"மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் ..." .. சொல்லாமல் வந்த காதலனை கடிந்து கொள்ளும் அழகு தமிழ் அது கண்ணதாசன் ... அந்த பேரழக்கு இந்த உலகத்தையே கொடுத்து விட்டால் நாங்கள் எங்கே போவது கவிஞரே ?! ... சுசீலாவின் இனிமை என்ன ... இவ்வளவு இனிமையானதா ? ... ராஜாவின் எளிமையான கொஞ்சும் குரல் ... ஆஹா .. இதற்கு விலையே இல்லை .. எத்தனை முறை கேட்டாலும் மனமும் உணர்வும் குளிரும் நாதம் இது ... மெல்லிசை மன்னர்களின் சுகமான இசை தென்றல் ..... பாடலை அனுபவித்து கொண்டு கண்ணை மூடலாம் ... பாடலை கேளுங்கள் ...
கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே - 2 மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே…. கண் மூடும்… ..கண் மூடும் …வேளையிலும்.. கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே - 2 ஓஓஓஓ…ஆஆஆஆ…தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகை ..சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்… சின்ன சின்ன சிட்டு போல வண்ணம் மின்னும் மேனி …. கண்டு கண்டு நின்று நின்று கொண்ட இன்பம் கோடி…கண் மூடும் ..கண் மூடும் ..வேளையிலும்.. கலை என்ன கலையே …கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே - ஓஓஓ…ஆஆஆஆ…பண்பாகும் நெறியோடு வளர்கின்ற உறவில் ..அன்பாகும் துணையாலே பொன் வண்ணம் தோன்றும் - 2. எண்ணி எண்ணி பார்க்கும் போதும் இன்ப ராகம் பாடும்…கொஞ்ச நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும் ..கண் மூடும்… ..கண் மூடும் …வேளையிலும்.. கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே - Sharmini Satgunam !
🌹தென்பாங்கின் எழி லோடு ! பொலிகின்ற அழகை ! சிந்தாமல் சித றாமல் ! கண் கொள்ள வந்தேன் ! சின்ன ! சின் ன ! சிட்டு போல ! வண் ணம் மின்னும் மேனி ! கண்டு ! கண்டு ! நின்று நின்று ! கொண்ட இன் பம் கோடி ! 💐😝😍😎😘🙏
One of the most beautifull duets.. in the tamil film Songs.. ! One of the Sweetest duets of A M Rajaa P Suseela ! Lovely lyrics by Kannadasan ! Excellent music by ! Vuswanathan Ramamoorthy ! NATRAJ CHANDER !
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். Mgr க்கு amraja very rare. Amraja சுசீலா duet, கவி அரசின் வரிகள், மெல்லிசை அனைத்தும் சூப்பர். கண் மூடும் வேளையிலும் மனதில் மயக்கம் உண்டாக்கும் பாடல். வாழ்த்துக்கள்.
ஆஹா!எம்ஜிஆர் அப்பாவின் அழகு இதில் ஏகத்துக்கும் ஜொலிக்கிதே!சாவித்திரிமா 🔑 அழகாஇருக்காங்க 💃 ம் நல்லா ஆடறாங்க! இருவல்லவரின் பரிமள இசையில் ஏ எம் ராஜாவுப் சுசீமாவும் அருமை ! இதிலே சாவித்திரிமாவின் 💃 ரம்யம்! எழிலாக ஆடறாங்ஐ!எம்ஜிஆர்அப்பாவின் புன்னகை முகம் அழகு அப்பா அவுங களை ரசிச்சுப்பாக்கறார்! அந்த நந்தவனமும் 🐦 களும் புறாக்களும் பூக்களும் அழகு !நறுமணமானப்பாடல்! ஏ எம் லாஜாவின் மென்மைக்குரல் கள்ளம்கபடில்ஙாத குழந்தை முகம் 👶 கொண்ட அப்பாக்கூப்பொருந்துறது அழகு ! எழில் கொஞ்சும் பாடல் இது ! இது எம்ஜிஆர் அப்பாவும் சாவித்திரிமாவும் இணைஞ்சுநடிச்ண முதல்படம் மஹாதேவி ! 👌 !!!!இதிலே எல்லாப்பாட்டுமே அருமை யே 👌!!!!! எனக்குப்பிடிச்ச எம்ஜிஆர் அப்பாவின் அழகானப்பாட்டைத்தந்த அருமை மேடத்துக்கு நன்றீகள் கோடீ 👸❤❤❤❤❤❤❤💃
நல்ல இனிய இசையுடன் உள்ள பாடல் .இரு வல்லவர்களின் இனிய இசையுடன் கவிஞரின் கவித்துவ வரிகள் . இந்த பாடலை கேட்கும் போது சிலோன் ரேடியோ வில் கேட்ட நினைவு வருகிறது. ஓரு வாரத்தில் 3 - 4 முறை பாடல் ஒலி பரப்பாகி விடும் . மென்மையமான மெலோடி பாடல். ❤❤❤
@@helenpoornima5126செல்லில் தான் ஹிந்தி பாடல்கள் கேட்பீர்களா ? முன்பு தான் கேட்டேன் . இப்போது கேட்பதில்லை . பழைய ஹிந்தி பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும். காலையில் இட்லி தேங்காய் சட்னி . காரம் அதிகம் சேர்க்க வேண்டாம். உடல்நலத்திற்கு கெடுதல். மதிய உணவு முடிந்ததா ? ❤❤❤
@@helenpoornima5126ஆமாம். அந்த காலத்தில் ஹிந்தி பாடல்கள், ஹிந்தி படங்களின் தாக்கம் அதிகம். ஷோலே , யாதொன் கி பாராத் , தரம் வீர், ஆப் கி கசம், மொகலெ ஆஸம் ....... அவை தான் இப்போது இல்லையே. மதியம் உணவு முடிந்ததா ? ❤❤❤
மென்மையான இனிமையான தென்றலில் வரும் மலர்களின் வாசனை நம்மை மயக்குவதுபோல இனிமையான கனவுலக பாடல்கள் . அது அந்த யுகம்..யார் பாடினாலும்.... ஏம்எம்ராஜா. ... கே.வி.மஹாதேவன் ... எம்எஸ்வி ராமமூர்த்தி இன்னும் பலபேர் இசையமைப்பாளர் கள் வரிசை நீளும்....ஆனால் இனிமையான வரிகளுடன் வந்த பாடல்கள் பட்டியல் நீளும்.
A perfect Song ! For NATRAJ CHANDER ! To smile ! To sweetly hum ! And to walk along ! DUBAI MARINA ! ..When i go for a brisk ! Evening walk ...today ! Ha ha ha !
இப்படி நல்ல பாடல்களை பதிவு தரும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.பதிவேற்றம் செய்யும் பொழுது சில் சில் சப்தம் இல்லாமல் வாத்திய கருவிகளின் பின்னணி இசையில் மட்டும் பாடல் தந்திருந்தால் கேட்க இன்னும் இனிமையாக இருந்திருக்கும்.சிலரின் பதிவேற்றம் Super ஆக இருக்கும் அனுபவித்து பாருங்கள் தெரியும்.
மெல்லிசை மன்னரின் மாயாஜால பாடல்
இந்த பாடலின் இறுதியில் இரண்டு மூன்று விநாடிகள் மட்டுமே வந்து போகும் புல்லாங்குழலின் இசைக்கு நான் என்றென்றும் அடிமை
"மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் ..." .. சொல்லாமல் வந்த காதலனை கடிந்து கொள்ளும் அழகு தமிழ் அது கண்ணதாசன் ... அந்த பேரழக்கு இந்த உலகத்தையே கொடுத்து விட்டால் நாங்கள் எங்கே போவது கவிஞரே ?! ... சுசீலாவின் இனிமை என்ன ... இவ்வளவு இனிமையானதா ? ... ராஜாவின் எளிமையான கொஞ்சும் குரல் ... ஆஹா .. இதற்கு விலையே இல்லை .. எத்தனை முறை கேட்டாலும் மனமும் உணர்வும் குளிரும் நாதம் இது ... மெல்லிசை மன்னர்களின் சுகமான
இசை தென்றல் .....
பாடலை அனுபவித்து கொண்டு கண்ணை மூடலாம் ... பாடலை கேளுங்கள் ...
உண்மையே !உங்கள் எழில் கொஞ்சும் வர்ணனை அழகு!நலமே வாழ்க 👸❤❤❤❤🙏
Yes, 💯% true.
Super song😢😢😢
என்ன இனிமையானபாடல் மக்கள்திலகத்தின்நடையே பாட்டிற்கு இரட்டிப்பு சிறப்பு.
இது போன்ற இனிய பாடல் இனி வர வாய்ப்பு இல்லை அருமையான பாடல்
கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே - 2
மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே…. கண் மூடும்… ..கண் மூடும் …வேளையிலும்.. கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே - 2
ஓஓஓஓ…ஆஆஆஆ…தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகை ..சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்… சின்ன சின்ன சிட்டு போல வண்ணம் மின்னும் மேனி …. கண்டு கண்டு நின்று நின்று கொண்ட இன்பம் கோடி…கண் மூடும் ..கண் மூடும் ..வேளையிலும்.. கலை என்ன கலையே …கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே -
ஓஓஓ…ஆஆஆஆ…பண்பாகும் நெறியோடு வளர்கின்ற உறவில் ..அன்பாகும் துணையாலே பொன் வண்ணம் தோன்றும் - 2. எண்ணி எண்ணி பார்க்கும் போதும் இன்ப ராகம் பாடும்…கொஞ்ச நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும் ..கண் மூடும்… ..கண் மூடும் …வேளையிலும்.. கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே -
Sharmini Satgunam !
🌹தென்பாங்கின் எழி லோடு ! பொலிகின்ற அழகை ! சிந்தாமல் சித றாமல் ! கண் கொள்ள வந்தேன் ! சின்ன ! சின் ன ! சிட்டு போல ! வண் ணம் மின்னும் மேனி ! கண்டு ! கண்டு ! நின்று நின்று ! கொண்ட இன் பம் கோடி ! 💐😝😍😎😘🙏
ஆஹா என்ன ஒரு தேன் கலந்து பாடல்❤❤❤❤❤❤
One of the most beautifull duets.. in the tamil film Songs.. !
One of the Sweetest duets of A M Rajaa P Suseela !
Lovely lyrics by Kannadasan !
Excellent music by !
Vuswanathan Ramamoorthy !
NATRAJ CHANDER !
Smart !
Soft looking !
Smiling !
MG R...and
Cute !
Beautifull !
Savithri !
Simply steal our hearts !
Through their Gracefull Love movements !
In this song sequence !
NATRAJ CHANDER !
L
Uska go LLAJ MGMT MBTA Plp nd e
தேனில் ஊறும் பலாச்சுளை..
ஆஹா...மெல்லிசை மன்னர் இசை..ஆஹா
.ஓஹோ..
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். Mgr க்கு amraja very rare. Amraja சுசீலா duet, கவி அரசின் வரிகள், மெல்லிசை அனைத்தும் சூப்பர். கண் மூடும் வேளையிலும் மனதில் மயக்கம் உண்டாக்கும் பாடல். வாழ்த்துக்கள்.
இனிமையான பாடல் மறக்க முடியாத வகையில இசை
ஆஹா!எம்ஜிஆர் அப்பாவின் அழகு இதில் ஏகத்துக்கும் ஜொலிக்கிதே!சாவித்திரிமா 🔑 அழகாஇருக்காங்க 💃 ம் நல்லா ஆடறாங்க! இருவல்லவரின் பரிமள இசையில் ஏ எம் ராஜாவுப் சுசீமாவும் அருமை ! இதிலே சாவித்திரிமாவின் 💃 ரம்யம்! எழிலாக ஆடறாங்ஐ!எம்ஜிஆர்அப்பாவின் புன்னகை முகம் அழகு அப்பா அவுங களை ரசிச்சுப்பாக்கறார்! அந்த நந்தவனமும் 🐦 களும் புறாக்களும் பூக்களும் அழகு !நறுமணமானப்பாடல்! ஏ எம் லாஜாவின் மென்மைக்குரல் கள்ளம்கபடில்ஙாத குழந்தை முகம் 👶 கொண்ட அப்பாக்கூப்பொருந்துறது அழகு ! எழில் கொஞ்சும் பாடல் இது ! இது எம்ஜிஆர் அப்பாவும் சாவித்திரிமாவும் இணைஞ்சுநடிச்ண முதல்படம் மஹாதேவி ! 👌 !!!!இதிலே எல்லாப்பாட்டுமே அருமை யே 👌!!!!! எனக்குப்பிடிச்ச எம்ஜிஆர் அப்பாவின் அழகானப்பாட்டைத்தந்த அருமை மேடத்துக்கு நன்றீகள் கோடீ 👸❤❤❤❤❤❤❤💃
நல்ல இனிய இசையுடன் உள்ள பாடல் .இரு வல்லவர்களின் இனிய இசையுடன் கவிஞரின் கவித்துவ வரிகள் . இந்த பாடலை கேட்கும் போது சிலோன் ரேடியோ வில் கேட்ட நினைவு வருகிறது. ஓரு வாரத்தில் 3 - 4 முறை பாடல் ஒலி பரப்பாகி விடும் . மென்மையமான மெலோடி பாடல். ❤❤❤
@@pramekumar1173ப்ரேம்!எங்க வீட்டிலே ஹிந்திப்பாடல்கள்தான் கேப்போம்!மார்னீங் ஷோ ஹிந்திப்படங்கள் பாப்போம்!ஹிந்திப்பாட்டுக்கள் (பழைசு)எல்லாமே அத்துப்படி !தமிழ் பாடல்கள் கேட்டதில்லை !ப்ரேம் நான் காலைல இட்லி தேங்காசட்னீ மெளகாத்தொவையல்சாப்ட்டேன் !நீங்க ப்ரேம்?! 👸❤❤❤❤💃
@@helenpoornima5126செல்லில் தான் ஹிந்தி பாடல்கள் கேட்பீர்களா ? முன்பு தான் கேட்டேன் . இப்போது கேட்பதில்லை . பழைய ஹிந்தி பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும். காலையில் இட்லி தேங்காய் சட்னி . காரம் அதிகம் சேர்க்க வேண்டாம். உடல்நலத்திற்கு கெடுதல். மதிய உணவு முடிந்ததா ? ❤❤❤
@@pramekumar1173இல்லைப்ரேம் !நான் சிறுமியா இருக்குறப்போ ஹிந்திப்பாட்டுக்கள்தான் கேப்போம்னு சொன்னேன் ! 😂😂😂😂😂😂😂👸❤❤❤❤💃
@@helenpoornima5126ஆமாம். அந்த காலத்தில் ஹிந்தி பாடல்கள், ஹிந்தி படங்களின் தாக்கம் அதிகம். ஷோலே , யாதொன் கி பாராத் , தரம் வீர், ஆப் கி கசம், மொகலெ ஆஸம் ....... அவை தான் இப்போது இல்லையே. மதியம் உணவு முடிந்ததா ? ❤❤❤
SUPER SONG A.M RAJA VOICE SUPER P.SUSILA VOICE SUPER GREAT ACTER MGR LOOK KING SAVITHRI GREAT ACTER MY FAVORITE HERO MGR
மென்மையான இனிமையான தென்றலில் வரும் மலர்களின் வாசனை நம்மை மயக்குவதுபோல இனிமையான கனவுலக பாடல்கள் . அது அந்த யுகம்..யார் பாடினாலும்.... ஏம்எம்ராஜா. ... கே.வி.மஹாதேவன் ... எம்எஸ்வி ராமமூர்த்தி இன்னும் பலபேர் இசையமைப்பாளர் கள் வரிசை நீளும்....ஆனால் இனிமையான வரிகளுடன் வந்த பாடல்கள் பட்டியல் நீளும்.
எல்லா
குரலுக்கும்
வாய்அசைக்கும்
திறமைமிக்க
நடிகர்
Helan poornima your comments very much super &affectined words
A perfect Song !
For NATRAJ CHANDER !
To smile !
To sweetly hum !
And to walk along !
DUBAI MARINA !
..When i go for a brisk !
Evening walk ...today !
Ha ha ha !
BEAUTIFUL START by AM RAJA
SUSEELA!
Arumaiyaana paadal manadhai mayakkum kural valam paadalai padhivitta hellen poornima madaththirku vandhanangal.
So nice song quality best I am very happy ❤️ thanks thanks bro
Savithri adds beauty to the song ❤❤ Luxmi
என்றும் இனிய பாடல்.
❤mgrsanthosam nice song❤❤
Dr MGR all filam and song very nice super
Vera Level Song Thankyou
My favourite lovely
Song !!!!
Nice to hear.....
Always!!!!
What a handsome man.Nobady is equal to his beauty and character.A great gift to Tamilnadu by the God.
Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 23.10.2023
Super sweet songs tks nice ❤️💜💖💙💋💕
Thankfully my lovely Facebook and Twitter to all years and familes lovely good after noon
Nan sivaji rasigan aanal intha padal mattrum sila mgr padalkal enakku pidikkum
Super 👍
Dr mgr Mgr Very Big star in Tamil Super Star only MGR No other person in Tamil Now Vijay Best actor Nice person
A m raja's melodious voice❤
இந்தப் பாடலை கண் மூடிக்கொண்டு கேட்டுப பாருங்கள் நன்றாக இருக்கும்😮
Real life
Amarar MGR
Yem arasiyal yethiri!
But
Puratchi nadigaraga
Avarathu SIRIPPAI
MIGA RASIPPEN!
MASTER of subjects thamizhvanan
Avar sirippaippotri yezhuthiyirunthar
Kalkandil!
Sundaram
അത്ഭുതം കവിയിൻ ഭാവനയ്ക്കു ഇതു പോലെ പറന്നു നടക്കാൻ സാദ്ധ്യമാണോ?
❤❤
🌹💃🏽
இப்படி நல்ல பாடல்களை பதிவு தரும் உங்களை மனதார பாராட்டுகிறோம்.பதிவேற்றம் செய்யும் பொழுது சில் சில் சப்தம் இல்லாமல் வாத்திய கருவிகளின் பின்னணி இசையில் மட்டும் பாடல் தந்திருந்தால் கேட்க இன்னும் இனிமையாக இருந்திருக்கும்.சிலரின் பதிவேற்றம் Super ஆக இருக்கும் அனுபவித்து பாருங்கள் தெரியும்.
நீங்க சேனல்காரவுங்கள்ட்ட மரியாதையோடு நடந்துக்கோங்க ! கம்பேர் பண்ணாதீங்க! இவுங்க ரொம்ப டீசண்ட்டானவுங்க மத்தவங்கப்போல ஸ்பை பண்றதோ உத்துஉத்துப்பாத்து ஆணவமாபதீல்சொல்றதோ கெடையாது ! அதைப்புரிஞ்சுக்கோங்க மொதல்ல! இது வீடியோ !இனிமே மேடத்திட்ட மரியாதையோடு எழுதுங்க ! 👸 🙏
சுசீலா லீலா வசந்தகுமாரி ஜிக்கி ஏ.பி.கோமளா ஈஸ்வரி இவர்களுடன் டி.எம்.எஸ். பி.பி.ஸ்ரீநிவாஸ் ஏ.எம்.ராஜா....சீர்காழி ஜானகி அவர்களை தொடர்ந்து ஜேசுதாஸ் எஸ்.பி.பி. வாணி ஜெயராம் சித்ரா .. இளைராஜா இசையமைபில் வந்த இனிமையான ராகங்கள்.....
Alaku
🧚🦸🎉