அறிவார்ந்த.. அருமையான.. அழகான பொருள்விளக்கம். நன்று. முன் ஒருகாணொளியில் ஒருகுறளுக்குப்பொருளும் ஒரு சொற்றொடருக்கு இலக்கணவிளக்கமும் கேட்டிருந்தேன். கவனிப்பீர்களா.
நன்றி உங்களுடைய தமிழ் தொண்டு வளர வாழ்த்துக்கள் எனக்கு வயது 44 இப்போதுதான் உங்களின் இணை எழுத்துக்கள் வேறுபாடு பதிவை பிறகு தான் தமிழ் மீது காதல் வந்தது இந்த வாய்ப்பு இளமையில் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும.
உங்களின் தமிழ் தொண்டு உலகம் போற்ற உயரட்டும் அக்கா...உங்களின் தமிழ் புரிதலை குறுகிய வட்டத்தில் நிறுத்தாமல் எல்லோரும் பயனுற வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மட்டும் அல்லாமல் பார்க்கும் அனைவருக்கும் தமிழ் மேல் பற்றும், பக்தியும் வரும் விதத்தில் எடுத்துரைப்பது உங்களின் மாபெரும் திறமை மற்றும் கடவுளின் கருணையே அக்கா...ஒரு விதத்தில் உங்களின் இந்த செயலும் மாபெரும் அறமே!!! என்பதில் ஐயமில்லை அக்கா...தொடர்ந்து காணொளி பதிவேற்றம் தாருங்கள், குறிப்பாக திருக்குறள் விளக்கம் சற்று அதிகமாகவே தாருங்கள் அக்கா...நன்றி
Thanks vanakam 🙏🐣🐤🐥
Super 👏💐💐💐
அக்கா மிகவும் எளிதாக புரிகிறது 😍😍 நன்றி🙏 அக்கா
Excellent sister.
நன்று 🌹🙏
அறிவார்ந்த.. அருமையான.. அழகான பொருள்விளக்கம். நன்று. முன் ஒருகாணொளியில் ஒருகுறளுக்குப்பொருளும் ஒரு சொற்றொடருக்கு இலக்கணவிளக்கமும் கேட்டிருந்தேன். கவனிப்பீர்களா.
நன்று சகோதரி 👍🙏
அருமையான பதிவு விஷ்ணுபிரியா👏
Akka vilakam nalla solringa... continue va podunga ka😎
🎁🎁🎁 வள்ளுவம் தழைக்கும். வளர்க நீவிர் அறச்செயல்
அகர வரிசைப் படுத்துதல் பற்றி ஒரு காணொலி
போடுங்கள் சகோதரி
Good. Tell about " kuttezhuthu" . Students loosing marks in 10 thand 12 th std.
Solludhal yaarkum eliya ariyavaam solliya vannam seyal. Solradhu easydhaanga. Correct u. Adhayum valluvanae sollitan.
Please put explanation for all kural mam...
தொண்டை சரியில்லாத நிலையிலும் நீங்கள் ஆற்றிய தொண்டு(குறள் விளக்கம்) பாராட்டுக்குரியது.🙏.
நன்றி உங்களுடைய தமிழ் தொண்டு வளர வாழ்த்துக்கள் எனக்கு வயது 44 இப்போதுதான் உங்களின் இணை எழுத்துக்கள் வேறுபாடு பதிவை பிறகு தான் தமிழ் மீது காதல் வந்தது இந்த வாய்ப்பு இளமையில் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும.
😇🙏
உங்களின் தமிழ் தொண்டு உலகம் போற்ற உயரட்டும் அக்கா...உங்களின் தமிழ் புரிதலை குறுகிய வட்டத்தில் நிறுத்தாமல் எல்லோரும் பயனுற வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மட்டும் அல்லாமல் பார்க்கும் அனைவருக்கும் தமிழ் மேல் பற்றும், பக்தியும் வரும் விதத்தில் எடுத்துரைப்பது உங்களின் மாபெரும் திறமை மற்றும் கடவுளின் கருணையே அக்கா...ஒரு விதத்தில் உங்களின் இந்த செயலும் மாபெரும் அறமே!!! என்பதில் ஐயமில்லை அக்கா...தொடர்ந்து காணொளி பதிவேற்றம் தாருங்கள், குறிப்பாக திருக்குறள் விளக்கம் சற்று அதிகமாகவே தாருங்கள் அக்கா...நன்றி
மிக்க நன்றி தம்பி😇
திருக்குறள்-காலம் அறிதல் please
Super explain mam
நீங்க நலமா விஷ்ணுபிரியா ..
நலம் ஸ்ரீகுமரன் அவர்களே😊 தாங்கள் நலமா??
நலம் விஷ்ணுப்ரியா அன்புடன்😇
அடுத்த காணொளிக்கு தாமதத்தை தவிர்க்க இயலுமா😊
😅
அறிவுயில்லை .அறிவு இல்லை எது சரி