MR. KALIYAMOORTHY IPS SPEECH IN PUDUKKOTTAI . உலக மகளிர் தினம் -2019. திரு.கலியமூர்த்தி சிறப்புரை
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
- THIS VIDEO SHOOT BY K STUDIO, PUDUKKOTTAI.
EDITING - KANMANI KALAI
VIDEOGRAPHERS - MOHAN, AYYAPPAN, JOHNSON
STUDIO - K STUDIO
PHOTOGRAPHERS - TALEND MURUGESAN, AMARAVATHI SIVA
MAKUP-UP - VENU
LIGHTING - AJANTHA KALAIKOODAM
PRODUCTION MANAGER - ASHAR
SOUND - UDAYAMANI
PRODUCTION - RAJESWARI
CO-PRODUCTION - ABINAYA, KABILAN
CHANNEL TEAM - RA. SELVAMANI, KAVINGNAR MUTHUNILAVAN, VILARI VELLAISAMY.
VEHICLE - RAJESH, MURUGESAN
SOUND TRACK - LOGESH, KEERTHANA
MUSIC - BUVANAR
DIRECTION - KALAICHELVAN
~-~~-~~~-~~-~
Please watch: "#corona awarness song - கொரோனா அதை கொன்றிடுவோம்"
• corona awarness song -...
~-~~-~~~-~~-~
#KALIYAMOORTHY #KaliyamoorthyIPS #MotivationVideo
பெண்கள் பற்றி பேசிய இப்படி ஒரு பேச்சை நான் இதுவரை கேட்டதில்லை அருமையான உதாரணங்கள் பெண்ணாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்
தமிழ்நாட்டின் பொக்கிஷம் நீங்கள்.
நல்ல செய்தியை அதிகம் செல்லக்கூடிய மாமனிதர் ஆனால் மக்கள் நல்ல செய்தியை ஆதரிக்கமாட்டார்கள்
சாபக்கேடு
எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை மக்கள் ஒற்றுமை கல்வி மக்கள் போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்
நான் வாழ்க்கையில் நிச்சயமாக ஜெய்ப்பேன். அதற்கு முழுக் காரணம் உங்களின் நம்பிக்கை ஊட்டும் அற்புதமான பேச்சே காரணம் என்பேன்..... 👍👍👍
நான் வாழ்க்கையில் நிஜயமாக ஜெயிப்பன் ஐயா உங்கள் பேச்சுப் மிகவும் அவசியம் ஒன்று மிக்க நன்றி ஐயா
உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா.........பெண்மை பற்றி சொல்லுகையில் மெய் சிலிர்த்துவிட்டேன்........அற்புதமான பேச்சு....
சார் வணக்கம் 🙏
உங்கள் மாதிரி அண்ணா வேண்டும் நீங்கள் எனக்கு தந்தை யாகவோ.அண்ணாவாகவோ.மகனாகவரவேண்டும்.தெய்வமே
உமா.!நீங்கள் தான் சார் நீங்கள் ஆண்தான்?உங்கள் அப்பாவும் அம்மாவும் தான் IPS..
உணர்வு மிக்க பேச்சு 🙏
நன்றி அய்யா 💐
😊00009🙏0 op😢 51:24
Good speech but voice is spredding.
அருமையான விளக்கம்
ஆனால் தன்னை எல்லோருமே உணர வேண்டும்..
அதே தன்னிலை விளக்கம்...
அதுவே நான் யார் என்று தெரியும்...
கதைகளின் கருத்து புரிய பாமர மக்களின் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் ஒன்றே போதும்...
பெண்ணின் பெருமை வேதாத்திரி அய்யா விளக்கம் அருமையிலும் அருமை அருமை..
வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏👍❤️
எத்தனை முறை உண்மை சொன்னாலும் உங்கள் சிந்தனை உண்மையினை புரிந்து கொள்ள முடியாத மனித உன் விசுவாசம் சுய நலம் என்றால் இந்த பிரபஞ்சம் அழியும் நிலை நீயும் அழிக்க பட வேண்டும் உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உணவுகளின் உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் தாய் உலக தாய் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள்
Sir Naan Ungaludaiya big fan. Ella speech m very useful. Thank you very much sir 👍👍👍
P0000l0
வில்லியம் பெண்டிங் தான் சதியை ஒழித்தார். வாரன் ஹேஸ்டிங்ஸ் அல்ல.
மெய் மறந்து கேட்டுமகிழக்கூடிய உண்மையான பேச்சு
வாழ்த்துக்களய்யா வணங்குகிறேன் உங்களை
தாயின் தியாகம் ஈடு செய்ய யாது ஒரு வழியும் இல்லை உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் என்ன செய்ய முடியும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்க என்னுதல் நல்ல பிறவி என்றுதான் உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கையை நேசிக்கும் சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் உழைக்கும் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
அருமையான பதிவு ஐயா உங்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இனி
ஐயா, உங்களின் ஒவ்வொரு பேச்சை கேட்க்கும் பொழுது தாய்மைக்கும், பெண்ணிக்கு நம் முன்னோர்கள் எந்த அளவிற்கு பெண்ணை, மதித்து போற்றி புகழ்ந்து அவர்களுக்கென்று இந்த சமுதாயத்தில் ஒரு பெண்ணிற் க்கு கொடுக்க வேண்டிய நன் மதிப் பை அன்றைக்கேநம் முன்னோர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்திருக்கின்றார்கள் என்றால், இன்றைக்கு நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த இணைய தள சமுதாயத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு நம் பெற்றோர்கள், தாய் தந்தையர் களை மதிக்கின்றோமா என்றால் இல்லை. ஏன்? எந்த ஒரு பெற்றோர்களும் தன் பிள்ளை இந்த சமுதாயத்தில் நல்ல அறிவுள்ள வனாகவும், நன் மதிப்பு மிக்கவனா கவும் இருக்க வேண்டும் என்று நினைத்து படிக்க வைப்பது தவறா? இன்றைக்கு அவர்களை எந்த வித்திலும் மதிக்காமலும், சொல் பேச்சை கேட்க்காமலும் இருந்து வருகின்றார்கள் இன்றைய இளைய சமுதாயத்தினர். அதனால் தான் இன்றைய இளைய சமுதாய மாணவ, மாணவியர்கள், தான் நினைக்கும் எந்த ஒரு காரியமும் கை கொடுக்காமல் போய் விடுகிறது. இவை அனைத்திற்க்கும் காரணம் பெற்றோர்களை மதிக்காத, எடுத் தெரிந்து பேசுவதினாலும் அவர்கள் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாமல் போய்விடுகின்றது. இது தானே உண்மை.
ஆகவே இங்கு திரு களியமூர்த்தி ஐயா அவர்கள் சொன்னதைப் போன்று பெற்ற பிள்ளைகள் தாய் தந்தையரை மதியுங்கள், கணவன்மார்கள் மணைவிகளை மதியுங்கள், தாயை எக்காரத்தைக் கொண்டும், யார் பேச்சை கேட்டும் கழற்றி விட்டு விட வேண்டாம், அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதை தவிருத்து வாருங்கள். கடைசிவரை பெற்றோர்களை சுமையாக நினைக்காமல், அவர்களை மதித்து கடைசிவரை நல்லபடியாக கறை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நன்றி வணக்கம்..
தாயே சிறந்த கோவில் என்னோடு பிறந்தது ஆறு. பேர் என் தாயும். அப்படித்தான் அவர்கள். சாப்பிட வேமாட்டார்கள் பஞ்ச காலம் எங்களுக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தார் ஒட்டி ய வயிறும் வற்றிய கண்ணமும் குழிவிழுந்தகண்களும்என்கண்முன்னே நிழலாய் நிற்கும் எங்கிருந்து வந்தாலும் சாமி சாப்ட்டாய அப்பா தங்கம் கொஞ்சம் சாப்பிடப் பா என்பார்கள் ஒருநாளில் டேய் என்று கூப்பிட்டதில்லை என்தெய்வத்தாய்
What a speech!!🙏🙏🙏🙏👏👏👏👏
ஐயா உங்களுடைய இதை நம்ம அடிக்கடி கேட்கிற எல்லா இடத்திலும் ஒரே அமைதியாக இருக்கிறது அது என்னன்னு தெரியல எங்கேயுமே அமைதி கணக்கு கிடையாது ஆனா நீங்க பேசுறப்ப மட்டும் எல்லா இடத்துலயும் அமைதியாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
ஐயா ஆண் இனமான நாம் பேசுவதில் மட்டும் தான் என்று இந்த நிலைமை மாறுகிறது அன்றுதான் பெண் பொன்னென்று ஆண் நினைவு வருகிறது அன்று முதல் இந்திய நாடு வல்லரசு . ஐயா தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும்.
Arumaiyana pathivu. Iyya IPS kalaiyamoorthi Serappana Petchu. Beautiful speech explanations. Congrats
Royal statue for your speech
Ayya vanakkam
Varan hestings illa pending prabu.
Unga speech engalumku pudikkum.
மிக மிக அருமை ஐயா தங்கள் பேச்சு. ஆனால் இதெல்லாம் கானல் நீர்.
சங்க இலக்கியம் ...வரலாறு....ஆன்மீகம் .... என எல்லா தளங்களிலும் மேற்கோள் காட்டி மிக அருமையான மாதர் நலம் போற்றும் உரை🙏🙏🙏நன்றி Sir
What a speech. So proud of you respected sir. No words to appreciate. Congrats.
Sirappu solla varthaikal ella
சூப்பர் அருமையான உறை ஐயா அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களும்
❤❤👌🙏
❤❤1
உங்களுடைய பேச்சு மிகவும் நன்றாக இருந்தது ஐயா
Super sir ungaludaya speech romba pudichi eruku 4days ago enga oorla ulla school ku vanthu erunthinga romba nalla pesuninga sir nenga sonna ella visayamum romba nalla erundhadhu nanum nenga sonnadhu lam na follow panna try panran sir
புரியவைத்தமைக்கு நன்றி ஐயா
You are an embodimment of all virtues. Let everyone takes you as a role model.
Tanaipati. Pukalamal. Pasamatar.
Marriage preparation course, Family dispute management has to be taught...
Very good news sir
🙏🙏🙏
Sir your speech very nice vera leavel sir
தஞ்சையின் பொக்கிஷம் ஐயா👍.
மிக்கநன்றி மிகவும் அருமை. பானு
UNION OF STRENGTH - PEOPLES_OF_SOCIETY
Good speech like very very small
கலியமூர்த்தி ஐயாவின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது
கமெண்ட் செய்ய கண் தெரியவில்லை! கண்ணீர் துளிகள் மறைக்கின்றன!
தாய்க்கு உருகார் யாருளர் ஐயா! மிகவும் அருமையான பேச்சு!❣️
Good speak Thankyou
Thank you Sir
Super duper
Super.sir.good
Very very good
N.panchanathan
Super sir...
Kkp
❤
Excellent sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Your my role model sir...
😭🙏
Very wonderful speech sir i like your speech.
Top most speech Sir. Thank you for enlightening the young generation
You have learnt all tamil literature d.in depth this makes me very happy n proud.vazhga tamil. Valarga pengal!