ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
ராமாயணம் மகாபாரதம் நடந்தது கிமு 8 ஆம் நூற்றாண்டுதான் | E-25 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ส.ค. 2024
- தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
ராமாயணம் மகாபாரதம் நடந்தது கிமு 8 ஆம் நூற்றாண்டுதான்
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 25
Videos will be uploaded every Friday @ 6pm
Please Like, Share & Subscribe...🙏
#tamilarkalaikoodam
#tamil
#tamilar
#tamilnadu
#historyoftamils
உங்களுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வந்தது.
கம்பர் 13ஆம் நூற்றாண்டுடில் ரா மாயன் எழுதினார், இலங்கை நில பரப்பு சேர்க்கப்பட்டது (நாயக்கே அரசியல் )
ராம் சீஸ் 1290 கிமு மரணம் அடைந்தார்
மகாபாரதம் நடந்து 5000-5500 ஆண்டுகள் ஆகும். ராமாயணம் நடந்து 7000-7500 ஆண்டுகள்.
ராமாயணம் நடந்து ஏழாயிரம் ஆண்டு களுக்கு மேல் ஆகிறது
மகாபாரதம் நடந்து அய்யாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
இவர் உண்மைகள் வெளிவருவதால் குழப்பி விட ஏவபட்ட நூற்றுக்கணக்கான கணைகளில் ஒன்று.சத்திய யுகம் இது.இனி இது போன்ற வேடதாரிகள் வேடம் கலையும்
@@defenitelynotme what about tamil. Chintanaiyalar peravai pandian?
@@kevinpillai4474அவர் மூலமாக வெளிவரும் உண்மைகளை இவர் மடைமாற்றி குழப்ப ஏவப்பட்டவர் என கருதுகிறேன்.இவர்களின் நோக்கம் ஒரே தலைப்பில் பல வித்தியாசமான கருத்துக்கள் வெளிவந்தால் பார்வையாளர்கள் குழப்பம்,அதிருப்தி அடந்து அந்த கோணத்தில் ஆன எல்லா ஆய்வுகளையும் நிராகரிப்பர்.அதற்கு தான்
என்ன சொல்கிண்டிர்கள் 120 ஆண்டுகளா.?