194 )அண்ணாவா? கண்ணதாசனா? யார் எழுதியது வீர சிவாஜி வசனத்தை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2024
  • ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம்பெற்ற வீர சிவாஜி நாடகத்தின் வசனங்களை கண்ணதாசன் எழுதி இருந்தாலும். வேண்டும் என்றே சில விஷமிகள் , அதை எழுதியது அறிஞர் அண்ணா என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அண்ணாவின் நாடக காட்சி ஒன்றை எடுத்துக் கொண்டு அதற்கு தன் அழகு தமிழால் வசனம் எழுதி அசத்தி இருப்பார் கவியரசர். ஒரு மகனாக இந்த பொய்யை சரி செய்யவேண்டும் என்ற உறுதியில் இந்தப் பதிவினை வெளியிடுகின்றேன். இதில் அண்ணாவிற்கும் கண்ணதாசனுக்கும் பெருமை தானே தவிர சிறுமை இல்லை.

ความคิดเห็น • 67

  • @rajeeshrajeesh6199
    @rajeeshrajeesh6199 6 หลายเดือนก่อน +7

    ஐயா அறியாதவன் ஆயிரம் பேசட்டும்...... கவிஞர் ஐயாவை அறிந்தவர்கள் பலகோடி பேர்... மகிழ்ச்சி.....

  • @r.palanir.palani2637
    @r.palanir.palani2637 6 หลายเดือนก่อน +5

    கவியரசர் என்றும் வாழ்வார், அவர் ஒரு தெய்வப் பிறவி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน

    One of the best episode of engal Kaviarasar keep it up Thambi

  • @kittusamys7963
    @kittusamys7963 6 หลายเดือนก่อน +2

    அருமையான வசனம். அதுவும் சிவாஜியிடமிருந்து

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 2 หลายเดือนก่อน

    அருமை..🎉
    ஒப்பீட்டுடன் பதிவிட்டு உண்மையை உரத்த குரலில் ஓங்கி ஒலித்து பதிவிட்ட அண்ணாதுரை ❤
    அருமை..🎉

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 6 หลายเดือนก่อน +4

    அருமையான முன்னுரையுடன் ஆரம்பித்து
    நயவஞ்சகன்களுக்கு நன்றாக சாட்டையடியும் கொடுத்தீர்கள்.
    நடிப்பின் சிகரம் சிவாஜியின் வீரவசனம் அடங்கிய பதிவிற்கு நன்றி.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 6 หลายเดือนก่อน +2

    சிறுமை கண்டு சினந்து உண்மையைத் தெரிந்து கொள்ள வைத்த பதிவு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน

    Ayya Shivaji Sir Engalai Vittu EngePonnergal please come backl

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน

    Ayya engal Shivaji Sir oru Appavi avarukku Nadipputhan theriyum Greatest actor

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 6 หลายเดือนก่อน +2

    ஹஹஹஹஹ!செம்மை!

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 5 หลายเดือนก่อน +1

    சிவாஜியால் தான் வசனங்கள் உயிர் பெற்றது

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 6 หลายเดือนก่อน +3

    வீணா போண வீணர்களுக்கு பதில் சொல்லி கவிஞர் பெயர் சொல்லும் போது மணம் வலிக்கிறது, சருகுகள் ஒரே நாளில் மக்கிப்போகும், கவிஞரை உரசிய ஒவ்வொருவருக்கும் தெரியும் ❤

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 6 หลายเดือนก่อน +1

    ❤ lovely 🌹 கண்ணதாசன்❤🎉

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 6 หลายเดือนก่อน +3

    ஒரு சந்திரன் ஒரு சூரியன் இந்த உலகில், அது போல ஒரு கவியரசர் கண்ணதாசன் ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது தான் உண்மை விஷயம் என்றென்றும் இந்த கலியுகத்தில் என்பது சத்தியம்.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 6 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 6 หลายเดือนก่อน

    சுவையான தகவல்கள்

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 6 หลายเดือนก่อน

    Fantastic

  • @lotus4867
    @lotus4867 6 หลายเดือนก่อน

    தமிழன்னையும் இசைவாணியும் சூட்டும் புகழாரங்கள் , தமிழ் ரசிகர்கள் எழுப்பும் வாழ்த்தொலி கள் , என்றென்றும் நமது கவியரசரின் மேன்மையினை திசைகள் தோறும் விளக்கிடும் . கவலை வேண்டாம் தம்பி சூரியனுக்கான பிரகாசம் எந்த மேகமும் மறைக்க முடியாது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน

    What a scene in Shivaji Drama in Raman Ethanai Ramanadi

  • @kalidossp1230
    @kalidossp1230 6 หลายเดือนก่อน +1

    தங்கள் பணி மிகச் சிறந்தது. You must keep it on record. ஆயிரம் தடவை அழுத்தி சொன்னால் பொய்யும் மெய்யாகிவிடும் இந்த கலி காலத்தில். எனவேதான் தங்களது கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். 🙏👍

  • @angavairani538
    @angavairani538 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்
    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பிரபஞ்சம் மாதிரி அழியாத புகழுடையவர்... தம்பட்டம் அடடிக்கத்தேவையில்லை.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 6 หลายเดือนก่อน +1

  • @rajakjs
    @rajakjs 6 หลายเดือนก่อน

    ஆஹா.. இன்று எப்படிப்பட்ட வசன விருந்து.. மாபெரும் மேதைகள் 😊

  • @kittusamys7963
    @kittusamys7963 6 หลายเดือนก่อน

    ❤🎉அருமைங்க

  • @kittusamys7963
    @kittusamys7963 6 หลายเดือนก่อน

    ❤🎉அருமை

  • @VRAVICHANDER
    @VRAVICHANDER 6 หลายเดือนก่อน +2

    அதெல்லாம் சரிங்க...ஆனா, அதுக்கெல்லாம் அவரு சரிப்பட்டு வரமாட்டாருங்க ! கள்ளம், கபடம், சூது, வாது அறியாத கவியரசரோ, நடிகர் திலகமோ அரசியலில் ஜெயிக்கவில்லை, ஜெயிக்க முடியாது ..இது எதார்த்தம் !

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 6 หลายเดือนก่อน +1

    🙏

  • @sivakumaran7248
    @sivakumaran7248 6 หลายเดือนก่อน +3

    இத்தனை நீண்ட இடைவெளி விட்டு பதிவு இடுவது ஏற்புடையதல்ல!
    மற்றபடி உண்மையை தயங்காமல் உரக்கச் சொல்லுங்கள்

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 6 หลายเดือนก่อน +1

    புல்லர்கள் எக்காலத்திலும் உண்டு. 'ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை'. தவிர்த்துவிட்டு முன்னேறுங்கள்.

  • @kannaiyans3034
    @kannaiyans3034 6 หลายเดือนก่อน

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே!

  • @seenivasan7167
    @seenivasan7167 6 หลายเดือนก่อน

    நட்பின் இலக்கணம் நடிகர் திலகம் கண்ணதாசன் நன்றி மறந்தவர் அண்ணா

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน

    Raman Ethanai Ramanadi Veera Shivaji Drama Daialogue written by Kaviarasar only Shivaji Kanda Indu Sarajyam drama written by Shri.Anna please note

  • @sivaramakrishnang
    @sivaramakrishnang 5 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கவியரசர் அவர்கள் தவறாக எழுதியுள்ள - வாசுகி மகனை யசோதை வளர்த்தால்.....என்ற பாடல் பற்றிய ( தேவகிக்குப்பதிலாக வாசுகி என்ற பாடல்) தகவல்கள் தரவில்லையே!

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 6 หลายเดือนก่อน

    அண்ணாவின் எழுத்துக்களை பின்பற்றி கவியரசு எழுதியது காலமாற்றத்தில் வந்த முன்னேற்றம்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 หลายเดือนก่อน

    Un Kannil Neer Vazinthaal aftrer two varies of Mahakavi engal Kaviarsar Koile Kaddinar antha Pattil Gretat Engal Kaviararsar

  • @sknickster1
    @sknickster1 5 หลายเดือนก่อน

    Enna sir election campaign start panitinghala

  • @svrmoorthy
    @svrmoorthy 5 หลายเดือนก่อน

    அறிஞர் அண்ணாவிடம் கொண்ட அதீத அன்பால்
    அண்ணா கோரிய திராவிட நாட்டுப் பெருமையைப் பாராட்டி
    எழுதிய
    பாடல்கள்
    எங்கள் திராவிடப் பொன்நாடே
    திராவிட
    நாட்டை வென்றவர்கள்
    கிடையாது
    அச்சமென்பது
    மடமையடா
    அஞ்சாமை என்பது
    திராவிடர்
    உடைமையடா
    என்று முத்தான மூன்று
    பாடல்கள்
    திமுகவிலிருந்து விலகி
    தமிழ் தேசிய கட்சி தொடங்கியபின்
    அண்ணா அவர்களும்
    திராவிடநாடு கோரிக்கை
    விட்டபின்
    திராவிடத்தை
    விட்டு விட்டார் .
    தமிழ் தேசியத்தை
    தூக்கிப் பிடத்து
    தம்மை
    இந்தியனாக
    வெளிப்படுத்திக் கொண்டார் .
    அவரின்
    அநுபவ
    அரசியலில்
    முதிர்ச்சி
    கண்டார் .
    மகாகவி பாரதியார் கண்ட
    அகில பாரதத்தின்
    தவப் புதல்வானக
    தமிழ்ப்புலவானக
    வாழ்ந்தார் .
    பாடல்கள்
    மூலம்
    வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
    அறிஞர் பெயரையும்
    கவிஞர் பெயரையும்
    சேர்த்து வைத்துள்ள
    அண்ணாதுரை
    கண்ணதாசன்
    அவர்கள்
    தாங்கள்
    தந்தைக்கு மகற்காற்றும்
    உதவி இத்தகு பதிவுகளே .
    தொடரட்டும் தங்கள் பணி
    இனிய வாழ்த்துகள்
    எஸ் வி ஆர் மூர்த்தி
    பெங்களூர்
    10.02.2024
    பாடல்களை எழுதிய
    கவிஞர்

  • @gowthamanrs9022
    @gowthamanrs9022 4 หลายเดือนก่อน

    இந்த வசனம் சம்மந்தப்பட்ட கடிதம்

  • @rajeeshrajeesh6199
    @rajeeshrajeesh6199 6 หลายเดือนก่อน +4

    அண்ணாவை அனைவருக்கும் பிடிக்கும்...... அண்ணாவை அனைவரும் போற்றுவார்கள்..... அண்ணாவிற்கே பிடிக்காத ஆள் கலைஞர் மட்டுமே....

  • @papayafruit5703
    @papayafruit5703 5 หลายเดือนก่อน

    1:26 I agree sir that’s how generations are nowadays. Real headache 🤦🏻‍♀️. Rest of your life will be wasted talking THE SAME THING to prove the truth. Lucky that you recorded this.
    4:08 another idiots you (we all ) have to deal with.
    8:10 till now we are seeing this DMK political dramas 🤦🏻‍♀️

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr 3 หลายเดือนก่อน

    Durai sir, let me ask a question. You are Kannadasan's son. Relatives of your father are also telling some infn.To whom we rely upon unless there is proof?

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 หลายเดือนก่อน

      No relatives of Kanndasan speak about him. The only woman who has been giving interviews about kannadasan posing as a relative was literally slipperedby my father . That was the only time she saw him. She is a publicity seeker who has done nothing in her life. A waste

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 6 หลายเดือนก่อน

    These people are targeting Kaviarsu kannadasan because he defended Hindu culture and nationalism

  • @ramachandran602
    @ramachandran602 6 หลายเดือนก่อน

    ரோஜாவின் ராஜா படத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதினாரா அல்லது ஜனகனின் மகளை பாடல் மட்டும் தானா? தயவு செய்து தெரிவிக்கவும்

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  6 หลายเดือนก่อน

      ஒரு பாடல் புலமைப் பித்தன்.மற்றவை கண்ணதாசன்

    • @ramachandran602
      @ramachandran602 6 หลายเดือนก่อน

      @@kannadhasanproductionsbyan4271 மிக்க நன்றி. புலமைப் பித்தன் எழுதிய பாடல் எது? அதை கூறினால் கண்ணதாசன் எழுதிய ஏனைய பாடல்களை அறிந்து கொள்வேன். ரோஜாவின் ராஜா பாடல்களை கேட்டதுமே அவற்றை கண்ணதாசனால் தான் எழுத முடியம் என்று நம்பினேன். ஆனால் புரட்சி தாசன் என்ற title பார்த்து குழம்பினேன். தங்களால் குழப்பம் தீர்ந்தது.

  • @gbala2865
    @gbala2865 6 หลายเดือนก่อน

    ஆசுகவி சொல் நித்தியம்.

  • @kandhaYasho
    @kandhaYasho 6 หลายเดือนก่อน +1

    கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்பு இதுதெரியாதா என்று ஏளனமாக பொதுக்கூட்ட மேடையில் கவிஞரைப்பற்றி தி.மு.கவினர் பேசிய பேச்சை கேட்டிருக்கிறேன். எம்.கே. எஸ்..

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  6 หลายเดือนก่อน

      அவர்கள் பேசியதுதான் வருத்தற்குரியது. கருப்பு சிவப்பு என்று திமுக வின் கொடியை சொன்னால் சென்சாரில் வெட்டி விடுவார்கள். இப்படி சொன்னதால் அது உண்மை தானே என்று விட்டுவிட்டார்கள்.இது தான் நடந்தது. நன்றியோடு யார் நினைத்துப் பார்க்கிறார்கள்?

    • @pandianmurugappan5885
      @pandianmurugappan5885 6 หลายเดือนก่อน

      scho ramasamy iecho ramasamye appadi eludhiyirundhan

  • @URN85
    @URN85 6 หลายเดือนก่อน +1

    கவிஞரின்‌ பல பாடல்களில் பல்லவியை எடுத்துகொண்டு சரணத்தில் மாற்றம் செய்து பயன் படுத்தியதாக கங்கை அமரன் சொல்லியிருக்காரே அது சரியா.உங்கள் கருத்தை சொல்லவும் அப்படி இருந்தால் அது கவிஞர் பாடலாகுமா ?

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  6 หลายเดือนก่อน +1

      ஆகாது. எடுத்தாள்வது என்பது அவரது உரிமை. அப்படியே பயன்படுத்துவது தான் தவறு

    • @URN85
      @URN85 6 หลายเดือนก่อน +1

      @@kannadhasanproductionsbyan4271 நன்றி .
      இதை எழுதிய கவிஞரிடமே மாற்றிதர சொல்லியிருக்கலாமே.அது போன்ற பதிவுகளையும் பகிரவும்

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 6 หลายเดือนก่อน

    கண்ண daasan is a poet .. Wrong,, wanted twists be ignored

  • @dhava06
    @dhava06 6 หลายเดือนก่อน

    சார் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே எவன் என்ன சொன்னால் என்ன சார் நீங்கள் சொன்ன திராவிட உருட்டுகளை நான் பள்ளி பருவத்திலேய கேட்டு இருக்கிறேன், கவியரசர் புகழ் தமிழ் உள்ளவரை அவர் புகழ் இவர்கள் யாரையும் விட உலகம் முழுவதும் வாழும் தமிழர் மனங்களில் மரணமில்லா வாழ்ந்து கொண்டு இருப்பார் அவரே சொன்னது போல நான் நிரந்தரம் ஆனவன். வாழ்க கவியரசர் கண்ணதாசன்.

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 หลายเดือนก่อน

    ரத்தம் தெறிக்கும் வீர முழக்கம் கண்ணதாசன் எழுதிய வசனம், கேட்கும் போது வீரம் ஏற்படுகிறது.

  • @ramalingamt842
    @ramalingamt842 6 หลายเดือนก่อน

    ANNA, ENTHA VASANATHAY KETTYRUNTHAL KANNATHASANAI PARATTIERUPPAR, MK MATHIRI STICKER OTTA ASAY PADA MATTAR, EVANUHA ANNAVAI MARAITHU EVARA OTTURATHEY DMK YEI MK THANNU SOLLUVANUHAL😎🐖🐷😎😻🤫🤔🥱🤗😔🙂

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 5 หลายเดือนก่อน

    கரு 'நான்தான் கண்ணதான்' அல்லது 'நான்தான் கண்ணதாசனுக்கு பாட்டு எழுதி கொடுத்தேன்' என்று சொல்லாமல் இருந்தானே? என்னே பெருந்தகை அந்த கரு டாக் பயலுக்கு!

  • @lakshmipathydevarajulunaid8430
    @lakshmipathydevarajulunaid8430 6 หลายเดือนก่อน