பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேடைப் பேச்சு - Pasumpon Muthuramalinga Thevar Speech - 2
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேடைப் பேச்சு - Pasumpon Muthuramalinga Thevar Speech - 2
#muthuramalingam #thevar #thevar_speech #thevar_songs
00:00:00 - தேவர் மனமுருகி பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல்
00:01:15 - ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்பிட்டு தேவர் சொன்ன குறுங்கதை
00:06:00 - வரலாற்றுப் செய்த ஆங்கிலேயன் - கட்ட பொம்மன் வரலாறு
00:09:30 - ஆட்சியாளர்கள், படித்தவன், படிக்காதவன் நிலை எப்படி இருக்கிறது - தேவர்
00:11:06 - அஹிம்சையை பற்றி பேச யாருக்கு தகுதி இருக்கிறது
00:12:41 - சீனிவாச அய்யரின் தீர்க்கதரிசனம்
00:16:06 - அரசியல் என்பது வீரத்தையும் விவேகத்தையும் ஒருசேரக்கொண்டது
00:18:36 - சீக்கியரை துரோகம் செய்ய பயன்டுத்திக்கொண்ட ஆங்கிலேயர்
00:22:04 - காங்கிரசை ஆங்கிலேயன் தோற்றுவித்த வரலாறு
00:24:36 - உண்மையில் தேசத்திற்கு சுதந்திர வித்து போட்டவர்கள் யார்?
00:26:27 - உலகப்போருக்கு பிரிட்டிஷ் ராணுவத்துடன் சேர்ந்து சண்டையிட இந்தியர்களை ஆள்சேர்த்து கொடுத்த காந்தியடிகள்
00:27:22 - ஜாலியன் வாலாபாக் படுகொலை
00:29:19 - சுபாஷ் சந்திரா போஸ்-இந்திய தேசிய ராணுவம், உலகப்போர் காந்தி அஹிம்சை
00:35:20 - வெள்ளைக்காரனோடு சேர்ந்து சுபாஷ் சேனையை துப்பாக்கியால் சுடுவது தான் அஹிம்சையா?
00:37:40 - வெள்ளையனோடு நெருக்கமானவர்கள் மந்திரிகள் அதுபோலவே தமிழ்நாட்டில் காமராஜால் நியமிக்க பட்டவர்கள்.
00:46:36 - வெள்ளையனிடம் தேச தியாகிகளை காட்டி கொடுத்த கம்யூனிஸ்ட்
00:49:00 - காமராஜர் காங்கிரஸ் தலைவராவதற்கு தேவர் உதவினாரா?
00:50:12 - காமராஜர் ஆட்டுக்குட்டிக்கு வரி செலுத்தி ஓட்டர் ஆனது எப்படி?
00:52:05 - அன்று நாடார் இனமக்கள் காமராஜருக்கு செய்தது என்ன? காமராஜருக்கு உயிரையும் மானத்தையும் காப்பாற்றிய தேவர்.
00:53:56 - ஜாதி உணர்வால், பகைமை மறந்து ஜாதியினரிடம் கூடிய காமராஜர்
00:57:43 - வெள்ளைக்காரன் போலீசும், காமராஜரின் போலீசும்
என்றென்றும் தேவர் வழியில்...
சமுதாயப் பணியில் ...
Follow Us
TH-cam : / @thevartube
Facebook : / thevar.tube.79
Twitter: / thevartube
Website : sites.google.com/view/thevart...
தேவர் பாட்டு
தேவர் பாடல்கள்
தேவர் மேடை பேச்சுகள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,
Pasumpon Muthuramalinga Thevar Song
Muthuramalingam, Thevar songs
Nattupura padalgal,
Thevar speeches
இவரை சாதியவாதி என்று நினைத்தாலே அ ஃது பாவம்....
சரியா சொன்னீங்க பாண்டியன் .🔰
என் சமுதாயம் இல்ல என்றாலும் தேவர் ஐயா நான் வணங்கும் தெய்வங்களில் ஒருவர்
எப்போது தேவர் ஐயாவை வணங்க தொடங்கினீர்களோ அப்போதே நீங்கள் அவர் பிள்ளைகளில் ஒருவர் ஆகி விட்டீர்கள்
வீரமும் விவேகமும் கொண்ட உலக அரசியல் தெரிந்த அருமையான தமிழின தேசியத்தலைவரை சாதி தலைவராக கொண்டாடுவதை தவிர்த்தல் நல்லது.
Realy
தேவரின் வீரம் இன்று யாருக்கும் இல்லை
மண்ணில் இனி தோன்றாத , மகத்தான தனித்தலைவன் ,,தமிழா் இனத்தின் ஒரே ஒரு வரலாற்று தலைவன், காலம் தந்த காவிய தலைவன் ,முதல்வா் பதவியை தானம் வழங்கிய முதலும் கடைசியுமான தலைவன் ,,தனக்கு சொந்தமான தன் தந்தை வழி சொத்துக்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கிய உலகத்தின் முதல் சரித்திர தலைவன் , முக்குலத்தின் பிதாமகன் ., தேவா்பெருமான் இவ் உலகில் தனக்கு நிகரில்லாத ஆயிரத்தாண்டு தலைவன், வாழ்க! தேவா் பெருமான் திருநாமம்,,....செங்காட்டை சசி மாரியப்பன் , ஶ்ரீவைகுண்டம்
கம்பீரகுரலும் தெய்வீக தமிழும் அருமை அருமை அரும்பெரும் பசும்பொன் தேவர் திருமகனார் அவதரித்த தமிழ் மண்ணில் பிறந்த தற்க்காக கர்வப்படுகிறேன்
தேவரின் வாழ்க்கை வரலாறை உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் நான் தேவன் அல்ல இருந்தாலும் தேவர் ஐயாவை தெய்வமாக நினைத்து வணங்குகிறேன்
ஐயா தேவர் ஆன்மீகத்தின் ஆணிவேர்
முத்தமிழ் பேரறிஞர்
முற்றும் துறந்த மாமுனிவர்
அஞ்சா நேஞ்சர்
அறிவுமிக்க தேவர்
அய்யா தெய்வமே உங்கள் பேச்சில் வீரம் விளைந்துகிடக்கிறது உங்கள் பேச்சு இன்றைய பாடப்புத்தகத்தில் இடம்பெற்று இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்
Pagthe. Elaggiyatil
இப்படியான analysis. அருமையான அர்த்தமுள்ள பேச்சு. நான் முன்பு கேட்டதே இல்லை. தேவர் வாழ்க!
தமிழகத்தில் உலக அரசியலை பேசிய ஒரே மணிதர்
அய்யா இல்லையென்றால் இன்னும் நாம் எல்லாம் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் தான் இருப்போம்.
வாழ்க பசும்பொன் அய்யாவின் புகழ்
Good Thumbi
தேவர் தேசியவாதி.
ஐயாவின் குரலிலே இருக்கும் கரிசனம் அவரின் பேரன்பு ஆன்மாவிற்கு சாட்சி.
M
🙏🙏🙏இந்த பேச்சை கேட்டாலே மெய்சிலிர்க்க வைக்கிறது உலக அரசியல் வல்லமை படைத்தவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥
அய்யா தேவர் வாழ்க புகழ் ஓங்குக
தேசியம் காத்த செம்மல் ஐய்யா அவர்கள் ❤️💛💚
ஐயா பேச்சு கேட்பது வீரம் உண்டாகிறது ... மாற்று சமூகத்தை சேர்ந்தவன் இருப்பினும் மனம் மகிழ்கிறது
அரசியலில் பதவி ஆசை இல்லா புனிதர். நம்பிக்கை துரோகத்தால் சரிந்த சரித்திர நாயகன்.
எப்பேர்பட்ட தலைவரை இழந்துள்ளது நம்நாடு...மூளைசலவை செய்யும் தலைவர்கள் இருக்கும் தற்காலத்தில் அன்றே உண்மையை உள்ளபடி ஆராய்ந்து அனைவருக்கும் புரியும் படி பேசியுள்ளார்..இவரின் சிந்தனை தற்காலத்தில் எவருக்கும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.அய்யா நீங்கள் மீண்டும் பிறந்து வர இறைவனை வேண்டுகிறேன்.....உண்மையிலேயே மிகப்பெரிய தீர்க்கதரசி வணங்குகிறேன் அய்யா...🙏🙏
கங்காரு தன் குட்டியை காப்பதுபோல் தாழ்த்தப்பட்டவர்களை தன் மடியில் கட்டிக்கொண்டு காத்தவர் வாரிவழங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். முதலமைச்சர் பதவிக்கோ பிரதமர் பதவிக்கோ துளிகூட ஆசை படாதவர். கடைசி வரை கன்னியமாய் ஆசைகளை துறந்து பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். நேரு எவ்வளவோ அழைத்து துணை பிரதமர் பதவியை ஏற்க சொன்ன போது உறுதியாக மறுத்து ஆசைகளை தியாகம்செய்தார். தூய உண்மை யான ஆன்மீகவாதி சுத்தமான தேசிய வாதி. அரசியலில் பணம் புகழை சம்பாதித்தவர்கள் மத்தியில் தன்னையே தியாகம் சேய்து தன் பணத்தை யும் சொத்துக்களையும் எளியவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தந்து உதவிய கருணைக்கடல் தேவர். வள்ளலாரின் பரம சீடர் தேவர். பாரதமாதவை பழிக்கும் அளவிற்கு தவறு செய்தவர்களை யாரானாலும் எப்பேர்பட்ட கொம்பனானலும் சிங்கத்தை போல் சீறி எழுந்து கண்டித்த உண்மையான உத்தமர் பசும்பொன் தேவர். தந்தை பெரியாரே தேவகுமாரன் தேவர் சிறப்புரை ஆற்றுவார் என பல மேடையில் முன்மொழிந்திருக்கிறார். தன்னை கண்டித்த போதும் தேவரே தெய்வம் என அண்ணா மதித்தார். இறுதிசடங்கில் கலந்து மரியாதை செய்தார். முதலமைச்சர் பதவியில் இருந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தார் மனம் நொந்தார் காமராஜர். தன்னை ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்து வைத்து வளர்த்த புனிதர் தேவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு அப்போதைய காவல்துறை தலைவரிடம் சொல்லி வருந்தினார். ஏனென்றால்ஸ கலந்து கொண்டால் மக்களின் கோபத்தில் இருந்து உங்களை பாது காப்பது முடியாத காரியமாகிவிடும். எனவே போக வேண்டாம் என சொன்னதே காவல்துறை தலைவர் தான். எம்ஜியார் கலந்து கொண்டார். கருணாநிதி மதுரையில் தேவர் பிரம்மாண்ட சிலை திறப்புவிழாவில் ஜனாதிபதி விவி கிரியை வைத்து திறக்க வைத்து தானும் கலந்து கொண்டார். செல்வி ஜெயலலிதா சென்னையில் மக்கள் தெய்வம் தேவரின் சிலையை நானே திறந்து வைப்பேன் என்று அவர் ஆசி எனக்கு வேண்டும் என்று சொல்லி திறந்து வைத்தார் .இன்றும் பிஜேபி மதிமுக கம்யூணிஸ்ட் மற்ற மாசில்லா மனிதர்கள் எல்லாம் சமாதியில் ஆசி வேண்டி நாடு வளர பிரார்த்திக்கிறார்கள். ஏசு புத்தன் வள்ளலார் விவேகானந்தர் இரமகிருஷ்ணபரஹம்ஷர் பசும்பொன்தேவர் என தெய்வம் சில நேரம் தான் பிறக்கும். தாயை தாய்நாட்டை தேவரை சந்தேகம்இல்லாமல் அனைவரும் ஆராதிக்க வேண்டும். நன்றி.
சகோ தேவரைபற்றி அர்புதமான கட்டுரை
அருமை
அருமையான கருத்து பதிவு.நன்றி.
வனங்குகிறோம்
இத்தனை வருடங்கள் பிறகு கேட்கும் போது கூட வீரம் வருகிறது, எத்தனை கம்பீரமான, சாத்தியமான வார்த்தைகள், இப்போது இப்படி ஒருவர் கூட அரசியலில் இல்லை அதனால் தான் இளைஞர்கள் குத்து பாட்டுக்கு ஆடுபவர்களை தலைவர்களாக பின்பற்றுகிற நிலை வந்துள்ளது.
தேவரே தெய்வம்
சிங்கம் முழங்கியது
தெய்வத்தின் ஆன்மீக சொற்பொளிவைத் தாருங்கள் எ ம் ராஜராமன் பரமக்குடி
nan oru Konaan but ayyo voda speech and History it's never ever again happend in Tamilnadu...1000 starts come and go only one star is shine..That's devar ayya
மனித கடவுள் தேவர் ஐயா
Thevar oru theivam.
மௌனிக்கிறேன் ஐயா.... பேச வார்த்தைகள் தடைப்படுகிறது ஐயா
Hero of india
🙏🙏🙏மனிதர்களின் கடவுள் 🙏🙏🙏
I am hyderabad Naidu, love and respect from bottom of the heart Devar Ayya.
Ullakileye desiyam ,deivikam irandilum migasirandu vilankiya ore maggan Deiviga thirumagan ,desiya perum thalaivar Thiru.Pasumpon Muthuramalinga thever avarkal. Ennaku Paadupada therium annal, Paaradu Peratheriyathu- .Pasumpon Muthuramalinga thever
அய்யாவின் ஆன்மா அறிவின் பிறப்பிடம் வீரத்தின் அடையாளம்
அருமையான பதிவு
💪💪💪🇮🇳DEVAR AYYA Amazing SPEECH 🐯🐯
Senthil. Kumar thank you
உண்மையான தேசிய வாதி
தேசம்காத்ததேசம்மறந்தமகான்தான்சார்ந்தஇனத்திற்குஏதும்செய்யாது இந்தியதேசத்திற்காகதன்னையேதந்ததன்மானசிங்கம் தலித்&நாடார்களுக்குதன்சொத்துகளைதானம்தந்தவள்ளல் மதுரைமீனாட்சியம்மன்கோவிலில்முதன்முதலாகதலித்களை ஆலையபிரவேசம்செய்ததலைவர் காமராசரைஅரசியலில்கொண்டுவந்துஅதற்காகபொய்வழக்குகள் புனைந்துகொலைபழிசுமத்தப்பட்டபொன்அத்துணைபொய்வழக்குகளைதூள்தூளாக்கிசுத்தபொன்னாகபசும்பொன்னாகவாழ்ந்துஇன்றும்மக்களின்மனதில்நீங்காததெய்வீகதிருமகனார்தெய்வபிறவியானார்
தாழைசிங்கம் பாலாதேவன் அருமை தம்பி
great leader
TAMILNADU IS MISSING GREAT LEADERS LIKE THEVAR,
MAY LORD THEVAR GUIDE TAMILNADU POLITICIANS
ஐயா, உங்கள் நாமம் வாழ்க. நீங்கள் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஒன் மும் செய்யாமல் அண்ணாதுரை என்கிற தமிழின எதிரியை திராவிட இயக்கங்கள் தூக்கி பிடிப்பது தமிழினத்திற்கு எதிரான சூழ்ச்சி.
ஐயா அவர்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேவருக்கு நிகர் தேவர் தான்
Muranana. Napargal. Veruyarumellai
எங்கள் தேவர் அய்யாவும் நேதாஜி சுபாஷ் பாபுவும் இல்லை என்றால் இன்று இந்த நாடே இல்லை
Evar lam uyiroda illana nenachaley romba feeling aa iruku
Devare deivam.
அய்யா உரை ஆரம்பிக்கும் பொழுது பாடிய முருகபெருமானின் பாடலை பதிவிடவும் அய்யா
அருமையான பேச்சு
ஆலையபிரவேசநாயகர்
இந்தெய்வத்தைஇனிபார்ப்பதெப்போது,,,முருகா,,,தேவர்கள்தலைவா,, தேவர்,,எங்கே,,முத்து குமரன் எங்கே,,
ஐயாவின் குரல்கள் ஒளிக்கட்டும்
what a speech... really highly talented..
எங்கள் தெய்வம் தேவரயா 🙏🙏🙏🙏
சிங்கமே
Thevar is a great freedom fighter....they have accepted great leader Nethaji.....
முருகனின் திருவிளையாடல் தற்போழுது ஆரம்பம் நான் கோபமாக உள்ளேன்
என்னாச்சு அக்கா?
இவரை இன்று ஒரு சாதி தலைவராக மாற்றி விட்டனர்...😭🙄
வாழ்க ஐயா..... 🙏🙏🙏
சுத்தமான அரசியல் செய்தவர்.இவரைப் போல் இனி வருபவர்கள் சத்தியமாக செய்ய முடியாது
Angelayan.
peththa
Ankelayan. Arampeththa. Kangerasel. Pangattu. Pen
Paradda. Pathai. Solliveddu
mendum. Evarguttergu. Muranana
Thartallel. Antha. Mugattuodu
Poddieyddar
தேவரை போல் எவரும் தமிழ் இலக்கியம் பேச முடியாது
தேவரின் ஆன்மீக பேச்சு மிக அற்புநம்
தெய்வம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
he is lord
Kingdom maker.
Pasumpon thevar jai hind
தூய்மையான அரசியல்வாதி
Thuvaitha. Saddayi. Podderuggar
Great speech
அருமையான பதிவு இளைஞர் இதை புரிந்து கொள்ள வேண்டும் எங்கள் தெய்வம் அய்யா அய்யா தான் அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை சிம்மம் குரல் இதை கோளுங்க என் போன்ற இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழ்க தேவர் இனம்
தேவர்.வழியில்.தெற்கத்திக் கள்ளன்
enga iya honest man
Jai hind
DEVAR IS NOTHING BUT GOD
Desam Deivam irunthal
நாம் வெற்றி பெற வேண்டும்
Jay Hind
தேவர் அய்யா ஆரியமும் திரவிடமும் ஒன்று , கை கோர்கும் ஓரு நாள் என்று சொல்லும் வீடியோ லிங்க் இருந்தால் கொடுங்கள் ..
Seman. Solieeya. Poi
Very good keep it up
🙏🙏🙏
அய்யா பெருமகனார் அவர்களே நீவிர் திரும்பி திரும்பி பிறக்கவேண்டும் , pirañdhu நீண்ட காலம் வாழ்ந்து, கேடு மதியினரின் பொய் வேஷ m களைந்து ஓட, மக்களை நற்பாதையில் அழைத்து நடத்த வேண்டும்
Arumai Arumai Arumai
Mukkulam 💪🔰
I got tears in my eyes
தேவரே தெய்வம்🙏🙏🙏
Divine Devar!
🤣
*Iam muslim to be proud iyya muthu ramalinga thevar* ❤️
What a Great Leader of India!
What a speech..!!!
ஆன்மீக அரசியல் வாதி ஐயா வாழ்க
தேவரை வணங்ஙகாதவர் ஏவருமில்லை.
தேவரை புகழாதவர் எவருமில்லை.
சரியா சொன்னீங்க பாண்டியன் ❤️💛💚
பாரத் மாதா கீ ஜெய்..... ஐயா நாடு நாசமாய் போகிறது மீண்டும் தாங்கள் வர வேண்டும் உங்கள் சேனைகளாய் நாங்கள்.... வீர வேல் வெற்றி வேல்
Athan. Nasama. Poyeidda
Mendumyan
ஐயா, வந்தாகி விட்டது.
சுற்றி நில்லாதே போ பகையே,
துள்ளி வருகுது வேல், என முழங்கிக் கொண்டு,
தீயசக்திகளை வேரோடு அறுத்தெறிந்திட,
அண்ணாமலை எனப் பெயர்சூடி,
வெற்றி வாகைசூட வந்தாகிவிட்டது.
அழகு
Super ayya
Good speach and good man good leader ayya thevar avargal
Super
Thevar ayya paadiya ,Kadavul valthu padal varikalai (lyrics)plzz upload pannuga anna,it's very useful to all
Arumaiyana speech
VERY...VERY...GOOD...speech
Muthuramalinkathevar is muruganpakthan I like it
Thevar speech super it's namam valga
Masss I bound to ayya foot prints
ivargalai patri ean school la padikala. vella karana pathi pakkam pakkama padichom. nam varalaru meetu eduka vendum.
Iruku school book la
Thevar eh solrare varalara aatchi la irukavan appo la irundhu maraikiran. Vella karana edhirtha 17per la oruthar dhan kattabomman, ana meedhi 16 tamilargal varalara maraistangnu solrar thevar
@@Kratos7686 aamam 😤😤 naam nam veetargalai ninaivu paduthuvom
Very super good speak,,,,