MAGILCHI TV
MAGILCHI TV
  • 798
  • 174 513
கணவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் கணவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி #tamil #tamilnews #tiruvallur #tiruvallurdistrictnews #tiruvallurnews #protest #actress #judgement #magilchitv #magilchinews #tarotreading
มุมมอง: 15

วีดีโอ

சுடுகாட்டுக்கு வழி கேட்டு புதிய சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத்துறையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்
มุมมอง 9216 ชั่วโมงที่ผ่านมา
திருவள்ளூர் அருகே சுடுகாட்டுக்கு வழி கேட்டு புதிய சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத்துறையை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம் #tamil #tamilnews #tiruvallurnews #tiruvallurdistrictnews #tiruvallur #protest
திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கிரேன் மூலம் ஆளுயர மாலை
มุมมอง 174 หลายเดือนก่อน
திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கிரேன் மூலம் ஆளுயர மாலை
திருவள்ளூர் ஈத்கா மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில்ஈடுபட்டனர்
มุมมอง 34 หลายเดือนก่อน
திருவள்ளூர் ஈத்கா மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில்ஈடுபட்டனர்
திருவள்ளூரில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்த வேனில் நின்றபடி பரப்புரை செய்தார்
มุมมอง 114 หลายเดือนก่อน
திருவள்ளூரில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்த வேனில் நின்றபடி பரப்புரை செய்தார்
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார்
มุมมอง 54 หลายเดือนก่อน
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார்
பூண்டி நெய்வேலி மோவூர் சதுரங்கப்பேட்டை பகுதிகளில் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி பிரச்சாரம்
มุมมอง 84 หลายเดือนก่อน
பூண்டி நெய்வேலி மோவூர் சதுரங்கப்பேட்டை பகுதிகளில் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி பிரச்சாரம்
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் தூதுவராக திரைப்பட பின்னணி பாடகர் மனோ அறிமுகம்
มุมมอง 464 หลายเดือนก่อน
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் தூதுவராக திரைப்பட பின்னணி பாடகர் மனோ அறிமுகம்
திருவள்ளூரில் வாக்கு சேகரிப்பின்போது எம்.எல்.ஏ விடம் சரமாரியாக கேள்வி கேட்ட பொதுமக்கள்
มุมมอง 494 หลายเดือนก่อน
திருவள்ளூரில் வாக்கு சேகரிப்பின்போது எம்.எல்.ஏ விடம் சரமாரியாக கேள்வி கேட்ட பொதுமக்கள்
காக்களூர் ஊராட்சியில் சவீதா மருத்துவமனையின் நவீன வசதிகளோடு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்
มุมมอง 734 หลายเดือนก่อน
காக்களூர் ஊராட்சியில் சவீதா மருத்துவமனையின் நவீன வசதிகளோடு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்
பேரம்பாக்கம் லயன்ஸ் சங்கம் மற்றும் லியோ சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்
มุมมอง 145 หลายเดือนก่อน
பேரம்பாக்கம் லயன்ஸ் சங்கம் மற்றும் லியோ சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்
23 லட்சம் மதிப்பிலான காணாமல் போன 154 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் சேர்த்த திருவள்ளூர் எஸ்.பி
มุมมอง 45 หลายเดือนก่อน
23 லட்சம் மதிப்பிலான காணாமல் போன 154 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் சேர்த்த திருவள்ளூர் எஸ்.பி
திருவள்ளூர் தொகுதியில் 281 வாக்குச்சாவடிகள் பதற்ற நிலையில் உள்ளதாக மாவட்டஆட்சியர் தெரிவித்துள்ளார்
มุมมอง 45 หลายเดือนก่อน
திருவள்ளூர் தொகுதியில் 281 வாக்குச்சாவடிகள் பதற்ற நிலையில் உள்ளதாக மாவட்டஆட்சியர் தெரிவித்துள்ளார்
எச்ஐவி தொற்றால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
มุมมอง 65 หลายเดือนก่อน
எச்ஐவி தொற்றால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன
มุมมอง 75 หลายเดือนก่อน
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் திருவள்ளூரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன
34 ஆவது தேசிய அளவிலான டென்னிஸ்பால் கிரிக்கெட் போட்டியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெற்ற தமிழக அணி
มุมมอง 125 หลายเดือนก่อน
34 ஆவது தேசிய அளவிலான டென்னிஸ்பால் கிரிக்கெட் போட்டியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெற்ற தமிழக அணி
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
มุมมอง 135 หลายเดือนก่อน
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளிடம் நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்
มุมมอง 105 หลายเดือนก่อน
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளிடம் நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்
தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில் 900 வது நாளாக அன்னதான திட்டம்
มุมมอง 245 หลายเดือนก่อน
தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில் 900 வது நாளாக அன்னதான திட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பி.வி.ரமணா அவர்களின் தலைமையில் நடைபெற்றவிழா
มุมมอง 105 หลายเดือนก่อน
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பி.வி.ரமணா அவர்களின் தலைமையில் நடைபெற்றவிழா
இணையவழி குற்றம் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
มุมมอง 135 หลายเดือนก่อน
இணையவழி குற்றம் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
தந்தை மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுக்க மகள் மனு
มุมมอง 1115 หลายเดือนก่อน
தந்தை மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுக்க மகள் மனு
பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
มุมมอง 4175 หลายเดือนก่อน
பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி
มุมมอง 675 หลายเดือนก่อน
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி
திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்
มุมมอง 1155 หลายเดือนก่อน
திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்
பாஜகவினர்மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுப்பதாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் குற்றச்சாட்டு.
มุมมอง 65 หลายเดือนก่อน
பாஜகவினர்மீனவர்களின் வாழ்வாதாரத்தை கெடுப்பதாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் குற்றச்சாட்டு.
ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்த காவல்துறை
มุมมอง 155 หลายเดือนก่อน
ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்த காவல்துறை
திருவள்ளூரில் வாழை இலை வாழைப்பூ ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
มุมมอง 175 หลายเดือนก่อน
திருவள்ளூரில் வாழை இலை வாழைப்பூ ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
திருவள்ளூரில் மூன்றாவது ஆண்டு புத்தகத் திருவிழாவினை அமைச்சர் காந்தி அவர்கள் துவக்கி வைத்தார்
มุมมอง 105 หลายเดือนก่อน
திருவள்ளூரில் மூன்றாவது ஆண்டு புத்தகத் திருவிழாவினை அமைச்சர் காந்தி அவர்கள் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான பூமி பூஜை
มุมมอง 85 หลายเดือนก่อน
திருவள்ளூர் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான பூமி பூஜை

ความคิดเห็น

  • @RajaVel-yt2xd
    @RajaVel-yt2xd 3 วันที่ผ่านมา

    Eppadila katta adipanga

  • @SaravananV-mm2vp
    @SaravananV-mm2vp 6 วันที่ผ่านมา

    ஐயா.போலிஸ்டோசன்.நன் னாடத்தை. சான்று பெறுவது எப்படி.வழிகாட்டுங்க ஐயா.

  • @bharathivtv
    @bharathivtv 7 วันที่ผ่านมา

    💯💞

  • @jemilarani-cd8uu
    @jemilarani-cd8uu 22 วันที่ผ่านมา

    சார் woman stactionla மரியாதை இல்லாம பேசுறாங்க. ஒரு தரப்புல பேசுறாங்க.. சும்மா கம்பளைண்ட் எடுத்த மாறி எழுத்தி வாங்கிட்டு. இப்போ recipct குடுக்க மாற்றங்க. இப்போ இந்த கம்பளைண்ட் பண்ணுனதுகான recipctahh எப்படி வாங்குறது plz sir சொல்லுங்க

  • @parameshwaransalem5
    @parameshwaransalem5 23 วันที่ผ่านมา

    Sir csr copya வைத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பலாமா Sir .

  • @varaiamman
    @varaiamman หลายเดือนก่อน

    இரண்டும்தான் சகோதர

  • @user-yo2xg5si4v
    @user-yo2xg5si4v หลายเดือนก่อน

    Enaku oru doubt sir... Csr recept police kodukala... Fir podala... Oru case ah தனிப்பட்ட முறையில் saiber crime moolamaga phone number trace panna முடியுமா

  • @nilap8070
    @nilap8070 หลายเดือนก่อน

    காமராஜ் முகமுடி எங்கு கிடைக்கும்

  • @balajiramaswamy6680
    @balajiramaswamy6680 หลายเดือนก่อน

    எல்லாம் சரி. CSR போட்ட பின்பு அதை FIR ஆக மாற்றினால் வேலை முடியாது. உதாரணம் ஒரு வண்டி இன்னொரு வண்டியுடன் மோதி CSR ஐ FIR ஆக மாற்றினால் அந்த இரண்டு வாகனங்களை போலீஸ் நிலையத்தில் விட்டு பிறகு RTO ஆபீஸ் எடுத்து போவதற்குள் வண்டியில் உள்ள பாதி பாகங்கள் போய் விடும்.நம் சட்டம் tottaly waste என்பதே சரி. எல்லாம் கண்துடைப்பு வேலை. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வழி கிடையாது. சட்டம் ஒரு இருட்டு அரை. அதில் பணம் உள்ளவனே வலியவன். இதில் நான் அனுபவம் பெற்றவன்.

  • @velunag7131
    @velunag7131 2 หลายเดือนก่อน

    சிறப்பு அருமை

  • @purchase-hd8xc
    @purchase-hd8xc 2 หลายเดือนก่อน

    👍🌹

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 3 หลายเดือนก่อน

    Tell the malpractices adopted by the Police and remedies available to innocent citizens for the excess such as using vulgar words without dignity , physical torture , arrogant way of dealings, derespect, and asking sometime to sit in Police jail (along with criminals). Bribe is very common from SI to head constable in the Station. Visiting ,in civil dress on the complaint / enquiry day, to the house for asking bribe is also very common practice. Some Black Sheeps are always in the Station and adopt the above excesses for bribe.

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 3 หลายเดือนก่อน

    விபச்சாரி விபச்சாரத்திற்கு கூப்பிட்டு போகாமல்....அவர்களை திட்டினால்....பெண்ணை தவறாக பேசிவிட்டார் என்று....அந்த விபச்சாரியோடு தொடர்புடைய கூட்டம். .. என்மேல் தவறான வழக்கு காவல்துறை யில் அவளுடைய கணவன் அவசர ஊர்தி இந்த தொடர்பை வைத்து..... பழிவாங்கினால் ...என்ன செய்யவேண்டும்...கோயிலில் பள்ளி மாணவி பொது இடத்தில் தவறு செய்யும்போது...அந்த ஊர் பெரியவர்களிடம் கூறியும் ...எந்த நடவடிக்கை எடுக்காமல்...நான் பணிபுரியும் உழைப்பு திருட்டு முதலாளி நிர்வாகக் கூட்டத்திடம் போட்டுக் கொடுத்து...எனது வேலை எனது சம்பளம்...மன உலச்சலில் வீட்டு அறைக்குள் கோபத்தால் போதையில் கெட்டவார்த்தை பேசியதை காரணமாக வைத்து ....ஒருநாளில் தெருவில் நிற்கவைத்தால்.. சம்பளம் போனஸ் தரமுடியாது .‌என்றால்...காவல்துறை என்னை தொடர்ந்து வந்து எதாவது பழிவாங்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால்...நான் என்ன செய்யனும் ?... சூலூர்பிரிவு கோவை.....நீலாம்பூர்...?

    • @elaiyarajahta4038
      @elaiyarajahta4038 3 หลายเดือนก่อน

      என்னை சுற்றி ஒரு பெரிய கூட்டம் ....தமிழ்தேசிய அரசியல் பேசுவதால்....பழிவாஙக நினைத்தால்..என்னை சுற்றி இருக்கும் கைபேசியில் யார் என்ன திட்டம் என்னை சிறை க்கு அனுப்ப...அல்லது அடிக்க...பழி நான் குடித்து மன உலச்சலாகி வீட்டில் இருப்பவனை ...காவல்துறை புகைப்படம் எடுத்து ... வைத்து க்கொண்டு..காவல்துறை செய்த தவறை நான் பொது இடத்தில் பேசியதற்கு பழிவாஙக ...நினைத்தால்...நான் என்ன செய்யவேண்டும். ..வி எம் பேக்கரி...சூலூர் பிரிவு...கோவை நீலாம்பூர்..hmh mansion

  • @sheebaelizabeth4054
    @sheebaelizabeth4054 3 หลายเดือนก่อน

    Ellaa complaintukkum fir poduvankala. Ex housband and wife pirachanaigalukku

  • @sheebaelizabeth4054
    @sheebaelizabeth4054 3 หลายเดือนก่อน

    Enakku ippathaan therigirathu. Naan1-4-20024 antu en kanavarmeethu complaint koduthen. Avargal complaint mattumthaan vaankinaargal. Entha oru response illai. Naan vittuvitten.

  • @sobiyakumar4526
    @sobiyakumar4526 3 หลายเดือนก่อน

    Sir csr koduthanga visaranai panni sariyana mudivu illa sir enna panna

  • @pvenkatesanpvenkatesan5838
    @pvenkatesanpvenkatesan5838 4 หลายเดือนก่อน

    அருமை

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 4 หลายเดือนก่อน

    Nandringa aiyyah 🎉

  • @sadhamhussain2856
    @sadhamhussain2856 5 หลายเดือนก่อน

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 5 หลายเดือนก่อน

    🎉

  • @ranijoseph1092
    @ranijoseph1092 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 5 หลายเดือนก่อน

    Vazthukal aiyyah 🙏

  • @gunasekar7804
    @gunasekar7804 5 หลายเดือนก่อน

    பொது பிற்சனைகு csr poduvankala ஐய்யா

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 5 หลายเดือนก่อน

    Nandringa aiyyah 🎉

  • @bharathivtv
    @bharathivtv 6 หลายเดือนก่อน

    Arumai .... People work is very special 😍Selva kumar Anna 🤩🤩🤩🤩🤩 Continue u r good Job Anna 💯🙏

  • @user-wh3il4zw5y
    @user-wh3il4zw5y 6 หลายเดือนก่อน

    எதிர் வீட்டு கங்காதரன் குடித்துவிட்டு. வந்து எங்களை. தகாத வார்த்தைகளால். கடந்த பதினைந்து ஆண்டுகளாக திரட்டிக்கொண்டு இருக்கிறான் அதற்கு என்ன செய்வது இதற்கான பதில். கொடுங்கள்😢😢😢

    • @jayakumarsenniyappan400
      @jayakumarsenniyappan400 2 หลายเดือนก่อน

      பதினைந்து ஆண்டுகளாக என்னசெய்துகொண்டுஇருந்தீர்கள்

    • @jayakumarsenniyappan400
      @jayakumarsenniyappan400 2 หลายเดือนก่อน

      உங்கள் வீடீயோபார்த்தபின்பு தான் செருப்பை கழட்டி விடும் பழக்கத்தை.விட்டுவிட்டேன்நன்றி.பிரண்ட்

  • @jaganpriya98
    @jaganpriya98 6 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂

  • @rajkumarthomas4932
    @rajkumarthomas4932 6 หลายเดือนก่อน

    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகப்படியாக சுகப்பிரசவம் நடைபெறாது. அறுவை சிகிச்சை மூலமாகத்தான்பிரசவம் நடைபெறும்.

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 6 หลายเดือนก่อน

    Vazthukal 🎉

  • @jjram8301
    @jjram8301 6 หลายเดือนก่อน

    Nice Sir I need your number I have some problem and advice

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 6 หลายเดือนก่อน

    God Bless you current aiyyah ❤

  • @murugesansuyambu9068
    @murugesansuyambu9068 6 หลายเดือนก่อน

    சார் டிராபிக் ஜாம் ஏற்பட்டால் அது யாரால் ஏற்பட்டதோ அந்த நபரை போலீஸ் அதிகாரிகள் கண்டபடி திட்டுவதற்கு உரிமை உள்ளதா ?

  • @priyatamil5328
    @priyatamil5328 7 หลายเดือนก่อน

    Sir nanga orunthanga mela poi adikuranganu case kudutha police avanga pakam pesi enga pakama thirupuranga sir enna sir panrathu police kuda avanga pakam eruku sir vard no sir avanga meraturanga sir romba enga niyayam kekurathu theriyala sir

  • @madhankumar2181
    @madhankumar2181 7 หลายเดือนก่อน

    மகிழ்ச்சியான செயல்❤

  • @venkatv7367
    @venkatv7367 7 หลายเดือนก่อน

    குமரன் காலனி R 6 காவல் நிலைய இருக்கிறதிலேயே கேடு கெட்ட காவல்துறை கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறவங்களே திருடன் போல தான் பொறுக்கி போல விசாரிப்பாங்க🔥🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 இருக்கிறது கேடுகெட்ட போலீஸ் நாயிங்க தகாத வார்த்தைகள்

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 7 หลายเดือนก่อน

    Nice.... Awareness video.... Vazthukal aiyyah

  • @Neha-vo4pv
    @Neha-vo4pv 7 หลายเดือนก่อน

    Rape caseku pona ithu verum CSR ithula rapenu varthai vara kudathu...nu soli wednesday FIR podrapa rapenu potukalam soli marriage pana marukirar nu matum varpuruthu eluthi vangitu atha en complaint nu en case ah close panitanga sir ...... Na type pani SP office kondu pona complaint rape case.ithum verum csr so athula rapenu poda kudathunu soli eluthi vangitu kadaisila FIR podave ila 😢

  • @stephenpaulcruz9976
    @stephenpaulcruz9976 7 หลายเดือนก่อน

    Excellent service

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 8 หลายเดือนก่อน

    Humanity is living ❤

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 8 หลายเดือนก่อน

  • @jansik74
    @jansik74 8 หลายเดือนก่อน

    Sir en mobile thiruditanga... Camera proof oda complaint pannom... Athuku CSR ah pathi edhuvum sollala.. Naangale kelvi pattu ketu CSR vaanginom... 4 days kalichi enachu nu keten.. CSR vaangitinga la ithukumela enna venum.. Ethachum therincha call pandrom nu sollitu cut panitanga sir... Ithuku ena pandrathu sir??

  • @nantheesselvi2611
    @nantheesselvi2611 8 หลายเดือนก่อน

    G law section basic I needs

    • @magilchitv
      @magilchitv 8 หลายเดือนก่อน

      Sure next week we will do

  • @asokanvarada5040
    @asokanvarada5040 8 หลายเดือนก่อน

    மதிப்பிற்குரிய ஊடக செய்தியாளர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் இந்த சம்பத்தை பார்க்க வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அத்தனை அரசியல் வாதிகளும் சுய விளம்பத்தில் மூழ்கி அக்குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்க நாதியில்லை ஆனால் தன்னார்வர்களின் அமைப்பான ரோட்டரி சங்கம் திருவள்ளூர் பிரைட் தனது மகத்தான சேவையை அவர்களுக்கு பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு உணவு பொட்டலம் ரொட்டி பொட்டலம் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார்கள் இதை எந்த ஊடகங்களும் பாராட்டவில்லை இதுதான் வருத்தமளிக்கிறது......

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o 8 หลายเดือนก่อน

    அனுபவம் வாய்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவரிடம், “மனித உரிமை மீறல்களுக்கு அடிப்படை காரணம் என்ன?” என்று கேட்டபோது: “பேராசை, அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலம் படைத்திருக்க வேண்டும் என்ற பேராசைதான் காரணம்” என பதிலளித்தார். பேராசை என்பது மனிதனின் மனதில் தோன்றுவதால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதையே மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவு. மனித உரிமை மீறல்களுக்கு மற்றொரு காரணம் தேசப்பற்று. என் நாடுதான் முதன்மையானது என்ற எண்ணம் மனித உரிமை மீறல்களைத் தூண்டிவிடுகிறது. ஆகவே, ‘உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஓர் உலக அரசாங்கம் வந்தால்தான்’ மனித உரிமைகள் சாத்தியமாகும் என சட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கான டச் பேராசிரியர் யான் பெர்கௌர் கூறுகிறார்.வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகமுழுவதிலும் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதாவது மனித மனமும் அரசாங்கமும் மாற வேண்டியது அவசியம். இவை ஏற்படும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? மாற்றத்திற்கான இரண்டு காரணங்கள்ஆனால், ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திவரும் கல்வித்திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களை மாற்றுவதில் பல பத்தாண்டுகளாக வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதன் விளைவாக இந்த தனிநபர்கள் தங்கள் அயலகத்தாரை கண்ணியத்தோடு நடத்துகின்றனர். யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டம் உலகமுழுவதிலும் 230-க்கும் அதிகமான பிரதேசங்களில் நடைபெறுகிறது. அது வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன?அதற்கு ஒரு காரணம், உலகளாவிய இந்தப் பைபிள் கல்வித்திட்டம் மனித உரிமைகளின் ஆரம்பத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது. நியாயத்தன்மையும் பகுத்தறிவும் இருப்பதால் மனிதனுக்கு உரிமைகள் இருக்கின்றன என்று மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியும்கூட கூறுகிறது.

  • @thepcclinicindia929
    @thepcclinicindia929 8 หลายเดือนก่อน

    Dai Lena Kumar 😮

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 8 หลายเดือนก่อน

    Nandri aiyyah 🎉

  • @kaleeskalees4136
    @kaleeskalees4136 8 หลายเดือนก่อน

    Thank you sir purinthathu

  • @Master.00Lord
    @Master.00Lord 8 หลายเดือนก่อน

    Uttan sister marriage agitichi other person thavara varthai use panna uttan pirantha sister or brother santiku chenral avargal methi police fir file seyuma and government job kittaikuma .next vedio send pannungana.

  • @LekhaSri-pb5yv
    @LekhaSri-pb5yv 9 หลายเดือนก่อน

    Sir unga contact number venum sir sila details ketkanum

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 9 หลายเดือนก่อน

    Nandri aiyyah 🙏🙏