எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பிபினும் மெய்ப் பொருள். காணும் போது,தங்களின் கருத்தும் உதவியாக இருக்கும்.நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற திரைப்பட பாடலில் கூட,ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே,சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றுமில்லை என்று மாற்றி எடுக்கும் போதே பொருள் விளங்கும்.நன்றி
தெளிவான.. அருமையான விளக்கம். குழப்பம் தீர்ந்தது. இனி... முன்பேநான் கேட்டுக்கொண்டதுதான்..உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு... என்னும் குறளுக்கு விளக்கம் தரவும்.மேலும் செய்யாத... அளறு என்று பிரிக்க இலக்கணம் இடம்தருமா என்பதையும் உரைக்கவும். நன்றி.
உங்களுடன் உடன்படுகிறேன்... மிகவும் நன்றாக உள்ளது
உங்களுடைய விளக்கம் என்னவோ உண்மைதான் ...ஆனால் முனிவர்கள் தந்த விளக்கத்துக்கு விளக்கம் குடுதிங்க vera level conrrent generation முனிவர் போல 🤗🤗🤗🫣
Very useful for us
உங்களின் காணொளியை காண நெடிய காத்திருப்பு, ஆனாலும் அருமை விஷ்ணுபிரியா..
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பிபினும் மெய்ப் பொருள். காணும் போது,தங்களின் கருத்தும் உதவியாக இருக்கும்.நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற திரைப்பட பாடலில் கூட,ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே,சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றுமில்லை என்று மாற்றி எடுக்கும் போதே பொருள் விளங்கும்.நன்றி
அருமை.
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி எங்கள் குழந்தைகள் புரியும் விதத்தில் உள்ளது சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍏🍐🍋🍈🫐🍓🍍🍇🍎🍋🍉🍑🫐🍏🍈🍑🍉🍊🍏🍓🍒🥭🍉🍌🍐🍋🍉🍉🍉🍊
Vera level explanation, mikka nandri
உங்களுடைய தனிப்பட்ட விளக்கம் தான் ஏற்புடையதாக உள்ளது அக்கா...
மிக நன்றாக கூறினீர்கள்.
Super.
Daily 1 kural please...... Y no next kural vdo for the past 14days....? Pls try to upload daily 1 kural if not 2days once 1kural.... Thanks
உங்கள் சொந்த விளக்கம் நன்றாக உள்ளது.
அருமை. அருமை. வளர்க உம் தமிழ் பணி.
வணக்கம் அம்மா
உங்கள் கருத்து தப்பு
Used to sleep in Tamil classes at last row .
Super
தெளிவான.. அருமையான விளக்கம். குழப்பம் தீர்ந்தது. இனி... முன்பேநான் கேட்டுக்கொண்டதுதான்..உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு... என்னும் குறளுக்கு விளக்கம் தரவும்.மேலும் செய்யாத... அளறு என்று பிரிக்க இலக்கணம் இடம்தருமா என்பதையும் உரைக்கவும். நன்றி.
புதிய 52 வாரங்களுக்கு வாழ்த்துக்கள் விஷ்ணுபிரியா😊
Happy new year sister🎊🎊🍰🥳
இவ்வுலகைப் பொறுமையுடன் நடத்துகிற தலைவனுக்கு
இடையூறுகளும், துயரங்களும் ஏற்படுவது போலவே, அறம்
செய்பவனுக்கும் உண்டாகும். ஆயினும் அறம் செய்க.
சிவிகை - பல்லக்கு, வையம்
பொறுத்தான் - பொறுமை, தோன்றல்
ஊர்தல் - நடத்துதல் மேம்படுதல்
இடை - இடையீடு, துன்பம், காரணம்
Nice video sis..pls teach na Varisai
முப்பத்து மூன்று அல்லது முப்பத்தி நான்கு எது சரி? விடை கூறவும். சிறப்பான பயனுள்ள காணொளிகள்
அறஞ் செய்தவர் இறைவனை அடைய அனைத்தும் உதவியாக இருக்கும் என்ற உங்கள் கருத்தேச் சரியெனப் படுகிறது.
6yyy6
வணக்கம். எனக்கு உங்கள் கருத்துதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது
அக்கா உயிர்மெய்எழுத்துக்கள் முழுவது வாக்கிய உச்சரிப்பு சொல்லுக
விளக்கம் அருமை.
எனக்கு உங்கள் கருத்து பொருள் ஒப்பவில்லை. அது எப்படி இறைவனை அடைவது ஒருவருடைய இலக்காக இருக்க முடியும்.
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏