வண்ணார் சமூக வரலாறு - பறையர், புலையர்
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- பழந்தமிழர் பறையரான வரலாறு
என்ற என்னுடைய இனவரவியல் ஆய்வினுடைய முடிவுகளை நூலாக வெளியிடுவதற்கு முன் காணொளிகளாக திராவிடர் கொழுந்து வலையொளியில் (dravidar kozhundhu TH-cam channel) வெளியிட்டு வருகிறேன், அதன் ஒரு பகுதியே இக்காணொளி.
வன்மையாக கண்டிக்கிறேன்
வண்ணார் சமுதாயம் என்பது வண்ணத்தார் என்று உள்ளது.நீங்கள் சொல்லும் வண்ணார் பரையர் உடன் சேர்ந்தவர். வண்ணார் என்பது ராஜகுலா என்ற பெயர். வண்ணார் தான் ஒரிஜினல் ஆட்சி புரிந்த மண்ணர்கள்.சிலர் துணிக்கு வண்ணம் பூசுபவர்கள்.வெள்ளைக்காரன் காலத்தில் தான் துணிதுவைப்பது தொழிலில் ஈடுபடவைத்தனர்.நீங்கள் சொல்லும் வண்ணார் புத்திரை வண்ணார். ஒரிஜினல் வண்ணார் ஆதிகாலத்தில் அரசுக்கு வருமான வரி கட்டியவர்கள். வண்ணார் சமுதாயம் பொதுப்பட சொல்லக்கூடாது.
நன்றிநன்றிசகோ..உங்கள்பதிவுஅருமை
புத்திரை வண்ணார் என்பவர் யார்?
துணிக்கு வண்ணம் பூசுவதற்க்கு என்று தனியாக ஒரு சாதி இருந்ததாக எங்கேயும் வரலாறு இருப்பதாகத் தெரியவில்லை. பறையர் சமுதாய மக்களுடன் அவர்கள் துணியை வெளுத்தவர்கள் பறை வண்ணார் (அ) புதிரை வண்ணாராக கருதப்படுகிறது.மற்றபடி BC,MBC பிரிவிலும் வண்ணார் சமூக மக்கள் உள்ளனர்.ஆனால் அவர்களும் SC பிரிவில் அவர்களை சேர்க்க போராடுகின்றனர். நீங்கள் கூறுவதற்க்கு ஆதாரத்தைக் காட்டுங்கள்!
பதிரை வண்ணார் எல்லா மாவட்டத்திலும் உள்ளனர்
வண்னான்வேறு..புதர்வண்னன்வேறு
ராஜ குலத்தோர் 🤍💙🤍💙🤍💙🤍💙🤍💙 வம்சம்
எங்கள் உறவுகள் அனைவரும் வண்ணான்
ஆனால் Tcயில் பறையர்
என எனது ீபெற்றோர்
வாங்கி உள்ளனர்
பறையர் அல்ல ஆதி திராவிடர் என்று தான் வழங்கப்பட்டு வருகிறது!
All the aboriginal communities must unite as soon as possible instead of scattering. Because many aboriginal communities divided for past seventy years due to formulation of new schedule (BC-Sc(SC),MB -Sc,(MBC),OB-Sc(OBC) ) to retain the social justice, equity and equality. But these catsgorized community fighting each other by claiming orthodox status. But they were considered equal before 1900. Hence go ahead with your research to create awareness regarding origin of caste system among divided communities those believing magical fabricated stories ❤.
Great👌
VCK விரபாகு,சிலர் வண்ணார்னு சொன்னாங்க.
பறையர் பறியாரிகள் வண்ணார்கள் இரந்த பந்தம்
உன்னுடைய சுயநலத்துக்காக சாதிய வைத்து முதலில் பிழைப்பு நடத்துவதை முதலில் விட்டுத்தல் வண்ணார் சமுதாயமும் பறையர் சமுதாயமும் என்றைக்கு ஒன்றாக வாழ்ந்தது வாழ்ந்ததுவே கிடையாது நீ மேலும் மேலும் இந்த தவறுகளை செய்த உன்னை வன்மையாக கண்டிக்கிறேன்
Thambi thamizls are anot dravudas....if you say you are a thamizl change your chanells name to thamizl from dravuda......
பொய்
Ni thappu thappa varalara pesatha
ஏன்டா
டே
உன்னுடைய சுயநலத்துக்காக சாதிய வைத்து முதலில் பிழைப்பு நடத்துவதை முதலில் விட்டுத்தல் வண்ணார் சமுதாயமும் பறையர் சமுதாயமும் என்றைக்கு ஒன்றாக வாழ்ந்தது வாழ்ந்ததுவே கிடையாது நீ மேலும் மேலும் இந்த தவறுகளை செய்த உன்னை வன்மையாக கண்டிக்கிறேன்
வண்ணார் சமுதாயம் ராஜ பரம்பரை ஆண்ட பரம்பரை இராஜராஜ சோழனின் வாரிசு...... வண்ணார் சமுதாயம் பண்ணையார் சமுதாயம்..... இப்ப சந்தோசமா 😂😂😂😂😂😂😂😂😂