நல்லது கெட்டது எல்லாத்தையும் உங்களோட பகிரணும்
மனிதா்களின் மீது அன்பு பெ௫க்கெடுக்கினறது ௨௩்கள் பேச்சு..
இந்தக் கொடுப்பினைக்கு நன்றி வாழ்த்துக்கள்
இந்த உன்மை சம்பவத்தில் பல முறை மெய் சிலிர்த்தேன். ..பவா அண்ணா
Manidha kuzham ulagam ullavaraikkum thazhaitthongum
Im manidharele
Nandrigal
En iniya nanbere
Nalla kadhai solli Mr.pava
கடவுளே இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா? எனக்கு சந்தோஷம் அதிகமானால் பயங்கரமாக அழுது விடுவேன். அதுபோல நஜீம் சாரை மனதிற்குள் கையை பிடித்துக் கொண்டு அழுதேன்
அண்ணா
அருமை பேச்சு
எளிமை பேச்சு
பொருமை பேச்சு
உண்மை பேச்சு
வாழ்த்துக்கள்
மனித உருவில் கடவுள்
திரு நஜீப் அவர்கள் வாழ்த்துக்கள் அவரின் மனிதநேயதுக்கு...
தொடரட்டும் தொண்றாட்டல்
Good human being..
பவா மற்றும் நஜீப் குட்டிபுரம் போன்ற மனித குல மாணிக்கங்களை உடனே நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருப்பு கொள்ளவில்லை இது ஊரடங்கு நேரம் என்பதால் அமைதி கொண்டுள்ளேன், ஆனால் நஜீப் அவர்களை காண எனக்கு ....... மேலும் இவர்களது போன் நம்பர் கிடைக்குமா
மிகச் சிறந்த நஜீப் என்ற ஒரு மனிதனை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி பவா ஐயா.. விரைவில் உங்களை நேரில் சந்தித்து கைகளைப் பற்றிக் கொண்டு பேச வேண்டும். நன்றி
தன்பால் புகழ்பாடுபவர்கள் மத்தியில் பவா ஐயா ஓர் உயர்ந்த உன்னதமான மணிதர்
வெகு விரைவில் நஜிப் அண்ணா அவர்களை சந்திக்க வேண்டும் பவா அண்ணா💕💕💕💕 இந்த காணொளியை கேட்ட பிறகு நானும் மனிதனாக வாழ ஆசை படுகிறேன் அண்ணா💕😢💕💕💕💕
வார்த்தைகள் இல்லை பவா..
Niraya pesungal bava engalukkaha
adeti Wayanad kuttipuram tharavatu nazib
வார்த்தைகள் இல்லை.
அளப்பரிய மனிதம்.
அதை சிலாகித்து நெஞ்சின் ஊடே கடத்தும் மாண்பு பவா அவர்களின் சிறப்பு. மனிதம் வாழ்க.
இவ்வளவு சிறந்த மனிதநேயமுள்ள ஒரு மனிதரை இக்கலிகாலத்தில் காண்பது மிகவும் அரிது அவரது புகைப்படம் போட்டிருக்கலாம்
இவர் போன்ற மாமனிதர்களின் கைகைளை தொடும் அருகதை இல்லை.அவரின் கால்களில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்குகிறேன்.
இவர் போன்ற மானிக்ங்களை அறிமுகப்படுத்தியதிற்கு
நன்றி...
சார் ஆச்சர்யங்களையும் பிரமிப்புகளையும் அள்ளித்தெளிப்பதோடல்லாமல் பெரும்பாலும் எங்களை அழவைக்கிறீர்கள். ஆனந்த அழுகையை எப்போதும் விரும்புகிறோம்.