அய்யா உங்கள் பதிவுகள் அருமை. எனக்கு கடந்த 4.5.23 அன்று சைபர் crime போலீஸ் ஸ்டேஷனில் பணம் மோசடி சம்பந்தமாக புகார் அளித்தேன். ஆனால் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. கேட்டால் எங்களுக்கு பேங்கில் எந்த பதிலும் வரவில்லை என்று சைபர் crime போலீஸ் ஸ்டேஷன் இருந்து பதில் சொல்லுகிறார்கள். நான் அடுத்த நடவடிக்கை என்ன செய்யவேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா.
என்னுடைய சி எஸ் ஆர் ரசீது பெற்றுக் கொண்ட பிறகு 24 மணி நேரத்தில் ஆக்சன் டிராப்டு என்று வருகிறது நான் மேற்கொண்டு என்ன செய்வது என்பதை தெரியப்படுத்துங்கள் ஐயா
ஒருவர் காணாமல் போய்விட்டார் அதை காவல் நிலையத்தில் பதிவு செய்தார்கள்csr தரவில்லை ஆனால்FIR மட்டும் கொடுத்திருக்கிறார்கள் அதன் காலாவதி ஏழு வருடங்கள் என்று சொன்னார்கள் இப்போது 10 வருடம் ஆகிவிட்டது அதை என்ன செய்வது காணாமல் போனவர் பெயரில் ஒரு இடம் இருக்கிறது அவர் பெயரில் நான் இப்போது என்ன செய்ய வேண்டும் எப்படி அணுக வேண்டும் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு இப்போது என்னிடம் இருப்பது எஃப் ஐ ஆர் ஒன்று தான் இருக்கிறது சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது. எதிர்மனுதாரர் குற்றம் சாட்டப்பட்டவர் என் மீது என்ன குற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாமா புகார் என் மீது கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமா என்பதனை கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் ஐயா
ஐயா வணககம் என் பெயர் லக்ஷ்மி என் இரு சக்கர வாகனம் காணவில்லை என்று 1.4.2023 புகார் கொடுத்தாச்சு இன்று 19.4.2023 இன்று வரை எந்த பதிலும் இல்லை csr கொடுக்கல fir கேட்டாலும் பதில் இல்லை
ஐயா. நான் கூலி வேலை செய்கிறேன் எனக்கு மேரேஜ் ஆகி 13 வருடம் ஆகிறது வீட்டில் ஒரு பிரச்சனை இரவு வேலை பார்த்திட்டு பகலில் வீட்டிற்க்குப் போய் படுத்து தூங்கும் போது என் மனைவிக்கும் எனக்கும் வாய்தகறாரு அவங்க மாமனாரு வந்து என்னை அடித்து விட்டு கதவைப் பூட்டி விட்டு அவங்க போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் என் மக கிட்டை தபப்பா நடந்திட்டாரு என்று போலிஸ் ஸ்டேஷனில் கம்பளைன்ட் பன்னுனாங்க ந
அருமையான விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது போன்ற சட்டம் ஒழுங்கு விவரம் தொடர்ந்து சொல்ல வேண்டும். வாழ்க வளமுடன்
மிகவும் பயனுள்ள மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.
நன்றி ஐயா வணக்கம் அருமையான விழிப்புணர்வு தகவல்
சாதாரண மக்களுக்கான சட்ட விழிப்புனர்வை வழங்கும் தங்கள் பணி மகத்தானது.நன்றி ஐயா
Thank you sir
அருமையான பதிவு நன்றி
நல்ல தகவல் வாழ்க சரியான புரிதல்
Nandri ayyyyya
Very very useful message sir thankyou
Very nice good video Sir thanks 👌👍❤️
deivamaeeee romba nandri...neenga dhan practicle solution kodukuringa mathavenga video ellam sattam pathi dhan pesuranga
Nandri sir vazhaga valamudam🎉
Thank you sir 🎉
One month agium innum csr kodukka mattranga sir ... alaya viduranga help pannuga sir
நன்றி
ஐயா காவல் நிலையத்தில் நிநயாம் கிடைக்க வில்லை அரசியல் வாதி கவல்துரை எங்களை விரட்டி கையொப்பம் பெற்றார் எதூம் தர வில்லை என்ன செய்யவது அய்யா
அய்யா வணக்கம் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அருமை அண்ணா
அய்யா உங்கள் பதிவுகள் அருமை. எனக்கு கடந்த 4.5.23 அன்று சைபர் crime போலீஸ் ஸ்டேஷனில் பணம் மோசடி சம்பந்தமாக புகார் அளித்தேன். ஆனால் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. கேட்டால் எங்களுக்கு பேங்கில் எந்த பதிலும் வரவில்லை என்று சைபர் crime போலீஸ் ஸ்டேஷன் இருந்து பதில் சொல்லுகிறார்கள். நான் அடுத்த நடவடிக்கை என்ன செய்யவேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள் அய்யா.
ரொம்ப நன்றி ஐயா
என்னுடைய சி எஸ் ஆர் ரசீது பெற்றுக் கொண்ட பிறகு 24 மணி நேரத்தில் ஆக்சன் டிராப்டு என்று வருகிறது நான் மேற்கொண்டு என்ன செய்வது என்பதை தெரியப்படுத்துங்கள் ஐயா
நன்றி ஐயா
great job sir, true
Iyya very nice
நன்றி 🙏
Thanks
Please give all basic ideas about police department for knowledge of the public. Your speech is very important Thank you
Ok
Sami nanry
Superb sir
Super ,
எனக்கு CSR ரசீது கொடுத்து ஏழு வருடங்களாயிற்று இன்னும் ரன்னிங் பிராசசஸ்னுதான் வருது.எப்ஐஆர் போட என்னசெய்யவேண்டுமென தெறியவில்லை.கொஞ்சம் சொல்லுங்களேன்.
முடியாதுனு நினைக்கிறேன் Bro
Super 👌
Supper
👍👍👍👍👍
🎉🎉sir
👏👏👏👏👌🙏
❤
ರಾಜಾ. ವಿ❤.RSJU. V❤👌👍👏🙏🙏🙏❤❤❤
🙋💯💯💯🙋
CSR tharavillai yentaal yenna pannuvathu sir
Rajkamal mobiles Avalurpat super sir 👍👍👍
அய்யர.தங்களிடம்.கோயில்.நிலம்மோசடிதொடர்பரக.சில ஆலோசனை.தேவைப்படுகிறது.தங்களின்.அழைபேசி.எண்னை.எனக்கு.வழங்கவும்.நன்றி
One month akuthu onum CSR copy tharale step edukale ena panrathu
sir can we get the CSR from online after getting reference id of citizen complain ?
ஒருவர் காணாமல் போய்விட்டார் அதை காவல் நிலையத்தில் பதிவு செய்தார்கள்csr தரவில்லை ஆனால்FIR மட்டும் கொடுத்திருக்கிறார்கள் அதன் காலாவதி ஏழு வருடங்கள் என்று சொன்னார்கள் இப்போது 10 வருடம் ஆகிவிட்டது அதை என்ன செய்வது காணாமல் போனவர் பெயரில் ஒரு இடம் இருக்கிறது அவர் பெயரில் நான் இப்போது என்ன செய்ய வேண்டும் எப்படி அணுக வேண்டும் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு இப்போது என்னிடம் இருப்பது எஃப் ஐ ஆர் ஒன்று தான் இருக்கிறது சொல்லுங்கள் ஐயா
Super bro
ஐயா வணக்கம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது. எதிர்மனுதாரர் குற்றம் சாட்டப்பட்டவர் என் மீது என்ன குற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாமா புகார் என் மீது கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமா என்பதனை கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் ஐயா
இது. வரவேனற்வேண்டிய. தகவல்
ஐயா புகார் மனு எழுதும் முறை பற்றிய விளக்கம் வேண்டும்.முன்பே கொடுத்து இருதால் ok link வேண்டும்.sorry.
ஐயா வணககம் என் பெயர் லக்ஷ்மி என் இரு சக்கர வாகனம் காணவில்லை என்று 1.4.2023 புகார் கொடுத்தாச்சு இன்று 19.4.2023 இன்று வரை எந்த பதிலும் இல்லை csr கொடுக்கல fir கேட்டாலும் பதில் இல்லை
வெளிநாடு அனுப்பகிறேன் என சொல்லி பணம் வாங்கிஏமாற்றியவர்க்கும் csr மற்றும் FIR போடசொல்லலாமாசார்?
Sir video watch once more
Sir vanakam nangea 21/08/2022 complaint kuduthom engala vicharuchu anupitanga csr copy kudugakala ipo engaluku court cases venum ipo csr vanga mudiyuma 10/01/2024 court supmit panaum kidaikuma sir pls slounga sir
Please help me sir
ஐயா. நான் கூலி வேலை செய்கிறேன் எனக்கு மேரேஜ் ஆகி 13 வருடம் ஆகிறது வீட்டில் ஒரு பிரச்சனை இரவு வேலை பார்த்திட்டு பகலில் வீட்டிற்க்குப் போய் படுத்து தூங்கும் போது என் மனைவிக்கும் எனக்கும் வாய்தகறாரு அவங்க மாமனாரு வந்து என்னை அடித்து விட்டு கதவைப் பூட்டி விட்டு அவங்க போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் என் மக கிட்டை தபப்பா நடந்திட்டாரு என்று போலிஸ் ஸ்டேஷனில் கம்பளைன்ட் பன்னுனாங்க ந
சார்.பதிவு அஞ்சலில் அனுப்பும் புகார் மனுவிற்கு Csr வழங்க மறுக்கலாமா சார்
Sir csr copy kudukala 15th complaint kuduthen 25th Aachu not respons ipo Ena panrathu solunka sir
Go To Higher officers. Complain SP office or DSP office
தனியார் வண்டியில் சிமெண்ட் கடத்திவிட்டு அரசு வேலைக்கு சென்றதை தடுத்தேன் என்று csr போட்டால் என்னென்ன சட்டம் நம்மீது பாயும், அதை எப்படி எதிர்கொள்வது,
My land poetry complaint register 10 days FIR coffee no😢
Magilchi 👍👍❤️❤️
Is sir csr no 😢
Enodo property 1 lakh elthi kudu soldrar
அய்யா தீர்க்கதர்சிபோல பேசுகிறீர்கள்.
Super sir..
super