ஐயா நீங்கள் கூறிய சிங்காரம் என் ஒன்னு விட்டா தாத்தா .நான் சின்ன வயதில் .அப்பா பற்றி அடிக்கடி கூறுவர் .அப்பாேழது எனக்கு சிறிய வயது எனக்கு விபரம் தெரியது
சிங்காரத்தின் அரசியல் நகைச்சுவை. தெரியாதோ நோக்கு தெரியாதோ பாடல் வாலி என்று நினைத்தாலும், கவியரசரின் பாடலாகத்தான் இருக்குமென நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தேன் கேட்டேன் தெளிந்தேன் நன்றி சார்....
1960ல், தினத்தந்தியில் ஒரு நகைச்சுவை கார்டூன்..சேவிங் செய்து விட்டுக்கொண்டிருக்கும் நாவிதர், கையில் ஷவரக் கத்தியுடன், ஸார், நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுவீங்க என்று கேட்க, கஸ்டமர் நடுக்கத்துடன், நீ சொல்ற கட்சிக்கே போடறேம்பா, என்பார். பரிசுத் தொகை ரூ.5, மணியார்டரில் வந்து, வாங்கியவன் நான், இரணியநாதன். நன்றி.
அண்ணே, கவிஞர் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு சவரதொழிலாளி கலைஞரை திட்டுகிறிர்களே என்றுகேட்டவிதம் அருமை ஏன்னென்றால் அவர்கவிஞரை மிரட்டுகிறான் என்று நினைத்து சிரித்துவிட்டேன் . MKV🐤🐤🐤🐤🐤
Sir excellent explanation and get to know about Kavinger sir ,Mgr sir and also Avm chettiyar . What a kind of human being are this Three people are. Thanks for the information sir. T Q
ஐயா கவிஞரை நினைக்கும் போது என்னால கற்பனை பண்ண முடியல. திரை உலகமென்பது எவ்வளவு பெரிய ஆற்றல் வாய்ந்த ஒன்று. அதுவும் தமிழ் மக்களுக்கு சொல்லவே தேவையில்லை.கவிஞருக்கு தமிழ் மக்கள் சரியான அங்கீகாரம் கொடுக்க வில்லை. அவரவர் தங்கள் சுயநலத்திற்காக மட்டும் அவருடைய கவிதைகளை பயன்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் எனக்கு. தமிழ் மக்கள் உலகத்தில் கவிஞரை மலை உச்சத்தில் போற்றி புகழ வேண்டியவர் அவர். அவரின் பால் அன்பு கொண்டவர்கள் மட்டுமே அவரை போற்றி வருகின்றனர். மற்றவர் தமிழ் கவிதைகளை ரசித்து விட்டு கடந்து போய் விடுகின்றனர். மனம் என்னவோ கஷ்டமா உள்ளது. அவர் காலத்தில் வாழ்ந்தவர்களெல்லாம் கொடுத்து வச்சவங்க. மனமெல்லாம் நெகிழ்கிறது. நீங்கள் சொல்லும் விதம் தொய்வில்லாமல் நீரோடை யாக உள்ளத்தில் மட்டுமல்ல உணர்வில் கலந்து விடுகிறது. நன்றி.
Sir nan oru 90s kid enakum otta vettu varthaiya keatalea kadupu agum apolam adhea maari enalu enga annakum mudi vettunavaru nagaswaram vasika than povaru iam from tiruvannamalai ❤
th-cam.com/video/vN4CNRtAy70/w-d-xo.html ✍️✍️✍️✍️✍️✍️ பாடலின் வரிகள். "நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத் தமிழ் பாடல் எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி👇👇 (( **ஈரேழு மொழிகளுடன்* *போராடச் சொல்லுமடி* )) தீராத தொல்லையடி"* ✍️✍️✍️✍️✍️✍️ அந்த ஈரேழு மொழிகள் என்ன?
காரைக்குடியில பெருமையாக சொல்ல ஆயிரம் இருந்தாலும் முதலில் நினைவுக்கு வருவது என்னவோ கவியரசர் மட்டுமே....
கவிஞர் கவிஞர் தான். அவரோடு முடிந்தது கவித்துவம்
கண்ணதாசன் என் மண்ணின் மகன். காரைக்குடி தந்த கலை மகன்,
ஐயா நீங்கள் கூறிய சிங்காரம் என் ஒன்னு விட்டா தாத்தா .நான் சின்ன வயதில் .அப்பா பற்றி அடிக்கடி கூறுவர் .அப்பாேழது எனக்கு சிறிய வயது எனக்கு விபரம் தெரியது
மிக்க நன்றி அருமையான பதிவு
அய்யாவுக்கு நிகர் யாரும் இல்லை இனி இருக்க போவதும் இல்லை அவரை தவராக பேசுபவர்கள் வாய் புழுத்துவிடும்......
கண்ணதாசனிடம் கத்தியை வைத்துக்கொண்டு அரசியல் பேசியவர் - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Annadurai Kannadhasan
ரத்னவேல் ஐயா, எது உங்கள் பக்கம்..?
அய்யா நான் சிறுகூடல்பட்டி தான் எங்கள் பாட்டன் பெயர் சுப்பராமணி செட்டியார் நாம் அனைவரும் சொந்தம்
நன்றி, அண்ணா...
மிக அருமை👌🏻👌🏻
குருகுலம் நான் பயின்ற பள்ளி, இன்று வரை மேடைகளில் கண்ணதாசன் பயின்ற பள்ளி என்ற பெருமையை இன்று வரையும் கூறி பெருமை கொள்வர்
நன்றிங்க சார் மிக அரு மை
மனித பிறவி இல்லை அவர் ஒரு தெய்வ பிறவி சார் நன்றி
அருமை
சிங்காரத்தின் அரசியல் நகைச்சுவை.
தெரியாதோ நோக்கு தெரியாதோ பாடல் வாலி என்று நினைத்தாலும், கவியரசரின் பாடலாகத்தான் இருக்குமென நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தேன் கேட்டேன் தெளிந்தேன்
நன்றி சார்....
Delight in listening, knowing and visualising the scenario... Lovely Sir.. Humble Thanks for the Time Travel 🙏👏👏👏
Close the eyes and listern it. You see kanadasan voice.
Annadurai sir. Sweet 👍🙏👍🙏👍🙏👍😀😊❤️👍😀👍 memories ❤️💞❣️ by kannadasan endrendrum.
Avarukku maranamillai
Great 🤗🤗🤗🖒🖒🖒
1960ல், தினத்தந்தியில் ஒரு நகைச்சுவை கார்டூன்..சேவிங் செய்து விட்டுக்கொண்டிருக்கும் நாவிதர், கையில் ஷவரக் கத்தியுடன், ஸார், நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுவீங்க என்று கேட்க, கஸ்டமர் நடுக்கத்துடன், நீ சொல்ற கட்சிக்கே போடறேம்பா, என்பார். பரிசுத் தொகை ரூ.5, மணியார்டரில் வந்து, வாங்கியவன் நான், இரணியநாதன். நன்றி.
Sir, Your Speech delivery is so natural and wonderful to listen. Your narration bring the visual upfront. Thanks
Soooper Mr. Annadurai. Looking forward to more and more about your respected father. Nice visual biography. Eagerly awaiting your next episode.
Sir super
Naanga neenga situation solli kavingnar eppadi pattu ezhuthinar sollurathu realla kan munnadi imagine pannina excellent experience a irukku neenga kandeepa itha thodarthu nadathanum sir
அற்புதமான கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
He is the greatest.
அண்ணே, கவிஞர் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு சவரதொழிலாளி கலைஞரை திட்டுகிறிர்களே என்றுகேட்டவிதம் அருமை ஏன்னென்றால் அவர்கவிஞரை மிரட்டுகிறான் என்று நினைத்து சிரித்துவிட்டேன் . MKV🐤🐤🐤🐤🐤
Very nice
மிக சுவாரஸ்யம்
பொம்மனாட்டி incident க்கு உரக்கச் சிரித்தேன்
தபால் காரன் தங்கை என்ற படத்தில் நாகேஷ் முடித்திருத்தும் கலைஞராக நடித்த காட்சி நீங்கள் கூறும் சிங்காரத்தை ஒத்திருக்கும்.
Sir excellent explanation and get to know about Kavinger sir ,Mgr sir and also Avm chettiyar . What a kind of human being are this Three people are. Thanks for the information sir. T Q
கண்ணதாசன் inspired many peoples...
LEGEND
ஐயா கவிஞரை நினைக்கும் போது என்னால கற்பனை பண்ண முடியல. திரை உலகமென்பது எவ்வளவு பெரிய ஆற்றல் வாய்ந்த ஒன்று. அதுவும் தமிழ் மக்களுக்கு சொல்லவே தேவையில்லை.கவிஞருக்கு தமிழ் மக்கள் சரியான அங்கீகாரம் கொடுக்க வில்லை. அவரவர் தங்கள் சுயநலத்திற்காக மட்டும் அவருடைய கவிதைகளை பயன்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் எனக்கு. தமிழ் மக்கள் உலகத்தில் கவிஞரை மலை உச்சத்தில் போற்றி புகழ வேண்டியவர் அவர். அவரின் பால் அன்பு கொண்டவர்கள் மட்டுமே அவரை போற்றி வருகின்றனர். மற்றவர் தமிழ் கவிதைகளை ரசித்து விட்டு கடந்து போய் விடுகின்றனர். மனம் என்னவோ கஷ்டமா உள்ளது. அவர் காலத்தில் வாழ்ந்தவர்களெல்லாம் கொடுத்து வச்சவங்க. மனமெல்லாம் நெகிழ்கிறது. நீங்கள் சொல்லும் விதம் தொய்வில்லாமல் நீரோடை யாக உள்ளத்தில் மட்டுமல்ல உணர்வில் கலந்து விடுகிறது. நன்றி.
👍👍👍👍👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
Sir inum neraya avara pathi sollunga sir enaku mihavum piditha Nabar unga appa
super super brother
வாழ்க பல்லாண்டு
Good
நன்றி ஐயா. குவைத்தில் இருந்தது முத்தையா மனோகரன் ...!!!
Reyaley surrer
Kannadasan ayya great
Sir nan oru 90s kid enakum otta vettu varthaiya keatalea kadupu agum apolam adhea maari enalu enga annakum mudi vettunavaru nagaswaram vasika than povaru iam from tiruvannamalai ❤
Hollo sir❤️❤️❤️❤️❤️❤️❤️
Antha kural,, appadiye.
Kaathukalukku nalla virunthu
Born poets never dies
Kavinchar the Tamil legend.
நல்லது ஐயா மு. தணிகை பம்மல்
🌷🌷🌷👃👃👃🌷🌷🌷🌷
th-cam.com/video/vN4CNRtAy70/w-d-xo.html
✍️✍️✍️✍️✍️✍️
பாடலின் வரிகள்.
"நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுத் தமிழ் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி👇👇
(( **ஈரேழு மொழிகளுடன்*
*போராடச் சொல்லுமடி* ))
தீராத தொல்லையடி"*
✍️✍️✍️✍️✍️✍️
அந்த ஈரேழு மொழிகள் என்ன?
All VG
Sir ennaakku arthamulla inthumatham book venum kidaikkuma
எல்லாமே(பத்து தொகுதி) புத்தகக் கடையில் கிடைக்கும்.
One day I see your father at Heaven with Jesus
இயக்குநர் பி.மாதவன் அவர்களை பற்றி...
You described your father's childhood..but you haven't talked about his marriage and his wives?
எங்கள் கவியரசு கண்ணதாசன் சொர்க்கத்தில் இருக்கிறார் தேவர்களை புகழ்ந்து கவிதைகள் எழுதுகிறார் 🙏🙏
ஆம்ணாட்டி.. MSV இவ்வளவு வெகுளியா !!!
Tamil endrale eppavum kannadasanaithan makkalukku theriym
முடி வெட்டும் தொழிலாளியோ படம் எடுக்கும் முதலாளியோ யாராக இருந்தாலும் மரியாதையாக குறிப்பிடவும்.
கண்ணதாசன் பிராமினரா இல்லையா?.. jus curiosity don't mistake me
Naatukottai settiar
கருணாநிதி என்று சொல்வதை தவிர்த்து கலைஞர் என சொல்லலாம்
அய்யாவுக்கு நிகர் யாரும் இல்லை இனி இருக்க போவதும் இல்லை அவரை தவராக பேசுபவர்கள் வாய் புழுத்துவிடும்..........
பிழையின்றி எழுதவும்..