துரத்தும் சிபிசிஐடி... ஓடும் சிவசங்கர்! மாணவிகள அட்டவணை போட்டு சீரழிச்சுருக்கான்! Nakkheeran Gopal
ฝัง
- เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2021
- #Nakkheeran #Nakkheerangopal #SivaShankarBaba #SivasankarBaba #SushilHariSchool
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
உப்பு திண்ண பரதேசிக்கு தண்ணி காட்டிய தெய்வங்களுக்கு 🙏🙏🙏🙏🙏 நக்கீரன் கோபால் சார் வாழ்க வளர்க உங்கள் தோழர்களுடன் தொடரட்டும் உங்கள் பணி 👍🙏🙏
பொள்ளாச்சி பிரச்சனையை விட்டுடாதீங்க, மீண்டும் தூசி தட்டி எடுங்கள், அவர்கள் தப்பவே கூடாது
முற்றிலும் சரி, பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் தப்ப விடக்கூடாது
True bro
Correct
Appadiyae saathank kulam matter, PSBB matters also
Yes correct
ரொம்ப கொடூரம் sir, நீங்க தான் அவன் முகத்திரையை கிழிக்க சரியான மனிதர், God bless you sir, He will be success in every your act
.,
உன்மையை வெளிச்சத்தில் கொண்டுவர நீங்க செய்த பனி தொடர வாழ்த்துக்களும் நன்றியும் ஐயா....
என்னப்பா நல்லது செய் சொல்லறிங்க வெள்ளியங்கிரி ஆண்டவர் பதிலா வெலங்காதவன் போட்டோவை dpல வச்சுருக்கீங்க
எந்த பத்திரிகை காரங்களுக்கு இந்த தைரியம் இல்லை . நக்கீரன் மட்டுமே துணிச்சல் மிக்க செயல்களை செய்து வருகிறது, நன்றி
சாட்டை துரை முருகன் தன் முதல் பதிவு துணிச்சல்
Correct
@@gowsigowsi1292 no
Hay Gopal you itself a international fraud and you talk of othersind your language
@@gowsigowsi1292 bn
நன்றி ஐயா.... அந்த நாய புடிச்சி யாரும் மறுபடி செய்யாத அளவுக்கு தண்டனை கொடுக்க பட வேண்டும்...
அவனுக்கு நெஞ்சு வலியாம் அவண புடிச்சி ஜெயில் போட்டு குஞ்சு வலி வர அளவுக்கு காட்டு காட்டுநு காட்டணும். போலீஸ் சும்மா கடைய திறந்து வசவங்கள கூட்டினு போய் பின்னாடி லட்டிய சொருவரிங்க இவன பிடிக்க இவ்வளவு கஷ்டபடிரின்க இவன புடிசதுக்கப்புரம் நீங்க இவன செய்யரதுல மண்டைய போட்டால் கூட மக்கள் உங்கள் பக்கம் நிப்பார்கள்.
Kizha Porukki..he must punished very cruely
நக்கிரன் ஒருவர் தமிழ்நாடுக்கு கிடைத வரம் நன்றி அய்யா உங்கள் புரட்சி தோடரட்டும் நிங்கல் நீன்டகாலம் நலமாக இருக்கவேன்டும்
கமல் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. தெய்வம் இருக்குன்றவன நம்பலாம், தெய்வம் இல்லன்னு சொல்றவனையும் நம்பலாம். ஆனா நான்தான் தெய்வம் னு சொல்றாம் பாரு அவனை நம்பவே கூடாது.
முக்கியமாக கமலை மட்டும் நம்பி விடாதீங்க இவன் எல்லோரையும் விட மோ சமானவன்
கமல் என்ன பெரிய philosopher aa?
Yes.
T
தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை 🎤
இவர்களை ஊடகத்துறை தலைவராக நியமிக்க வேண்டும் 👍🌷
போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~ அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 🌐🌐
Superb idea!
Super nanba
சிறப்பு sir
Ya bro....Sema
பொல்லாச்சி விடயத்தில் தண்டணை சரிவர கிடைக்க வில்லையென்பதே மக்களின் ஆதங்கம்
Angu Pollachi jeyaraman jeichathu atha vida periya aadhangamaga iruku
பொள்ளாச்சி
பொள்ளாச்சி என்று
சரியாக எழுத வேண்டும் - எழுத்துப் பிழை விடுதல் சட்டைக்குப் பொத்தான் போடாமல் சந்தியில் நிற்பது போலாகும் . போகிறவர்கள் வருகிறவர்கள் பார்த்துச் சிரிப்பார்கள் >> அவமானப்படுத்தல் போலாகும் .
அதிமுக அடிமை அரசில்,
பெண் பாலியல் குற்றசாட்டுகளில், தம்பி பாப்பா முதல் பொள்ளாச்சி வரை Complaint வந்தும் 🙄
இதுவரை எடுபிடி FIR கூட பதிவு பண்ணவில்லை.
@@user-vm9nk4mp7e பொல்லாத ஆட்சி என்று ஒரு வேளை குறிப்பிட்டதாக நினைத்து கொள்வோம்.
தவறு யார் செய்தாலும் இதேபோல் தோலுரிக்க படவேண்டும் கட்டாயமாக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்
அண்ணா.இந்த நிஷாபத்தினி மாதிரி இந்த சிவசங்கர் கெழப்பொறிக்கிகிட்ட இருந்தாலுங்களே மூன்று ஆசிரியர் என்றேனும் மூன்று பத்தினிகள் அவர்கள் அப்படித்தான் நடித்தார்கள்.பிறகு அவனிடம் இந்தமாதிரி நிறையபத்னிகள் இருந்திருக்கிறார்கள்.பிறகுதான் தெரிகிறது.கோவத்துல நிறைய கெட்டவார்த்தை வாயில் வந்துவிடுகிறது.ஆனால் நீங்கள் அவ்வளவு கோபத்தையும் அடக்கி சபை நாகரீகமாக ஒரே ஒரு வார்த்தை பேசுவீங்க நாய்கள் என்று அதிலேயே எல்லாம் அடங்கிவிடுவதுப்போல் பேசுவீங்க எனக்கு அது நன்றாக புரியுங்கண்ணா.
உங்களை போல் உள்ளவர்கள் இருக்கும் வரை நீதி அழியாது சார்.....
வாழ்க வளர்க நக்கீரன் பத்திரிக்கையாளர்கள்......
இவ்வளவு செஞ்ச உங்களை என்ன வென்று பாராட்டுவதென்றே தெரியவில்லை. வளரட்டும் உங்கள் மக்கள் சேவை.
N chf vyv
இந்த பிரச்னையை முதலில் வெளிகொண்டுவந்து அடிமட்டம் வரை போய் அலசிய சாட்டை துரைமுருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏
Police help pannuvarkala OR vilai povarkala?
@@pathmaloginianandakulendra2958 Very simple. Arrest aanathu High Profile Rich Person so nichayam police and judges lanjam vaangitu case oothi moodiduvanga.
இதனை முதலில் வீடியோ பதிவிட்டு வெளிக்கொண்டு வந்த உங்கள் கவனத்துக்கும் கொண்டுவந்த ஹலோ தமிழா சபாவுக்கு நன்றிகள்.. 👍 வாழ்த்துகள்..
முதலில் ஹலோ தமிழா சபா மற்றும் சாட்டை துரைமுருகன் தான்.. நக்கீரன் கடைசியா தான் வந்தாப்ல...
தான் கடவுள் என்று கூறுபவனையும் , கடவுள் என் வழியாக உங்களுக்கு செய்தி கூறுகிறார் என்று சொல்லும் எவனையும் நம்ப வேண்டாம் ...
வீரப்பனை நேரில் சென்று பேட்டி கண்டு மீடியாவில் வெளிவந்த நாள் முதல் உங்கள் ரசிகை உங்களின் வீர பணி தொடர நான் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்
உங்கள் தைரியதை பாராட்டுகிறேன் ஒரு தாயின் ஆசிகள் தொடரட்டும் உங்கள் பணி 🙌🙌🙌🤝🤝🙏🙏🙏
கக்கன் பேத்தியா இருந்தா என்ன யாரா இருந்தா என்ன இல்ல பெரம்பலூர் Sp இருந்தா என்னா ஞாயமா நடந்தாத்தான் பரம்பரை புகழை காப்பாத்த முடியும் இன்னைக்கி புகழ் இருக்கு பணம் இருக்கு என்று நினைத்தால் தொப்புன்னு அதாள பாதாளத்துக்குதான் போகவேண்டி வரும் யாருக்கு சொன்னன்னா அந்த கால்மேல கால்போட்டு பேசினாங்களே அத்த பெண் அதிகாரிள் பேருக்கும் இரண்டு பேருக்கும்.....
Avan.tavteapeaan
அண்ணா அடிக்கடி வாருங்கள். உங்களை காணாது தவிக்கிறோம்.நீங்கள் மட்டுமே நிறைய ஆதார செய்திகளுடன் வருகிறீர்கள்.
🔥 நக்கீரன் சார் நீங்கள் ஒரு ரியல் ஹீரோ🔥
வீரப்பன் நேர்கொண்ட வீரன் நீங்க 👍👍👍👍👍
மதத்தின் பெயரால் நடக்கும் அநியாயங்களை முறியடித்து வரும் சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்.
அப்படியா இந்த நக்கீரன் பொன்டாட்டி ஓடி போன்றவை பற்றி பேச சொல்லுங்க நண்பரே
வணக்கம் உண்மையான ஜனநாயகம் பத்திரிக்கை தர்மம் அச்சமில்லை அச்சமில்லை வாழ்த்துக்கள் 🙏
ஐயா, இதே போல் பொள்ளாச்சி கேஸ் கண்டுபிடிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@Chennai sisters ss bro nenga solrathu unmathan ஜெயராமன் MLA ayutaru kastam analum unmai velila varum
கண்டிப்பாக
@Chennai sisters poor ik nm u
@@balamurugan6100 6
Antha case ah marupadium yedunga
நக்கீரன் அண்ணா உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா உங்கள் தைரியமான பேச்சு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் தப்பு பன்றவங்க செய்திய தான் பாக்குறேன் அவங்களுக்கு தண்டனை குடுக்குற செய்தி மட்டும் ஏன் கண்ணுல தென்பட மாட்டேங்கிது😒😒😒
Sooper neenga ithuvaraikum edutha case il punishment ethanai peruku kidaichiruku
@@premasairaman5111 தேடிகிட்டு இருக்கேன் கெடச்சதும் சொல்றேன்😕
அண்ணே...பிளாக் மணி பங்குபோடு வதை எல்லாம்
வெளியே சொல்லமாட்டாங்க......
எல்லோருமே கூட்டுக் களவாணிகள் தான் அதிகாரத்தில் இருப்பவர்கள்
அது நாம் தமிழர் ஆட்சில மட்டும் தான் நடக்கும்! 👍 ஒவ்வொரு மேடையிலும் பெண் பிள்ளைகள் மேல் கை வைத்தால் உடனே தூக்கு தண்டனை தான்னு நெஞ்சு வெடிக்க பேசுன சீமான் அண்ணனுக்கு வோட்டு போடாம போன 50 வருஷமா ஆந்திரால இருந்து வந்து கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்னு பல லட்சம் கோடி ஊழல் பண்ணுற திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டுட்டு நீதி வேணும்னு கேட்டா எப்படி கிடைக்கும்? 3 வாரத்துக்கு முன்னாடியே சாட்டை துரைமுருகன் இந்த அயோக்கியனை அம்பலப்படுத்தியும் அப்போ புடிக்காம கம்பளைண்ட் குடுத்த துரைமுருகனை பல பொய்வழக்குகள் போட்டு கைது பண்ணிட்டு பெரிய அமவுண்ட்டா பேரம் பேசி பாபாவை நாடு கடத்திட்டு தேடுறோம்னு ரீல் சுத்திட்டு இருக்கானுங்க.. இதுல நக்கீரனும் தான் உடந்தை.. இதே நக்கீரன் நித்யானந்தா பத்தி பரபரப்பு வீடியோ போட்டு நித்யானந்தாவையும் பாதுகாப்பா கைலாஸாக்கு அனுப்பி வச்சதை மறந்துடீங்களா??? All these Nakheeran reports are nothing but buying more time for Baba to escape. Wake up peoples!
மரணமில்லா தண்டனை கொடுக்க வேண்டும்.காலம் முழுவதும் வேதனையடைய வேண்டும்.
He must be addict to drugs and alchocol...
Cash KODUTHU avanai kaapatuvarkala????
நக்கீரன்தான்யா உண்மையான ஊடகம்💥💥💥❤️❤️கோபால் சார் நீங்க தொடர்ந்து இயங்கனும்... சமூக அநீதிகளை களைய✌️✌️✌️💪💪the real journalist forever 💥💥💥👏👏👏👏🤝🤝🤝
நக்கீரா உம்மை பாதம் தொட்டு வணங்குகிறேன் அநியாயங்களை தோலுரிக்கும் நீங்கள் 100ஆண்டு வாழ்ந்து மக்களுக்கு நியாயம் கேட்க வேண்டும் வாழ்க நக்கீரன் கோபால் அண்ணன்
பெண்ணை பெற்ற அப்பன்கள் சார்பாக உங்கள் கோவத்தை அமைதியாக வெளிபடுத்துகிறீர்கள்...
நன்றி அண்ணா...
Not appangal.but appakksl
Stalin fathima Babu
சிவசங்கர் பொருக்கித்தனத்தை வெளிக்கொண்டு வந்து, சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எடுத்த நக்கீரனுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.
1.6 K dislike போட்டு இருக்கும் நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன், உங்க குடும்பத்தில் ஒரு பெண்மணிக்கு இவ்வாறு நடந்தால் தான் தெரியும்
டிஸ் லைக் போட்டவர்கள்
கடவுள் வேஷம் போடுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள்
அந்த வேஷம் போடுபவர்கள் மூலம் சம்பாதித்து வாழ்பவர்கள்
அவர்கள் சீக்கிரம் அறிவார்கள் உண்மையான நீதி மான்களையும் நீதியையும்
கோவிலுக்கு உள்ள கக்கூஸ் கட்டுன நாய என்னபண்ணுன,,, bigboss பண்றவனை என்னபண்ணுவ ne, பொள்ளாச்சி விஷயம் என்னாச்சு பால் தினகரன்... Idha பத்தி சொல்லுங்க பாப்போம்
@@KrishnaKumar-ff7wp நீங்கள் கேட்கும் கேள்வி அனைத்தும் சரியானவை, இருந்தபோதிலும் ஆண்மை தனம்மற்றது, இவை அனைத்தையும் நக்கீரன் ஆசிரியர் தான் கேட்க வேண்டுமா? வேறு யாரும் இல்லையா, உங்களால் முடியாதா என்ன ஞாயம்.
நேற்று நடந்ததை கேட்பவருக்கு கேட்பவர்கள்.... இந்த 3visayathai கேட்க திராணி இல்லையா.....
தூக்கு தண்டனை வேண்டாம் என்று நினைத்தேன்,இப்பொழுது வருத்தப்படுகிறேன்
அங்கு படித்த பிள்ளைகள் அனைவரையும் சந்தேக கண்ணோடு இந்த சமுதாயம் பார்க்குமே. பிள்ளைகள் திருமண வாழ்க்கையே பாதிக்குமே. கவனமாக கையாண்டு அவனை மிதிக்க வேண்டும்
அன்னா நான் உங்களுடைய நீண்டநாள் வாசகன்
உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் இருப்பதால்தான் இந்த உலகில் பென் பிள்ளைகள் என்னுடைய சகோதரிகள் தைரியமாக இந்த உலகில் நடமாட முடிகிறது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
எல்லா புகழும் இறைவனுக்கே
வாழ்த்துக்கள் 👍 சார் 🌹
உங்களின் மேலும் மேலும்
🙏 வளர்ச்சி அடையவேண்டும்...
நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா..உங்களை போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் இருப்பதால் தான் மீடியாக்கு பெருமை... சூப்பர்....அண்ணா
Its true.. Hats Off Gopal sir...
Eppadiya ettellam pesuringa......unggalakku vekkama ellai.nenga ellam journalist....20 varusham annan.
@@chitrachitra7905 என்ன சொல்ல வர்றீங்க
@@sureshchandran2528avan enna sollavaraan nu theriyaliyaa sir, sir andha naayee journalist gooal sir ai thitturaan sir,
@@madhan9197 A
கற்க வேண்டிய பாடம்- சக மனிதனை மனிதனாக பாருங்கள் மாறாக எக்கணத்திலும் அவர்களை கடவுளாக சித்தரித்து வழிபட துவங்கிவிடாதீர்கள் ☹️
S
💯💯
Oru manidhan Mattume iraivadivil avadharithaan. Avarai kolai seithaargal.
@@magizhadhiyamanperumal9208 Who???
கடவுள் என்ற ஒன்றே இல்லை எல்லா மத கடவுள்களையும் தூக்கி போட்டால் உலகம் நல்லா இருக்கும்
Like you nakkeran People support always yours side...proud be a tamilan
Hatsoff to u sir... Keep doing this job.... Great work... Saved lots of girls🙏🙏🙏🙏🙏🙏
அந்த பிஞ்சு குழந்தைகளின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். உடலே நடுங்குகிறது
போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~ அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 😎😎
They would be suffering from Post traumatic stress.
ஐயா பாராட்டுக்கள்.ஒரு பெண்ணாக உங்களை தகப்பன் ஸ்தானத்தில் வைத்து வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டுகள் 🙏🙏
Itha vida theliva yaarum solla mudiyathu Neenga Legend Sir 👍
தலைவா! எக்காரணம் கொண்டும் மனச தளரவிடாதே! சிவனின் மூன்றாவது கண் நீங்கள். நீங்கள் எவ்வளவோ கஷ்டம் பட்டீர்கள்.யாரையும் விடாதீர்கள்.
முதலில் மாறவேண்டியது மக்கள்தான் sir. காவி கட்டியவனையெல்லாம் கடவுளாக்கி விட்டுர்றாங்க....இவனுங்களையெல்லாம் அரபு நாடுகளைப்போல கடுமையா தண்டிக்கனும்.தண்டனைகள் கடுமையாகாமல் குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை.நியாபம் கிடைக்கும் என நம்புவோம்.
You are done good job sir
@@kannaadithya1969 yu th
Correct a sonninga friend
Great ta sonniga bro
Ama
என்றும் அநீதிக்கு எதிரான ஒரே குரல் கோபால் அண்ணா
Avana kollanum
بارك الله لك
ஏன்னா அவர் இந்து ,இந்துக்கள் மட்டும்தான் கண்ணில் படுவர்
நீங்கள் பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் பேசுவார்.
@@verygood6168 என்ன பண்ண கிரிஸ்துவன் தப்பு பண்ணா எவனும் சப்போர்ட் வரமாட்டான் ஆனா இந்துக்கள் பாதிக்கப்படாலும் சாமியாருக்கும் பாப்பணுக்கும் ஒடியாருனுங்க
ரொம்ப நன்றி அண்ணே உங்கள மாதிரி ஊடகங்கள் இருக்கிறதுனால இந்த மாதிரி போலி சாமியார்களை விடாதீங்க
⁰⁰
என் மதிப்பிற்குரிய அய்யா நக்கீரன் கோபால் அவர்களே உங்கள் தைரியத்தை பார்த்து நான் வியந்தேன் உங்களை போன்றவர்கள் இருந்தும் கூட இந்த நாடு இன்னும் திருந்தவில்லை இனி திருந்தியாகா வேண்டும் நக்கீரன் கோபால் உங்கள் தைரியத்தை நினைத்தால் எனக்கு உடல் சிலிர்க்கிரது நன்றி நன்றி வாழ்த்துக்கள் மன்னிக்கவும் உங்களை போன்றவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
உங்கள் உரையாடல் கேட்க ஓடோடி வந்தேன் நக்கீரன் சார்...😍😍😍
Supper
@@mahalinga2022 we
இவன விட மோசமானவன் யார் தெரியுமா.. இந்த video க்கு கூட
Dis like போடுரான் பார் அவன் தான்...
Dis like போடுறவன் எல்லாம் வந்தேறிகளுக்கு பிறந்திருப்பான்
@@user-gs3ei8ei4p பாபாவுக்கு கூ____ டி கொடுப்பவர்கள் .
Very correct bro
Yes evankal soruthenkalai
உண்மைதான் ஜீ
நக்கீரன் என்கிற நபரின் அருமையை உணர்ந்த நாள் இது " எங்களுக்காக நீங்கள் செய்த" செய்யும்" தியாகம் வீண்போகாது ஐயா" மனித இன வரலாற்றில் தங்களின் பெயர் இன்றியமையாத ஒன்று 🙏💐❤️🙌
எல்லா சாமியாரும் நல்லா DANCE ஆடுறானுகளே பாபா, ஜக்கி, நித்தி. Sir இவ்ளோ கோபமா பேசும் போதும் கெட்ட வார்த்தை பயன்படுத்தாம பேசுறது திறமைதான்
நக்கீரன் அண்ணா சகோதரரே நீங்கள் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்பது மட்டும் அல்லாமல் அவனுக்கு கடுமையான தண்டனையை வழங்க தர வேண்டும்
Ok da chella kutty i love you so much
கோபால் சார், நீங்கள் சொன்னது ரொம்ப சரி. அவன போய் பாபா ன்னு சொல்லணுமா, தேப ன்னு சொல்லலாம்.
அண்ணா பொள்ளாச்சி விஷயத்தில் கொஞ்சம் நம்ம முதல் வரி கட்டச் கொஞ்சம் சொல்லி அந்த விஷயத்தை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கணும் அண்ணா.
@@NirmalKumar-ki3zq Echa naaya!!!
@@charulatha3086 enna loosu........ Yara soldra?
394 dislike பன்னுனா எல்லாம் சங்கதிகள் தான் கொ..தா உங்களுக்குலாம் புள்ளைங்க இல்லையாடா
CRT bro
சங்கி பசங்க தான் யா
Super na
Bro neenga solradhu correct . Naa like poturuken. Aana bad words mattum vendam bro
Avunga ponnuga laium kattaya paduthi anupi vaipanga pola maanamgetta sangi naaiga
சிறந்த வேலை ஐயா.... இன்னும் பல காம பிசாசுகள் உலகில் உலாவி கொண்டுதான் இருக்கிறது.... அதையும் ஒரு வழி பன்னுங்க சார்....
தைரியமுள்ள நீங்கள் எல்லாம் இருப்பதால் நாங்கள் தைரியமாக வெளியே சென்று பணிபுரிய முடிகிறது.நன்றி சார்
பெருமையா இருக்கு சார்.. நக்கீரன் பணி தொடரட்டும்..
Please don't mention ADMK/DMK,fraudulent activities should be curtailed.
தமிழ்நாட்டை நல்லத் தமிழ் வாரிசு ஆட்சிச் செய்ய தமிழர்கள் அனுமதித்திருந்தாள் - இதுமாதிரியான துரோக வந்தேரிகள் ஆட்டம் நடக்குமா - மானங்கெட்ட அரசியலையே மக்கள் இலவசங்களுக்கும் ஓட்டுக்கு துட்டு வாங்கி வந்தேரிகளை ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததின் விளைவே - இந்நிகழ்வுகள் நடந்து உள்ளன இனியாவது நம் தமிழ்நாட்டை தமிழனிடம் கொடுத்து ஆட்சி அதிகாரத்தை ஒப்படிக்க வேண்டியது மக்களின் கடமை நக்கீரன்கோபால் ஐயா உனது சேவையை மனமார பாராட்டுகின்றேன் உனது உழைப்பே உயர்வானது வாழ்க தமிழ் தேசியம்
@@vhariharan1865 ungal kootru padi paarthaal edapadi tamilan dhane. Avar eppadi vandheri aavaaar?
@@mathanagopal71 ofcourse, the due credit should be given to DMK for taking stringent action against the accused siva shankaran. DMK is the reason for this issue to come up in public forum and action taken against the accused is mainly of newly formed goverment after assuming office brings a new hope for Tamilnadu people and its recent transparency. ADMK is a BJP leaned party, already it aired off the Dravidian principles which endorsed over the years by ADMK functionaries become a narrow joke. ADMK is a voice of BJP will become absolute BJP in some years. ADMK can be ignored in this discussion.
@@vhariharan1865 வந்தேறி யாரு என்பதற்கு சரியான பார்வை வேண்டும், என்னை பொறுத்தவரை தமிழை நேசிக்கும், வேறு மொழி பேசும் நபர் தன் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்கும் பொழுதே அவர் தமிழனாக தன்னிறைவு கொள்கிறார். அவர் பிறப்பால் வேறு இனத்தை, மொழியை சர்த்தவராக இருக்கலாம், ஆனால் தன்னை தமிழன் வழி என்று அடையாளப் படுத்திக்கொள்ள முயற்சி செய்யும் பொழுது அவர் தமிழனாக பொருள் கொள்ளலாம், தவறில்லை. இதற்கு, முன்னால் எடப்பாடி ஆட்சி செய்தார், அவர் வந்தேறி இல்லையே, அப்புறம் ஏன் தமிழ்நாடு உரிமைகள் பறிக்கப்பட்டன, பிஜேபி கைப்பாவையாக, பிஜேபி யின் குரலாக எடப்பாடி, பன்னீர்செல்வம் இருந்தார்கள். மாண்புமிகு அம்மையார் ஜெயலலிதா எதை எதிர்த்து அரசியல் செய்தார்களோ மாநில உரிமைக்காக, அதை எல்லாம் தங்கள் சுய நலத்திற்காக அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்தினார்கள். இவர்கள் தமிழர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
அண்ணா இதே போல பொள்ளாச்சி சம்பவத்தை விடாதீங்க..
Sir good evening, I had heard about you sir earlier, but I have watched your talk today only....it has depicted your duty concious, long struggle, dedication , strong determination, fighting for social justice without fear and favour 🙏🙏🙏🙏🙏🙏These are all the wonderful qualites being offered as gift by the Almighty.... No doubt sir... Long live 🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள்... மற்றும் நீதித்துறை நீதிபதிகள்...பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாவாக செயல்பட்டால் மட்டுமே சரியான நீதி கிடைக்கும்... 🙏🙏🙏
பத்திரிக்கைதுறையின் மாவீரன் நக்கீரன் கோபால் அண்ணனுக்கு நல்வாழ்த்துக்கள்.
அண்ணா உங்களுக்கும் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி 🙏🙏🙏
Nega rompa nal nalla erukkanum Sir 🙏
அய்யா நான் உங்களிடம் நேர்மையை பார்க்கின்றேன். நீங்கள் மருவத்தூர் அதிகளார் பற்றியும் விசாரணை நடத்த வழி செய்ய வேண்டும்.
plz விசாரனை வேண்டாம் கொண்ணுடுங்க...
ஆமா அவனோட சாவு ரொம்ப கொடுரம்மா இருக்கனும்
S correct
Ore ball clean bold
Arutharalaaam
Hey super pa naduroadla vachi podunga
நக்கீரன் ஐயா நீங்க அரசுக்கு சொல்லுங்க இவனை விடக்கூடாது இவனுக்கு தன்டனை கொடுக்க சரியான அதிகாரி ஐயா சைலேந்திரபாபு அவர்கள்(கோவை ஞாபகம் வரனும்)நன்றி.
கோபால் அண்ணா... சிவசங்கர் விஷயம் தங்களுக்கு முன்பே தெரிந்தும் உங்களால் இவ்வளவு திடமாய் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை ...அரசியல் காரணங்களால் என்பது மட்டும் புரிகிறது.... Hats off அண்ணா.... 1992 ஆம் ஆண்டு முதல் தங்களின் விசிறி நான்... ஈரோட்டில் உள்ள ஹோட்டல் ஆக்ஸ்போர்ட் ல் தாங்கள் கூட்டம் நடத்த (1992 ஜனவரி மாதம் ) உதவிய சிறு அணில் நான்....
Hats off your bold speech sir.. I'm really proud of you 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
👉👉தலைவா நீங்க வேற லெவல் பல விஷயங்களை உண்மைகளை வெளியே கொண்டு வந்து இருக்கீங்க,,ஆனா உங்களை பற்றி மற்ற சேனல்களில் பேச மறுக்கிறார்கள் ....🔥🔥🔥💖💖💖
ஓர் ஊடகம் மற்றொரு ஊடகத்தை விளம்பர படுத்தாது
உங்களைப்போல் மானத் தமிழரை கை கூப்பி வணங்குகிறேன் நன்றிங்க ஐயா
Great sir neenga❤
Thalaiva thank you
இவனமாதிரி ஆட்களை ஒரு கையையும் ஒரு காலையும் வெட்டி ரோட்ல பிச்சை எடுக்க விடணும்.
Crct 😡😡😡
Unmai
We should remove the testicles
Yes yes it's correct
Very true
அய்யா தயவு செய்து இப்படி பட்ட கமகொடுரணை விட்டு விடாதீர்கள் அவனுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுங்கள்🙏
தண்டணையெல்லாம் வாங்கி கொடுப்பது இவர் வேலை இல்லை இவர் பத்திரிகை பேசவேண்டும் என்பது மட்டும் தான் இவருடைய வேலை ஏனென்றால் முதலில் முஸ்லிம் கிருஸ்டியன் இதுபோன்று தப்பு செய்தால் இவருடைய நக்கி னில் வராது தப்பு யார் செஞ்சாலும் தைரியமாக பேசுபவனே உண்மையான ஆன்மகன் எனவே எந்த ஜாதி எந்த மதமாக இருந்தாலும் குற்றவாளியை தோலுரித்து காட்டுங்கள் அதுதான்
ஆண்மகனுக்கு அழகு அல்லாதவர் ?
As usual all credit goes to Nakeeran gopal sir and team!!!!
thanks
இன்னும் 1000 பெரியார்கள் வந்தாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்க முடியாது போலும்.
போலி சாமியார்கள் ஐ ஜெயில்ல போட்டு இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பாடு போடவேண்டும் ~ அவருக்குள் கடவுள் இருந்தால் ~ சித்தராக மாருவார் 🐴🐴
Nan itha msg pannanunu nenaichan neenga pannitinga
நீங்கள் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் , வழங்கிட இறைவனை வேண்டி வணங்குகிறேன். 🙏💐💐💐
இவனையெல்லாம் விசாரணை இல்லாமல் சைலேந்தரபாபுவை விட்டு சுட்டு தள்ள சொல்லனும்
Super sir.neenga super sir.unga nakkeran pathirigai kandu pidichu potathuku periya salute sir.elarukum oru vizhipunarvu seithi
அண்ணே இதெல்லாம் கேட்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு அண்ணா..
பொள்ளாச்சி வாக்களித்த மக்கள் என்ன ஜென் மக்கள்...🤬
True! I'm surprised too
True this fucking society
Crt bro
அனைத்தும் ஜாதி ஓட்டு
Mm
உண்மை ஒரு நாள் வெளி வந்தே திரும் உண்மையின் தளபதி நக்கிரன் வாழ்க உங்கள் பணி.
Nandri ayya....
விஜய் சேதுபதி சொன்ன மாதிரி நான்தான் கடவுள்னு சொல்றவன்.. ஐயோ நான் கடவுளைக் காப்பாற்ற போறேன்னு சொல்றவன நம்புற வரைக்கும் நம்ம நாடு விளங்கவே விளங்காது இது எப்போது தான் பொதுமக்கள் புரிஞ்சுக்க போறாங்களோ??
👍❤
Nakkeeran sir form a teem. Namma munnorgal Nattu viduthalaikku uirai koduththanga. Ippo ozhukkaththukku uirai yeduppom.
No 5smilcookinh
நிச்சயமாக அண்ணா.இவனைபோன்ற நச்சு பாம்பை உயிருடன் விடுவது பேராபத்து,
😂😂😂😂😂
நன்றி சகோதரர் அவர்களே
Pl never compare him with dogs.Dogs are soo loyal and sweet
Well.He can't use Strong language.So animals are sacrificed.Poor animals.
சாட்டை துரைமுருகன் முதன் முதலில் பல மிரட்டல்கள் தாண்டி இந்த விஷத்தை கொண்டுவந்தார் 🙏🙏
But he things he s a judge..there s a limit for everything..
@@stockmca1 Everyone has different scale of expressing but ultimate is he brought things out, that is important for us right.
But I saw in one video that other one person is first brought outside
முதல் வீடியோ பதிவிட்டது மிர்ச்சி சபா (ஹலோ தமிழா)
பிறகுதான் அனைவரும் பதிவிட்டனர்.
@@user-oq4qy2mz6g yes
விசாரனை ஆணையம் வைப்பது பயனற்றது பொருக்கி களை ஆணுறுப்பை அறுத்து தெருவில் எரிய வேண்டும்
@B.Harini UKG D Anna illa Akka
இல்ல க்கா, அதுநால யாரும் திருந்த போறது இல்ல. பள்ளிகள்ல மதம் மற்றும் கடவுளுக்கு இடமில்லைனு அரசாங்கம் சட்டபூர்வமா அறிவிக்கனும். குழந்தைகளுக்கு வயதிற்க்கு ஏற்ப பாலியல் கல்வியும், pocso சட்டத்தை பத்தியும் தெளிவா சொல்லி தரனும். இதுக்கெல்லாம் முன்னாடி ஆசிரியர்கள தயார்படுத்தனும். இது தான் நிரந்தர தீர்வா இருக்குமே தவிர மனிதாபிமானமற்ற தண்டனைகளால பயன் இல்ல
நாம் அனைவரும் போராடி அது போன்ற ஒரு சட்டத்தை பெறவேண்டும்
மனிதர்களைப் போன்று நடித்து திரியும் இவர்களுக்கு இவ்வாறுதான் செய்ய வேண்டும்
இவர்களால் உண்மையான மனிதர்களுக்கு இழுக்கு
Correct.brother
.
நக்கீரன் சார் எவ்வளவோ விஷயங்களை நாட்டுக்கு சொல்லி இருக்கீங்க இந்த மாதிரி விஷயத்தை விடாதீங்க போலி சாமியார்களை தூக்குல போடுங்க
@@sridharpalanisamy1756 நல்ல விஷயம் பண்ணா நல்லது செய்யுங்க அப்படின்னு சொல்லுங்க நீங்க அதை விட்டுட்டு இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க
@@sridharpalanisamy1756 நான் கிட்டத்தட்ட 20 வருசமா (பத்து வயசிலேர்ந்து) நக்கீரன் படிக்கிறேன்.. இனி எந்த காலம் தெரிஞ்சுக்கறது சொல்லு? முதல்ல நக்கீரன் படிச்சுட்டு அப்புறம் பேசு.. சும்மா அடிச்சுவிடாத டுபாகூர்னு.. என்ன ஆதாரம் இருக்கு உன்கிட்ட.
பள்ளிக்கூடங்களை அரசுடமை ஆக்கப்பட வேண்டும்.. இனிமேலுமாவது இது போன்ற பாலியல் வன்முறைக்கு முற்று புள்ளி வைக்க.. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கல்வித் துறையை.. தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே நடத்த வேண்டும்..தயவு செய்து முதல்வர் ஐயா அவர்கள்.. கவனத்தில் கொள்ள வேண்டும்.. 🙏🙏
நக்கீரன் எப்போதும் துணிச்சல் ... எந்த பத்திரிக்கையும் செய்ய முடியாத புலனாய்வு செய்து அன்றும் இன்றும் என்றும் ... சமூக அக்கறையுடன் செயல்படுகின்றது ... வாழ்த்துக்கள் 💐🙏👍
சீமானின் கூற்று ப்படி இப்படி பட்ட நாளூ பேரை சுட்டால்தான் சரிவரும்
ஐயோ... நக்கீரன் வேற லெவல் தான்... திமுக ஜில்ஜாப் பசங்கள பத்தி கொஞ்சம் தெய்றியமா சொல்ல சொல்லுங்க பாக்கலாம்...
Nageeran mass
முப்பது ஆண்டுகளாக நான் நக்கீரன் வாசிப்பாளர் உங்களுடைய துணிவு அன்று போலவே இன்றும் உள்ளது
Yea, I'm also regular reader and had great respect... But now now... He didn't reveal about family man 2 and didn't show the real face of dmk on ezham...
Naanum.... thirty years aachu.nakkeerans fan
இந்த பிரச்னையை முதலில் வெளிகொண்டுவந்து அடிமட்டம் வரை போய் அலசிய சாட்டை துரைமுருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏
@@UshaRani-ws4tt well said
உங்கள் பணி வெற்றி பெற வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திபோம் மக்கள் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திபோம் சிந்திக்க வேண்டும்
அண்ணா விட்ராதீங்க....இவன மட்டும் இல்ல இவன் மாதிரி ஆசாமிகளை எல்லாம்.....
அண்ணா நிங்க மட்டும் தான் எவனுக்கு எவ்வளவு மரியாதை குடுக்கனுகமோ அதை குடுக்குரிங்க் அருமை அண்ணா 🙏
இந்த செய்தியை முதலில் வெளிச்ச த்திற்க்கு கொண்டு வந்தது சாட் டை திருமுருகன் அவருக்கு நன்றி
முதலில் வெளிக்கொண்டு வந்தது ஹலோ தமிழா சபா
Yes,
Saba dhaan mudhal kaaranam.
ஆம் சபா தான் முதலில் பேசியது. எனினும் இந்த விடயத்தை பேசுபொருள் ஆக்கியதில் சாட்டையின் பங்கு மிக முக்கியமானது.
ஆனால் சாட்டை தான் அதை அனைவருக்கும் தெரியபடுத்தினார்.
நீங்களும் உங்கள் சந்ததியினரும் நீடூழி வாழ இறைவன் அருள்புரிவான். வீரத்தமிழனை உங்கள் உருவில் காண்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி ஐயா.... 🙏🙏🙏🌹
24.55 see this how did the emotional..... really hands off Gopal sir,... super ur great...