திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி | how to write song in tamil cinema திரைப்படத்தில் பாடல் எழுத பயிற்சி செய்ய தேவையான மிக முக்கிய காரணிகள் இவைகள் தான்
இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கவிதை எழுதும் திறனை வைத்துக்கொண்டு ஏன் ஓர் ஆல்பம் பாடலும் வெளியிட்டுவிட்டு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் என்னை போன்றவற்களுக்கு இப்பதிவு வரப்பிரசாதமே ஐயா...!!! ரொம்ப நன்றி. உங்கள் பதிவுகளை அனைத்துமே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
உண்மை ஒரு நாள் வெல்லும் மெட்டுக்கு என் வரிகள் இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே பதரவைக்கும் பயங்களுண்டு நிலைகுலைக்கும் நிகழ்வுவுண்டு நெடுங்காலம் நோகாடிக்கும் சோகங்கள் உண்டு முன்னேற்றம் தருவதுபோல் ஏமாற்றம் வருவதுண்டு சிகரங்களின் வழிதனிலே சறுக்கல்களும் உண்டு நடப்பது வேதனை தந்தாலும் இவன் பறப்பது என்றுமே நிற்காது இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே எட்டாத உயரமெல்லாம் எட்டும் வரை போராடு முயலாது போனது எல்லாம் இயலாது தானே கிட்டாத வெற்றிகளும் கிட்டும் வரை ஓயாதே இறந்தாலும் யானை தரும் ஆயிரம் பொன் தானே புவியினில் பல பேர் புகுந்தாலும் அவன் புகழ்தன்னை புதைத்திட முடியாது இன்பம் ஒரு நாள் நீளும் இந்த கவலை தானாய் மாளும் அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய் சேரடா சேரடா துன்பம் தீ போல் சூளும் ஆனால் இன்பம் நீராய் வீழும் அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும் மயங்காதே மயங்காதே மயங்காதே முடங்காதே முடங்காதே மயங்காதே மயங்காதே
I'm not well versedin Tamil Kavithai..but I tried nd got prizes also....but this time my frd request me to try a song lyrics for his album song... frst two days I had tried..but not come properly..then I searched in u tube for how to write a lyrics for movie..then I got ur vedios.. it's amazing like workshop...I learnt many things from uu sir....then I took practice to write a song 2/4 .. now I complete my project..it comes amazing..i sincerely thank u sir...u r my guru... forever..... forever
திரைப்படத்திற்கு பாடல் எழுதும் நுணுக்கங்களை விளாவாரியாக அருமையாக விளக்கமாக எடுத்தியம்பினீர்கள் கவியே..மிக மிக சிறப்பான கானொளி கவியே இது சம்பந்தமான தொடர் கானொளிகளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..இது போன்ற கானொளி மிகவும் பயனுள்ளது பாடல் எழுத ஆவலுடைய அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்..வாழ்க வளமுடன் வையம் போற்ற..!
கவி விரும்பிகளே support via join membership th-cam.com/video/X9vf_WH1C7I/w-d-xo.html இந்த காணொலியைக் கண்டபின், இக்காணொலிக்கு கீழே உள்ள கருத்தாக்கத்தில் எனது கருத்தை pin செய்துள்ளேன் அதையும் படித்த பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி இணையுங்கள் 😊 நன்றி 🙏 என்றும் எழுத்தாணி முனையில் ...✍️ கவிஞர் செந்தமிழ்தாசன்
ஆஹா அற்புதமான விளக்கம் நற்ச்சுவையோடு இருந்தது கண்ணதாசன் அவர்கள் வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியோடு சென்னை வந்தேன் ப்ரியம் புகழ் பாண்டியன் நட்பு கிடைத்தது மீண்டும் மதுரை பக்கம் திரும்பி விட்டேன் உங்கள் ஆலோசனை ஊக்கம் தருகிறது வாழ்த்துகள்fbயில்idசோமசுந்தரபாரதி மேலூர் மதுரை
அண்ணா..... எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம்..... கவிதை எழுதுவது பிடிக்கும்..... பாடல் எழுத கற்றுக் கொள்ள ஆசை..... உங்களிடம் நான் நேரில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாமா......
இக்காணொலி பார்த்து பயனடைந்தோர் நன்றி வாழ்த்துக்கோடு கடக்காமல், எனது கரங்களுக்கு மேலும் வலுசேர்க்க எனது புத்தகத்திற்கும் ஆதரவுதாருங்கள். எனது முதல் புத்தகம் “ என்னை மீட்ட என் வரிகள் பாகம் 1 | கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள் “ தற்போது அமேசானில் கிடைக்கிறது, சென்று பெற்றுக்கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு கவிதை எழுதும் திறனை வைத்துக்கொண்டு ஏன் ஓர் ஆல்பம் பாடலும் வெளியிட்டுவிட்டு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு தேடிக்கொண்டு இருக்கும் என்னை போன்றவற்களுக்கு இப்பதிவு வரப்பிரசாதமே ஐயா...!!! ரொம்ப நன்றி. உங்கள் பதிவுகளை அனைத்துமே பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் ஆனால் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
நண்பா எனக்கு அதே ஆசை 9655369911
நண்பா நான் ஒரு குறும்படம் எடுக இருக்கிறேன் நீங்கள் ஒரு பாடல் எழுதி தறமுடியுமா நண்பா 9600328846 கால் பண்ணுக
nanum paatal yaluthuvaan jans iruntha sollugka 6382167681
Mm
Tamil kavithaigal what's app group chat.whatsapp.com/JaDvWzFgqphFngffF4ysEo
உண்மை ஒரு நாள் வெல்லும் மெட்டுக்கு என் வரிகள்
இன்பம் ஒரு நாள் நீளும்
இந்த கவலை தானாய் மாளும்
அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
சேரடா சேரடா
துன்பம் தீ போல் சூளும்
ஆனால் இன்பம் நீராய் வீழும்
அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
மயங்காதே மயங்காதே மயங்காதே
முடங்காதே
முடங்காதே மயங்காதே மயங்காதே
பதரவைக்கும் பயங்களுண்டு
நிலைகுலைக்கும் நிகழ்வுவுண்டு
நெடுங்காலம் நோகாடிக்கும் சோகங்கள் உண்டு
முன்னேற்றம் தருவதுபோல்
ஏமாற்றம் வருவதுண்டு
சிகரங்களின் வழிதனிலே சறுக்கல்களும்
உண்டு
நடப்பது வேதனை தந்தாலும்
இவன்
பறப்பது என்றுமே நிற்காது
இன்பம் ஒரு நாள் நீளும்
இந்த கவலை தானாய் மாளும்
அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
சேரடா சேரடா
துன்பம் தீ போல் சூளும்
ஆனால் இன்பம் நீராய் வீழும்
அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
மயங்காதே மயங்காதே மயங்காதே
முடங்காதே
முடங்காதே மயங்காதே மயங்காதே
எட்டாத உயரமெல்லாம்
எட்டும் வரை போராடு
முயலாது போனது எல்லாம்
இயலாது தானே
கிட்டாத வெற்றிகளும்
கிட்டும் வரை ஓயாதே
இறந்தாலும் யானை தரும்
ஆயிரம் பொன் தானே
புவியினில் பல பேர் புகுந்தாலும்
அவன் புகழ்தன்னை
புதைத்திட முடியாது
இன்பம் ஒரு நாள் நீளும்
இந்த கவலை தானாய் மாளும்
அன்று உச்சம் பார்க்கும் உயரம் சேர்வாய்
சேரடா சேரடா
துன்பம் தீ போல் சூளும்
ஆனால் இன்பம் நீராய் வீழும்
அன்று மகிழ்வாய் வாழ்வே மாறும்
மயங்காதே மயங்காதே மயங்காதே
முடங்காதே
முடங்காதே மயங்காதே மயங்காதே
அண்ணா எனக்கு ஒரு பாடல் எழுதி தர முடியுமா situation na solluren
Super
@@thendralsiva sollunga neram kidaikurapa muyarchi seithu parkiren
Arumai ayya
வாழ்க்கயில் எப்படியாவது நம் படைப்புகள் வெளியாக வேண்டும் என நினைக்கும் என்னைப் போல பலருக்கும் பயனுள்ள காணொளி அண்ணா நன்றி.....
எளிமையான நல்ல ஆசான்...முடிந்த நபர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்....பாவம் இந்த கலை துறை....யோகம் இல்லாமல் உள்ளது...
அருமை கவிங்கரே....வாழ்த்துகள்..👌👌💐
வளரும் கலைஞர்களுக்கு கற்றுக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பு ... தங்களது இந்தபடைப்பு காலம் கடந்து நிற்கப்போவது உறுதி
I'm not well versedin Tamil Kavithai..but I tried nd got prizes also....but this time my frd request me to try a song lyrics for his album song... frst two days I had tried..but not come properly..then I searched in u tube for how to write a lyrics for movie..then I got ur vedios.. it's amazing like workshop...I learnt many things from uu sir....then I took practice to write a song 2/4 .. now I complete my project..it comes amazing..i sincerely thank u sir...u r my guru... forever..... forever
எழில்மிகும் குரல்!!👌👌👌 பாட க்கூட செய்யலாம் ஐயா..!
நறுக்கென்று தித்திப்போடு தந்த காணொளி யும்👌👌👌👌!!!
பல்லவி மற்றும் சரணம் எப்படி எழுதுவது எப்படி ... சொல்லுங்கள்
sir ur information are use full to me so tq very much and I'm start to write a poem of album
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
மிகத்தெளிவாகக் கூறினீர்கள்..நன்றி செந்தமிழ்
காக்கை கரவா கரைந்துண்ணும் என்ற திருக்குரளுக்கு பொருந்தக் கூடியவர் நீங்கள்❤❤❤
1:59 .காணொளியில் தாங்கள் கூறியதை திருத்தி்கொள்ளுங்கள். மகாகவி பாரதியார் மிகச்சிறந்த பாடலாசிரியர்.
ம்ம் அருமை
என்னை தொடர்பு கொள்ளுங்கள் வாட்ஸாப்ப் நம்பர் 6374006559
romba nandri sir romba useful ah irunthuchu
அருமையான தெளிவான விளக்கம் அண்ணா. சூப்பர்.
தங்களின் காணொளி மிகவும் பயனாக இருந்தது ஐயா!!! நன்றி
உங்கள் காணொளி பார்த்து தான் பாடல் எழுதி கொண்டிருக்கிறேன் ரொம்ப நன்றி
மிகவும் உதவியாக இருந்தது ஐயா...நன்றி
அருமையான விளக்கம் அற்புதமான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
பாடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள். மிக்க நன்றி அன்பரே. இளம் கவிஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி இது .
நன்றி கவிஞர் அருமையாக புரிந்தது.
உங்கள் விளக்களில் நானும் கற்றுக்கொண்டேன்.
உங்களுக்கு பல நன்றிகள்.
எவ்வளவு திறமை உங்களுக்கு இருக்கிறது
பாராட்டுக்கள்
பெயருக்கும் தமிழுக்கும்
பெரும் உயர்ச்சியாக
உங்கள் பெயர் அமைந்தது
மிகமிக சிறப்பு
சிறப்பு.வாழ்த்துகள்
அருமையான விளக்கம், நன்றி!
திரைப்படத்திற்கு பாடல் எழுதும் நுணுக்கங்களை விளாவாரியாக அருமையாக விளக்கமாக எடுத்தியம்பினீர்கள் கவியே..மிக மிக சிறப்பான கானொளி கவியே இது சம்பந்தமான தொடர் கானொளிகளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..இது போன்ற கானொளி மிகவும் பயனுள்ளது பாடல் எழுத ஆவலுடைய அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்..வாழ்க வளமுடன் வையம் போற்ற..!
அருமையான விளக்கம்
நன்றி🙏💕
Miga arumaiyaana pathivu........
நன்றி.. அருமை
Super ana
வாழ்க !வளர்க! வெல்க !......தமிழ் உங்களை வெற்றி தூளியில் இட்டு தாலாட்டும்...... விரைவில்.
thangu sir enagu oru chance getasu erugu sir unga vaarthai enagu usefulla erugu sir thangu..
நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி நன்றிகள் சார் மகிழ்ச்சி
நன்றி கவிஞரே.... மிக்க மகிழ்ச்சி
Iam. Very usefulsir.....
அருமை
Really hats up to you n your work 🙏
நான் கவிதை மட்டுமே எழுதுவேன் ....இப்ப நான் பாடலையும் ...முறை தெரியாமலை எழுதிவிட்டேன்...நீங்கள் சொன்ன அர்த்தம் அருமை
அருமையான பதிவு 😊
அருமை அய்யா
🇮🇳🌿Amazing தலைவா.! தேடலின் மொழி பசியே.!
சூப்பர் அண்ணா
நன்றி அண்ணா 🙏
Mass explanation good
நன்றிகள்! 🙏
அருமை கவிஞரே
REALLY SUPER ANNA REALLY HELP FULL SUPEREE
மிக்க நன்றி கவிஞரே!!!!
உங்கள் திறமையை
கண்டு வியந்தேன்
உங்கள் செயலினை
கொண்டு பயனடைந்தேன்
கரிசல் கவி
Really great sir
கவிஞர் சகோ... அருமையான பதிவு... சிறுகதைகள், புதினங்கள் எழுதுவதற்கான சில குறிப்புகள் கொடுங்கள்
நான் கதை எழுதுவேன் ,ஆணல் கதை சொல்லும் விதம் தெரியவில்லை! நடிகருக்கு மற்றும் இயக்குனர்களுக்கு எப்படி சொல்வது, தயவு செய்து எனக்கு கூறவும்
Very suer
Super iyya
நன்றி
Thank you brother. Nice explanation. Continue this class for us.
ok sir
அருமை நண்பரே
Miga thealivana vilakkum pa👍👍👍🌷🌷🌷
super explanations
Super sir
கவி விரும்பிகளே support via join membership
th-cam.com/video/X9vf_WH1C7I/w-d-xo.html
இந்த காணொலியைக் கண்டபின், இக்காணொலிக்கு கீழே உள்ள கருத்தாக்கத்தில் எனது கருத்தை pin செய்துள்ளேன் அதையும் படித்த பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழி இணையுங்கள் 😊 நன்றி 🙏
என்றும் எழுத்தாணி முனையில் ...✍️
கவிஞர் செந்தமிழ்தாசன்
ஐ.ᵭ
நன்றி கவிஞரே நன்றி
தெளிவான அடித்தளம்.நன்றி
நன்றி ஐயா நன்றி
ஆஹா அற்புதமான விளக்கம் நற்ச்சுவையோடு இருந்தது கண்ணதாசன் அவர்கள் வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியோடு சென்னை வந்தேன் ப்ரியம் புகழ் பாண்டியன் நட்பு கிடைத்தது மீண்டும் மதுரை பக்கம் திரும்பி விட்டேன் உங்கள் ஆலோசனை ஊக்கம் தருகிறது வாழ்த்துகள்fbயில்idசோமசுந்தரபாரதி மேலூர் மதுரை
நன்கு புரிந்தது கவிஞரே
அண்ணா நீங்க எழுதிய அல்லது வேற பாடல் வரிகளை வைத்து எது பல்லவி,சரணம் ஒரு வேறுபாடு காட்டுங்க அண்ணா
ரெம்ப நன்றி
அருமையான தகவல்
கற்க ஆசை கூடியது
செந்தமிழ்தாசனுக்கு மணிவண்ணன் நான் தாசனானேன்
Bro samma speech
👌
Reply great sir
Tamil Umathu moochi...
Arumai thamathu pechu..
Podungal innum pala katchi..
Paarkkiren ungal pechu pechu
உதாரணம் போன்ற நீங்கள் ஒரு பாட்டு எழுதி காணொளி போடுங்க அண்ணா 🔥🥰😍
Super anna
Arumaiysarkavithayaruputham
அச்சத்தை விடுவோம்;
உச்சத்தை தொடுவோம்;
தமிழில் பேச பெருமை படுவோம்:
vg
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா 🙏
அனுபல்லவி குறித்து சற்று அதிகமாகவும், உதாரணமும் கொடுத்திலுக்கலாம், ஆனால் இந்த காணோலி மிகச்சிறப்பாக உள்ளது
Waiting for your songs
அண்ணா..... எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம்..... கவிதை எழுதுவது பிடிக்கும்..... பாடல் எழுத கற்றுக் கொள்ள ஆசை..... உங்களிடம் நான் நேரில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாமா......
எனக்கும்
I want to contact you sir how
Super
மிகச்சிறந்த விளக்கம் , நல்ல மனசுயா உங்களுக்கு
Nice
Sir kavithai yezhuthuran aana compose panna rhythm venume sir
மிக தரமான ஒரு பாடல் நான் எழுதி வைத்துள்ளேன் எப்படி இசை இயக்குநர்களிடம் கொடுப்பது.
ஐயா, சரணம் மற்றும் பல்லவி ஆகிய இரண்டிற்கும் நடுவில் உள்ள இசையை சரியாக இசை இணைப்பது பற்றி சற்று கூறுங்கள்...
Makilchi ayya...
hi bro ungga paadal onnu ennaku kaatugga atha na pakkalama please
aiya Talk about how to write lyrics Tamil rap paadal
Bro oru sheet paper eduthu ithu than ithu, ithu than ithu nu example kudunga bro nalla erukum.
Unmaiyil urakka solgiren neer than unmaiyana simtagaran
Sir lyrics naama write pannitta adha epdi sir online vazhiya music director ku kudukaradhu..😢
Example pdf ah poodunga sir
Azhakin sirpamee,.😉
Neenga sonnathu purinjathu but varigal eluthumbothu adukku varisai eppadi elutha vendum
Anna egga yappadi paadal amaippathu nnu sonniga, athu ennakku migavum payan udaiyatha ollathu ,, nanum nalla paadal aluthuvan Na 12 tha padikkiran aanal yeenakku uggala mathiriya paadagan agganum aasai negga nalla metta yosuchu ugga you tube channel la solluga plssssss Na ennu uggalaiya pinpattruvan,,,ennakku udhavuggal
கனியே இனிதே தனியே
ஹோல்லோ sir❤️❤️❤️❤️❤️👍