Sivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal |
ฝัง
- เผยแพร่เมื่อ 27 มี.ค. 2020
- சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV | #SIvapuranam
Sivapuranam -Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Sivan Sung by Thiruvasagapiththar SIva Thiru.Vadhavooradigal
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. - เพลง
நான்.எனது பள்ளியில் 5ஆம் வகுப்புபடிக்கும்போது படிப்பேன் உங்கலுக்கு பிடிக்குமா? அப்படி என்றல் ஒரு👍👍பன்னுங்கள் நன்பா😊
யாருக்கெல்லாம் சிவபுராணம் மனப்பாடமாக பாடத் தெரியும்? ஹர ஹர மகாதேவா!
Shivaya namaha.
ஆகா ஆகா திகட்டாத தேனமுதே ... தித்திக்கும் இசை அமுதே ... நாவில் ருசி கண்டதுண்டு ... என் காதும் இனிக்குதடா ...நமச்சிவாயமே உன் புகழ் கேட்பதினால்
௭ந்த பிறவியில் ௭ன்ன புண்ணியம் செய்தேனோ❤ இன்று ௭ன் அப்பன் மீது இத்தனை நேசம் கொண்டுள்ளேன். ஐயனே உன் பார்வை ௭ன்மேல் விழ ௭ன்ன புண்ணியம் செய்தேனோ ❤ஓம் நமசிவாய 🙏
நான் படித்த பள்ளியில் பாட்டு போட்டியில் இந்த பாடலை பாடி முதல் பரிசு பெற்றேன் 🙏🙏
சிவாயநம
நான் படித்த பள்ளியில் கடவுள் வாழ்த்தாக சிவபுராணம் பாடுவோம் .அப்போது இருந்து இன்னும் காலையிலும் மாலையிலும் பூஜையில் பாடுகிறேன்.
Aiyaa Enna La Vuckarika mudilanga
Entha school Anna
super ayyadurai
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
YES இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும்
மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் எழுதிய பாடல் திருவாசகம் என்னும் தேன்
ஓம் நமசிவாய சிவாய நம
நான் தினந்தோறும் சிவபுராணம் கேட்காமல் தூங்குவதில்லை போற்றி ஓம் நமசிவாய
என் இறைவன் ஈசனை நினைக்கும் போது... முக்தி_யை உணர முடிகிறது !!
நமசிவாய வாழ்க🙏
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே🙏
சிவாயநம
எம் ஐயனை வணக்க இந்த பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ ,,,ஓம் நம சிவாய
எமது ஜிம்மில் எமது வீட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் தினம் ஒலிக்கும் குரல் சிவசிவ நமசிவாய வாழ்க❤😊
சிவாயநம
திருச்சிற்றம்பலம். சிவபெருமானை மகிழ்ச்சி படுத்தும் பாடலை பாடுகிறேன் இதை இசை போட்டு பாடுங்க. திருநெறி பாடல். சிவமென்று கூறடா சிந்தனை மகளும் சிவமென்று கூறடா ஆனந்தம் பொழியும் சிவவென்று கூறடா சிவமயமாகும் சுகம் என்று கூறடா சிவமாய் மாறும் ும் சிவமென்று கூறடா ஜோதியாய் மாறும் சிவம் என்று கூறடா சிவனை அடைவோம் சிவம் என்று கூறடா நெறிவாழ்வு கிடைக்கும் சிவம் என்று கூறடா எங்கும் சந்தோஷம் சிவம் என்று சொல்லடா சிவம் வந்து போகும் சிவம் என்று கூறடா அண்ணாமலை மா வரும் சிவவென்று கூறடா குருவாய் மாறும் சிவமென்று கூறடா சிவமாய் நிற ்கும் சிவமென்று கூறடா தீராத நோய் தீரும் சிவம் என்று கூறடா ஆறாத புண்ணாக ஆறு மூவி சிவம் என்று கூறடா ஆனந்த மழை பொழியும் என்று கூறடா இசையும் மாலும் சிவம் என்று கூறடா சிவகிரி அடைந்து சிவமென்று கூறடா பிறப்பையறுக்க வேண்டும் சிவம் என்று கூறினால் சிவலோக பயணம் சிவம் என்று கூறினால் அன்பினால் நடக்கும் சிவம் என்று கூறினால் இன்னிசை பாடும் சிவமென்று கூறினால் ஆகவும் நிற்கும் சிவா என்று கூறினால் ஆன்மீகம் தோன்றும் சிவமென்று கூறினால் தொல்லைகள் தீரும் சிவமென்று கூறினால் எங்கும் நிறைந்திருக்கும் சிவமென்று கூறினால் அங்கம் அடங்கும் சிவம் என்று கூறினார் ஆனந்தம் பெருக கும் சிவம் என்று கூறினால் திருவருள் தோன்றும் சிவமென்று கூறினால் திருமுறை தோன்றும் சிவன் என்று கூறினால் திருவாசகம் தோன்றும் சிவன் என்று கூறினாய் தெரு நெறிகள் தோன்றும் நிலங்கள் அதிரும் சிவவென்று கூறினார் நீர் நிலை மாறும் சிவவென்று கூறினால் ஆனந்தமாய் மாற ும் சிவமென்று கூறினால் நல்ல நிலை பெறுவோம் சிவமென்று கூறினால் ஆரனாக மாறும் சிவமென்று கூறினால் சிவமே அணிந்து ஓம் சிவம் என்று கூறினால் பிரச்சனை தீரும் சிவம் என்று கூறினால் அர்ச்சனையேறும் சிவன் என்று கூறினால் சிந்தனை மகளும் சிவமென்று கூறினால் பிறப்பறுக்கும் நாயகன் சிவமொன்று கூறினால் எங்கும் நிலைக்கும் சிவமென்று கூறினால் பிறப்பை அறுத்து ஆட்கொண்டு என்னை உன்னுடன் கலக்கச் செய்து உன்னுடைய பிள்ளையாய் மாற்றி என்னை ஆட்கொள்வாய் சிவபெருமானே போ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
🙏🙏🙏
தினமும் காலையில் இப்பாடலை கேட்ட பிறகுதான் என்னுடைய பணியை தொடங்குவேன்.
ஓம் நமசிவாய. 🙏🙏🙏
சிவாயநம
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ எண்ணச் சிவகதி தாமே...
ஓம் நமச்சிவாய
சிவாயநம
நற்றுணையாவதும் நமசிவாயவே...
நமச்சிவாய வாழ்க...
இறைவா என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் செய் இறைவா எனக்காக சிவபெருமான் இடம் வேண்டிகொள்ளுங்கள். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவாயநம
எங்கள் வீட்டு பூஜை அறையில் காலை மாலை இந்த சிவ புராணம் பாடல் தினமும் ஒலிக்க கேட்கிறோம்.ஓம் நமசிவாய .🙏🙏🙏
சிவாயநம
மாணிக்கவாசக பெருமானார் அருளிய திருவாசகம் நமக்கெல்லாம் கிடைத்த அரிய பொக்கிஷம்.காந்த குரலில் கேட்பதும் நமக்கு கிடைத்த வரம்.சிவாயநம...
சிவன் கோவில்களில் சிவனை வழிபடும் போது கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம் மற்றும் சிவபுராணம்
எத்தனை கோடி பணம் இருந்தாலும் சிவபுராணத்துக்கு ஈடுஇணை இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Omoom
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
சிவாயநம
ஓம் நமசிவாய 🙏🙏🙏
முதலும் , முடிவும் இல்லாதவர் எம் சிவபெருமான்.அவரை கும்பிடுவதற்கே அவருடைய அனுமதி வேண்டும்...🙏
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
ஓம் நமசிவாய
சிவாயநம
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்..😌🥳🥳
ஓம் சிவாய நம🙏🙏
சிவாயநம
அப்பா அம்மா எல்லாம் நீங்கள் தான் அய்யா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவ சிவாய நம 🙏🙏
எனது பள்ளி பருவத்தில் வெள்ளி கிழமை அன்று காலையில் சிவபுராணம் படிப்பது வழக்கம் இன்று ஞாபகம் வருகிறது 🙏🙏🙏
சிவாயநம
தினசரி காலை இந்த பாடலை கேட்டு தான் என் வேலைகள் தொடரும்.... ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் நமசிவாய தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐
சிவன் அவன் என் சிந்தனை யுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏
இப்பாடாலை யாரெல்லாம் தினமும் கேட்கிறார்களோ மறுபிறப்பு கிடையாது ஓம் நம சிவாய🙏🙏🙏🙏
சிவாயநம
Thiruchitrambalam!!!
Thollai irum piravi, soozhum thalai neeki
Allal aruthu aanandham aakiya nae
Ellai maruva neri alikkum, vaadhavoar engon
Tiruvasagam enum thean, tiruvasagam enum thean……
Nalam tharum sivapuranam naalum padidu manamae
Sivan varuvan arul tharuvan vaazhvil anudinamae...
Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
Imai podum yennenjil neengaadhan thal vazhga.
Kokazhi aanda guru manithan thaal vaazhga,
Agamam aagi nindru annippan vaazhga,
Yekan anegan iraivan adi Vaazhga(1-5)
Vegam keduthu aanda vendhan adi velga,
Pirapparukkum pinjakan than pey kazhalgal velga,
Puratharkkum cheyon than poomkazhalgal velga,
Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.(6-10)
Eesan adi Potri, Yenthai adi Potri,
Nesanadi Potri, Sivan Sevadi Potri,
Neyathey nindra nimalan adi Potri,
Maya pirappu arukkum mannan adi Potri,
Cheeraar perum thurai nama devan adi Potri(11-15)
Aaratha inbam arulum malai Potri,
Sivan avan yen sinthayul ninra athanaal,
Avan arulaale avan thal vanagi,
Chinthai magizha Sivapuranam thannai,
Munthai vinai muzhuthum oya uraippan yaan.(16-20)
Kannuthalaan than karunai kan kaatta vandeythi,
Yennutharkettaa yezhilaar kazhal irainji,
Vin nirainthum, man nirainthum mikkai vilangoliyaai,
Yenn iranthu yellai illathaane nin perum cheer,
Pollaa vinayen pugazhum maru ondru ariyen.(21-25)
Pullagi, poodai puzhuvai maramaki,
Pal virugamagi pravaiyai, paambaagi,
Kallai, manitharaai peyai, ganangalaai,
Val asuraragi, munivaraai, devaraai,
Chellaadhu nindra, ith thavara sangamathul,
Yella pirappum piranthu, ilaithen, yem perumaan.(26-31)
Meyye Un ponnadikal kandu indru veedu uttren,
Uyya yen ullathul ongaramai nindra,
Meyya, vimala, vidaipaaka, vedangal,
ayya yena vongi aazhndu agandra nunniyane (32-35)
Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
Poi aayina yellam poi akala vandharuli,
Mei jnanam aagi milirgindra mei chudare,
Yejnanam illathen inba perumale,
Agjnam thannai agalvikkum nal arrive. (36-40)
AAkkam alavu iruthi illaai, anaithulagum,
AAkkuvaai, kaapaai, azhippai, arul tharuvaai,
Pokkuvaai, yennai puguvippaai nin thozhumpin,
Naatrathin yeriyai cheyai, naniyaane,
Mattram manam kazhiya nindra maraiyone . (41-45)
Karantha paal kannalodu nei kalanthar pola
Chiranthu adiyar chinthanaiyul thean oori nindru,
Pirantha pirappu arukkm yengal peruman,
Nirangal oar aiynthu udayai, vinnorgal yetha,
Marainthu irunthai yem peruman,valvinai yen thannai,
Marainthida moodiya maaya irulai,
Arambhavam yenum arum kayitraal katti,
Puram thol porthu, yengum puzhu azhukku moodi,
Malam chorum onpathu vayil kudilai,
Malanga pulan aiynthum vanchanayai cheyya(46-55)
Vilangu manathal, Vimalaa unakku,
Kalantha anbaagi, kasinthu ul urugum,
Nalam than ilatha siriyerkku nalgi,
Nilam than mel vanthu aruli, neel kazhalkal kaatti,
Nayir kidayai kidantha adiyerkku,
Thayir chirantha dhayavana thatthuvane (56-61)
Masattra jyothi malarntha malar chudare,
Desane, theanar amudhe, Shivapurane,
Pasamaam pattru aruthu paarikkum aariyane,
Nesa arul purinthu nenjil vanjam keda,
Peraathu nindra perum karunai peraare.(62-66)
AAraa amudhe, alavilaa pemmane,
Oraathaar ullathu olikkum oliyaane,
Neerai urukki yen aaruyirai nindraane,
Inbamum thunbamum illanae, ullanae. (67-70)
Anbarukku anbane, Yavayumai, allaiyumai,
Chothiyane thunnirulae, thondra perumayane,
Aadhiyane antham naduvagi allane,
Eerthu yennai aat konda yenthai perumane,
Koortha mey jnanathaal kondu unarvar tham karuthin,
Nokkariya nokke, nunukku ariya nun unarve.(71-76)
Pokkum varavum punarvum illa punniyane,
Kakkum yen kavalane, kanbariya peroliye,
Aatru inba vellame, Atha mikkai nindra,
Thottra chuddar oliyai chollatha nun unarvai. (77-80)
Maattramaam vaiyakathin, vevverae vandhu arivaam,
Thettrane, thetra thelivae, yen chindhanai ul,
Oottraana unnar amudhe, udayaane,
Vetru vikara vidakku udambin ut kidappa,
Aattrean yem ayya arane oh yendru.
Potri pugazhndharaindhu poi kettu mei aanaar (81-86)
Meet ingu vandhu vinai piravi Chaaraame,
Kalla pula kkurambai kattu azhikka vallane,
Nal irulil nattram payindru aadum nadhane,
Thillai ul koothane, then pandi naattane.(87-90)
Allal piravi aruppaane oh endru,
sollarkku ariyanai solli thiruvadi keezh,
solliya paatin porul unarnthu solluvaar,
Selvar shiva purathin ullaar, Sivan adi keezh,
Pallorum yetha panithu….
Tiruchittrambalam!!!!!!!!
சிவாயநம
ஓம் நமசிவாய
Namashivaya My day starts and ends with this. திருவாதவூர் அடிகளுக்கு என் மனம் கூறும் பல கோடி நன்றிகள்
சிவாயநம
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை..
அவனோடு ஒப்பார் யாவரும் இல்லை...🙏😭🔱🕉️
சிவாயநம
இதயம் தொட்ட பாடல் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்,அதை இந்த பாடல் மூலம் உணர்ந்தேன் சிவ சிவ சிவ.
சிவாயநம
ஓம் நாம சிவயா ❤❤❤
🙏🙏🙏🔯🔯🔯நமசிவாய வாழ்க🔯🔯🔯🙏🙏🙏
உள்ளம் நிறைந்தவனே
உயிரில் உறைந்தவனே
உயர்வெலாம் அருள்பவனே
அழகில் சிறந்தவனே
அப்பனே ஈசனே
உன் திருவடி சரணம்
ஓம் நமசிவாய வாழ்க
அன்பான வணக்கங்கள
சிவாயநம
வரிகளுக்கு ஏற்றவாறான, சரியான ஏற்ற,இறக்கம் கொண்டு பாடப்பட்டதும்,சிறப்பான உச்சரிப்பும்,பாராட்டத்தக்கது.
சிவாயநம
இதை கேட்கும்போது மனது மிகவும் அமைதி யாக இருக்கிறத.
நம் முன்னோர்கள் நமக்கு கோயில் கட்டி குளம் ஆறு ஏரி அமைத்து இறைவனை பாட பாடல் புராணம் எழுதி வைத்து சென்றார்கள்.நாம் அதை பின்பற்றினாலே போதும் அழிக்காமல்..வாழ்க தமிழ்..சிவபுராணம்..தந்த மாணிக்கவாசகர்..
சிவன் என் தந்தை
சூப்பர் வரிகளுடன் கொடுத்தவருக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாயநம
சிவாயநம
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை யான குரல் வளத்துடன் உணர்வு பூர்வமாக தெளிவான உச்சரிப்பு டன். சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள்
சிவாயநம
My day is not complete without listening to.this rendition
Thiruchitrambalam🙏🙏🙏
Sivayanama
ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
சிவாயநம
❤ ஓம் நமச்சிவாயா❤
நான் படித்த பள்ளியில்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை பள்ளிக்கூடத்தில் திருவாசகம் பாடி தேவாரம் பாடித்தான் பள்ளிக்கூட பாடங்கள் ஆரம்பமாகும். கொழும்பு விவேகானந்த மகா வித்தியாளயத்தில் .நன்றி அய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
தினந்தோரம் காலையும், மாலையும் ஒருமுறையாவது
கேட்டால்தான் மனதுக்கு சந்தோசமாக உள்ளது
ஓம் நமசிவாய 🙏🙏🕉
எனக்கு மிகவும் பிடித்த தெய்வப் பாடல் தெனமும் இரண்டு முறை இதை கேட்பேன்
அப்பன் சிவனே என்று உணர்ந்தால் நீயும் நானும் ஒன்றேன்றே உணர்வாய்!
சிவாயநம
ஊன் உருக மனம் உரைந்து உயிர் உருகி ஈசன் அடி சரணடைகிறேன் 🙏🙏❤
சிவாயநம
Om namsivaya🙏🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசி🙏🏻வாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 வாழ்க
ஓம் நமசிவாய போற்றி போற்றி
🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤️
❤️அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏
சிவாயநம
@@bakthitvtamil திருச்சிற்றம்பலம் 🙏
எல்லாம் நீயே சிவபெருமானே
ஓம் நமசிவாய 🌺🌷🌹🌷🌹🌼🌹🔥🔥🔥🔥🔥
சிவாயநம
ஓம் நமச்சிவாய அய்யனே துணை 🙏🏼🙏🏼🙏🏼
எம்பிரானே ஈஸ்வர பெருமானே ஓம்நமசிவாயா நிற்பதும் நடப்பதும் நின் செயல் ஐய்யா
My 4month old baby calms down after listening to this song ❤️
சிவாயநம
குரலில் உருக்கம் சொற்களில் தெளிவு
அருமை அருமை
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாய
சிவாயநம
Sivane ummai enaku rompa pikdikum i like this sivapuranam
நன்றி நன்றி நன்றிகள் கோடி கோடி
பக்தி ஸ்ரத்தையாக துதித்துள்ளார், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாதவூரடிகளுக்கு ஈஸ்வரனின் பரிபூரண கடாக்ஷம் இருக்கிறது. அவர் அம்மா அடிகளுக்கு விபூதி இட்டு விடுவது வெகு அழகு
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய
சவ்வும் நமசிவாய நம
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ தோடுடைய செவியின் ஓர்
விடையை ஏறி துவின் மது சூடி காடுடைய சுடலை பொடி பூசி உள்ளம்
கவர் கள்வன் ஏடுடை ய மலரான் உனை
நான் ஏற்ற பணிந்து பிடுடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றோ
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ 🙏🙏
சிவாயநம
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய. ❤🎉😊
சிவாயநம
ஓம் நம சிவாய 🙏. திருச்சிற்றம்பலம்.
நம் எல்லா சிவ சொந்தங்களுக்கும் நன்றி.
பிரம்ம முகூர்த்தத்தில் சிவபுராணம் பாராயணம் செய்தல் மிகவும் சிறந்தது. நம் எல்லா பிரார்த்தனைகள் நிறைவேற்றி தருவார் நம் சிவபெருமான்.
திருச்சிற்றம்பலம் 🙏🙏
ஆகச் சிறந்த இறைவன் துதி இந்த பாடல் மட்டுமே...இதை அனைவரும் மனனம் செய்வது மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும்.
சிவாயநம
ஐயா மாணிக்கவசா நின் திருப்பாதம் போற்றி.
ஓம் நமச்சிவாயா🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாடவருக்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
சிவாயநம
இந்த குரலில் இதே இசையில் எல்லாம் திருவாசகம், சிவபுராணம் எல்லாம் போடுங்கள் 👍👍🙏🙏🙏
சிவாயநம
ஐயனே எங்கள் கடனை தீர்த்து வையுங்கள் திருச்சிற்றம்பளம்
மெய்ஞ்ஞானமாகி மிலிகின்ற மெய் சுடரே....
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
சிவாயநம
எம்பெருமானே...உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே.. கயிலை வாசனே ..கயிலை வாசனே ....திருவடி போற்றி போற்றி
சிவாயநம
This is my daily prayer song .I used to tell this sivapuranam daily....
சிவாயநம
We pray God to shower His blessings on all of us.
எனக்கு புடிச்ச ஒரு தெய்வம் 🙏🙏🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் உன்னை வணங்கி மகிழ்கிறேன் அப்பனே எனக்கு நீ ஒருவனே துணை ஈசனே என்றும் என்ன நீ மறவாதே அப்பா
சிவாயநம
🍀🍀🍀 சிவாய நம....
சிறப்பான செயல்....
திருச்சிற்றம்பலம்🍀
தில்லையம்பலம்...🍀🍀🍀
சிவாயநம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
எல்லாம் சிவமயம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
எல்லாம் செயல்கூடும் என்ஆனை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ஓம்நமசிவாயா
சிவபுராணம் எப்படி பாட வேண்டுமோ அதே ராகத்தில் பாடி இசையமைத்து எங்களை போன்ற எளியவர்கள் மனதை நெகிழ வைத்து உருக வைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சிவாயநம
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி....
We need more songs like this with this clarity without unnecessary singing & musics..
சிவாயநம
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தைபெருமானே❤❤🙏
சிவாயநம
Shivaya nama 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதண் தாள் வாழ்க வாழ்க நாதண் தாள் வாழ்க வாழ்க
சிவாயநம
சிவாயநம திருச்சிற்றம்பலம்
சிவாயநம
ரொம்ப நன்றி.. பண்ணோடு பாடத் தெரியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் 🔱🙏☀️
சிவாயநம
மன்னிக்கவும்... சில சந்தேகங்கள்...
🌟 நின்தொழும்பின் or நின்தொழும்பில்? எனது புத்தகத்தில் தொழும்பின் என்று இருக்கிறது. இது பாட பேதமா?
🌟 'ஓராதார் உள்ளத் ஒளிக்கும்' என்று வரும் இடத்தில் உச்சரிப்பில் 'உள்ளத்துள்' என ஒரு பதம் சேர்ந்துள்ளது.
Your pronunciation is super Sir with bhakthi voice..
எத்தனை ஆயிரம் முறை கோட்டாலும் திகட்டாத தேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
The best voice and tiruvasagam over the internet.
Thank You
சிவாயநம
அவர் அருளால் அனைத்தும், நலமுடன் இருப்பார்கள்
சிவாயநம
ஈசன் திருவடி போற்றி ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
ஓம் நமசிவாய அப்பா போற்றி🕉️🕉️🕉️♥️☪️☪️☪️ போற்றி போற்றி துணை
சிவாயநம