தமிழ்நாட்டில் பிறந்தேன் என்று வெட்கப்படுகிறேன்.....நல்லவர்களிடம் ஆட்சி இருத்து இருந்தால் நம் உடன்பிறப்புகளுக்கு இந்த நிலமை வந்து இருக்காது....(துன்பத்தை தந்தவனுக்கு அதை திருப்பிகொடுத்துவிடு) தலைவர் :வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐯
விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே, பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா? உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே, பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா? உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா? வருமா? கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா? வருமா? சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா? வருமா? கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே? கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே? பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம் மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம் விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே, பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா? உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
I cry every time I listen to this song it been 16 years I left my country to live in Canada we lost so many Tamils just in 2009 war we won’t never forget what happened to us in Sri Lanka ones our home now .. eh sad 😢
Naanum intha mulivaikal sandaila irrunthu Enn mama tholla ah irrunthu kadal ahhla vanthan intha song kekka old memories than varuthu naan madum than mulivaikal irrunthan Amma,Appa,anna ellarum jaffnala irrunthinam😢
நாமெல்லாம் இந்தப்ப அந்த பாட்டு கிட்ட வாயில கேட்டிருந்தோம் அந்த ஈழ தமிழனுக்காக என்ன பண்ணனும் என்னையும் சேர்த்து தான் கேட்கிறேன் என்ன பண்ணும் என்னையும் சேர்த்து தான்
this song is for only the tamils who fought and died for their homeland and for the basic human rights which was refused not for the indian navy or army
Arumai anna somuch pain full song Intha song 8 years munnadi Vijay TV la super singer finala Jessicanu oru singer padichanga but ipo antha vedio enga ponathunu theriyala
எங்கள் உறவுகள் உலகம் முழுக்க வசதியாக வாழ்ந்தாலும் எங்கள் இதயம் குருதியை வடித்துக்கொண்டு தான் இருக்கின்றது. கருணாநிதி உட்பட பலநாட்டு துரோகிகளை நினைத்து.மறக்க மாட்டோம்சாகும் வரை ஏன் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை.மன்னிக்கவும்மாட்டோம்.😢😢😢😢
மீண்டு வருவோம், ஆயுத ரீதியில் அல்ல, கல்வி ரீதியில்.
Yes right
#Bill104 ❤️
Yes l will come.
எப்ப வருவீங்க ப்ரோ
Yes Ithu Super point
தமிழ்நாட்டில் பிறந்தேன் என்று வெட்கப்படுகிறேன்.....நல்லவர்களிடம் ஆட்சி இருத்து இருந்தால் நம் உடன்பிறப்புகளுக்கு இந்த நிலமை வந்து இருக்காது....(துன்பத்தை தந்தவனுக்கு அதை திருப்பிகொடுத்துவிடு) தலைவர் :வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐯
சரி
❤
Nice and true
❤
நன்றி உறவே
ஈழம் எங்கள் தேசம்.
எங்கள்நாடு
எங்கள் இனம்
ஈழத்து உறவுகள்
ஈழ தமிழனின் துயரம் மிக கொடியது.பாட்டைக் கேட்கும்போது எல்லாம் கண்ணீர் தான் வருகிறது
😊😊😊😊
Super singer 10 ல் ஸ்ரீ நிதி இப்பாட்டை பாடியுள்ளார் ..... எத்தனை முறை கேட்டாலும் என்னை அறியாமல் எனக்குள் ஏதோ வேதனை பெருகுகிறது....😢😢😢😢
கண்ணீர் மல்க கேட்கின்றோம் எங்கள் ஈழ உறவுகளை நினைத்து
சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டுமே பதில் 😢
உடம்பும் உள்ளமும் சிலிர்க்கும் வரிகள் ❤️
இந்த song எப்போ கேட்டாலும் கண்ணில் கண்ணீர் வரும்
S
Real
என் தாய் தமிழ் உறவுகளே.. நிச்சயம் வெற்றி உண்டு
நன்றி உறவே
அண்ணா இந்த பாடலை கேட்க கேட்க என் உயிரே யாரே எடுத்து போரா மாதிரி ஒரு ஃபீலிங் வருகிறது உங்கள் குரல்ல இந்த பாடலை கேட்க super 💗 u anna
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்…
ஈழத் தமிழர் 🔥😥
Un amma thevudiya thamilachi
What is the meaning can any one explain
Plsss
@@simplysarathfan5433 you must be a fool who cannot understand the pain
ஒரே இரத்தம்🤝😎,,,,,,
@@simplysarathfan5433 என்ன explain பண்ணனும்
தமிழீழம் 😭😭😭😭
வீரத்தால் வீழவில்லை , பிற நாடுகளின் சுயநலத்தாலும் துரோகத்தாலும் வீழ்ந்தோம்..( இந்தியா உட்பட)
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Unma tha bro
The fight happened accourding to India.
இந்தப் பாட்டை திரைப்பட பிண்ணணிப் பாடகர் மாணிக்க விநாயகம் பாடியுள்ளார். அவரை விட முத்து சிற்பி சிறப்பாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்
No. MS Viswanathan.
MSV...
நினைவுகள் கொடியது 😭😭😭
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?
பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்
விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
Super anna
😢😢
இலங்கை தமிழர்களின் சோகம் இந்த பாடலில் உள்ளது😢
என்னப்ப அரசியல் அனுதாபமா?
@@ARR_ARR_RSF unga indian politics la than ela valigalium arasiyal akariga...
unmai annan...
@@ChanChang-cg9pc நானும் அத தான சொல்லுறேன்
@@ARR_ARR_RSF illa anna avanga intha song la nama tamil people's oda pain irukunu thana sonaga... nega soliruthathu enaku puriyala...
I cry every time I listen to this song it been 16 years I left my country to live in Canada we lost so many Tamils just in 2009 war we won’t never forget what happened to us in Sri Lanka ones our home now .. eh sad 😢
கண்ணீர் வடிகிறதே பழிதீர்க்க வேண்டும்
Naanum intha mulivaikal sandaila irrunthu Enn mama tholla ah irrunthu kadal ahhla vanthan intha song kekka old memories than varuthu naan madum than mulivaikal irrunthan Amma,Appa,anna ellarum jaffnala irrunthinam😢
😢😢😢😢
அண்ணா நன்றி
எனக்கு கஷ்டம்னு நினைக்கிரோப்போல்லாம் 😔😔😔இந்த பாடல் கேப்பேன் கொன்சம் திர்ந்ததுபோல் இருக்கும் ❤️❤️😭😭😭😭
காத்திரு பகையே உன்னை கொன்று உன் குருதியில் குளித்து மகிழும் காலம் வந்தே தீரும்
தமிழ் நாட்டு உறவுகளுக்கு இது சாதாரண பாடல்.. ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இது உணர்வு😢😢😢
நாமெல்லாம் இந்தப்ப அந்த பாட்டு கிட்ட வாயில கேட்டிருந்தோம் அந்த ஈழ தமிழனுக்காக என்ன பண்ணனும் என்னையும் சேர்த்து தான் கேட்கிறேன் என்ன பண்ணும் என்னையும் சேர்த்து தான்
அவர்களுக்கு தலைவன் பிரபாகரன் தன் ராஜிவ் காந்தி கொன்றது.....
Jaffna Tamil❤😭
என் மூச்சு பிராபாகரா❤
ஈழத் தமிழன்
this song is for only the tamils who fought and died for their homeland and
for the basic human rights which was refused
not for the indian navy or army
Simply superb music and also voice
தமிழ்நாட்டு தமிழர்கள் இருக்கும்வரை ஈழத்தமிழர்களை யாரும் அடக்கியாளமுடியாது, காலம்மாறும் விடுதலையும்கைகூடும்,
நிகழ்ச்சி முடிந்த தும் எல்லாம் மறந்து விடுங்கள் 🎉🎉🎉🎉🎉 நன்றி 😂😂😂😂😂
ஆமா. Bro💯💯💯 நம்மளுடைய வலி நமக்குதான் தெரியும்
Soulful performance ❤❤... Goosebumps 😢😢
only MSV voice is melting ♥️
விடியல் வரும்
கலங்க வேண்டாம் உறவுகளே
Oru naal Tamil Eelam verum. Athu Tamil makalin virupam🐅❤️
Arumai anna somuch pain full song Intha song 8 years munnadi Vijay TV la super singer finala Jessicanu oru singer padichanga but ipo antha vedio enga ponathunu theriyala
Masterpeace by AR RAHMAN
It's just like a magic what else I could say????? listing this over again and again!!!!!!!!!!!!!
Goosebumps 🔥💯
I like Ur song vidai kodu
வன்னியின் வலி வைரமுத்து வின் வரி
Bro super naam tamilar💪💪💪💪😂😂😂😂
Bro adhu alura emoji Illa bro sirikira emoji
விடியல் வரும் கலங்கவேண்டாம் உறவுகளே
Wow wow this called Emotion
😢😢😢 super voice annaaaa
Syed subhan inum supera padiyiruppar...
வாழ்த்துக்கள் ஐயா
Fantastic performance
Ena voice da sir ku 🥺
outstanding singing
Excellent singing.
Nan Thamillan
Perapakarn PELLAIKAL
Great brother
Excellent
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
excellent
❤🥺
Never forget and never forgive we will get back our rights
😭😭😭
😢😢💪💪
Varum ellam veku viraivil
நாம் தமிழர் ❤
😢😢😢😢
5:45
😢😢😢
😢😢😢😢😢
😢😢😢😢😂😂
திருப்பி அடிப்போம்..
😂😂😂😂😂😂😂😂
Sontha mannai ,em uravugalai ilantha kadaisi neram. Thaayana Thaalaivan kai vittu viluntha naal
enna seiya
🥺🥺🥺🥺🥺
Tamil ella thayagam pulligalin thagam😂😂 dai singala⚰️⚰️⚰️waiting
அரசியல் வறுமை இரண்டு மை இசை திறமைக்கு அளவு கோலாக இருக்க கூடாது அனுதாபங்கள் தேவை இல்லை
This song. Delicate to all our indian army and navy officers
No, only to eezham tamils
this song is only for the tamils who gave their lives and supported in many ways their mother land
Sri Lanka
ONLY FOR THE TAMILS. NOT FOR THE SINHALESE
Worst sink with original yenda ivlo kodudureenga idhuku mundai padunavan la manashan ilale
எங்கள் உறவுகள்
உலகம் முழுக்க வசதியாக வாழ்ந்தாலும் எங்கள் இதயம்
குருதியை
வடித்துக்கொண்டு தான் இருக்கின்றது.
கருணாநிதி உட்பட பலநாட்டு துரோகிகளை நினைத்து.மறக்க
மாட்டோம்சாகும் வரை ஏன் தமிழ் ஈழம் கிடைக்கும்
வரை.மன்னிக்கவும்மாட்டோம்.😢😢😢😢
Muthusirpi
സ്വർഗത്തേക്കാൾ വലുതാണീ ജന്മഭൂമി 😢🙏