வக்கீலாக நினைத்த நான் திருநங்கை ஆனது ஏன் | Rajini Ammal Transgender
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2022
- #Transgender #rajiniammal #rajiniammalinterview
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
TH-cam : bit.ly/avalglitz
Website : www.avalglitz.com/
AvalGlitz, a venture of IndiaGlitz, will be a channel exclusively covering topics related to women of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
News Glitz ▶ bit.ly/newsglitz
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl - บันเทิง
இந்த அம்மா சொல்லும் போது கண் கலங்கிருச்சு😢❤
நீங்க அழும் போது எனக்கும் அழுகை வந்ததும்மா..
உங்கள் இடத்தில் இருந்து பார்க்கிறேன்.
உடல் அளவிலும் மனதளவிலும் எவ்வளவு வலிகளை சுமந்துகிட்டு வாழுறீங்கம்மா நீங்க...!
இறைவா..!!
அழாதீங்க தாயே ......இதுவும் கடந்து போகும்.....காலம் ஒரு நாள் மாறும்....💝✨
🙏🙏🙏🙏🙏🙏
Thank
அம்மா நானும் திருநங்கை தான் , உங்களின் கடந்த கால நிகழ்வு என்னை வருத்தமடைய செய்கிறது😭 , உங்கள் காலத்தில் இணையதளம் இருந்திருந்தால் நம் அருமை மக்களுக்கு அன்றே தெரிந்து அவர்கள் நம்மளை ஏற்று கொண்டு இருப்பார்கள் போலும் , இனிமேல் கவலை வேண்டாம் , நம்மை புரிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது💜
Apdiya
No feeling
Very true and dont worry
@@RAHMAN_ADICTS_ 00
@@VijayaG-dy2rk Enna
அம்மா அழாதீர்கள் 😢... நீங்கள் ஏன் அம்மா இந்த வலி கொடுக்கும் மருத்துவ சிகிச்சை செய்கிறீர்கள் வேண்டாம் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே இருங்கள்❤ I love you ma...
🙏 இவர்கள் வாழ்க்கை இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு நன்றிகள். . . அந்த அம்மாவின் வார்த்தைகள் என்னை கலங்க வைத்தது. . 👸👑Aval glitz👑 நீங்கள் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள். 👏👏👏👏
தாயே கலங்காதீர்கள். உங்கள் வேதனையை உங்கள் குரலில் நான் உணர்கிறேன்.
திருநங்கைகள் நம் சகோதரிகள்
❤
😪😪😪😪
நிங்கள்எல்லூரும்கடவுள்அம்மாநிங்கள்அழக்கூடாதுஎங்களாவாழ்த்துங்கள்அம்மா🙏🙏🙏🙏🙏
திரு நங்கை களை எங்கு
கண்டாலும் என் முன்
சிவ பெருமானே.....
அர்த்தநாரீஸ்வரனாகவே
உணர்ந்து என் பேரன்
மகன் மருமகள் அனைவரையும்
ஆசீர்வதிக்கும்படி கேட்டு
வணங்குவேன். 🎉
Pavam theva ne avargalai asirvathiyumgal
அழாதீங்க அம்மா உங்கலால் எத்தனைமக்கள் நல்லாஇருக்காங்க அனைவரும் உங்கள் பிள்ளைகள்தான் அம்மா
நீங்கள் அழும்போது கஸ்டமக இருக்கு...ஆனால் நிங்கள் அந்த பையனை திருமணம் பண்ணினது தான் எற்றுக்க முடியவில்லை நிங்கள் உங்கள் வயதுக்கு எற்ற துணையை மணந்துருக்காலம் ..அவன் பணத்திற்காக தான் உங்களை மணந்திருக்கிறன்....உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து ஒரு சில அனதை குழந்தைகள் பெரியவர்களை அதரித்து உதவி பண்ணிருந்தால் இந்த உலகம் இருக்கும் வரைக்கு. உங்கள் பெயர் நிலைத்திருக்கும்...ஆனால் சிறு பையனை திருமணம் பண்ணி தப்பு பண்ணுனதாக எனக்கு தோன்றுது ...
திருநங்கையர் பற்றி நாவலாசிரியர் சு.சமுத்திரம் அவர்கள் 'வாடாமல்லி' எனும் நாவல் மூலம் உங்களைப்பற்றி அழகுற தெளிவாக விளக்கியுள்ளார்!!!
மனதை பிழிந்து கண்ணில் நீர் வரவழைத்த பேச்சு. நம் சமுதாயம் எப்போது மாறும்? திருநங்கைகளும் மனிதர்கள்தான். சட்டப்படி எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
அம்மா...அழதீங்க நீங்க அழரத பார்க்கும் போது என்னால் தாங்கவே முடியல நான் ரொம்பவும் அழுதுட்ட ஏ கஷ்டங்கலே என்னால தாங்க முடியாத அளவுக்கு இருக்கு ஆனாலும் அதையெல்லாம் மறந்து உங்கலை நினைத்து மனம் குமுரி அழுதேன் நீங்க அழாதீங்க அம்மா
அம்மா அழுகாமல் இருங்கள் உங்களுக்கு நிச்சயம் கடவுள் துணை இருப்பார்
. I.. Loveyouamma👨👨👧👦🙏💖❤️❤️❤️❤️❤️💖
💗💋💕💓💕💋💗
💓💌😘✨😍💌💓
💕🍥👗🙏🎽🍥💕
💗💋👖💫👖💋💗
💖❤️👠❤️👞❤️💖💖❤️❤️❤️❤️❤️💖
💗💋💕💓💕💋💗
💓💌😘✨😍💌💓
💕🍥👗🙏🎽🍥💕
💗💋👖💫👖💋💗
💖❤️👠❤️👞❤️💖💖❤️❤️❤️❤️❤️💖
💗💋💕💓💕💋💗
💓💌😘✨😍💌💓
💕🍥👗🙏🎽🍥💕
💗💋👖💫👖💋💗
💖❤️👠❤️👞❤️💖💖❤️❤️❤️❤️❤️💖
💗💋💕💓💕💋💗
💓💌😘✨😍💌💓
💕🍥👗🙏🎽🍥💕
💗💋👖💫👖💋💗
💖❤️👠❤️👞❤️💖
I.. Love.
தயவு செய்து கலங்காதீர்கள் என்னதான் நாங்கள் ஆறுதல் கூறினாலும் உங்களுடைய கஷ்டம் பட்டவர்களுக்கு தான் தெரியும் அதன் வேதனையும் வலியும் கலங்காதீர்கள் கடவுள் துணை இருப்பார் இந்த உலகத்தில் வாழ்ந்தே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கிறோம் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து இந்த உலகத்தில் வாழ்ந்து காட்டுங்கள் மனம் மிகவும் வேதனையிடுகிறது
அழாதீங்க .நீங்கள் சொன்னபடி இறைவனின் படைப்பு. 😭
அம்மா கவலை வேண்டாம் அம்மா ...நங்க இறுகொம்😭💙💙
அழாதிங்க நீங்கதா இந்த சமூகத்தில் ரொம்பவும் நல்ல மனசு
Amma don't cry, i can feel the pain.Dont care about anyone..Be strong always.God will guide you
ஆண்டவன் தான் உண்மையான துணை அனைவருக்கும்..
அம்மா அழாதீங்க நீங்க சொல்லும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என் கண்ணில் கண்ணீர் வருகிறது 😢😢
ரஜினி அம்மா உங்கள் எல்லாருடைய
கஷ்டங்களை அறிந்து மிக மிக மிக வருத்தப்படோம். நீங்க அழுதவுடன் என் மனம் தாங்கவில்லை. உங்களுடைய வெளிப்படையான பேச்சு மிகவும பிடித்திருந்தது நீங்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
கலங்காதீங்க அம்மா.. உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்கள் வலி எனக்கு புரிகிறது.. பிள்ளைகள் இல்லை என்று கவலைப்படாதீர்கள் பிள்ளை பெற்றவர்களிடம் கேளுங்கள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்கள்
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
Amma Naga erukuram
Please don't cry makes me very sad god will bless you don't worry we respect you you are like god❤️
அழாதீர்கள் அம்மா கடவுள் துணை இருப்பார் உங்களுக்கு
Amma, I too cried along with you. I am also a transgender. Lot of people cheated me, I understand your pain. Like to meet you soon.
❤❤❤ அம்மா எனக்கு அழுகை வந்துட்டு...
இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் அற்றது, இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு இன்னொரு நிரந்தரமான வாழ்க்கை இருக்கிறது, அந்த வாழ்க்கைக்கான ஒரு தற்காலிக சோதனைக் களம் தான் இந்த உலக வாழ்க்கை, இந்த உலகில் 100% நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், நிரந்தரமாகவும் வாழுக்கூடிய யாரும் இல்லை எதுவும் இல்லை எனும் கண்முன் சாட்சியே நான் மேலே சொன்னதற்கான ஆதாரம்! இறைவன் மனிதனை படைத்து அவனுக்கு பகுத்தறிவை கொடுத்து அவனை சோதித்து அவன் மரணித்த பிறகு அவனது இந்த உலக வாழ்க்கையின் நல்லது கெட்டதை வைத்து தீர்ப்பளித்து மறுமை வாழ்க்கை எனும் நிரந்தர வாழ்க்கையில் அவனுக்கு சொர்கம் நரகம் இரு பதவியை கொடுப்பதற்கே இந்த உலக வாழ்க்கையை மனிதனுக்கு இறைவன் சோதனைக் களமாக ஆக்கி வைத்துள்ளான், எனவே இங்கு இறைவன் நமக்கு விதித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு இறைவன் காட்டிய வழியில் நல்லவனாக வாழ்ந்தால் இந்த உலகிலும் கண்ணியமாக வாழலாம், நாளை அந்த நிரந்தர வாழ்க்கையிலும் சொர்க்கவாசியாக வாழலாம் ... மாறாக மனோ இச்சையின் அடிப்படையில் இறை நியதிக்கு மாற்றமாக போகும்போது மனிதன் கடுமையான வலியையும், வேதனையயும், அசிங்கத்தையும், கேவலத்தையும் சுமக்க நேரிடும்!
இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள் இன்னும் அதிகமாக விளங்கும்!
அழகிய மார்க்கம் இஸ்லாம்.
அன்புடன்
நூ நிசார்.
Plz don't cry ma ,we all are there for for ,an ur very pure soul' i love you so much 🙏🙏🙏🙏🙏
அக்கா ❤நீங்கள் அழும்போது எனக்கும் கண் கலங்கி விட்டது
Don't worry ka always God's grace with you nd all💝
உங்கள் துன்பங்களை புரிந்துகொள்ளமுடிகிறது. நீங்கள் எங்களைவிட மேலானவர்கள் .
அம்மா நீங்கள் சொல்வதைக் கேட்டால் என் மனது மிகவும் கலங்குகிறது.உங்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ தெரியவில்லை உங்கள் அனைவரையும் எனக்கு வித்தியாசமாக நினைக்க தோன்றியதே யில்லை. உங்களைப் போன்றவர்களைப் பார்த்தால் எப்போதும் ஆசீர்வாதம் வாங்கவே தோன்றும். கடவுளின் மறு அவதாரம் நீங்கள். உங்களின் ஆசீர்வாதத்தை என் குடும்பத்திற்கு வழங்கவேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் தங்களைக் கேட்டு கொள்கிறேன். எனக்கு கொடுப்பனவு இருந்தால் உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும். மிக்க நன்றி மா.
Don't cry Amma elame oru nall marumm don't worry 😌love you Amma❤️
கவலை வேண்டாம் தாயே நாங்கள் இருக்கிறோம் அழாதீர்கள்
அம்மா அழாதீங்க பெறாத பிள்ளைகள் நாங்கள் இருக்கிற❤❤
Amma dont feel ma dont cry ma eaidhaium nanaikaadhinga amma ungaluku kadavul thunai iruku ma keep smile always be happy ma😍
கவலைபடாதீங்க உங்களுக்கு கடவுள் உள்ளார் கர்மாவை ஏற்று தான் ஆக வேண்டும் நன்மை செய்து கர்மாவை வெல்ல அருளட்டும் 🌹🙏🙏🙏
Don't cry sister please we all with you 🙏 I see your colleagues every morning in the signals while going to office, sometimes I help them with My pocket money, even I like one of them, she's just amazing like 🤩 a orginal female,her name is Shruthi I think 😅😊
எல்லா பாலினத்தவர்களும் நல்லவர் கெட்டவர் உள்ளனர் நல்லவர்களுக்கு என்றுமே சோதனைதான் தாயே ஏனென்றால் அவர்கள் எல்லாருமே தெய்வத்தின் பிள்ளைகள் இதில் உங்களை மட்டும்(திருநங்கை) பிரித்து காட்டுவதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை .நல்லவர்கள் யாரக இருந்தாலும் சோதனை வரும் அதை கொடுத்த இறைவன் பார்த்துக்கொள்வார் கவலை வேண்டாம் அன்னையே.
Don't cry Amma God bless you ❤❤❤
அழாதீங்க அம்மா🙏 நீங்கள் அர்த்தநாரீஷ்வரர் அம்சம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sis God always bless you all 💪😍
❤அம்மா நான் இருக்கிறேன் அம்மா உங்கள் மகன் முத்துவேல்❤தைரியமாக இருங்கள் ❤❤❤❤❤❤❤
எவ்வளவுதான் தங்கம் போட்டிருந்தாலும்.
எங்களுக்கு தான் இனி யாருமே இல்லன்னு சொல்லும்போது
சற்று வலிக்கிறது
உலகமே வீண் என்று தான் நினைக்கிறேன்
இவர்களை பெற்று வீதியில் வீசிய தாய் உண்மையிலேயே மலடியாகவே இருந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.
Don't cry Amma be strong ..... Feel pannathinga nainga irukom na uninga ponnu mathiritha uninga blessing yeppavem yeallarum veanum....stay smile...😊
Hai
Amar Rajini Amma romba pudikkum
😂
Don’t cry sister, we can feel your pain
நீங்கள் சொல்வதற்கு முன்பே நான் திருநங்கை களை நினைத்து மிகவும்
வருத்தப்படுவேன் எல்லோரும் போல் அவர்களும் மனித ர்கள்தானே அம்மா வருத்தப்படாதீர்கள்
மாற்றம் வரும்
அம்மா நீங்க நல்லா இருப்பிங்க..கடவுள் துணை இருப்பார் சிவாய நம
நீங்கள் அழுவதை பார்க்க மனசு கஷ்டமாக இருக்கு..எதையும் தாங்கும் இதயம் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்....அன்புடன்....சவுதி அரேபியாவிலிருந்து ஒரு சகோதரி
நீங்க அழும் போது நானும் அழுந்துட்டன் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு உங்களுக்கு பொன்னு நான் இருக்கேன் கவலை படாதீங்க லவ் யூ அம்மா❤
Amma neenga kadavulukku samam amma ❤️❤️❤️kalangatheenga
God bless you amma
அழாதிங்க அம்மா இறைவன் துணை புரிவார்
Don't cry Amma Now your life is very successful. Be happy Amma.
Akka pls don't cry சத்தியம் இதயம் வலிக்குது
அதுதான் ஏன் எவ்ளோ கஷ்டப்பட்டு உறுப்பு நீக்கம் பண்ணனும். புரியல அது அப்படியே இயல்பா எடுத்துக்க வேண்டியது தானே😑
4
கடவுள் கொடுத்த உறுப்பை ஏன் அறுக்க வேண்டும்
Avanga situation la iruntha than ithuku answer panamudium questions kekurathu easy than
அக்கா அழதிங்க தாங்கமுடியல இறைவன் உங்களுக்கு துனையிருக்கான் நிங்கள் விளையோறொற்றவர்கள்❤❤❤❤❤❤
I am handicaped person. Please any help me
அம்மா தாயே தயவு செய்து நீ அழாதீங்க ஏம்மா நீ அழகு எங்களுக்கே மனசு கஷ்டமா இருக்கு உங்களுடைய வலி வேதனை எங்களுக்கு தெரிகிறது அம்மா இப்பதான் முதல் டைம் பாக்குறேன் இந்த நீங்க சொல்றதெல்லாம் இப்பதான் நான் இதைக் கேள்விய பாரேன் நீங்க சொல்ற வழி எல்லாம் நீங்க தயவு செய்து அழாதீங்கம்மா சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருங்க நீங்க எல்லாம் வந்து எங்களுக்கு ஒரு தாய்க்குலம்
கவலைப்படாதீங்க அம்மா நாங்களும் உங்களுக்கு பிள்ளைகள் மறுத்தான் நீங்க எல்லாம் எவ்வளவு அழகா இருக்கிறீங்க நீங்கள் அழுகும்போது எனக்கு சரியான கவலை வந்து விட்டது
Love you amma ❤️
Hi
Don't cry amma ❤️
இந்த அம்மாவுக்கு ரொம்ப நல்ல மனசு
அழாதிங்க அம்மா மனசு கஷ்ட்டமா இருக்கு.. கவலை படாதிங்க ..அங்காளபரமேஸ்வரி துணை இருப்பாள் அவள் மேல் பாரத்தை வையுங்க அம்மா..வாழ்க வளமுடன்..🙏🏻
Nenga great ma nenga ellarum super mom ma 👌
Amma neenga deivam . Kavalapadadhinga👨👦🙏
அம்மா அழாதிங்க அம்மா. நீங்கள் தெய்வதிற்கு சமம்.. 🙏🙏
அம்மா தாயே நான் இலங்கை இப்போ இருக்கும் இடம் சவுதியில் இருக்கேன் வீட்டு வேளை செய்றேன் உங்கள பாத்து உங்கள பாத்து ரொம்ப சந்தோஷம் அம்மா நான் சரியா திருநங்கை என்று கூறுவது யார் என்று தெரியாமல்தான் இருந்தேன் விழக்கமா கூறினீர்கள் இறைவனுடைய படைப்பு அழாதீங்க ❤திருநங்கையரை பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ளும் படி அவர் களுக்காக அருமையா பேசினீர்கள் சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த உங்களுடைய பேச்சு வார்த்தை ஒரு எடுத்து காட்டு டாக வழங்க வேண்டும் வாழ்த்துக்கள் திருநங்கை வாழ்க வளமுடன் அய்லவ்யூ அம்மா என் அன்பு முத்தங்கள்
அழாதீங்க அம்மா நீங்க தெய்வப்பிறவி😢😢😢
Amma don't feel ma i love you ma 🥰
அம்மா உங்களுக்கு அடுத்த பிறவி நல்ல வாழ்க்கை அமையும் தாயே🙏😔
Don't cry madam, God bless you my sister
May God bless you always amma❤❤❤❤❤❤❤
Please don't cry
Hi
அம்மா நீங்க நல்ல இருப்பிங்க அம்மா அங்காளம்மன் துணை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am handicaped person. Please any help me. Konjam any help
🙏 அம்மா கனவில் உங்களை நான் கண்டேன்
அதன் அர்த்தம் என்னம்மா
நான் இலங்கையில் வாழ்க்கிறேன்.
கவலை வேண்டாம் அம்மா இறைவன் காப்பார்.🙏🙏⛪🌃🕍
Om amma swamy a saranam
Don't cry Amma, u all Sivanparvarthi😊 u all God gift to tis world
Tq 4 like my comment
@@ranisiva3743 m
மிகவும் வேதனையாக உள்ளது உங்கள் ஆசீர்வாதம் தேவை ❤
அழாதிங்கம்மா எனக்கும் மனசு ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு நீங்கள் எல்லாம் அர்த்தநாரி சிவன் படைப்பு
அம்மா அழுகாதீங்க நீங்க அழுகுறத பார்த்தா எனக்கே அழுகையா இருக்கு நீங்க எல்லாம் கடவுளோட மறு உருவம் நீங்க அழுகவே கூடாது எல்லோரோட கண்ணீரையும் தொடைக்கணும்.
😢😢😢😢😢Amma we respect all the tirunangaigal ...🙏
Please don't cry ma, God will Bless with enough strength to face all problems
Pls Don't feel ma.....🥺We are understand your feeling....😰 This is your life...🙂You know what happened your life....😍🙏♥️ Enjoy your life 🙂💖☺️
அழாதிங்க அம்மா உங்களை புரிந்து கொண்டு வழி நடந்தும் உலகம் வந்து விட்டது கவலை படாதிங்க
அம்மா எங்களை விட நீங்கள் படும் துன்பம் பெரிது... 😢
Azhadhinga amma 😢😢 we love you always... We can feel ur pain ❤❤❤
Rajini amma she is from our area bharathi nagar-chennai, she is very good person & humble person while gave u a proper respect to her🤗 love u my rajini amma💖🥰
Sir can you pls share rajini ammas number. I want to talk to her.Iam from Hyderabad.
..
Mass.... I'm so
Sir plz can u share her number i m frm bangalore
Please full address please
உமது வார்த்தைகள் கேட்கும்போது என்னால் கண்களில் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை 🥲🥲
Nice speech Amma ,I feel So Sad 😭😭😭😭😭 Your speech
Amma don't cry. You all are blessed one you all are avtar of lord Shiva be proud
கடவுளின் மறு உருவம் நீங்க
அம்மா அழ வேண்டாம் எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭 🙏🙏🙏🙏🙏
Eanakum😭😭😭
Hlw idhula ena ga kastam... Avenga kastam avanga aluranga.. Ungaluku enna vandhuchi???
நான் திருநங்கை - முழு பகுதி || Naan Thirunangai Full Movie th-cam.com/video/q8tOuryy2HM/w-d-xo.html
அனைத்து திருநங்கை அம்மா வுக்கும் மகன் நான் இருக்கேன்❤மா
குழந்தை இல்லாதது உயிர் வலி
அம்மா அழுவாதிங்க நீங்க சிவன் படைத்த அர்த்தநாரீசுவரர்ர் எனக்கு எப்பவுமே நீங்க அம்மாதான்
Our prayers for you, God bless you
தயவு செய்து ஆழதிங்க அம்மா..ரொம்ப கஷ்டமா இருக்கு..அடுத்த ஜென்மம் நீங்க ரொம்ப நல்ல பிறப்பு பிறக்கணுனு நா கடவுள் கிட்ட வேண்டுறேன்..கலங்க வேண்டாமா..
அம்மா தைரியமாக இருங்கள் நானும் ஒருத்தன் தாயே கலங்காதிங்க தாயே கலங்காதிங்க