ஸ்ரீரங்கப்பட்டணமும் - ஸ்ரீரங்கமும் - காவேரி தீவில் ஆயிரத்தில் ஒருவன்
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- ரங்கநாதர் கோயில் (Ranganthaswamy temple) கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம், காவேரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் எனும் தீவில் அமைந்த இக்கோயில் பெருமாளுக்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி. இக்கோயிலின் தீர்த்தமாக காவிரியும், கடைபிடிக்கப்படும் ஆகமமாக பாஞ்சராத்ரமும் அமைந்துள்ளது.
கோயில் கர்ப்பகிரகத்தில், மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்ட பெருமாளாக காட்சியளிக்கிறார். மேலும் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா மற்றும் ஆழ்வார்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.
ஆயிரத்தில் ஒருவன்!!!
மாறுபட்ட மனிதர்களின் மன மகிழ்ச்சியை கண்டுபிடிக்கும் களம் இது!!!
மனிதநேயத்தையும் மாற்றம் கொண்ட பாதையில் செல்லும் புதிய சாதனையாளர்களின் மைல் கல் இது!!!
தேவையை அறிவோம்! தேவையில்லாததை அழிப்போம்! நம் இதயத்தில் முற்றிலும் மாறுபட்ட ஊடகம்
"ஆயிரத்தில் ஒருவன்"
Thank for watching.
Kindly Subscribe and Share our Channel.
our mail id: webasetech@gmail.com
Contact Number : 9894464303