திருப்பத்தூர் படுகொலை மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட வரலாறு - முனைவர். மருது மோகன் | Aadhan Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2021
- For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
திருப்பத்தூர் படுகொலை மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட வரலாறு | -முனைவர். மருது மோகன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#மருதுசகோதரர்கள் #MaruthuSagotharargal
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
எங்கள் முப்பாட்டனார்கள் மருது சகோதர்களை இந்த தருணத்தில் வணங்கி மகிழ்கிறேன்
மனது பாரம்ஆகிவிட்டது வாழ்க பல்லாண்டு மருது சகோதரர்கள் புகழ்💪👍
😅😅😅
SARUGANI village near Kalayarkovil is closely connected with the history of our respectable King Sinna Maruthu. He was protected at a crucial time when had to hide safely to conduct his war against the British. Pl. see the copper plate record issued in accordance with his will and wishes before his death by hanging.
It is protected at the archives of Sivagangai Catholic diocese.
மருது சகோதரர்கள் குறிப்பிட்ட ஜாதிக்காக போரிட வில்லை நம் தமிழகத்திற்காக போரிட்டவர்கள் ஏன் அவரை ஜாதிக்குள் அடைக்கிறீர்கள்
மருது சகோதரர்கள் அனைத்து தமிழராலும் போற்றப்படவேண்டியவர்
Yeppadi Ambedkar adaikkappadukiraro appadithan
Atharku naam thiravida katchi ha azhikanum
Baai no one talk about caste but Thevar’s are great freedom fighters because they naturally warriors like Greek Spartans
நீங்கள் எத்தனை பேர் மருதுசகோதரர்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறீர்கள்
முதலில் அரசு கொண்டாடுகிறதா
திரு.முகம்மது நிஜாம் அவர்களுக்கு, எங்களின் சாதிப்பெருமையை பறைசாற்ற அல்ல இந்தப் பேட்டி. இப்போது அனைத்து இனத்தவரும் நாங்கள் தான் சேர,சோழர், பாண்டியர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். இந்த நாட்டுக்காக போரிட்டு உயிர்த்தியாகம் மருது பாண்டியர்களை முதலியார்கள என பிரபலமான பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். ஆகையால்தான் மருதுபாண்டியர்களின் சாதியைக்குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
மருது சகோதரர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக பல போர்களில் வெற்றியும் பெற்றுள்ளனர் மாவீரர்கள் மருது சகோதரர்கள்👏👏👏👏
@@karaisathai6012 kkmkkkkkkkkkkm
Ppppppppppppppppppppppppppppppppppppapapaapapapapaaaaaaaaaaaaaaaaaaaaaaapaaaaaaaaaaaaaaapaaaaaaaaaaaaaaapaaaaaaaaaaaaaaaapapapaaaaaaaaaaaaaaapapapapapapapapaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaapaaaaaaaaaaaaaaaaaaapaapaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaapapppppppla
@@karaisathai6012 சுதந்திரபோராட்ட வரலாறை ஆர்வமா பார்க்க வந்தால் இதையே Matrimonial site ஆக்கிட்டயேப்பா..
வரலாற்றில் உண்மை பேசப்படும்
🙏என் ஆசான்களின் புகழ் ஓங்குக 🙏
எங்கள் வெள்ளலூர் நாட்டு வரலாறை சொன்னதுக்கு நன்றி அய்யா
மிக அருமை.
எப்படி இவ்வளவு செய்திகளை நினைவு வைத்துள்ளார் என்று வியப்பாக உள்ளது!
மருது சகோதரர்கள் இன்றும் குதிரைகள் மேல் வலம் வந்து பாதுகாப்பதாக மக்கள் உணர்வதாக எனது அன்னை சொல்லி இருக்கிறார்.. கடவுளுக்கு நிகராக காவல் தெய்வமாக உயர்ந்தவர்கள்.
சிவாயநம🙏
அய்யா அவர்களின் பேச்சு வரலாறு என்ற பாடம் தன் இனமானம் மறவாமல் வாழ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது
சாதி மதம் கடந்து இந்த மன்னனின் மக்கள் அனைவரையும் நேசித்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் புகழ் ஓங்குக🔥🔥🔥🔥🔥🔥
Rx
Ttttwwww kp
@@sagayammary5749 c
எல்லாம் கிறிஸ்தவம் பரப்ப தான் இவ்வளவு யுதம் செய்தோம், நீங்கள் எல்லோரும் சாத்தனை வணங்குறீங்க. அசிங்கமே இல்லாம கிறிஸ்தவம் பரப்புவோம். அல்லேலூயா
@@sagayammary5749 alice ann marie curie
வராலாற்றின் உண்மை வீரர்கள் மருது சகோதரர்கள்.....
அருமையான வரலாற்றுப்பதிவு கேட்டு மெய்சிலிர்த்துவிட்டது ஐயா நன்றி ஐயா தாங்கள் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோரரக்கள் வரலாற்றை பதிவு செய்தமைக்கு ..இதுபோன்ற உண்மையான வரலாற்று பதிவுகளை வெளிக்கொண்டுவந்த ஆதன் சேனல்க்கும் நன்றிகள் பல
இவ்வளவு தியாகங்களுக்கு பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் கண்ணீர் வழிகிறது நினைக்கும்போது நமது மருது சகோதரர்களின் தியாகத்தையும் வீரத்தையும்
51:30 உடல் மெய்சிலிர்த்து போனது..... எம் மண்ணின் வீரத்தை கேட்கும் பொழுது 🔥🔥🔥🔥
தமிழர்களின் வீர வரலாற்றை கண் முன்னே கொண்டு வந்தமைக்கி நன்றிகள் அய்யா.
😭🙏
எல்லாம் கிறிஸ்தவம் பரப்ப தான் இவ்வளவு யுதம் செய்தோம், நீங்கள் எல்லோரும் சாத்தனை வணங்குறீங்க. அசிங்கமே இல்லாம கிறிஸ்தவம் பரப்புவோம். அல்லேலூயா
55))) pu
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை விஞ்சிய மருது சகோதரர்கள். கேள்விகள் ஈட்டியாய் பாய பதில்கள் களரியாய். சரித்திரம் கேட்க கேட்க போர் களத்தில் இருப்பது போல உணர்வு. அருமையான நெறியாளர் வாழ்த்துக்கள் சார்.
மாதேஷ் ஒரு உண்மைச் சம்பவத்தை இந்த ஐயா சொல்றாரு இந்த ஐயாவுக்கு உங்களுக்கும் மனமார வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம், ரொம்ப நன்றிங்க. இப்படி நம் தமிழர்களின் பாரம்பரிய பெருமை நிறைத்த நிகழ்வுகள் எல்லோருக்கும் தெரியாது. பல பேருக்கு மருது பாண்டியர், வேலு நாச்சியார் யார் என்பது கூட தெரியாது. ரொம்ப பெருமையாக இருக்கிறது நம் தமிழர்களின் வரலாறு கேட்க. மேலும் மேலும் தகவல் அறிந்து சொல்ல வேண்டும். உங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி. இனிய வணக்கங்கள்
மருது பாண்டியர்.... மாபெரும் புரட்சியாளர்கள்..... மாபெரும் வீரர்கள்.... கேட்கும் பொழுதே பூரிக்கிறது...
வீரம் இருக்கு துப்பாக்கி இல்ல
@@sivababy514 துப்பாக்கி இல்லை.. சாவு தான் நிச்சயம். ஆயினும் போராடினார்கள்.. அதுதான் வீரம்.. அந்த திமிரும் தன்மானமும் தான் இன்னும் இவர்களை வரலாற்றில் பேச வைக்கிறது.
Ĺĺl
எல்லாம் கிறிஸ்தவம் பரப்ப தான் இவ்வளவு யுதம் செய்தோம், நீங்கள் எல்லோரும் சாத்தனை வணங்குறீங்க. அசிங்கமே இல்லாம கிறிஸ்தவம் பரப்புவோம். அல்லேலூயா
@@chand-8095 nee ennada sambatham illama pesi kittu irukka
உங்கள் அருமையான அறிவுரை அன்று உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது
மருது சாகோரர்கள் வரலாறு சிறப்பு பல வீரர்கள் வரலாறு கேட்டது பிரமிப்பாக இருந்தது நன்றி ஐயா தமிழன் தோற்கவில்லை காட்டி கொடுத்து தான் வீழ்ந்தான் வரலாறு அது இன்று நடந்தது இலங்கையில் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுத்து தான் வீழ்ந்தது புலி படை
சரியான வரிகள் வரலாறு முக்கியம்
புலிகளை காட்டி கொடுததே முன்னால் புலிகள் தானே???
10000 வெளிநாட்டு புலிகளை காட்டு கொடுததே அவர்கள் தானே...???
மேலும் புலிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் புலிகளின் உலவு துறை தவரியதே
எல்லாம் கிறிஸ்தவம் பரப்ப தான் இவ்வளவு யுதம் செய்தோம், நீங்கள் எல்லோரும் சாத்தனை வணங்குறீங்க. அசிங்கமே இல்லாம கிறிஸ்தவம் பரப்புவோம். அல்லேலூயா
பெரிய மருது சின்ன மருது அய்யா அவர்களின் தியாக வரலாறு மெய் சிலிர்க்கவைக்கிறது.தங்கள் உரையாடல் மூலம் ஆத்மானந்தமாக அவர்களின் வீரவரலாற்றை அறியமுடிகிறது!தமிழ்த்தாயின் வீரமைந்தர்களின் அடிதொழுகிறேன்!ஓம்நமச்சிவாய!
என் வீட்டில் வளரி இன்னும் இருக்கிறது. என் அப்பா ஆயுத பூஜை அன்று வளரியை வைத்து வணங்கி வருவதை நானும் தொடர்கிறேன். வளரியில் நம் முன்னோர்களின் வீரம் கேட்டு வியக்கிறேன் வணங்குகிறேன்.
🙏
Valari photo please
அண்ணனின் சிறப்புமிக்க நேர்காணலை வெளியிட்டமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
feeling goosebumps hearing the stories of maruthu brothers and league of south indian warriors. this history should be made aware to all people in india
மண்ணை ஆண்ட மன்னர்கள் மத்தியில் மக்களின் மனதை ஆண்ட ஒரே மன்னர் மருதுபாண்டியர்
Yes
Sir what is professor's name .
எல்லாம் கிறிஸ்தவம் பரப்ப தான் இவ்வளவு யுதம் செய்தோம், நீங்கள் எல்லோரும் சாத்தனை வணங்குறீங்க. அசிங்கமே இல்லாம கிறிஸ்தவம் பரப்புவோம். அல்லேலூயா
சங்கி
@@ManiMani-lg6lp 200 உபிஸ்
வரலாறு சிறப்பு மருது சகோதரர்களை மற்றும் வேலு நாச்சியார் இவர்களுக்கு உதவி புரிந்த ஹைதர் அலி திப்பு சுல்தான் அவர்களையும் போற்றுவோம்
ஐய்யாவுக்கு என் நன்றி பல. என் கண்கள் குலமாயின. மருது தாத்தா வுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 👍👍
Yes. Prof. Maruthu Mohan has narrated the true history of Sivaganga. Excellent.
That bloody Marudhu mohan have insulted 2 Freedom Fighters One is Commander Kuily and The Another is King Pazhassi Raja. Same Like Marudhu Pandiar, Velu Nachiar, Tippu Sultan , Kattabomman , Dheeran Chinnamalai etc etc. Kuily and Pazhassi Raja also Brave.
பாகுபலி, RRR லாம் இந்த வரலாறை க் கேட்கும் போது கொசுவா தெரியுது.. மெய்சிலிர்க்க வைக்கும் வீர வரலாறு.. அருமையான உரைநடை விளக்கம்... நம் முன்னோர்களை எண்ணி பெருமிதம் கொள்வோம்.. என்றும் வீரம், துரோகத்தால் மட்டுமே வீழ்த்தப் பட்டுள்ளது 👌🏻👍🏻👍🏻
Nam Tamil Nadu Veeram neraitha man ethani varalarukal cinema eduthal mudivu erukathu bro perumetham kolvom nam tamilar entu 👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪
🔰வெள்ளலூர்நாட்டு 🔰 வரலாறு சொன்னதுக்கு நன்றி ஐயா🙏🙏🙏
அருமை
வாழ்க மருது பாண்டியர் புகழ் 🙏
செங்குருதி பாய்ந்து சிவகங்கை சீமையை சிவந்த மண்ணாக்கிய மாவீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 🔥
E என் ன்னு solla. Manickavasagam
மருதுபாண்டியர் படை தளபதி முத்தழகு சேர்வை பயன்படுத்திய வளரி இன்னும் எங்க கோவிலில் வைத்து வழிபாடு வருகிறோம்
எந்த இடத்தில் சகோதரா உள்ளது கோவில் அறிந்து கொள்ள விரும்புகிறேன்
தனது நாட்டிற்கு உயிரை பணயம் வைத்து , உயிர்துறந்து, மனதை, மக்கள், செல்வம் இழந்து, தாய் நாட்டின் சுதந்தரத்திற்காக போராடிய அனைத்து வீரர்களுக்கும் என் சறணம் தாழ்ந்த வழக்கங்கள். வந்தே மாதரம்.
மருது சகோதரர்கள் மன்னர்கள் இந்த பூமியில் வாழ்ந்து நமக்காக உயிரை விட்டிருக்கிறார் இந்த மன்னர்களை நம் மனதில் நினைத்து வாழ்ந்து கொண்டு
வாழ்க மருதுபாண்டியர்கள் வீரமும் வரலாறும் 🔰⚔️🔰
Great !! Periyamaruthu & Chinnnamaruthu 👏👏👏👏👏 we must worship them. Sivaganga & Tirupathur history a very important lesson not only for Tamilnadu but also for the whole Nation india . We thank the historian , the journalist and the Athan Tv . Excellent history
👍👍
🙏🙏🙏👌👌👌
Very impressed with
your interview Mr. Marudhu Mohan sir...
மதிப்பிற்குரிய ஐயா அவர்களின் மருது வாழ்க்கையின் வரலாறு பதிவு செய்தவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மெய் சிலிர்க்க வைத்த பல உண்மை தகவல்கள் நன்றி🙏திரு மருது மோகன் மற்றும் ஆதன் மீடியா. தொடரட்டும் உங்கள் பனி......
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகாவது தமிழகச் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை வெளிக்கொணர்கிறோம் என்பது சற்று பெருமை தான். Better late than never. நல்வாழ்த்துகள் ஐயா.
நன்றி ஐயா மிகத்தெளிவாக வரலாற்றை எடுத்துரைத்தமைக்கு நான் நீங்கள் பேசிய அந்த திருப்பத்தூர் தான்
முக்குலத்தோர் சிந்திய குருதி அதிகம்
பல உயிர்பலியும், போராடும் குணமும் கொண்டவர்கள் முக்குலத்தோர் . ஆனால் இன்று திராவிடர்கள் பின்னும், இந்துத்துவ வாதிகள் பின்னும் நிற்பது வருத்தமளிக்கிறது. மாமன்னர்கள் மருது சகோதரர்கள் புகழ் வையம் உள்ளவரை, தமிழினம் உள்ளவரை வாழும்.
Maruthu eruver than semma nass
கள்ளர்கள் வரலாறு.. மிகவும் சிறப்பு.. ஐயா.. 🙏🙏👍👌
என் கள்ளர் இனம் இப்படி அழிந்து உள்ளதே 😥
மானமே உயிர் 💥👑
மருதிருவரே தெய்வம் 🙏
ஐயா கள்ளர் வம்ச த்திற்கு பெருமை 🙏🏻
Good work Aadhan tamil ❤️🔥 best wishes.
நாட்டுக்காக போராடிய அந்த வீரர்கள் சாதி, மத பேதம் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. நாம் உண்மை வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல நேர்காணல். வாழ்த்துகள்
0
கேள்வி கேட்பதில் பல தவறுகள்
அவர் பல விஷயங்களை பாதி பாதியாக விட்டுவிட்டார் தயவுசெய்து அதைப் பார்த்து பூர்த்தி செய்து மறு ஒளிபரப்பு செய்யுங்கள்
வீரத்தின் விளை நிலங்கள் எம் ஐயாக்கள் மருதிருவர்😌🙏🔥
தன்னரசு கள்ளர் நத்தம் கனவாய் போர் பற்றி முழுசா பேசுங்கள் ஐயா
Mukkulathor/Thevar’s are our Tamil Brave Hearts 🥰 Real porkudi/Khastrias like Greek Spartans
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் நமது வீர வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
வரலாற்றை மாற்றாமல் வரலாற்றை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் இப்படி பட்ட பெரியவர்கள் இவர்களின் வரலாறை மக்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்
King of kings maruthu brothers.. 🔥💯...
மருது சகோதரர் போல் நம் நாட்டில் ஆண் பிள்ளைகள் பிறக்க வேண்டும் வேலுநாச்சியார் போல் பெண் பிள்ளைகள் வீரத்தோடு பிறக்க வேண்டும் 👍👍👍
For those tamil brothers and sisters who are against this history and thinks it is fake, This Historian Mr Maruthu Murugan Iya is narrating this history with documentated evidence. For those who wish to clarify, the history books are in London library
Ni nice job huh Jin ú
Maybe he is telungu.
@@suppanpoothuran2379 I don't understand
எல்லாம் கிறிஸ்தவம் பரப்ப தான் இவ்வளவு யுதம் செய்தோம், நீங்கள் எல்லோரும் சாத்தனை வணங்குறீங்க. அசிங்கமே இல்லாம கிறிஸ்தவம் பரப்புவோம். அல்லேலூயா
எல்லாம் கிறிஸ்தவம் பரப்ப தான் இவ்வளவு யுதம் செய்தோம், நீங்கள் எல்லோரும் சாத்தனை வணங்குறீங்க. அசிங்கமே இல்லாம கிறிஸ்தவம் பரப்புவோம். அல்லேலூயா
வரலாறு மிகவும் முக்கியமானது..
உன் வரலாறும் இதை விட மோசம். உன் தாத்தாவை எப்படி கொன்னு உன் பாட்டியா அடிமை பண்ணி அதில் வந்த குழந்தை தான் உன் வம்சம்,
2:191 And kill them wherever you find them and expel them from wherever they have expelled you, and fitnah [Persecution] is worse than killing. And do not fight them at al-Masjid al- Haram until they fight you there. But if they fight you, then kill them. Such is the recompense of the disbelievers
அருமையான தகவல்கள் தந்த அய்யா அவர்களுக்கு நன்றிகள்
சிறப்பான பதிவு மருது பாண்டியர் புகழ் ஓக்குக
In Kannadasan's movie SIVAGANGA SEEMAI, we may also watch the story of Maruthu Brothers. Thanks sir. Very nice to hear the detailed information.
இவரின் நினைவுத் திறன் அபாரமாக உள்ளது.போற்றப்பட வேண்டியவர்பாதுகாக்கப்பட வேண்டியவர்.இன்னும் இவரிடமிருந்து நிறைய நாம் அறிந்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்று நம்புகிறோம்.நீண்ட காலம் வாழ்ந்து இன்றைய இளைஞர்களுக்கு நம் முன்னோர்களின் வரலாறு அறியச் செய்திட நாம் களம் அமைத்து தர வேண்டும்.ஐயா அவர்களின் தொடர்பு எண் கிடைக்க செய்வீர்களா?
After I watch this video Iam proud of a born Sivaganagi district
Valari 👏
Awesome narration.. Thanks sir..
🙏
Always wanted to know about marudhu brother's...
Too good
Thank you
எங்களின் முன்னோர்கள் ஐயா மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ❤️❤️❤️🙏🙏🙏 குல தெய்வம்
பழைய நடிகர்கள் பழைய நடிகர்கள் வாழ்க்கை வரலாறு த்
@@MuthuKumar-eb7ev puriyala ye
@@MuthuKumar-eb7ev koodi moodikunu gavani
@@MuthuKumar-eb7ev k kkkkk k kkk kkkkkkkkkkkkkkkk kkkkkkkk kk. Kkk k
@@MuthuKumar-eb7ev kkkkkkkkkkkkkkk kkkk KKK.kkkkkkkk kkkkk kk kkkkk k
மருது சகோதரர்களுக்கு நன்றி ஐயா
ஐயா அவர்களின் தெளிவான வரலாற்றுக் கருத்துக்கள் மிகச் சிறப்புடையன.
மாமன்னர் மருது சகோதரர்கள் 💥❤️
Ayya nengal kalam kodutha pokisham ungalai thirambada makkal payanpduthikolla vendum
மிக்க நன்றி.அருமையான வரலாற்றுப்பதிவு
Marudhu Mohan very exhaustively yet interestingly narrated the real happenings of the history with achavial evidences of PERYA & CHINNA MARUDHU valours against BRITISH EAST INDIA COMPANY & the treacherous act of our brethren Tamil / palayalarargal !! Really he is having razer sharp memory of names with chronological order to narrate this Tirupattur massacre!! We’ll done AATHAN TV & Mr MARUDHU 👍🙏
Marudhu brother's wow amazing ❤ 👏
I really like this. But VJ is continuously interfere and stops most of his explanation. Better make him to speak full and release into parts. We don't want to miss any information. Please
Very correct. Interfere. Blocks the full history.
ஐயா இந்த கதைகள் அனைத்தும் நம் பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்
மருது சகோதரர்கள் பெயரை கூரி உண்மையான பதிவை பேசினால் சமூக நல்லினக்கத்துக்கு உதவும்
உண்மையான வரலாற்று பதிவு.
ஆதன் வலையொலியில் முன்பு பார்க்கும்போது நேர்மை இருந்தது இப்போது அதை கானவில்லை. Yes போடுவது வாடிக்கையாக போச்சு.
Great great great revelation info about The great Maruthu brothers 👍🏼 👏 🙏🏽🙏🏽🙏🏽
வேலு நாச்சியார் வரலாறு சொல்லுங்க.......
🙏🙏🙏 to all my Tamil fraternity. We should unite beyond our caste and religion
V
Great historical information from marudhu murugan Sir,,,tq for your reference about The Great Warriors Marudhu Brothers 👑👑👑👑🔥🔥🔥🔥⚡⚡⚡
Tks to Aadhan tamil & Marudhu mohan sir for the detailed history info... Jaihind..
நன்றிகள் அய்யா உங்களுக்கும் அதன் மாதேஷ்க்கும் பல நூற்றாண்டு என்னை அழைத்து நேராக நடப்பது போன்று சொன்னிர்கள் இப்படி வரலாறு இன்றய தலைமுறைக்கு சொன்னாமைக்கு நன்றிகள்
நம்மிடம் பலம் இருக்கு ஆனால் துப்பாக்கி இல்ல வாளும் ஈட்டியும் பயன்படுத்தினேம் அதுதான் நம் தோல்விக்கி காரணம்
Not really Velunachiyar retreat
எல்லாம் கிறிஸ்தவம் பரப்ப தான் இவ்வளவு யுதம் செய்தோம், நீங்கள் எல்லோரும் சாத்தனை வணங்குறீங்க. அசிங்கமே இல்லாம கிறிஸ்தவம் பரப்புவோம். அல்லேலூயா
அன்று இந்த மருது சகோதரர்கள்
போன்ற மாவீரர்கள் செய்த தியாகங்களினால் தான் இன்று நாம் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பதை இப்போது உள்ள தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சிலிர்த்து விட்டேன் மருது சகோதரர்கள், வரலாற்றை படமாக எடுத்தால் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் செய்யும்🇮🇳🇮🇳🙏 படமாக
சிவகங்கை சீமை என்ற திரைப்படம் முன்பே வந்துள்ளது.
@@gnanambigaivasudevanYes. Dialogue written by Kavignar Kannadasan.
Very very bravery informations we have got 🙏🙏🙏🙏🙏.
Thank you to Aadhan channel.
Wish to hear more such kind of history from your channel. Please keep up this excellent show....appreciate it.
Thanks to Dr. Martha Mohan sir.
Excellent episode sir
Thank to aathan tamil 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு. திரு மாதேசும் தரவுகளை சிறப்பாக தொகுத்துள்ளார்
பாகுபலி படத்தை பார்க்கும் போது கூட எனக்கு கதை ஆர்வம் தூண்டவில்லை ஆனால் மருதுபாண்டியர் கதையை கேட்கும்போது எனக்கு கதை ஆர்வம் தூண்டுகிறது. மிகப்பெரிய ஒரு பீல். ஒரு படம் பார்த்தது போல இருக்கு கதையை கேட்கும்போது
வரலாற்றைப் படைக்க விட்டாலும் இருக்கும் வரலாற்றை பாதுகாப்போம்
சிறப்பான வரலாற்று ஆவணமாக அமைந்தது உங்கள் பேட்டி.
மிக்க நன்றி!
🔥வாழ்க மருது பாண்டியர் புகழ் வளர்க❤️🔥
அருமையான சரித்திர பதிவு,
மண்ணின் மைந்தன் என்ற முறையில்,மிக்க மகிழ்ச்சி,
நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Wow Super amazing
Maruthu pandiyargal veera varalaru
Great post super
Aavarangadu vera leval nanbinal உயிரை குடுக்கும் ஒரு ஊர்
துரோகத்தால் வீழ்ந்தோம்
சிறப்பான பேட்டி ஆதன்... கேட்க்குபோதே புல்லரித்துவிட்டது...
Thank you,Sir