ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
காவல் நிலையம் செல்ல பயமா.? போலீஸ் னாலே பயமா.? கவலை வேணாம் வாங்க தீர்வு என்ன னு பாக்கலாம்.!
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ม.ค. 2022
- காவல் நிலையத்தில் நடக்கும் பஞ்சாயத்துக்களால் பொது மக்களுக்கு ஏற்படும் விளைவுகள் சில காவல்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள் பொதுமக்களை எவ்வாறு பாதிக்கிறது சட்டப்படி எவ்வாறு பொதுமக்களை காவல்துறையினர் அணுக வேண்டும் என்பதை இந்த வீடியோவில் காணலாம்
#magilchitv #viral #newvideo #advocate #advocateadvice #legaladvice #freelegaladvice #police #tamilnadupolice #advocatecurrentkarthick
நன்றி சார் சட்ட சேவைகள் இன்னும் வளரவேண்டும்
சார் woman stactionla மரியாதை இல்லாம பேசுறாங்க. ஒரு தரப்புல பேசுறாங்க.. சும்மா கம்பளைண்ட் எடுத்த மாறி எழுத்தி வாங்கிட்டு. இப்போ recipct குடுக்க மாற்றங்க. இப்போ இந்த கம்பளைண்ட் பண்ணுனதுகான recipctahh எப்படி வாங்குறது plz sir சொல்லுங்க
எனக்கு என் பெயர் காவேரி நான் சென்னையில் இருக்கேன் எங்கள் வீட்டு பிரச்சனையும் தேவையில்லாம போலீசார் என்னை கைது செய்து வழக்கு போட்டு விட்டார்கள் இதற்காக உங்களிடம் பேச வேண்டும்
Super Anna nalla vilakkam
மிகவும் அருமை சார்
இரண்டும்தான் சகோதர
போலீஸ் தெரியாமல் மஃப்டியில் இருந்த போலீஸா அடிச்சா என்ன பனிஷ்மென்ட் கிடைக்கும் கோஜம் சொழுக
அப்படி பண்ண என்ன பண்ணுவது
8
அது ஒரு பிரச்சனையும் இல்லை உங்க மேல தப்பு இல்லாமல் யார் உங்க மேல கை வெச்சாலும் நீங்க திருப்பி அடிக்கலாம் அதுக்கு பேரு தான் (self defence)....
Eppadila katta adipanga
Super sir
Suber
அனுபவம் வாய்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவரிடம், “மனித உரிமை மீறல்களுக்கு அடிப்படை காரணம் என்ன?” என்று கேட்டபோது: “பேராசை, அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலம் படைத்திருக்க வேண்டும் என்ற பேராசைதான் காரணம்” என பதிலளித்தார். பேராசை என்பது மனிதனின் மனதில் தோன்றுவதால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதையே மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவு. மனித உரிமை மீறல்களுக்கு மற்றொரு காரணம் தேசப்பற்று. என் நாடுதான் முதன்மையானது என்ற எண்ணம் மனித உரிமை மீறல்களைத் தூண்டிவிடுகிறது. ஆகவே, ‘உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஓர் உலக அரசாங்கம் வந்தால்தான்’ மனித உரிமைகள் சாத்தியமாகும் என சட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கான டச் பேராசிரியர் யான் பெர்கௌர் கூறுகிறார்.வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகமுழுவதிலும் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதாவது மனித மனமும் அரசாங்கமும் மாற வேண்டியது அவசியம். இவை ஏற்படும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?
மாற்றத்திற்கான இரண்டு காரணங்கள்ஆனால், ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திவரும் கல்வித்திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களை மாற்றுவதில் பல பத்தாண்டுகளாக வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதன் விளைவாக இந்த தனிநபர்கள் தங்கள் அயலகத்தாரை கண்ணியத்தோடு நடத்துகின்றனர். யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டம் உலகமுழுவதிலும் 230-க்கும் அதிகமான பிரதேசங்களில் நடைபெறுகிறது. அது வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன?அதற்கு ஒரு காரணம், உலகளாவிய இந்தப் பைபிள் கல்வித்திட்டம் மனித உரிமைகளின் ஆரம்பத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது. நியாயத்தன்மையும் பகுத்தறிவும் இருப்பதால் மனிதனுக்கு உரிமைகள் இருக்கின்றன என்று மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியும்கூட கூறுகிறது.
Super thala
நன்றிங்க சார்
Romba neram wait pana vakiranga bro
👍🌹
Uttan sister marriage agitichi other person thavara varthai use panna uttan pirantha sister or brother santiku chenral avargal methi police fir file seyuma and government job kittaikuma .next vedio send pannungana.
👌🇮🇳
Nice
Bro cotku saadche solla poorathu yaathavathu proplam unda solluka bro
Informative video, Thank you sir,
I faced false complaint against me recently and the cctv footage was edited so the SI threatened me to go compormising, 3 mens (bro in laws attack ed me, given bribe to police)so I was compromised, and given hand written letter that taking my case return. But I still facing some family problem by this issue, even my wife is revenging me... Presnt days its difficult to find loyal advocates, bcus my advocate also bribed.... Still im facing problems..I wants to review this false allegation against me...but I have no loyal legal aid....
எதிர் வீட்டு கங்காதரன் குடித்துவிட்டு. வந்து எங்களை. தகாத வார்த்தைகளால். கடந்த பதினைந்து ஆண்டுகளாக திரட்டிக்கொண்டு இருக்கிறான் அதற்கு என்ன செய்வது இதற்கான பதில். கொடுங்கள்😢😢😢
பதினைந்து ஆண்டுகளாக என்னசெய்துகொண்டுஇருந்தீர்கள்
உங்கள் வீடீயோபார்த்தபின்பு தான் செருப்பை கழட்டி விடும் பழக்கத்தை.விட்டுவிட்டேன்நன்றி.பிரண்ட்
⚖️🙏💅
3:49
கேஸ் கொடுத்தா போலீஸ் வரவே மா ட் டடங்கது
மிக்க நன்றி ஐயா உங்களுடைய போன் நம்பர் எங்களுக்கு தேவைப்படுகிறது
என் பெயர் காவேரி நான் சென்னையிலிருந்து வருகிறேன் எனக்கு உங்க கிட்ட பேசணும் உங்க போன் நம்பர் வேணும்
G law section basic I needs
Sure next week we will do
சார் டிராபிக் ஜாம் ஏற்பட்டால் அது யாரால் ஏற்பட்டதோ அந்த நபரை போலீஸ் அதிகாரிகள் கண்டபடி திட்டுவதற்கு உரிமை உள்ளதா ?
பதிவு தபாலில் புகார் அனுப்பினால் csr கிடைக்குமா?
Current movie la police oru family ya adikarathu pola romba kevalama katranga athellam nejama example ah paapanaasam movie kulanthaiya koota adijarangale
ஒரு சில இடங்களில் இன்னும் அந்த மாதிரியான சம்பவங்கள் நடந்திட்டு தான் இருக்கு
Super sir 🙏
Police thavaru seidhal epadi case tharuvadhu
100 102 அல்லது Tn police complaint nu Google la website irukum
Tell the malpractices adopted by the Police and remedies available to innocent citizens for the excess such as using vulgar words without dignity , physical torture , arrogant way of dealings, derespect, and asking sometime to sit in Police jail (along with criminals). Bribe is very common from SI to head constable in the Station. Visiting ,in civil dress on the complaint / enquiry day, to the house for asking bribe is also very common practice. Some Black Sheeps are always in the Station and adopt the above excesses for bribe.
செக் சம்மந்தமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த முடியுமா? கைது செய்ய முடியுமா?
முடியும் கைது செய்யலாம் ஆனால் நடைமுறையில் யாரும் கைது செய்வதில்லை இரு தரப்பினரையும் அமர வைத்து பஞ்சாயத்து செய்து பைசல் செய்து விடுகின்றனர் இதில் பெரும்பாலும் பஞ்சாயத்து தான் நடக்கிறது தவிர Solution கிடைப்பதில்லை
@@magilchitv நன்றி. பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணை செய்ய இவ்வளவு தொகைக்கு மேல்தான் விசாரிக்க முடியும் என்ற வரைமுறை உண்டா சார்? பொருளாதார குற்றப்பிரிவின் அதிகாரம் என்ன சார்? உங்கள் போன் நம்பர் அனுப்ப முடியுமா சார்?
7094129299 எனது அலைபேசி நாளை மதியம் போன் செய்யுங்கள்
Superb
தேங்க்யூ சார்
Hi sir
they make false cases by taking money from complainant with ulterior motives
சார். கடவுள் கருப்பண்ணசாமி. விடமாட்டார். ஐயா நான், கூறுவது கடவுள மட்டும்.
உங்க போன் நம்பர் தாங்க சார் ஒரு ப்ரிச்சனை
அண்ணா உங்கள் பெயர் திரு மில்டன் அவர்கள
இல்லை அவரது பெயர் கரண்ட் கார்த்திக்
Ungà number
7094129299
Sir unga contact number venum sir sila details ketkanum
Anna unga phone number venum na please anna