சிறையிலிருந்தே தேர்தலில் ஜெயிச்சவர் 🔥🔥 l முத்துராமலிங்கத் தேவர் | History Of Muthuramalingam Thevar
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ต.ค. 2022
- "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
TH-cam- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
TH-cam - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #muthuramalingamthevar #muthuraamalingam #thevar_status #thevarjeyanthi #thevarjayanthi #muthu #thevarhistory #history #historyintamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd
கருவுற்ற தாய்மார்களுக்கு விடுப்பை முதன்முதலில் மதுரையில் போரடி வாங்கி தந்நவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அய்யா அவர்கள் 🙏🙏🙏
I will refresh your browser for me if it works well with your app but if it doesn't have have it yet please
😊😊😊😊
தேவரின் பிறந்தநாள் அன்று அவரின் விரிவான பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.
தேசியத்தலைவர்,
தெய்வீகத்திருமகன்
பசும்பொன் சித்தர்
உ. முத்துராமலிங்கத்தேவர் ஐயா 🙏🙏🙏
இருந்தாலும்
மறைந்தாலும் பேர்
சொல்ல வேண்டும்
இவர் போல
யார் என்று ஊர்
சொல்ல வேண்டும்
தேசிய தலைவர் அவர்களுக்கு வணக்கம் 💐🙏💐
நம் தமிழ் கூறும் அறமும் மறமும்
ஒரு மனித வடிவில் பிறந்ததுபோல வாழ்ந்திருக்கிறார் தேவர் அவர்கள்
உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க தேவர் புகழ்
தென் நாட்டு *சிங்கம்* பண்ணாட்டு *பகலவன்* என்னாட்டுக்கும் *உரியவர்*... பசும்பொனில் உதித்தவர் *உ. முத்துராமலிங்கத்தேவர்* இனத்தின் *போராளி* நாட்டின் *தலைவன்* உலகிற்கு *உன்னதத்தை* எடுத்துறைத்த மா பெரும் *மனிதர்* *எங்கள் கள்ள நாட்டு கல்லாலகர்...*
என்றும் எங்கள் *மனதில்* இந்த தூய உள்ளம் படைத்த *மன்னர்* *This is not Casteism its Mannerism how a Individual to be lived. & Whats each one of thems purpose of living. Its Helping the needies* 💯❤️🙏🏻
எங்கள் ஊரில் பிறந்த மிகப்பெரிய மஹான்களில் பசும்பொன் ஐயாவும் இருக்கிறார் இவர்களை போன்ற மஹான்களை பெற்ற மாவட்டம் இராமநாதபுரம்🙏🙏🙏
நல்லதொரு வரலாற்று பதிவு ஐயா வாழ்த்துகள்
தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள் 🙏🙏🙏.
பசும்பொன் சித்தர் முருகனின் ஏழாம் அவதாரம் ஐயா முத்துராமலிங்கத் தேவர் புகழ் வாழ்க வளர்க...... எம் தெய்வத்தின் வரலாற்றை எடுத்துரைத்ததுக்கு .....
மிக்க நன்றி ஐயா....🙏
அவருடைய உயர் பண்புகள் அவரை உயர்த்தியது....
வணக்கம் அய்யா. அருமையான பதிவு அய்யா. தேவர் அய்யா அவர்கள் மாமனிதர். அவர்களது நடவடிக்கைகள் அனைத்துமே போற்றுதற்குரியது அதில் தங்க கீரிடத்தில் வைரம் பதிலாற்போல அந்த குழந்தைகளை மீண்டும் அழைத்துப் படிக்க வைத்தது. இப்பேர்பட்ட மனிதர்களை இப்பொழுதெல்லாம் காண்பது அரிது. தோன்றின் புகழோடு தோன்றுக. நன்றி அய்யா.
ஐயா வை பற்றி மிக அரிய கருத்து களை பகிர்ந்தமைக்கு நன்றி. செயற்கரிய செயல் செயற்கரிய மனிதர்களாலேயே அரிய கப்படும். வாழ்க.
9
@@rahmania9614 neeya
@@rahmania9614 unga ammava kelu therium 😄
Dr
@@rahmania9614niye engaluku dhanda porandha😂
அணு அணுவாக பொறுமையாக பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் புகழை ஆத்மார்த்தமாக வழங்கியதற்கு பாதம் பணிந்த நன்றி ஐயா 🙏🏽ஆனந்தமாக இருங்கள் 🤗🙏🏾
ஐயாவைப் பற்றி கேட்கும்போது புல்லரிக்குது,,,,
மனிதாபிமானம் நிறைந்த மாமனிதர்
வணக்கம் அய்யா
ஆளுமையும் திறமையும் அறிவும் தைரியமும் தன்னம்பிக்கையும் முயற்சியும் தளராத மனமும் நாட்டின் மீதும் மக்களின் மீதுள்ள பற்றும் இந்த மனித தெய்வம் வாழ்ந்த மண்ணில் நானும் வாழ்கிறேன் என்றபெருமையும் இவரின் உயர்வான பெருமையை தாங்கள் சொல்லிக் கேட்பதும் நான் செய்த பாக்கியம்.இப்பேர்ப்பட்டமாமனிதன் வாழ்ந்து காட்டிய பாதையிலா இன்று இருப்பவர்கள் பயனிக்கிறார்கள் . இவரை சிலையாக தொடுவதற்குக்கூட ஒரு அருகதை இருக்கவேண்டும்... அற்புதமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.
ஐயா,நல்லோர் வாக்கும்,நல்ல ஆத்மாவும் என்றும் அழியாது. அதுதான் தெய்வத்தின் கட்டளை.
மிக மிக அருமை ஐயா அவருடைய பள்ளிப்பருவத்தில் எல்லோரும் பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது என்று கூறியது இறைவன் கொடுத்த உடலில் அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்தது மிகவும் வியப்பில் ஆழ்த்துகின்றது ஐயா மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா
ஐயா வின் பிறந்த மற்றும் இறந்த நாளான இன்று
சமுதாய சமதர்ம பாதையை நோக்கி பயணிப்போம்
தேவர் அய்யாவுக்கு புகழ் அஞ்சலிகள்..!
வணங்குகிறேன் ஐயா 🙏
நன்றி ஐயா தெளிவான விளக்கம்....👌👌👌
தேசியமே தெய்வீகமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் பதிவுக்கு நன்றி ஐயா..
அய்யா நீங்கள் சொல்லும் போது கண்கள் குலமகியது
ஐயாவின் புகழ் வாழ்க 🙏
ஏழாம் படை முருகப்பெருமான்.....
தேவர் ஐயா அவர்கள், தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் பரப்புரை செய்ததில்லை... எந்த தேர்தலிலும் தோல்வி பெற்றதும் இல்லை.. இந்த சாதனையை இவருக்கு முன்னரும் பின்னரும் எவரும் செய்ததும் இல்லை....
100% உண்மை
கருணாநிதியும் தான் சந்தித்த எந்த தேர்தலிலும் தோல்வி பெற்றதே இல்லை இவரை போல சிறந்த தலைவர் யாரும் இல்லை
@@yellamsivamayam
1991 சட்டமன்ற தேர்தலில் கருணா நிதி 800 ஓட்டு. வித்தியாசத்தில் தான் ஜெயித்தார் ! தனது தேர்தல் வரலாற்றில் கருணாநிதி பெற்ற மிக குறைந்த ஓட்டு வித்தியாசம் அது தான்! தோற்று விட்ட அவரை
திமுக கலவரத்துக்கு அஞ்சி வெ ற்றி பெற்றதாக அறிவித்தார்கள்
என்று அப்போதே பேசப்பட்டது !அந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மொத்தமாக 2 MLA கள் தான் வென்றது!
தேவர் தெய்வத்தினுடைய அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்
ஒரே நேரத்தில் ராமநாதபுரம் MP ஆகவும் அருப்புக்கோட்டை .MLA ஆகவும். வெற்றி.பெற்றவர் தேவர் அய்யா ! தமிழ் நாட்டில் வேறு எவ ராலும் அதை சாதிக்க முடியவில் லை !
காமராஜரையும், தேவரையும் பாலாய்போன அரசியல் மிகவும் கொடுமை படுத்தியிருக்கிறது.
ஐயா கோடி நமஸ்காரம் 🙏
மிக்க நன்றி ஐயா
அருமை ஐயா.
🙏🇮🇳🌺 பசும் பொன்னே கோவில் தேவர் ஐயாவே தெய்வம் 🌹🇮🇳🙏
அற்புதம் ஐயா...
நன்றி நன்று 🙏🙏
Super sir GBU ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமை அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏
தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக உரைத்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
கோயிலுக்குள்ள தாழ்த்தப்பட்டவர்களை நுழைத்த செய்தியை சொல்லும்போது ராஜாஜி என்று பேரை சொன்ன நீங்க
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட செய்திய சொல்லும்போது கவனமா ராஜாஜின்ற பேரை சொல்லாம மூதறிஞர் னு லாவகமா உருட்னீங்க பாருங்க
அருமை அருமை,
இந்த புத்தி உங்கள அவாளோட கருணைல ரொம்ப சிறப்பா வைக்கும்
Superb explainary speech, thanks!
Wish he had lived now.. a true patriotic leader who lived for the people of the country.. jai hind
முதல் பார்வையாளர் நான்கு வினாடிகளில்
Arumai sir. Nandri🙏🏽
வீரத்திருமகனாராவெற்றிதிலகமபசும் பொன்முததுராமலிங்கதேவர்புகழ்வாழ்க. வாழாகவே
நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் ❤️🙏👍
ஐயா உங்கள் பதிவு அருமை
Most valuable information Thank you 🌹
Arumai ayyah pasumpon ayyah valga
தமிழர்......❣️🙏
பசும் பொன் சுவாமிகள்
Good news sir
UNMAI Ayya
Arumaiyanah pativu ayyah.
குற்றப்பரம்பரை சட்டம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள் . அதன் மிச்சம்மீதி என்று ஏதாவது இன்றும் நடைமுறையில் உள்ளதா . ஏனென்றால் ஆங்கிலேயர் ஆட்சி முறையின் நிர்வாக நடைமுறைகள் என்று , இன்றும் அமலில் உள்ளன.
🙏🙏🙏🙏
தேவர் பிறந்த நாள் Oct 30. இறந்த நாள் Oct 29. இறந்த இடம் திருநகர், மதுரை. சமாதியடைந்த நாள்தான் Oct 30.
Suyanalamattra arutperumshothi.avar pugal valarga.
உண்மை வரலாறு அழியாது அய்யா பதிவுக்கு வாழ்த்துக்கள்
The mukulathor politicians have converted this man into a jathi leader
தேவர்களும் தேவேந்திரர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று தேவர் ஐயா அவர்களை இருகரம் கூப்பி வணங்கி வேண்டுகிறேன். இந்த பதிவு செய்தது பால்ராஜ் தேவேந்திர குல வேளாளர் தேனி மாவட்டம்
🙏🙏🙏
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவை பட்றி தெரியாதவர்கள் சொல்வார்கள் அவர் சாதிதலைவர் என்று. அவர் சாதி தலைவர் அல்ல இனத்தலைவர் தமிழினத்தலைவர். பசும்பொன் ஐயாவின் வாழ்கையை பட்றி சொன்ன.ஞானசம்பந்தன் ஐயா அவர்களுக்கு எனது நன்றி. இப்படிக்கு கள்ளக்காரியான்
தேசிய தலைவர் 🙏🙏
நன்றி
Thevar iyyavai oru jaathy endra tappaavukkul silar adaippathum, avar memory day andru kadaigalai udaippathum,adaippathum avarin narpeyarukku kalangam earpaduthum seyalgal.Avarukku anjali selutha vendum endraal ,straight forward &patriotic person aaga seyalpaduthan orey vali,zthaithaan avar aanma virumbum.Nermaiyana arasial.......
So very nice 😍💪💪👇🤲👌💯💯💯🤝 to you valimai Venkatesa
Arumaiyana pathivu thank you sir.
Ayya romba nandri 🎉🎉🎉🎉
ஓம் நமசிவாய
அருமை வாழ்த்துக்கள்
Very super I bow my head ti HIM
Thank U my bro. Please encourageyoungsters to know well about them past leaders they sacrificed difference of present leaders who expecting cheating peoples & doing ruling like business r show to youngsters please Specially make them to good politicians like Mr Annamalai
எத்தனையோ தமிழர்கள் தங்கள் சொத்துக்களையும் உயிரையும் தியாகம் செய்து வாங்கி கொடுத்த சுதந்திரம் விடுதலை எல்லாம் வீண். தெலுங்கர் தமிழர்களுக்கு முதல்வர் இந்த கேவலம் அசிங்கம் இன்றும் நமது நிலத்தில் எப்போதுதான் தமிழர்கள் நமக்கு விழிப்புணர்வு வருமோ தமிழ் நாட்டை தமிழர்கள் நாம் ஆளும் நாள் என் நாள் அதுதான் நமக்காக தியாகங்களை செய்தவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் மகிழ்ச்சி தமிழர்களே புரிகிறதா 🙏
Kannadaththu lady Jayalalithaavum,Malayazhi MGRum tamilnattai aatchchi seithathu thangazhukku theriyathaa?! 1977 to 2016 varai selective amneeshiya noyil eruntheengazha!
ஐயா, இந்தப் பதிவைக் கேட்கும்போது என் கண்கள் குளமாகிவிட்டது
❤️🙏
ஐயா.ஞானம்.அவர்களே.
தேவர் ஐயா வை.பற்றி.மிகதெளிவாகவும்.சிறந்த.விளக்கத்தோடு.நயம்பட.உறைத்தீர்கள்.
வாழ்க.வளமுடன்..
மாணிக்கம்.ஓதுவார்..
உப்பூர்..
❤❤👍🙏
👏👏
🙏🙏🙏🌹🌹🌹
🙏
💕🙏💕
தேவரய்யாவின்
அரிதினும் , அரிதான
தகவல்கள்...
பேராசிரியர்
பெருந்தகை
அவர்களுக்கு
நன்றி...
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Neelakandan
🎉❤
பாண்டிய மன்னனாக தத்தெடுத்தவர்கள் யார்
I m first
தேவர் ஐயா 🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Somebody has to take initiative to construct a statue like vallabai Patel statue.
He started union in Madurai sir
நீ வரக்கூடாது நான் வரக்கூடாது என்று கூறும் சாதி வெறியர்களுக்கு சரியான அறிவுரை.
😊😅😊😊😊😊😊
தேவரைப்பற்றி நன்கு தெரிந்தவர் எப்படி “மையத்தில்”மயக்கமானார்?
Yantha.saula maykmanar ayya
He also said Aryam and diravidam are the same
Sirakku yenna karanaththirkkakach sendrar?!
அது அவருடைய சொந்த சாதி நலனுக்காக
@@yellamsivamayamவிளக்கு பிடித்து இவர்தான் பார்த்துள்ளார்..😂
@@DarkShadow-se5tv ஆமா நீயும் வந்து பாரு
Poi sollakoodathu poisonnavanukku pojanam kidaikkathu