பாம்பாட்டி சித்தர் மீண்டும் வருகிறார்! | மருதமலை மர்மம்! | Pambatti Siddhar | Marudhamali Murugan |
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ค. 2022
- பாம்பாட்டி சித்தர் மீண்டும் வருகிறார்! | மருதமலை மர்மம்! | Pambatti Siddhar | Marudhamali Murugan | Karthick MaayaKumar | Big Topic | Episode 973 |
#சித்தர்கள் #பாம்பாட்டி_சித்தர் #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Please support us via ❤️ Super Thanks...
Instagram ID is : Karthick_MaayaKumar
Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Please share news about shawarma related
Hi 🇷🇺🇮🇳
Super
Me also went to one time
Bro,, எல்லா சித்தர்கள் பற்றியும் நீங்களே அருமையா Playlist போடுங்க,, உங்க channel ல பார்த்து கேக்கும் போது அருமையா இருக்கு
கண்றாவி நாடகங்களை போடுவதற்கு
பதிலாக ஒரு அரை மணிநேரம் நம்
சித்தர்களின் வரலாற்றை நாடகமாக
பதிவு செய்தால் விவரம் தெரிந்த
குழந்தைகள் பார்த்து நல்லகுணம்
தெளிந்த மனமும் அடைவர்
யாராவது முன்வந்து செய்தால் நன்றாக
இருக்கும்
செய்பவர்க்கு வணக்கமும் நன்றியும்🙏💐💐
பாம்பாட்டி சித்தர் அவரகளின் திருஉருவப்படம் திறப்பு விழா சிறப்பாக கல்வீரம்பாளையம்,K.C. கல்யாண மண்டபத்தில்சிறப்பாக ஆதீனங்கள்,மடாதிபதிள்முன்னிலையில் திறப்புவிழா 10/02/2021அன்று நடைபெற்று யூட்யூப் சேனலில் ulagampoora Kodiswamigal என்றசேனலில் பாம்பாட்டி சித்தர்படதிறப்பு விழாவை காணலாம்!!
Unmai....ithanal Nalla aanmegam valarum
Athelam poi
நல்ல ஒரு தகவல் சூப்பர்
True. Let our tv channels show sitthar serials
தமிழக பாட புத்தகத்தில் சித்தர்களின் வரலாறுகளை கொண்டு வரலாம்.
இருக்கிறது . சித்தர் உலகம் என்று பாடப்பகுதி .. அறிந்துக்கொள்ளுங்கள்
Already 11 th tamil bookla irukku
@@bhavanikalai hai
நோ நோ 75வயசுல கொள்ளு பேத்தி வயசுல மகளை கலியாணம் பண்ண எங்க சொரியார் 60வாசுல 26வயசு குட்டிய கலியாணம் பண்ண கருணாநிதி இவர்கள் வரலாறு தான் முக்கியம்
Sitharkal varalatrai illay thalmuraikku
உண்மை.மருதமலை சித்தர் குகை அருகில் செல்லும்பொழுது என்னால் சித்தரின் சக்தி உணரப்பட்டது.மறுமுறை செல்ல விரும்புகின்றேன்...
நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் மகான்கள் ரிஷிகள் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை தொடர்ந்து ஒளிபரப்புங்கள் மிகவும் நன்றாக இருக்கும் உங்களுடைய இந்த பதிவுக்கு நன்றி
பாம் பாட் டி சித்தர் வாழ்க்கை அறிவித்தற்கு நன்றி மேலும் இந்துக்கள் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள ட்டும்
கண்டிபாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
சித்தர்கள் என்பவர்கள் வேறு யாரும் இல்லை அவர்கள் நம் முன்னோர்கள் அவர்களை அடைய முடியவில்லை என்றாலும் அடி சேரச முயற்சிப்போம். 🙏🏻
❤
நான் மருதமலை அடிவாரத்தைச் சேர்ந்தவன் இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 😘🙏
Bro Kovil daily open la irukuma?
@@indianmarcos6329 Anna ealla day vum kovil open tha
@@sivaedits6435 நன்றி
சகோ உங்கள் நம்பர் தரவும்....
@@indianmarcos6329 yes bro
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜுவ சமாதி அடைந்த திருமூலர், உலகின் மைய பகுதியில் இருக்கிறது இந்த கோவில் , திருமூலர்ரின் ஜுவ சமாதியும் சரியாக மையிலேயே உள்ளது , இவரின் மேலேதான் சிதம்பரம் நடராஜர் சிலை இருக்கிறது,
இதுல மிக பெரிய வருத்தம் என்னாவென்றால் அப்பேர்ப்பட்ட கோயில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கு... இந்த கோவிலின் சிறப்பை கேட்டு நான் கோவிலுக்கு சென்றோம் , ஆனால் கோவிலைக் கண்டு மனமுடைந்து வந்தேன், நமது அரசாங்கம் இந்த கோவிலைக் பராமரிக்க வேண்டும் என ஆசை படுகிறேன்....🙏🙏🙏
அந்த கோய லை கஷ்டப்பட்டு அறங்கெட்ட துறையின் அட்டகாசத்த லிருந்து மீட்டிருக்கிறார்கள். மீண்டுமா? திமுக கட்சியை சேர்ந்தவரா?
சித்தம் போக்கே சிவன் போக்கு ஓம் சிவாய நம அய்யா சேகர்பாபுவிற்கு நன்றி சித்தர்கள் கோவிலை சீர் செய்தால் சித்தர்களுடைய பரிபூரண ஆசிர்வாதம் கிடைப்பதோடு மட்டும் அல்லாமல் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஓம் சிவாய நம
சித்தர்கள் நம் முன்னோர்கள் நம் கண்களுக்கு (அகக்கண் & புறக்கண்) தென்படாத அனைத்து விஷயங்களையும் கண்டறிந்தவர்கள்(விஞ்ஞானிகள் & மெய்ஞானிகள்) சித்தாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻
👌👏👏👏👏👏👏👏👏
கட்டாயமாக சித்தா்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
அவா்களின் புனிதத்தை👌 கொண்டாட மறந்தது 👌தான் நமக்கு 👌வந்த மிகப் பொிய👌 சாபம்👌
அருமையான பதிவு மருதமலை பாம்பாட்டி சித்தர் வரலாறு சட்டமன்ற த்தில் தொகுப்பு மீண்டும் ஒவ்வொரு சித்தர்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாறு களையும் உலகிற்க்கு எடுத்துக்காட்டினால் புண்ணியம் கிடைக்கும் ஓம் முருகா சரணம் சரணம். வாழ்த்துக்கள். நல்லது நடக்கட்டும் . ஓம் நமசிவாய போற்றி போற்றி
சித்தமெல்லாம்.என்! சிவ, மயமே!!!
நம் சித்தர்கள் பெருமையை உலகுக்கு நம்மைத் தவிர வேறு யார் கொண்டாட கடமைப்பட்டவர்கள்.
நிச்சயமாக நம் அரசாங்கம் இதை செய்தாக வேண்டும்.
yes ... miga miga sirappu
Government will not do it because siddhars are Tamils
@@devi25025 Also sidhargal are not Brahmins.. So DMK is not having issues.
சிவன் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து கலைஞர் காலேஜ் மீட்பு செய்ய துப்பில்லை தமிழகத்தில் ஆட்சி இதைவிடசெய்வதென்னா
I spent 3hours editing
2hours scripting
3hours editing
3hours recording
Aadharavu tharungal 🙏
பாம்பாட்டி சித்தரின் ஒரு அவதாரம் சமீபத்தில் வாழ்ந்து முக்தியடைத்த கனக்கன்பட்டி மூட்டைச்சாமி சித்தர், அவர்களின் அற்புதங்கள் ஏராளம். அனைவருக்கும் பழனி முருகனின் ஆசி கிடைக்கட்டும், 🙏.
Nalla news good
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் மற்றும் ஸ்ரீ சட்டை நாதரை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். ஓம் ஸ்ரீ குருவே சரணம்.
இந்த கலியுகத்தில் உலகம் நன்றாக இருக்கும் வேண்டும் என்றால் அது சித்தர் வழிபாட்டாலும் குரு வழிபாட்டாலும் தான் முடியும். 🙏
Super you know but prime minister chief minister didn't know about this way they are not willing because they want to keep world very dust and ugly 20:14 with bad smell
குருவே சரணம் பாம்பாட்டி சித்தர் போற்றி போற்றி ஓம் முருகா போற்றி சாமி சரணம் குரு நாதர் பாம்பாட்டி அய்யா வருகிறார் என்று நீங்கள் கூறியது உண்மை ஏன் எனில் அவர் மீண்டும் இந்த பூ உலகில் வந்துவிட்டார் உயிருடன் 🦚📿🐍
தமிழக அரசும் தமிழக அமைச்சர்களும் நமது கலாச்சாரத்தையும் சித்தர்களைப் பற்றி பேசினாலும் அதை சீர்குலைக்கும் வகையில் இருக்கும் கூட்டங்களை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது
திராவிடம்😜
Correct
இந்துக்களை ஏமாற்றும் செயல்.
Sollunkakatasilasolathinka
I spent 3hours editing
2hours scripting
3hours editing
3hours recording
Aadharavu tharungal 🙏🔥❤️
எங்கள் குரு பாம்பாட்டி சித்தர் பற்றி பேசிய உங்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி
நம் சித்தர்களின் வரலாறு வருங்கால தமிழர்களுக்கு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம் இந்த பூமி இருக்கும் வரை சித்தர்களின் வரலாறு கண்டிப்பாக இருக்க வேண்டும் மனிதனின் தன் வாழ்க்கையில் உணர உதவியாக இருக்கும் ஆன்மீகம் உண்மை என்பதை உணர முடியும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
சித்தர்களின் வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்
தயவுசெய்து நம் சித்தர்கள் பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள் நண்பா
ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏💐💐💐
Nithilan dhandapani see videos
Very good keep iit up i thank our stategovt and the minister for aranilayathurai
பதினெட்டு சித்தர்கள் பற்றிய ஒரு சீரிஸ் பதிவிடுங்கள் சகோ!!! மீதம் உள்ள சித்தர்கள் பற்றிய பதிவு காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் 💜
சிங்கம்புனரி மூன்று சித்தர் சமாதி இருக்கு பௌர்ணமியும் அமாவாசையும் தான் விசேஷம்
ஆத்ம திருப்தி தம்பி தங்களின் ஆய்வு உரை. மகிழ்ச்சி. பாம்பாட்டி சித்தரை வணங்கும் எமக்கு அவரது வாழ்க்கை வரலாறு பற்றி அறியச் செய்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. நன்றியும். 🙏🏻🙏🏻
விரைவில் சித்தர்கள் வரவேண்டும் உண்மையில் ஆவலோடு வரவேற்கிறோம்
அண்ணா வணக்கம்,
பதினென் சித்தர்கள் வரலாற்றையும் தனித்தனியாக பதிவு செய்யுங்கள் அண்ணா
இந்த தம்பியின் அன்பான வேண்டுகோள்
நெஞ்சான்ற நன்றி அண்ணா
ஆம்
எத்தனையோ அறநிலையத் துறை அமைச்சர்கள் வந்து போயிருப்பார்கள் சிறப்பான முடிவை எடுத்ததற்கு உங்களை வணங்குகிறோம்
மிகச்சிறந்த பதிவு சகோ, சித்தர்களை பற்றி அறியும் போதே அவர்களின் அருள் கிட்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
உறுதியாக இருக்கிறேன். இன்னும் சில சித்தர் பற்றிய தொகுப்பு வழங்குங்கள்.நன்றி சகோதரர். 🤝👍💐
தமிழ் சித்தர் வரலாறு நமது பாட திட்டத்தில் வரவேண்டும் முப்பாட்டன் பாம்பாட்டி சித்தர் அய்யா அவர்கள்
🙏🏼🙏🏼 நாடு யும் வீடும் நலம் பெரும் சித்தர் கள் பற்றி பேசிஇருக்கர்கள் என்றால் உண்மையில் பெருமையாக இருக்கு 🙏🏼🙏🏼 வாழ்க சித்தர் கள் வளராக தமிழாக்கம்
உங்கள் பணி சிறக்க உலகத் தமிழர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.முருகன் அருள் என்றென்றும் உங்களுக்கு
மருதமலைக்கு வரும் பக்தர்கள் முருகனை வழிபடும் முன்பு பாம்பாட்டி சித்தரை வணங்கிவிட்டு முருகனை வழிபடுங்கள்..! நடக்கும் அற்புதங்களை நீங்களே காணலாம்.
It's true
சித்தர்கள் ஆட்சி மலரும் விரைவில்
அருமையான தகவல் இது போன்று பல தகவல் எதிர்பார்க்கிறோம் 💐☀️
தம்பி சூப்பர்.ஆர்வமும் அழுகையும் வந்தது சித்தர்கள் கதை அருமை❤❤❤ பிடித்தது.
தங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. இது தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்து மிகவும் அருமை. அதேசமயம் தமிழக அரசு அனைத்து சித்தர்களைப் பற்றியும் அறியவைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அவர் ஜீவ சமாதியடைந்த இடம் திருக்கடையூர் மயான சிவன் ஆலயமாகும்.ஓம் தத்ஸத்.
அவர் ஜீவ சமாதி எங்க ஊர்ல தான் இருக்கு சங்கரன்கோவில் திருநெல்வேலி
மிகவும் சிறப்பு.
வாழ்க திராவிடர் நல்வாழ்வு.
வளர்க தமிழ்.
*பித்தம் மிகின் பித்தன்.
சித்தம் தெளின் சித்தன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சார் உங்க முழு வீடியோ சித்தர்களின் சித்தர்களின் சிறப்பு மிகச் மிகச் சிறப்பு எனவே இதுபோன்று சித்தர்களின் வாழ்க்கை நாம் நாம் இதை கடைபிடித்தால் வாழ்க்கையில் மிக சிறப்பாகவும் ஒழுக்க முறையும் நெறிமுறையும் கற்று இவ்வுலகம் மென்மேலும் சிறப்பாக இருக்க இதுவே பெரிய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பது எனது எனது நாம் நமது சித்தர்களின் வாழ்க்கை முறையும் அவர்கள் எழுதி வைத்த நூல்களையும் நாம் சிறப்பாக பயன்படுத்தினால் நம் வாழ்வு மிக்க நன்றி
மாயகுமார் அவர்களே,சித்தர்களை பற்றி மேலும் பல தகவல் பெற, சேலம் சித்தர்கோவிலுக்கு வாருங்கள்.
ஒவ்வொரு சித்தருடைய இருப்பிடத்தை அறிந்து, அவர்களின் சித்தாங்களை அரசு வெளிப்படுத்த வேண்டும்.
இனி வரும் காலம் அவர்களின் ஆட்சி ( சித்தர்களின் ஆட்சி ) தான் நடக்க போகிறது. எல்லாம் அவன் செயல் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய 🙏
அற்புதமாண சித்தரின் உன்மையை அறிந்து கொன்டேன்🙏🙏🙏என் மணம் ஆண்மீகத்தை வழி படணும் என்று கன் கழங்கியது🙏🌺🙏உறுதி எடுத்து சித்த நிலை அடையேன்🙏🌺🙏நன்றி இதை விளக்கி சொன்ன தம்பிக்கு👏🏻
ஒவ்வொரு சித்தர்களின்
வரலாறை சிறப்பிக்க
வேண்டும்
அப்படி செய்தால் தான்
வரலாறு பாதுகாக்கபடும்
ஓம் நமசிவாய கண்டிப்பா சித்தர்கள் வரலாறும் மக்களுக்கு போய் சேரனும். மக்களும் நலன் பெற வேண்டும். ஓம் சிவாயநம எல்லாம் சிவ மயம் 🙏🙏🙏
கண்டிப்பாக சித்தர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல முயற்சி.
சித்தர்கள் நம்ம முன் நோர்கள் .....நம்ம குல தெய்வங்கள். அவர்களை பற்றிய தகவல் வேண்டும். நன்றி இறைவா....
சேகர் பாபு அய்யா நிறைய நன்றி சித்தர் கோவில் அனைத்தும் சித்தர் குகை அனைத்தும் பாதுகாத்து நல்லா பூஜைகள் நடைபெறவும் உதவி பன்னுங்க அய்யா நிறைய நன்றி சித்தர் கோவில் சித்தர் குகை வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பேச நினைத்ததும் அவர்களே (சித்தர்கள்)
பேச வைத்ததும் அவர்களே பேசியதும் அவர்களே.........
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 சித்தர்கள் வருவார்கள் 🙌🙏🙏🙏
தம்பி உங்களுக்கு இந்த வயதில் சிவன் முருகன் சித்தர்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதால் நீங்கள் ஒரு சித்தர் போல் தெரிகிறீர்கள். இந்த யோகம் அனைவருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்தது உங்கள். அதிஷ்டம். உங்கள் ஆன்மீக ஆராய்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் . ஜெய் ஹிந்த்
அய்யன் திருவருள் கிடைக்க வேண்டும் தமிழ் மக்கள் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும். சித்தர் பெருமானே
ஆம் தமிழ்நாடு அரசு கோரிக்கை நிறைவுபடுத்த வரும் சட்டம் நீதியாக அமல்படுத்தவும் சித்தர்கள் அனைத்து வீடியோக்கள் போடுங்க
Nicchayamaga pampati chitarlinpugal ellorurukkumthrichukkNum
பாம்பு என்பது நம் சுவாசம் தான் அதை வாசியோகம் மூலம் மேல்நிலை சிரசில் அடைந்தாள் முக்தி ஜீவ சமாதி நிலை கிடைக்கும் மரணமில்லாபெருவாழ்வு அடையலாம்
Varaverkathakkathu
பாம்பாட்டி சித்தர் பற்றிய தகவல்கள் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள். இந்த அரசு சித்தர்கள் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்சர்யத்திற்குரியதாக உள்ளது.
எல்லோருக்கும் நன்மை நடந்தால் சரியே. அனைத்தும் இறைவன் சித்தம். ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்.🙆
சித்தர்களைப் பின்பற்றுங்கள், இதுவே அவர்கள் கடின உழைப்புக்குச் சிறந்த மரியாதை
கண்டிப்பாக சித்தர்கள் வரலாறு மக்களுக்கு சென்று அடைய வேண்டும். கற்பனை கதாநாயகர்கள் பற்றி படம் / நாடகங்கள் எடுப்பதைக் காட்டிலும் நம்மோடு வாழ்ந்து பல பொக்கிஷங்களை நம்க்கு விட்டு சென்ற நம் முன்னாள் கதாநாயகர்களை பற்றி அறிய வேண்டும்
மீண்டும் பாம்பாட்டி சித்தர் வரலாறு என்ற தலைப்பை கொடுத்திருக்கலாம்...மீண்டும் பாம்பாட்டி சித்தர் வருகிறாரா என்ற ஆர்வத்தில் வீடியோ பார்த்தால்...உங்கள் தலைப்பிற்கும் நீங்கள் சொன்னதிற்கும் சற்று வித்தயாசப்படுகிறது...சித்தரின் வரலாற்றை தெரிந்து கொண்டதற்கு நன்றிகள்...ஆனால் தயவுசெய்து தலைப்பிற்கு ஏற்ற கருத்தை சொல்லவும்...
நான் அடிக்கடி செல்லும் திருக்கோயில் இது. என் வாழ்வில் மிகப்பெரிய அற்புதங்களை நிகழ்த்தி எம்மை இயக்கி கொண்டிருக்கும் என் அன்பு மருதமலை முருக மச்சானுக்கும், என் அன்பு பாம்பாட்டி சித்தர் தாத்தாவுக்கும் கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. அனைவரும் வாருங்கள் மருதமலைக்கு , உங்கள் வாழ்விலும் அற்புதங்கள் நடக்கட்டும். வாழ்த்துக்கள்.
சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை என் அன்பு மருதமலை முருக மச்சானுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை.
முயற்சியால் முடியாவிட்டாலும் எமது மருதமலை முருக மச்சானின் அருளால் நிச்சயம் நடக்கும்.
சித்தர்கள் பற்றிய உண்மை அனைவருக்கும் தெரியும் வண்ணம் அரசு நடவடிக்கைகள் எடுக்க பட்டால் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு . மனிதர்கள் ஆகிய நாம் எதற்காக பிறந்தோம் என்று தெரியாமல் வாழந்து கொண்டிருக்கிறோம். நமது வாழக்கை சிறப்புற்று இன்பமாக வாழ சித்தர்கள் பல வழிகளை வகுத்து உள்ளனர் அதை சரிவர கற்று நடந்துகொண்டால் நாமும் நம்மை சார்ந்தவர்களும் நலமுடனும் வழமுடனும் வாழ சித்தர்கள் அருள் கிடைக்கும் . இது என தனிபட்ட கருத்து . திரு. கார்த்திக் உங்களது இந்த ஆன்மீகம் சம்மந்தமான தேடல் தொடர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் மற்றும் வாழ்த்துக்கள்
வருங்கால சந்ததிகளுக்கு சித்தர்கள் பற்றிய குறிப்புகளை தெரிவிப்பது அரசனுடைய கடமைகளில் ஒன்று. இதில் பெற்றோர்களுக்கும் பொருந்தும் கடமையும் உண்டு
Very Good Sugestion May Govt go Ahead
அருமை நண்பரே இது போன்ற நிறைய வீடியோ போடுங்க நம் சித்தர்கள் வாரலாறு வாழ்க்கை முறை ப்பற்றி தெரிந்து அதன் வழி நடப்போம் ஓம் முருகா ஓம் பாம்பாட்டி சித்தர் போற்றி
🙏🏻💯💯💯🔱🔱🔱🔱. இன்னும் பல செய்திகளை வெளியிடுங்கள். காகபுஜண்டர் சித்தர்
ஓம் நமசிவாய. சித்தர்கள் உலகில் பலர் இருந்தனர்,நிகழ்காலத்தில் இன்றும் இருக்கிறார்கள்,எதிர்காலத்திலும் இருப்பார்கள்.இனி வரும் காலத்தில் நன்கு ஆராய்ந்து உண்மையான சித்தர்கள் உலகிற்கு ஆற்றிய மருத்துவம்,வாழ்க்கைநெறிகளை பாடநூல்களில் சேர்க்கலாம்.
அப்பாடா ரஷ்யா உக்ரைன் அப்டேட்ஸ்க்கு ரெஸ்ட்டு 😀😀😀🙏 நன்றி KMK BRO
😂
😂 really
🤣😂🤣😂🤣 same feel bro.. Hi-Fi bro
Super
சூப்பர் சூப்பர் நண்பா நானும் சொல்லனும்னு நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க எவன் வீட்ல
சிறப்பான செய்தி.வாழ்க வளர்க உங்கள் பணி.எனது அகவை எண்பதாக போகிறது.அனைத்து சித்தர்கள் பற்றியும் அறிய செய்யுங்கள் சகோதரா.
சித்தர்கள் வரலாறு பரப்பி வரும் தங்கள் முயற்சிகள் நன்றி பாராட்டப்பட வேண்டியவை.
அருமை மீண்டும் சித்தர்கள் வசம் தமிழ் உலகம்
தமிழக அரசு முன்னேடுத்தா
நல்லது அல்ல அவர்கள் அந்த
சித்தரை அசிங்கமாக செய்வார் கள்
சித்தர் பற்றி பேசிய உங்களுக்கு நன்றி
நல்லது
சித்தர்கள் பற்றிய முழுமையான தகவல்களையும் வரலாற்றையும் குறுந்தொடர்களாக சின்னத்திரையில் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும், இன்றைய தலைமுறை மக்கள் நம்நாட்டின் தொன்மையான வரலாற்றைக் தெரிந்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இது என்னோட தாழ்மையான வேண்டுகோள். நன்றி.
Wow... Wonderful video, god grace I went Maruthamalai and did meditation, such a peaceful place.
கட்டாயம் நாம் சித்தர்களின் பெருமைகளை தெரிந்து கொள்வது நம் கடமை...
மீனைஎத்தனை கழுவினாலும் நாற்றம் போகாது அதுபோல நாம் செய்தபாவமும்போகா அதைபோக்க நாமும்சித்தகளின்வழிநடந்தால்நம் பாவம் தீரும்
கண்டிப்பாக சித்தர்களின் வராலறு மக்களுக்கு சென்று சேரவேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்ல கருத்து சித்தர்களும் நம் பாரம்பரியம் தமிழர்களைப் பிரிக்க முடியாத ஒன்று
Precisely what we want to know about this சித்தர் is shown in this precious video by u Maayan 🙏 🪔 we shall treasure it in our minds and pray to give you more blessings to give more videos 🌹
அருமை அண்ணா 👏👏👏
Yes. நிச்சயம் தமிழர்கள் இது போன்ற நிகழ்வுகளை அரசிடம் முன்கொண்டு போக வேண்டும். இந்த பதிவிற்கு நன்றி அண்ணா🙏
சித்தர் பெருமை தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டி .வாங்குவோம் சித்தர்களை.வழி வழியாக போற்றி கொண்டாடுவோம்
Bless up brother... please make more videos related siddars...I can feel that your voice and details are chosen....the vibe on you voice into this kind of topics is unbelievable...Keep going...
எங்கள் குலதெய்வம் பாம்பாட்டி சித்தர்
சிவாயநம அடியேன் சிவ கிருஷ்ணமூர்த்தி ராசிபுரம் நான் மருதமலை கோவிலுக்கு சென்றிருந்தபோது பாம்பாட்டி சித்தர் குகைக் கோவிலுக்கும் சென்று வழிபட்டான் அப்பொழுது அங்கு சித்தர் இங்கு ஒரு சிலருக்கு பாம்பாக காட்சி கொடுத்துள்ளார் என எழுதப்பட்டிருந்தது நானும் அதேபோல் வாங்கினேன் பிறகு மலையிலிருந்து படி வழியாக கீழே வரும்பொழுது பாம்பு உருவில் கண்டு வாங்கினேன் சிவாயநம
YOU ARE GREAT SIR. GIVING VALUABLE INFORMATION. USEFUL TO ALL. PLS CONTINUE.
Marudhamalai paambatti chithar Kovil..one of the peace vibration creating place in our Tamilnadu..must visit place for all..
சித்தர்களின் வரலாறுகளை நாம் ஆராய்ந்தாலே, நாம் பண்டைய கால தமிழர்களைப் போல வாழத் தொடங்கிவிடுவோம்..!
திரு. சேகர் பாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றி...
They have a divine power, sure we have to go behind them for our longevity and well being, all of us should know their miracles and get blessing 🙏🏻
Super suggestion, our government will take a research work about all the SIDDHARKAL . It will open a new path about history of tamil and tamilarkal
மகனே மாயக்குமார் நம் தமிழ் தெய்வம் திருக்குமரன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.
பாம்பாட்டி சித்தரப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டோம் நன்றி வாழ்க வளமுடன்
Bro, புலிப்பாணி சித்தர் history podunga.🐯🧘🏾♂️✨
Super bro. Plz carry on same spiritual topics for some days. No Political Top... Tnku...
அருமையான பதிவு நண்பா.. தமிழக அரசு நீங்கள் கூறியதுபோல் ஆய்வு மேற்கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்
நமது சித்தர்களில் ஒருவர் சூரியனைப் பற்றி அது எப்படி எரிகிறது அதனுல் என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும்மிகத் துல்லியமாக சொல்லி இருக்கிறார் இவரை பற்றி படித்திருக்கிறேன் பெயர் மறந்து விட்டேன் முடிந்தால் விபரங்களுடன் வீடிமோ வெளியிடவும்
சூரியன் ஏரிகிறதா அப்படியா ஆமாவா
ஆம். சூரியன் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட நட்சத்திரம்.அதனாலேயே நமக்கு வெளிச்சமும் உஷ்ணமும் கிடைக்கிறது
@@ambujamm9666 👍ok
@@travel5250 Its true.. Sun is burning continuously due to the fusion reaction involving conversion of hydrogen into helium..
அருமையான பதிவு மருதமலை சித்தர் வரலாறு வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்
காகபுஜண்டர் பற்றிய பதிவுகள் போடவும்.நன்றி ஜி .
எங்கள்குலதெய்வம் பாம்பாட்டிசித்தர் மதுரைபாண்டியநாடே எங்களின் உறைவிடம் இன்றும் அதீதமான சக்தியோடு அருள்பாலித்து அவர்திருவடிகளில் வைத்துவம்சத்தைபாதுகாக்கிறார்
சித்தர்கள் விட்டுச்சொன்ற மனம் வாழ்வியலை கடைப்பிடிக்க அவர்களை பற்றிய தகவல்களும் மேலும் நம் தமிழ் நாட்டு அடையாளமான அவர்களின் கோவில்களை பறாமறித்து உலகறிய செய்யவேண்டியது நம் கடமை
அமைச்சர்கள்,சிரிப்பு கிண்டல் செய்வது போல்,இருக்கிறது,
நல்லது நடந்தால் சரி