மலர் சாகுபடியில் நிறைவான லாபம் பெற்று வரும் இவற்கை விவசாயி | Malarum Bhoomi
ฝัง
- เผยแพร่เมื่อ 12 เม.ย. 2022
- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்த விவசாயி பூபாலன் மலர் சாகுபடி செய்து வருகிறார். முதலில் ரோஜா சாகுபடி செய்ய தொடங்கி பின்னர் சம்பங்கி என பல மலர் சாகுபடி செய்து நிறைவான லாபம் பெற்று வரும் இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை பார்ப்போம்.
#FlowerHarvesting #Flowers #MakkalTV
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv - บันเทิง
மிக நன்று,, அதே சமயம் காணொளியின் இறுதியாக நண்பர் கூறும் பிரச்சனைகளுக்கு தோட்டக்கலை துறையினர் மூலம் தீர்வுகள் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...😊🙏
Arumai arumai
Super super
Kidaikum idam sollung