Biggest Well: வாழ்நாள் சேமிப்பை கொட்டி பிரம்மாண்ட கிணறு வெட்டிய விவசாயி; எவ்வளவு செலவு செய்தார்?
ฝัง
- เผยแพร่เมื่อ 5 เม.ย. 2022
- Maharashtra Biggest Well: பீட் மாவட்டத்தில் உள்ள பாடல்ஷிங்கி கிராமத்தில் மாருதி பஜ்குடே என்ற விவசாயி, ஒரு ஏக்கர் பரப்பில் மிக பிரமாண்ட கிணற்றை உருவாக்கியுள்ளார். 10 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பெரிய கிணற்றின் மூலம் தனது 12 ஏக்கருக்கு நான்கு வருடங்கள் பாசனம் செய்ய முடியும் என்கிறார் அந்த விவசாயி.
#Farming #WaterScarcity #Irrigation #Food #Maharashtra
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
எங்க ஊரு செய்தி சேனல் லாம், விஜய்-அஜித் பின்னால சுத்திக்கிட்டு இருக்குறப்போ, உன் கண்ணுக்கு மட்டும் இதல்லாம் எப்படி தெரியுதோ 😍
Rajiniya vituttinga...
உண்மை தான்
@@senthil4912 எந்த நடிகர் பற்றி பேசி யாருக்கு என்ன கிடைக்க போகிறது சார்
மிக அருமையான பின்னூட்டம்
@@sasikumaren8731 you are wrong understanding.......koothaadigalai patri yethuvum sollavillai...........koothaadiga pinnaadiye avunugalai yennamo kadavul kannakkula seithigalai pottu avunugalai thalaila thookki vechu aadum OODAGANGALAI kurithu thaan kelvi kettullaar.......be understood well.
வங்கியில் இந்தப் பணத்தை பிக்சட் டெபாசிட் செய்திருந்தால் ஒரு கணிசமான தொகை மாதாமாதம் கிடைத்து இருக்கும் ஆனால் அதை இந்த விவசாயி செய்யவில்லை ஏனென்றால் பணத்தைவிட விவசாயமே சிறந்தது என்று நம்புகிறார் இந்த நாட்டில் நீங்களும் ஒரு ராணுவ வீரனே ❤️
ஜய் ஜவான் ஜய் கிஸான்.
கோடி கோடி யா செலவு செய்து சிலை வைப்பாதற்கு பதில் அரசாங்கம் இந்த செயலை செய்யலாம்... இவருக்கு என் பாராட்டுக்கள் 👏🏻👍🏻
அரசாங்கம் தான் குளம் வெட்டி குடுத்து இருக்க வேண்டும், ஆனால் இந்த ஊழல் மிகுந்த இந்தியாவில் இது எல்லாம் சாத்தியம் இல்லை
Yaru seeman boys ah?? Pesunga pesunga 🤣😂
Road la eruka vegetable shop la beram pesama vanguringala sir.... Comment la mattum samathuvam ... Samuga akkarai... Vivasaya akkarai.. Ana sontha vaalkai la 100 percentage.. Satharana selfish citizen..
@@VIkKNIGHTSTEMPLAR 10 கொள்ளி காரனுக்கு ஒரு கிணறு தோண்டி கொடுக்க வேண்டும்
அரசாங்கம் அந்த கிணறை அமைத்திருந்தால் ஆயிரம் கோடி பட்ஜெட் சொல்லி இருப்பானுங்க
நீ யாறு 200 ரூ ஊப்பியா?
இல்ல 2 ரூ சங்கியா?
விவசாய செய்திய போட்ட உடன் சீமான் நினைப்புதான்
உனக்கு வருது பத்தியா? இதுதான் நாம் தமிழர் அரசியல். கதராம 200க்கு
அறிவாலயத்தில போய் ஊம்பு,
BBC க்கு நன்றி,
நல்ல மற்றும் தற்பொழுது தேவையான பதிவு.
நீரின்றி அமையாது உலகு
வாழ்க வளமுடன் ஐயா.
முயற்சி திருவினனையாக்கும்
இந்த விவசாயி பாராட்டுக்குரியவர். தமிழக விவசாயிகளில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சிலர் முன் வந்தால் நீருக்கு திண்டாட தேவையில்லை.
Godhumaiku kodukkara aadhara vilai nellukku koduppadhillai.
நீங்கள் சொல்வது உண்மைதான் எங்கள் ஊரில் விவசாயத்திற்கு பாசனம் தரும் வாய்க்கால்களை கூட சரி செய்ய அவர்கள் முன்வருவதில்லை இங்குள்ள விவசாயிகளுக்கு விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் குறைந்துவிட்டது பசுமைபுரட்சிக்கு பின் நெல் மட்டுமே பயிரிட்டு வருகின்றனர் அதையும் முறையாக செய்வது இல்லை ஒரு துறையில் ஆர்வம் இல்லாமல் செயல்படுவர்களால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படபேவதில்லை இதில் ஒரு சிலர் மட்டுமே சற்று வித்தியாசமானவர்கள் இந்த கிணறு வெட்டியவிவசாயி போல்.
இந்த கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் அது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் இவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்
Thavari kinathukkul viluvatharkku vaaippu niraiya undu........... safety important.
🙏🪔🙏 விவசாயிகள் கடவுளின் மறு அவதாரம் ராணுவ வீரர்கள் எல்லை காக்கும் நம் குல தெய்வங்கள். 🙏🚩🙏
என் திட்டக் கணவை நிஜமாக்கிய இந்த விவசாயி வாழ்க இவர் இந்த கிணற்றின் மூலம் ஒரு டி எம் சி யில் பத்தில் ஒரு பங்கை சேமித்துள்ளார் நிச்யமான வெற்றி இது வாழ்க வளர்க வளமபல பெருக 💐🙏
பாராட்டுக்குரிய மனிதர் 👏 Great work 👍 Hats off you sir
கின்னஸ் சாதனை இவர் பெயர் இடம் பெற வேண்டும் இதன் மூலம் வருவாய் வரும் கடனை அடைக்கலம்
வினைத்திட்பம் என்பது ஒருவனின் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற
இவர் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் உள்ளவரை உலகம் நன்றாகவே இருக்கும். மாவட்டத்திற்கு ஒருவர் இவர் போல் செயல் பட்டால், நினைக்கவே மனம் குளிருதே !
You are very great 😘 இப்படி இவரைப்போல ஊருக்கு ஒரு மனிதர் வேண்டும் 🙏
ஆத்தி 1.5Crores ah.... கவலை படதிர்கள். குறுகிய காலத்தில் நீங்கள் Invest பண்ண தொகையை மீட்டு எடுப்பீர்கள்
நீர் ஆவியாவதில் ஏற்படும் பற்றாக்குறையையும் கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நவீனமான முன்னுதாரணமாக இந்த நீர் சேமிப்பு கிணறு அமையும்.
Yes
மீன் வளர்த்தால் அதுவும் நல்ல லாபம் தரும் மீன் கழிவு நீர் விவசாயத்துக்கு ஏற்ற நீர்
நவீன விவசாயி வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏽
Sir. இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள் இந்த கினறை பார்க்க வரவுல்லார்
பயனுள்ள செய்திகளையும்,ஆராய்ச்சி கட்டுரைகள்+களப்பணி அனுபவங்களையும் வெளியிடும் BBC மேலும் வளர வாழ்த்துக்கள்
Great work mr. Pajkude. 👍
இது தமிழக அரசின் பட்ஜட்டில் 100 கோடிக்கு சமமானது. 😄
மனுஷன் ஒரு கோடி னு அசால்ட்டு பண்றாறு 😏
உண்மை உண்மை
😄😂😂
Deserves for Padma Shri Award and more🤝👌
Than you BBC and Team👍
இந்த கிணற்றிற்குள் தண்ணீரை எவ்வாறு சேமித்தார் என்று கூறியிருந்தால் பல விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும்
Kinarai thontinal thanneer thanaha nilaththil irundu warum
அந்த விவசாயியை இறுக கட்டியனைக்க ஆசையாக உள்ளேன்
மழைக்காலங்களில் மிகப்பெரிய நீர் தேக்கத் தொட்டியாகவும் பயன்படுத்தலாம் அப்படி செய்வதின் மூலம் அருகாமையில் உள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் உயர்வதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.
எவ்வளவு அரசு செய்கிறது விவசாயத்திற்கு இதுபோல் பயன்தரும் போல் அந்தந்த ஏரியாவில் எது குணத்தால் விவசாயம் நிலத்தடி நீர் நல்லா இருக்கும் அரசு செய்துதரும் நம்புகிறேன்
Indhiyaavileaye migavum periya kinaru idhudhaan. Janaadhibadhi virudhukku uriyavar indha vivasaayi. Ivarukku enadhu royal salute.
அருமையான யோசனை👌 ஐயா மாருதி பஜ்குடே அவர்களே , 🙏👍🌴
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா🙏
Passion on agriculture 👍
Super idea
நன்றி அய்யா
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்ற எல்லாரும் தொழுதுண்டு பின் செல்பவர் .
தமிழ்நாட்டில் விவாசாயே விவாசத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை பொது மக்கள் எப்படி இப்பார்கள்?
Great agriculturalist awesome👏 appreciate u wholeheartedly
ஆம் ஒற்றுமையே வலிமை.
Great man 🤝
Great சந்தர்ப்பம் கிடைத்தால் இக்கிணற்றை பார்க்க ஆசை.
ஏன் இவரின் மனைவி வருத்ததமாக இருக்கிறார் சந்தோசப் பட வேண்டும் இவர் போன்ற கணவர் கிடைத்ததற்கு இவர் பெருமைப் பட வேண்டும் இவரால் இந்த ஊரே பெருமை அடைகிறது
if u r a farmer then you know this capital is total waste
இது போன்ற நம்முடைய விவசாய்களும் மக்களும் உதவி செய்து நம்முடைய நிலங்களுக்குத்தோவையான நீரை சேமித்து நம் நாட்டை ஒரு வளமான நாடாக மாற்ற முடியும் அரசு இதை எல்லாம் செய்யாது.நம் நாட்டை நாம் அனைவரும் காப்போம் நன்றி
Super sir
சிறந்த முயற்சி. இதன் கொள்ளளவு 3.75 கோடி லிட்டர் தண்ணீர் தவறாக குறிப்பிடுகிறார்
Inspirational one paahh 🙏
Deserves padama Sri award
Congratulations sir no words to say greetings wishes prayers keep it up never giveup again I give congratulations sir
இந்த கிணற்றுக்கு தேவையான தண்ணீர் எங்கிருந்து வருகிறது...தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....
Rain
நேரா தொட்டியில் கொட்டுது போல மழை 😁😁
இது கிணறு இல்லை. தொட்டி.
Super idiya sir
Good intentions 🔥👍👍👍
really super former will workout for agriculture
Great🙏
புமியில் வாழும் கடவுள்
அருமை
Thanks for bringing this news👍
👌👍Very good job👌👍
Great effect sir, he is most suitable for Padma Shri, Padma Bhushan award. And also govt should repay his money back
Arumai
Excellent super
Wow.. super sir.. 👍👍👏👏💐💐😍
Superb 🙏🙏🙏
Vaalthukal
Super
Great
Well done.
Super super 👏🤝
Great Job
Nice idea.
super
Long live farmers ❤️
vera level
தமிழகத்தில் இப்படி ஒரு கிணறு விவசாய நிலத்தில் அமைக்க மாட்டார்கள்காரணம் இதற்கு ஆகும் செலவை விடஅதிக லாபம் ஈட்டி தருவது வீட்டுமனை திட்டமாகும்ஆகவே தமிழகத்தில் இது சாத்தியம் அல்லவிவசாயத்தின் நலனை அறிந்தவர் நீர் மாநிலம் செழித்து வளரட்டும் எனது வாழ்த்துக்கள்
Wow...!!! His dedication towards to save farmers and agriculture...
Speechless..
Hope his efforts will be useful for farmers and future generation farmers..too
That's Great.
But, Fencing needed arround the well...
Great sir
பிலீஸ் சிரிலங்கா விவசாயிகளுக்கு பாடம் எடுங்கள் புறத கற்ற்கவேண்டும்
Wovvvvvvvvvvvv.
Please , Correct FOR MEGA WELL Capacity of Ltr. is 3.7 cr liters only. Not 10 CR LTR .
VOL =3.14×101×101×41
=13,13,277 Cu ft.
(1 c.ft.= 28 lit)
= 13,13,277× 28
= 3,67,71,756 litres
இப்ப இந்த Calculation தான் ரொம்ப முக்கியம்.
Wrong write it 10times imposition
வந்துட்டான்யா நக்கீரா? ஒரு தக்காளி விளைவிக்க துப்பு இருக்காடா
Good
Soooper
Royal salute 🙏🙏🙏🙏
கிணற்றுக்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து சொல்லுங்கள்.
நிலத்தடி நீர் மூலம்
மழை நீர் சேமிப்பு . கிணறு இருக்கும் இடத்தை பாருங்கள் ,பள்ளமாக இருக்கு.
@@nothing...9106 நண்பா நீரை சேமிக்கும் கிணறு
ஆழமான குளம் மலை நேரத்தில் நீர் வந்து விடும் அது போக அங்கே அங்கே போர் போட்டு நீரை நிறுப்புவார்கள்
சந்தொசம்
கண்டிப்பாக...இதை try panlaam
À great god farmers ❤️🙏
Each and every village having grovnament land is not use there for we hand over to former to use this kind of Big well. You can build square are Rectangle
Types at same time we plant Banana or any cash crops to plants planning
Is good and the cash is useful to maintain the well.and allso cultivation of fish is in the well and useful water for the former.
Tq . Sridhar Chennai.
Vazhum Deivam..Deivam Manusha Rubena
Wow wow wowwow
👍👍
Onra kodiyaaaaaaaaaa😲😲😲😲
மெய் வருத்த கூலித்தரும்
அட பாவி நீ எத்தனை வருஷம் விவசாயம் பண்ணாலும் அந்த ஒன்னரை கோடிய பார்க்கமுடியாது
👏👏👏👏👏
இந்தகுளத்தின்நீர்ஆதாரம் மழைநீர்மற்றும்அவர்தோட்டத்தில்பெய்தமழைநீரை கிணற்றுக்குள்வரும்படி வடிகால்அமைத்துஇருப்பார்
Enthusiastic farmer
But however great salute to the farmer
You are god
இந்த கிணற்றுக்கு தண்ணீர் எங்கிருந்து எப்படி வருகின்றது. இவ்வளவு தண்ணீர் ஊற்று போல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. கிணறு வெட்டியதை கூறியவர்கள் நீர் ஆதாரத்தைப் பற்றிக் கூறவில்லையே.
Vera level😍🙏🙏
Must PM want to notice by the way of local government officials