பல்லவ வம்சத்தினர் பேட்டி |எப்படி இருக்காங்க..பாருங்க! Pallava King interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2024
  • Pallava Dynasty , Pallava Kings interview , Udayar King interview , Udayarpalayam jamin , பல்லவ மன்னர் பேட்டி , பல்லவ வம்சத்தினர் பேட்டி , உடையார் பாளையம் பாளையக்காரர் , உடையார் பாளையம் ஜமீன் @ArchivesofHindustan
  • บันเทิง

ความคิดเห็น • 618

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  14 วันที่ผ่านมา +60

    சோழ மன்னர் பேட்டி | சோழர்களின் ஜாதி இது தான் | 700 ஆண்டுகளாக எங்கே இருந்தனர் சோழர்கள் ?
    th-cam.com/video/6xlSDHKMkpw/w-d-xo.htmlsi=DLFlM7J8DMEwv6SV

    • @arulsamarasam
      @arulsamarasam 11 วันที่ผ่านมา +9

      . நமதுயாரம்பரிய அரண்மனை கட்டிடங்களை அரசு புதுப்பித்து கண்காட்சி படுத்தி அரசு வருவாய் ஈட்டி சம்மந்த பட்ட மன்னர் வாரிசுகளுக்கும் பங்களிக்க .கருனையோடு அரசு பரிசீலனை செய்யலாம்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา +1

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள்..
      தவறான தகவல் பதிவிட வேண்டாம்...

    • @agrikrishnan2076
      @agrikrishnan2076 11 วันที่ผ่านมา +2

      வன்னிய குல சத்திரிய என்பது பெருமைக்குரிய விஷயம் இன்று ம் என்றும் வன்னியர் கள் பசி என வந்தவர் உணவு ‌அளித்துவாழ்தவர்கள் நன்றி யுடன்வாழ்த்துவோம்❤

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา +6

      @@agrikrishnan2076 பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன...
      தவறான தகவல் பதிவிட வேண்டாம்...

    • @sriraamraju3238
      @sriraamraju3238 11 วันที่ผ่านมา

      @@user-st3fu1ot9f பல்லவர்கள் சோழன் பல்லவ தீவு நாகர்கள் இன ராணிக்கு பிறந்த வாரிசு பல்லவர்கள் தங்கள் குரு முன்னோர்கள் வழி வம்சம் கூறி வந்தனர் கிடையாது உடையார் பாலையம் பல்லவார்கள் கிடையாது பிராடு

  • @NGSekarSekar
    @NGSekarSekar 4 วันที่ผ่านมา +14

    திராவிட கட்சிகளால் பராமரிப்பின்றி பாழாகும் நமது முன்னோர் நினைவுகள்.

  • @ruthinakkumare8847
    @ruthinakkumare8847 13 วันที่ผ่านมา +49

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடையார்பாளையம் அரண்மனை பாதுகாக்கப்பட வேண்டும், பல்லவ வம்சத்தின் வழித்தோன்றல்களை கவுரவிக்க வேண்டும்!

  • @InnasimuthuMuthu-no2jx
    @InnasimuthuMuthu-no2jx 11 วันที่ผ่านมา +35

    போற்றி பாதுகாக்க வேண்டும்
    மேன் மக்கள் மேன்மக்களே!
    என்னே! பெருந்தன்மை.

  • @ramaswamykv709
    @ramaswamykv709 13 วันที่ผ่านมา +26

    இறையருளும் குருவருளும் பெற்ற இந்த அரச குடும்பமும அவர்கள் சந்ததியரும மேலும் சிறப்புற்ற வாழ இறைவனை வேண்டுகிறோம்

  • @ara1352
    @ara1352 14 วันที่ผ่านมา +112

    இதுவே அமெரிக்காவிலோ / இங்கிலாந்தோ இருந்தால் இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலா தளமாக இருந்து இருக்கும்.
    நாம் தான் வரலாற்றையும் பழமையும் பாதுகாக்க தெரியாதவர்கள் ஆயிற்றே…

    • @user-om8nb1se2h
      @user-om8nb1se2h 12 วันที่ผ่านมา

      Neengal yen avvalavu dooram selgireergal karnatakavil mysore yillaya. Yindrum arasukku varuvai varugindradu. These Ramadas and gang all selfish Guys.

    • @hellohai6666
      @hellohai6666 11 วันที่ผ่านมา

      இங்கே தான் சொரியார புடிச்சு தொங்குறானுங்களே மக்களை கூமுட்டை ஆக்கி. 😢

    • @asarerebird8480
      @asarerebird8480 4 วันที่ผ่านมา

      உண்மைதான்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 14 วันที่ผ่านมา +90

    இந்த ஜமீன் கோட்டையை சீதிலமடைந்த பகுதிகளை சரி செய்து பாதுகாப்பு மியூசியம் போன்ற மாற்ற வேண்டும் இதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் பல்லவரின் புகழ் ஓங்கி கொண்டே இருக்கும் 🚩🎏🐯🏹🦁🦁

    • @muralemorgan1611
      @muralemorgan1611 10 วันที่ผ่านมา

      உன்மை விசாரித்து செய்ய வேண்டும்.தப்பானவனுக்கு போய் சேரக்கூடாது.டைய்ம் மிசின் மட்டும் இருந்தா போதும்.

    • @sudhakar-yb9jq
      @sudhakar-yb9jq 9 วันที่ผ่านมา +2

      இது அரசு சொத்து அல்ல தனியார் அதாவது ஜமீன் சொத்து இந்த இடம் ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ளது

    • @bsmuaslblalli3906
      @bsmuaslblalli3906 2 วันที่ผ่านมา

      ​@@sudhakar-yb9jqஜமீன்தார் முறை ஒழிந்து விட்டது என்று சொல்வது தவறா? லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @kikamu1076
    @kikamu1076 10 วันที่ผ่านมา +23

    பல்லவ வம்ச பெருமை பாதுகாக்கப்பட வேண்டும். இதை வன்னிய நல சங்கம் பாதுகாத்து பொக்கிஷமாக போற்றப்பட வேண்டும். இது எங்களது கோரிக்கை.

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel 12 วันที่ผ่านมา +58

    அரச குலம் ஜமின்காளாக சுருங்கி தற்போது விவசாய குடும்பமாக மாறிப்போனது துயரம்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...

    • @vikramkrishna8674
      @vikramkrishna8674 10 วันที่ผ่านมา +2

      Athu thuyaram illai , maatram

  • @mstudio752
    @mstudio752 13 วันที่ผ่านมา +53

    நான் மாற்று மதத்தினர்... ஆனாலும் நமது வரலாற்று அடையாளங்கள் மீட்கப்பட வேண்டும் 🙏 🔥🎉 நம் சந்ததியினர் உணர்ந்து விழிப்புணர்வு கொள்ள முடியும் 🎉❤🎉

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 8 วันที่ผ่านมา +3

      அன்பு சகோதரா உங்கள் பூர்வீக குடிகள்.சைவ வைணவ சமய நம்பிக்கை வழிபாட்டு முறைகள் குடும்ப வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @mstudio752
      @mstudio752 8 วันที่ผ่านมา

      @@balakrishnanm2603 I myself converted... still my parents are சைவ சித்தாந்தம் என நினைக்கிறேன்... சைவம் வைணவம் சமணம் பௌத்தம் போன்ற நம்பிக்கைகளுக்கு இடையே தமிழகத்தில் போட்டி சண்டை இருந்ததுண்டு... எனது ஊர் அருகில் புத்த சிலை உள்ளது. ஆனால் பௌத்தம் அங்கு யாரும் இல்லை...

  • @albinsaravana
    @albinsaravana 9 วันที่ผ่านมา +7

    இங்க நா போய் erjuken உள்ளயே விட மாட்டாங்க but இந்த video மூலமாக full ஹா தெரிஞ்சுகிட்டோம் நன்றி

  • @thamilaikaappom
    @thamilaikaappom 14 วันที่ผ่านมา +40

    நீங்க நல்ல தமிழர், நல்ல பதிவு, தமிழ் தட ய ங்கா லை பாதுகாக்க உரிய நட வ டி க் கை எடுக்கவும். நன்றி.

  • @boothalingammahathevan592
    @boothalingammahathevan592 13 วันที่ผ่านมา +26

    பழம் பெருமை வாய்ந்த பல்லவர் குல உடையார் பாளையம் அரண்மனை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் நாடு அரசு ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். கேரள அரசு குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை பாதுகாப்பது போல

    • @viswanathanms9454
      @viswanathanms9454 12 วันที่ผ่านมา +1

      P.MK. people should not claim that they are. the descendents of the Pallava kingdom.

    • @sriraamraju3238
      @sriraamraju3238 11 วันที่ผ่านมา +1

      உடையார் பாளையம் யாதவ குல படாக இடையர் பல்லவர் கிடையாது

    • @raaji_lk
      @raaji_lk 10 วันที่ผ่านมา

      இவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குறியது. அறிஞர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். நெருப்பிலிருந்து வந்தவங்கடா நாங்க என்று சில அரைவேக்காடுகள் சவடால் விடுவதை போல இந்த ஜாமீன் குடும்பமும் ஏதாவது ஒரு புளுகு மூட்டையை இன்றும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 4 วันที่ผ่านมา

      மலேசியாவில் மன்னர்கள் இன்னும் ஆட்சி செய்கிறார்கள்.. இந்தியாவில் ஏன் அன்னியர்களால்..வீணாக்கப்பட்டது

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 8 วันที่ผ่านมา +41

    நான் வன்னியகுல ஷத்திரிய பெண் என்பதில் பெருமைபடுகிறேன்...என் தாத்தா, அப்பா எல்லோருமே உச்சிக்குடுமியும், பூணூல் போடுவது வழக்கம்...ஆனால் , என் சகோதர்ர்கள் போடுவதில்லை...விசேஷ நாட்களில் மட்டுமே அணிகிறார்கள்..

    • @user-nl9qg8vc5r
      @user-nl9qg8vc5r 7 วันที่ผ่านมา +3

      எந்த ஊர்ல தாயி

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 5 วันที่ผ่านมา

      @@user-nl9qg8vc5r 😂🤣🤣😂😂

    • @aravinthvsk8471
      @aravinthvsk8471 4 วันที่ผ่านมา

      @@user-nl9qg8vc5r கல்யாணத்துல போட்டு பாத்துருக்கேன் இப்ப போடறது இல்ல பழைய கல்யாண புகைபடங்களில் காணலாம்

    • @srinivasans838
      @srinivasans838 4 วันที่ผ่านมา +3

      வாந்தி வருது தாயீ😮😮

    • @World_of201
      @World_of201 3 วันที่ผ่านมา

      @@srinivasans838 ஓரமா வாந்தி எடு நாய்

  • @sankarttamils4256
    @sankarttamils4256 10 วันที่ผ่านมา +6

    பல்லவர் வம்சம் இன்று வரை உள்ளது என்பதை அறியும் பொழுது, மிகுந்த ஆச்சரியத்தையும், உவகையையும் அளிக்கிறது.

    • @raaji_lk
      @raaji_lk 10 วันที่ผ่านมา

      இவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குறியது. அறிஞர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். நெருப்பிலிருந்து வந்தவங்கடா நாங்க என்று சில அரைவேக்காடுகள் சவடால் விடுவதை போல இந்த ஜாமீன் குடும்பமும் ஏதாவது ஒரு புளுகு மூட்டையை இன்றும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

  • @agrikrishnan2076
    @agrikrishnan2076 11 วันที่ผ่านมา +20

    வன்னிய குல சத்திரிய என்பது பெருமைக்குரிய விஷயம் ❤

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 13 วันที่ผ่านมา +33

    மறக்கப்பட்ட வரலாறை மீண்டும் காண்பதில் பெரு மகிழ்ச்சி....🎉🎉போற்றப்படுவதும் போற்றப்படுவரும் பாதுகாப்பது கடமை

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 14 วันที่ผ่านมา +50

    உடையார்பாளையம் பல்லவர் ஜமீன் சமஸ்தானத்திற்கு என் மனமார்ந்த வணக்கங்கள் எவ்வளவு அற்புதமான ஜமீன் கோட்டை தமிழர்களின் அடையாளம் தயவுசெய்து இதை சீர்படுத்தவும் இந்த மாதிரி கோட்டை எல்லாம் லண்டனில் இருந்தால் அது ஒரு பொக்கிஷமாக இருந்திருக்கும் நீங்கள் உருவாக்க வேண்டாம் பாதுகாக்க கூடவா துப்பு இல்லை மானங்கெட்ட அரசு அந்த கிராமத்து மக்கள் முன்வந்து சுத்தம் செய்யுங்கள் இது உங்க ஊர் அடையாளம் 👍👍👍👍👍👍

    • @chakravarthi1853
      @chakravarthi1853 13 วันที่ผ่านมา +4

      அந்த அரண்மனை மேல் பெரிய இரும்பு சீட் போன்ற அமைப்பை வைத்தால் போதும் அது என்னும் பாதுகாப்பு காக அழியாமல் இருக்கும் ,,, அந்த அரண்மனை மேல் செடி கொடிகள் அகற்றி அதை ஒரு museum ஆக்க வேண்டும்

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 13 วันที่ผ่านมา +4

      காஞ்சிப் பெரியவரின்‌ பக்தர்கள்‌ இவர்கள்.அரசு‌ எப்படி இவர்களின்‌ அரண்மனையை பாதுகாக்கும்?

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 8 วันที่ผ่านมา

      Ellavatrukkum arasai kurai kuruveergsla

    • @sabofficial227
      @sabofficial227 5 วันที่ผ่านมา +1

      It's not easy work to create as musium and also we not intrest to give our palace to government becz it's a tourist place for others but it's a living place for us .and also government ask our palace to give but the old peoples as king they refused and say no .we are cleaning and we are doing how much we can .during function it seems wow beautiful after a month it came as old . And we are saving this . These much you are carrying about our property then how we care just think ....this the words from ourside it's hurts you something sorry ...and thanks for yours valuable comments and taking care of this❤❤

  • @subhulakshmi890
    @subhulakshmi890 2 วันที่ผ่านมา

    காணொளிக்கு நன்றி! 🙏💐வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த அரண்மனை யை ,தமிழக அரசு சீரமைப்பு செய்து ,அவர்கள் சந்ததிகள் சிறப்புடன் வாழ வழி வகை செய்ய வேண்டும்!

  • @sathyaj3324
    @sathyaj3324 12 วันที่ผ่านมา +24

    அந்நிய படையெடுப்பிலிருந்து தென் தமிழ்நாட்டை பாதுகாத்த நடுநாட்டு அரசகுலம்
    ராஜராஜ சோழன் பிறந்த திருக்கோவிலூர் அரண்மனை பற்றியும் மலையமான் திருமுடிக்காரியின் வம்சம் மற்றும் அவர்களுடைய தற்போதைய சந்ததியினர் பற்றி கூறவும்

  • @VishalSaravanan-cr2xr
    @VishalSaravanan-cr2xr 11 วันที่ผ่านมา +16

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் அப்போது தான் தமிழர் பெருமையை உலகுக்கு உணர்த்த முடியும்

  • @kanchi_natraj8697
    @kanchi_natraj8697 10 วันที่ผ่านมา +14

    வன்னியர்கள் தொடர்ந்து பூநூல் அணியவில்லை என்றாலும் திருமணத்தன்று பூநூல் கட்டாயம் அணியவேண்டும் என்ற முறை இன்றும் உள்ளது

    • @srinivasans838
      @srinivasans838 4 วันที่ผ่านมา

      நொல்லீக். ஜாலீமு

    • @bsmuaslblalli3906
      @bsmuaslblalli3906 2 วันที่ผ่านมา

      ​@@srinivasans838என்னா அர்த்தம். இதற்க்கு? லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @sitharthanKumar
    @sitharthanKumar 7 วันที่ผ่านมา +5

    தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே. கி.பி.1500-களின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அழகிய கலைநயமிக்க கட்டிடக்கலையுடன் கூடிய இந்த அரண்மனை 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனைச் சுற்றிலும் அகழி, கோட்டைச்சுவர் ஆகியவை கி.பி.1802 ஆண்டு வரை கட்டப்பட்டது. 64 அறைகள் இருந்த இந்த அரண்மனையில் 25 அறைகள் நன்றாக இருந்தன. சில அறைகள் தாஜ்மஹாலை போல் சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கின. அரண்மனையின் தர்பார் ஹால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று காணப்பட்டன. இச்செய்திகள் திரு கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 'உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்' நூலில் கூறப்பட்டுள்ளன. இவரது தந்தை திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் (கிபி.1869-1918) இந்த அரண்மனை இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டது. பழைமையும்,பெருமையும் மிகுந்த இந்த அரண்மனை தமிழக அரசின் ஆதரவின்றி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது

  • @kannigeswarim7192
    @kannigeswarim7192 13 วันที่ผ่านมา +10

    எங்கள் வரலாற்றை எடுத்துச் சொல்லிய உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி❤❤

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன....
      தவறான தகவல் பதிவிட வேண்டாம்...

  • @user-gp8xz1pi6v
    @user-gp8xz1pi6v 13 วันที่ผ่านมา +34

    மிகவும் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷம். இது நாள் வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த திராவிட கட்சிகள் அவர்களின் சுயலாபத்திற்காக அலட்சியம் செய்து விட்டனர். மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு இப் பொக்கிஷங்ங்களை காத்திட வேண்டும்

    • @raaji_lk
      @raaji_lk 10 วันที่ผ่านมา

      இவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குறியது. அறிஞர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். நெருப்பிலிருந்து வந்தவங்கடா நாங்க என்று சில அரைவேக்காடுகள் சவடால் விடுவதை போல இந்த ஜாமீன் குடும்பமும் ஏதாவது ஒரு புளுகு மூட்டையை இன்றும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 8 วันที่ผ่านมา

      Onriya arasai vittal aattayapottu adhanikku vithuduvan gs

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 6 วันที่ผ่านมา +1

      Un mind dmk mathirithan irukum

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 4 วันที่ผ่านมา

      ​@@Santhamani-ik3upபோதும் உன் கொத்தடிமை விசுவாசம்

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 4 วันที่ผ่านมา

      ​@@Santhamani-ik3upகொத்தடிமை விசுவாசம்

  • @Kumaran-jc7cv
    @Kumaran-jc7cv 11 วันที่ผ่านมา +109

    பள்ளியில் படிக்கும் போது பல்லவர் என்றால் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்கள் ஆக இருக்கும் என்று நினைத்தேன் இப்பதிவின் மூலம் வன்னியர் குல சத்திரியர் என்று தெரிந்து கொண்டேன்.சேனலுக்கு நன்றி ❤

    • @cleanpull999
      @cleanpull999 11 วันที่ผ่านมา +13

      It was intentional propaganda to show Pallavas as Telugu to wipe out Vanniyar history, please read Madura Vijayam by Sujatha Reddy, it talks about how Vanniyar kings were defeated by invading Vijaynagar Prince " Kumara Kampanan" .

    • @sudhakar-yb9jq
      @sudhakar-yb9jq 11 วันที่ผ่านมา +4

      இந்த காணொளியை நன்றாக கவனியுங்கள் 20:36 மற்றும் 22:32 அதில் ஒரு குத்து விளக்கில் மற்றும் அண்டாவில் பொறிக்கப்பட்டு இருக்கும் எழுத்துக்கள் எந்த மொழி என அறிந்திடுங்கள்

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 11 วันที่ผ่านมา +1

      ராஷ்டிரியகுடர்கள் படை தளபதிகள் தான் பல்லவர் சாம்பிராஞ்யாசியம் உருவாக்கினர். இவர்கள் ஆட்சி செய்த காலத்தில் முத்தரையர் சாம்பிராஞ்யாசியம் மத்திய தமிழகத்தில் இருந்தது. சோழர் காலத்தில் முன்பு. முத்தரையர்களை வீழ்தி அவர்களை இவர் வசம் ஆக்கிகொண்டனர். Vassal kings of pallavas.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา +8

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன..
      தவறான பதிவு...

    • @thamizha8094
      @thamizha8094 11 วันที่ผ่านมา +7

      ​@@sudhakar-yb9jqஅந்த குத்துவிளக்கும், அண்டாவும் சமீபத்தில் 100 வருடங்களுட்பட்டது...
      அந்த அண்டாவில் 1906 என்று போடப்பட்டுள்ளது.

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 13 วันที่ผ่านมา +23

    இந்த பணி மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்று.
    எல்லோராலும் இது போல் செய்து விட முடியாது . உங்களின் இது போன்ற அருமையான எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க பல்லாண்டு.

    • @sriraamraju3238
      @sriraamraju3238 11 วันที่ผ่านมา +2

      இவர்கள் பல்லவர் கிடையாது

    • @a.rethnamrethnam6019
      @a.rethnamrethnam6019 7 วันที่ผ่านมา

      Unmai

  • @jkmsiva
    @jkmsiva 14 วันที่ผ่านมา +23

    உடையார் பாளையம் சமஸ்தானத்திற்கு உட்பட்டு அரியலூர் பெரம்பலூர் விருத்தாசலம் பகுதிகளில் 23க்கும் மேற்பட்ட மாகாணங்கள் இருந்துள்ளதுஒரு மாகாணம் என்பது 12 அல்லது 14 கிராமங்களை உள்ளடக்கியது . ஒவ்வொரு மாகாணத்திற்கு ம் மாகாணக்காரர்(அரண்மனைகாரர்கள்) இருந்தனர் தற்போது ஜெமீன் சுத்தமல்லி மாகாணம் அரண்மனை குடும்பம் மட்டுமே உள்ளது .

    • @manoj_kumar_mk13
      @manoj_kumar_mk13 12 วันที่ผ่านมา +2

      பொன்பரப்பி மாகாணக்காரர் குடும்பம் இன்னும் இருக்காங்க.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன... தவறான தகவல் பதிவிட வேண்டாம்...

  • @chakravarthi1853
    @chakravarthi1853 13 วันที่ผ่านมา +30

    அந்த அரண்மனை மேல் பெரிய இரும்பு சீட் போன்ற அமைப்பை வைத்தால் போதும் அது என்னும் பாதுகாப்பு காக அழியாமல் இருக்கும் ,,, அந்த அரண்மனை மேல் செடி கொடிகள் அகற்றி அதை ஒரு museum ஆக்க வேண்டும்

    • @sudhakar-yb9jq
      @sudhakar-yb9jq 9 วันที่ผ่านมา

      இது அரசு சொத்து அல்ல தனியார் அதாவது ஜமீன் சொத்து இந்த இடம் ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ளது

  • @ranganathacharya
    @ranganathacharya 8 วันที่ผ่านมา +6

    இந்த சரித்திரதை அறிந்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைக்கும் போது, எனக்கு நோய் வருகிற மாதிரி உணர்கிறேன்.

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 4 วันที่ผ่านมา +1

      ஓட்டு பாஜகக்கு போட்டால்..நீ பாவம் கழியும்

  • @SampathKumar-eu8uz
    @SampathKumar-eu8uz 13 วันที่ผ่านมา +59

    நான் வன்னியர் குல சத்திரியர் கச்சறாயர் பட்டப்பெயர் உள்ளவன் எனது ஊர் தியாக வல்லி பஞ்சாயத்து கடலூர் மாவட்டம் ஊரில் பிறந்தவன் எங்களுக்கு பல்லக்கு, நிலம் எல்லாம் இருந்தது அதெல்லாம் காலப்போக்கில் அழிந்து விட்டது நாங்கள் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து விட்டோம்.

    • @vasudevankannan624
      @vasudevankannan624 12 วันที่ผ่านมา +12

      One of My grandmother was from Udyarpalayam prince, my grand father used to tell me, I was thinking he was joking, but it is true i understood.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา +1

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன...
      தவறான தகவல் பதிவிட வேண்டாம்...

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 10 วันที่ผ่านมา +4

      Oo

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 5 วันที่ผ่านมา +1

      @sampathkumar, kaschiroyar, kachwa or pandal palli referd a sub group within vanniyars. Jaipur Rajasthan kachwa & mukazaparur kaschiroyar are same royal group only.

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 9 วันที่ผ่านมา +4

    மிக அரிய,அபூர்வ,வீடியோ,,ஒரு பாக்கியம்,,drnanda

  • @kanniyappangopi8414
    @kanniyappangopi8414 13 วันที่ผ่านมา +16

    Vanniyar kula kshathiyars are proud to be Vanniyars, generations of kings, Jamins, rulers etc.,

    • @vasudevankannan624
      @vasudevankannan624 12 วันที่ผ่านมา +4

      நாம் பெருமை படுவதில் தவறில்லை. ஆனால் மற்ற இனத்தவர்களை இழிவு படுத்தக் கூடாது. நன்றி வணக்கம்

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 6 วันที่ผ่านมา

      Absolutely what is there to be proud so Raja Raja chozhan may be from a different sect

  • @jayakumarsimi04
    @jayakumarsimi04 13 วันที่ผ่านมา +37

    சுதந்திர இந்தியாவில் நம் கலாட்சாரம்..பண்பாடு.. அரண்மனைகள் அழிக்கப்பட்டு அன்னிய மொகலாய...ஆங்கிலேய புகழை பாடிக்கொண்டிருக்கிறோம்..😭

    • @ravichandran.761
      @ravichandran.761 12 วันที่ผ่านมา +2

      முகலாயர்கள் நம்மை வாழவாய்த்தவர்கள்

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 8 วันที่ผ่านมา +3

      Mugalsyar aatchi jalsa aatchiyaivida nallatchidhan

    • @ravichandran.761
      @ravichandran.761 8 วันที่ผ่านมา

      டேய் என்னடா இந்தியா சுதந்திரம். சூத்துல வச்ச சுதந்திரம். சூத்து

  • @saraswathisankar1278
    @saraswathisankar1278 12 วันที่ผ่านมา +16

    இந்த தகவலை ஆவன படுத்திய குழுவிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!
    இந்த அரச குடும்பத்தினருக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு கோடி ஒதுக்கீடு செய்தால் அவர்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்கும்.அக்குடும்பத்தின் ஆளுமை அரசுக்கும் பயன்படும்.தமிழரின் வரலாறு பாதுகாக்கப்படும்.அரச குடும்பத்தின் சாபம் அரசுக்கு வேண்டாம்.நாளை நமக்கும் இந்தநிலை ஏற்படலாம்.
    அரசு நிதி தராவிட்டால் வன்னியர் பொது சொத்து நலவாரியம் இக்குடும்பத்திற்கு நிதி கொடுத்து அவர்களின் வழிகாட்டுதலை வன்னியர் பொது சொத்து நலவாரியம் பின்பற்ற வேண்டும்.

    • @raaji_lk
      @raaji_lk 10 วันที่ผ่านมา

      இவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குறியது. அறிஞர்கள் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும். நெருப்பிலிருந்து வந்தவங்கடா நாங்க என்று சில அரைவேக்காடுகள் சவடால் விடுவதை போல இந்த ஜாமீன் குடும்பமும் ஏதாவது ஒரு புளுகு மூட்டையை இன்றும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 10 วันที่ผ่านมา +4

    சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றவர்கள் பல்லவ மன்னர்கள். அந்த பல்லவ வாரிசுகளையும் அரண்மனையையும் படம் எடுத்தும் பேட்டி கண்டும் ஆவணப்படுத்தியதிற்கு நன்றி. இந்த ஆவணப் படமும் வருங்காலத்தில் சரித்திரம் ஆகும்.

  • @mahinthanmahinthan9766
    @mahinthanmahinthan9766 13 วันที่ผ่านมา +13

    ஐயா வணக்கம் நான் யாழ்ப்பாணத்தில் இருந்து. அரசர்கள் வரலாறு எனக்கு அதிகமாக பிடிக்கும் பழய எம் ஜி ஆர் படங்களில் தான் பார்த்திருக்கிறேன். சோழ மஹாறாஜன் வரலாறு வீரபாண்டிய கட்டப்பொம்மு ஆகியோர்களின் அரன்மனை போன்றவர்ரை காட்ச்சிப்பபடுத்துங்கள்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 14 วันที่ผ่านมา +17

    மனதில் சோகம் கப்பி, ௭ன்னவோ செய்கிறது.

  • @yezdibeatle
    @yezdibeatle 13 วันที่ผ่านมา +2

    Thanks a lot for this wonderful video...!!!

  • @thirumalairaj333
    @thirumalairaj333 13 วันที่ผ่านมา +11

    தமிழகத்தின் அரச வம்சம் மத்திய அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும் திரு அண்ணாமலை அவர்கள் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 12 วันที่ผ่านมา +9

    Proud of Vanniyakula kshatriya 👍🌹🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 12 วันที่ผ่านมา +28

    ஜமீன் சொத்து எல்லாம் அரசு பிடுங்கி கொண்டாது. ஆனால், இன்று அரசியல்வாதிகள் கோடி கொடிய கொள்ளை செய்கிறார்கள்.. டிக்கெட் இல்லாமல் ரயில் வந்தவர்கள், சரயம் விற்பவன் எல்லாம் இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு adhipathi.😂😂

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j 11 วันที่ผ่านมา

      உண்மை

    • @sriraamraju3238
      @sriraamraju3238 9 วันที่ผ่านมา +1

      ஜமின் ஏது சொத்து விஜயநகர ஆட்சியில் தமிழ் அரசர் சம்புவராயர் கொன்ற பங்கு இவர்களுக்கு உண்டு படையாச்சி வீரர் கொன்ற பங்கு இவர்கள் உண்டு பாளையம் முறை ஆங்கிலேயர் ஆதரவு ஜமின் சுக போக வாழ மக்கள் கசக்கி வரி வசூல் ஏலை மக்கள் வரி கட்ட முடிய வில்லை நிலம் இவர்கள் ஏலம் விட்டு எடுத்து சொத்து சேர்த்து காஞ்சி கோவில் நகை சிலை தர முடியாது சொன்ன இவன் பல்லவ வாரிசாம் இவன் வாரிசு பிச்சாவாரம் குடும்பம் சோழர் வாரிசாம் விஜய நகர ஆட்சியில் வந்த இவன் பல்லவன் வாரிசு சம்பந்தி சேரர் 😝 வன்னியர் மக்களை எப்படி எல்லாம் ஏமாத்தி வருகின்றனர் கூட பிறந்த தம்பி முறை செங்கம் கா டவராயார் எல்லரும் ஒரே குடும்பம்

  • @mohanvelu8621
    @mohanvelu8621 6 วันที่ผ่านมา +2

    You are bringing the fantastic history. Of pallavas. I sallute to the king of pallavas😊

  • @koottansooru6172
    @koottansooru6172 10 วันที่ผ่านมา +2

    ❤❤❤ பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் உடையார் பாளையம் ஜமின்.

  • @rajarajan9782
    @rajarajan9782 2 วันที่ผ่านมา

    A Royal Salute to the Pallava Jameen. God bless the Royal Family.

  • @BS-pl4fg
    @BS-pl4fg 14 วันที่ผ่านมา +10

    மிக்க மகிழ்ச்சி சகோதரா... தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள.....🎉

  • @srinivasanarayananparthasa9219
    @srinivasanarayananparthasa9219 12 วันที่ผ่านมา +5

    Excellent I was told during Muslim invasion Kanchi Varadaraja uthsavam idols were kept in Udayarpalayam jamin Good presentation

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 14 วันที่ผ่านมา +31

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 วันที่ผ่านมา

      என்ன கேட்டாலும்

  • @rasiahvasutheyvaya6577
    @rasiahvasutheyvaya6577 12 วันที่ผ่านมา +20

    பிரிட்டிஷ் அரச பரம்பரை போல் இவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள்...
      தவறான தகவல் பதிவிட வேண்டாம்...

  • @asokankuppusamy7781
    @asokankuppusamy7781 13 วันที่ผ่านมา +12

    இந்த அரண்மனையை சீரமைப்பு செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் இதன் மூலம் வரும் வருமானத்தில் அரச குடும்பத்தினர் வாழ வகை செய்யலாம்.

  • @t.vinothkumar6352
    @t.vinothkumar6352 11 วันที่ผ่านมา +14

    ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை மீட்டு ஆட்சி செய்த அரசர்களுக்கும் ஒரு மெரினாவில் ஒரு நினைவிடம் இல்லை . மக்கள் வரிப்பணத்தில் ஆட்சி செய்தவர்களுக்கு , விமான நிலையத்தின் பெயர் ,பேருந்து நிலையத்தின் பெயர் , மற்றும் தமிழகத்தில் சிலைகள், நினைவிடங்கள் உள்ளன. இதுதான் தமிழ்நாடு .

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 12 วันที่ผ่านมา +13

    தமிழ் மன்னர்களுக்கு வீர வணக்கம்

    • @sriraamraju3238
      @sriraamraju3238 9 วันที่ผ่านมา

      இவர்கள் மன்னர் இல்லை தளபதி வாரிசு தமிழ் மக்களுக்கு எதிரராக வாழ்ந்து வந்தனர் தமிழ் நாட்டில் கடைசி அரச சம்புராயார் கொன்றது விஜய நகர் படை இருந்து படையாட்ச்சி வீரர் கொன்றது முதல் வரி வசூல் மக்கள் கொடுமை படுத்தி நிலம் ஏலம் இவர்கள் எடுத்து சொத்து சேர்த்து ஜமின் ஆஙகீலே யர் ஆட்சியில் மக்கள் எதிர் சுகம் போக வாழ்க்கை வாழ

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 14 วันที่ผ่านมา +2

    Excellent interview .thankyou Sir

  • @kannigeswarim7192
    @kannigeswarim7192 13 วันที่ผ่านมา +25

    இதேபோன்று சிதம்பரம் கோவிலில் பட்டம் கட்டும் உரிமை உள்ள வன்னிய குல சத்திரிய பரம்பரை பற்றி இன்னொரு வீடியோ போடுங்கள்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 11 วันที่ผ่านมา

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன...
      தவறான தகவல் பதிவிட வேண்டாம்...

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 11 วันที่ผ่านมา +5

    அற்புதமான காணொளி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏...

  • @S_M_0009
    @S_M_0009 12 วันที่ผ่านมา +2

    👍👍👍. Thanks for the upload. Found it informative.

  • @vardana1911
    @vardana1911 10 วันที่ผ่านมา +4

    உண்மையான பத்திரிகைகள் என்றும் பிச்சை எடுப்பது மாட்டார் அவன் சொத்தை திருடிய அதை தமிழக அரசு அந்த அரண்மனையை காப்பாற்றி பல்லவரின் வாரிசு நினைவு சின்னமாக ஆக்க வேண்டும் காலத்தில் அழியாமல் இருக்க இதை நீ செய்ய வேண்டும் இதுதான் உண்மை உண்மை உண்மை நன்றி வணக்கம்

  • @PyKnot
    @PyKnot 12 วันที่ผ่านมา +7

    அன்பு தானே எல்லாம் சேது you tube channel group டம் சொன்னால் clean பண்ணித் தருவாா்கள்.

  • @varahiamma5129
    @varahiamma5129 14 วันที่ผ่านมา +24

    உடையார் பாளையம் தான் தமிழர்களின் அடையாளம்

    • @sunwukong2959
      @sunwukong2959 13 วันที่ผ่านมา +2

      adhu thaan telungula pallu illikuththu

    • @sriraamraju3238
      @sriraamraju3238 11 วันที่ผ่านมา

      தமிழ் அரசர் சம்புராயார் கொன்றது விஜயநகர படையில் இருந்த உடையார் அரியலூர் பாலையகாரர்கள் சூழ்ச்சி பிளான் போட்டு கொடுத்தது காஞ்சி குரூப்

    • @surender7826
      @surender7826 9 วันที่ผ่านมา

      Before pallavar came also tamilnaadu existed ,pallavars were soldiers in satvahana Dynasty of andhra

    • @sriraamraju3238
      @sriraamraju3238 9 วันที่ผ่านมา

      ​@@surender7826 இவர்கள் பல்லவர் இல்லை பொய் பிராடு

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 14 วันที่ผ่านมา +27

    இதேபோன்று பாண்டிய மன்னரின் ஜமீன் குடும்பத்தை பேட்டி எடுத்து அதை வரலாறை வெளியே கொண்டு வர வேண்டும் 💪🎏🎏🙏

    • @rockythebranDon
      @rockythebranDon 14 วันที่ผ่านมา +2

      Avargal ippothu illai

    • @pavithran5515
      @pavithran5515 13 วันที่ผ่านมา +9

      Ipo irukum jamingal pandiyargal ilai palayakarargal pandiyarai alika uthavunavanga

    • @23AArputhaKumar
      @23AArputhaKumar 13 วันที่ผ่านมา

      pandiyargalai alithhu adimaiyaga matri vittargal naykkargal

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 13 วันที่ผ่านมา

      பாண்டியர்களில் ஏது நண்பா ஜாமீன் பாளையம்.... பாண்டியர்களை அழித்து தான் பாளையமும் ஜமீனும் உருவாக்குனாங்க...

    • @rajganesh11381
      @rajganesh11381 13 วันที่ผ่านมา +2

      ​@pavithran5515 : Any proof for your statement. You belong to specific cast .because of your cast intrest you say like that...

  • @bigbazar6723
    @bigbazar6723 2 วันที่ผ่านมา

    பலகோடி கொள்ளையடிச்சவனுக்கு அரசு செலவில் சமாதி😢 மண்ணையும் மக்களையும் கடவுளையும் காப்பாற்றிய மன்னர் வாரிசுகளும்,வாழ்ந்த இடம் இப்படி இருக்கே🥹

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 7 วันที่ผ่านมา +2

    சில நூறு ஆண்டு பழமையை மேலை நாட்டினர் போற்றுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், நாம்? குறைந்த பட்சம் ஆவணப்படம் எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @wappaya3712
    @wappaya3712 8 วันที่ผ่านมา +2

    கேட்கும்போதே மனம் நெகிழ்வடைகிறது

  • @2011var
    @2011var 12 วันที่ผ่านมา +1

    Kudos to Archives of Hindustan for bringing this Pallava King's and their contributions to the Kanchipuram temples.

  • @naagaa7403
    @naagaa7403 11 วันที่ผ่านมา +5

    மிகவும் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிஷம். இது நாள் வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த திராவிட கட்சிகள் அவர்களின் சுயலாபத்திற்காக அலட்சியம் செய்து விட்டனர். தமிழ் தடய ங்க லை பாதுகாக்க உரிய நட வ டி க் கை எடுக்கவும்.

  • @CaesarT973
    @CaesarT973 12 วันที่ผ่านมา +2

    Vanakam 🌳🦚🌦️
    Thank you for sharing🙏🏿
    They live with discipline 👍🏼
    Socially responsible & sustainable life style

  • @selvisiva2672
    @selvisiva2672 10 วันที่ผ่านมา

    thank you to this video

  • @kamal-in4eo
    @kamal-in4eo 8 วันที่ผ่านมา +1

    Well-done keep continue this kind of collection and videography.

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel 12 วันที่ผ่านมา +5

    எங்கள் ஊர் அருகே தான் முகாசபரூர்❤

  • @sriraamraju3238
    @sriraamraju3238 11 วันที่ผ่านมา +7

    காஞ்சி பாலையம் பதவி பறிக்க பட்ட பிறகு உடையார் பாலையம் நிறுவபட்டது பழைய பெயர் முருகாபுரி

  • @sakthivelj7280
    @sakthivelj7280 9 วันที่ผ่านมา +2

    Super super good register 👍👍👍👍👌👌👌👌💯💯💯💯

  • @kamaraj9892
    @kamaraj9892 9 วันที่ผ่านมา +3

    உடையார்பாளையம் ஜமீனில் எங்களது மூதாதையர்கள் பணியாளர்களாக இருந்துள்ளனர்.

  • @gurumoorthymail208
    @gurumoorthymail208 12 วันที่ผ่านมา +2

    Excellent interview

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 9 วันที่ผ่านมา +43

    100 வருஷம் ஆன கிறிஸ்துவ வெள்ளையர்கள் கட்டிய ஒன்றுக்கும் உதவாத கட்டிடங்களை பாதுகாக்கிறது தமிழக அரசுகள். ஆனால், தமிழரின் மெய்யான அடையாளங்களை சீரழிந்து அழிய விடுவதன் உள்நோக்கம் இந்து சமயத்தையும், தமிழர் கலாச்சார பெருமையையும் அழிக்கும் செயல்தான். இது மற்றுமொரு படையெடுப்பு. இதையெல்லாம் பாதுகாத்து மீண்டும் புத்துயிர் ஊட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், வன்னியர்களின் கட்சியான பாமக- வும் இதுவரை முன்வரவில்லை என்பதால் பல்லவ வரலாறு மீண்டும் புத்துயிர் பெற ஒரே வழி BJP தலைமையிலான அரசு மட்டும்தான்.

    • @sriraamraju3238
      @sriraamraju3238 8 วันที่ผ่านมา

      முதலில் தமிழ் மக்கள் எதிர்ப்பு நிலை கடை பிடித்த இவர்கள்

    • @dass2205
      @dass2205 7 วันที่ผ่านมา +1

      பல்லவர் ஈரான் பகுதியில் இருந்து இங்க போர் செய்து வெற்றி பெற்று வாழும் மக்கள்

    • @sriraamraju3238
      @sriraamraju3238 7 วันที่ผ่านมา +3

      @@dass2205 தமிழ் கடவுள் கும்பிடும் பல்லவர்கள் சோழ அரசன் கிள்ளி வளவன் நாகர் குலம் அரசிக்கும் பிறந்தவர்கள் பல்லவர்கள் நாகூர் நாகபட்டினம் நாகதீவு (நயினா தீவு )இலங்கை இங்கு நாகர்கள் வாழ்ந்த இடம் சாளுக்கியர்கள் நாகர் இனத்தினை சேர்ந்தவர்கள்

    • @dass2205
      @dass2205 7 วันที่ผ่านมา

      @@sriraamraju3238 ஓ அப்படியா அப்புறம் ஏன் அவரகள் மரபணு ஈரான் மக்களோடு பொருந்தி உள்ளது. பல்லவர் காலத்திற்கு முன் உள்ள வன்னியர் தமிழன் அந்த பெயரை இவர்கள் வைத்து கொண்டனர். பள்ளி பள்ளன் படேல் இவர்கள் எல்லாம் ஒரே மரபணு கொண்ட ஈரானிய மக்கள் என்று அறிவியல் சொல்லுகிறது. மேலும் இவர்கள் இங்க உள்ள பெண்களை திருமண உறவு கொண்டதால் mt dna பறையர் பெண்கள் மரபணு கொண்டு தான் வன்னியர் பெண்கள் உள்ளனர். மேலும் வன்னிய புராணம் படிங்க கொஞ்சம் அறிவியல் பார்வையில் ஆயிரம், பத்தாயிரம் பெண்கள் கிடைத்தார்கள் என்று புராணம் கூட சொல்லும்.

    • @a.rethnamrethnam6019
      @a.rethnamrethnam6019 7 วันที่ผ่านมา +1

      Yes true

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 13 วันที่ผ่านมา

    These are the great informations. I know all these places. Can you also do some research about rajendrapattinam and showcase

  • @SemaThimiru-uh2pb
    @SemaThimiru-uh2pb 13 วันที่ผ่านมา

    அருமையான பதிவு 👌💐

  • @tnsamiba
    @tnsamiba 6 วันที่ผ่านมา +1

    ஐயா தங்களது விளக்கம் அருமை.

  • @user-sd9jp3zh4l
    @user-sd9jp3zh4l 7 วันที่ผ่านมา

    Interview is interesting. Thanks for sharing the information for the generation ❤

  • @madhavanmbm
    @madhavanmbm 6 วันที่ผ่านมา +2

    பல்லவர் வம்சம்🔥🔥🔥

  • @bhoomamukundan5451
    @bhoomamukundan5451 7 วันที่ผ่านมา +1

    Useful interview ❤

  • @sundarrajadmin8182
    @sundarrajadmin8182 11 วันที่ผ่านมา +5

    உங்கள் கடைசி வார்த்தைகளுக்கு .
    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

  • @sasisasidaran949
    @sasisasidaran949 12 วันที่ผ่านมา

    Great work till the new generation alive 🎉🎉🎉

  • @revathishankar946
    @revathishankar946 14 วันที่ผ่านมา +5

    Feeling very sad to see this building and these people Very great pallava dynasty

  • @user-tb2jk2wb4p
    @user-tb2jk2wb4p 11 วันที่ผ่านมา +1

    Super mam

  • @sathishchandard8710
    @sathishchandard8710 6 วันที่ผ่านมา +2

    Why Govt not renovating the palace..

  • @Sykik.reader
    @Sykik.reader 4 วันที่ผ่านมา +3

    மகாராஜாவை சத்ரிய குலம் என்று சொல்லி மண்டை கழுவி வச்சி இருக்காங்க சங்கராச்சாரியார்கள்

  • @subramaniammarimuthu3721
    @subramaniammarimuthu3721 9 วันที่ผ่านมา +1

    Very good 👍 👏 👌 😀

  • @rajunsiva2798
    @rajunsiva2798 13 วันที่ผ่านมา +1

    💐💐💐

  • @Ps-dl8iu
    @Ps-dl8iu 11 วันที่ผ่านมา +3

    அரசகுடும்பத்தாா்களுக்கு, எல்லா வசதிகளும், மாநில, மத்திய அரசுகள், செய்து கொடுக்க வேண்டும் !

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 10 วันที่ผ่านมา

    Best wishes

  • @SureshBabu-ew3cz
    @SureshBabu-ew3cz 10 วันที่ผ่านมา

    Maintainance can be taken either by govt or private entrance fee can be fixed for the visit part amount can be given to royal family as ryalty

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 6 วันที่ผ่านมา +1

    Chappadu parimaruthal Tamil parambaraikku sikaram aakirathu ungal yellarukkum pasiya Athinathapparthathum kangal pasathal neerthalummbiyathu pasam YenpathuEraivanal kodukkappattathu Athai unarmpothuthan pasaththal kangal panithu nervadikirarhu yellakkoil kadavularkalum yeppadi adaikkalamthedivanthullanar inthapperumainal IyyaMahaRaja Ungal pathangalai vanangukirom iyya 🌎🌎🌎🙏🌎🌎🙏🙏🙏💯🙏🌎🙏🌎🌎🙏🙏💯💯💯

  • @NGSekarSekar
    @NGSekarSekar 4 วันที่ผ่านมา

    மிகுந்த நன்றி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 10 วันที่ผ่านมา

    Govt has to Maintain our Historical important palaces and places very well. for our youngsters.

  • @varadharajanjayaraman4636
    @varadharajanjayaraman4636 7 วันที่ผ่านมา +1

    The zamin family and community with the help and coordination of intach heritage & archeology dept and kanchi mut should evolve crowd funding to renovate protect and display artefacts and property and document the facts for the knowledge and up keep for coming generation.

  • @user-ef7wh8us4h
    @user-ef7wh8us4h 12 วันที่ผ่านมา

    Tyu👌👌👌

  • @km-fl2gb
    @km-fl2gb 14 วันที่ผ่านมา +1

    Asi normally maintains such historical important places... surprise to see the remains in pathetic conditions...

  • @GowriRavi-wx6kq
    @GowriRavi-wx6kq 13 วันที่ผ่านมา +7

    எப்பா எவ்வளவு பெரிய சந்தோஷம் பல ஆண்டுகள் பின் நோக்கி சென்று மகிழ்ச்சி அடைந்தேன் உடனே அரசு கவனம் செலுத்தி சீர் செய்ய வேண்டும் எல்லாம் சரி எதுக்கு இப்ப அடிக்கடி ஜாதிய கேக்குறீங்க அது தான் தவறு செய்து விட்டீர்கள் சேனல் மீண்டும் ஜாதி வெறி தூண்டும் எப்படி யோ ராஜா ராணி என்று அழைக்க கேக்கும் போது மகிழ்ச்சி இருப்பினும் வாழ்த்துக்கள்

    • @sudhakar-yb9jq
      @sudhakar-yb9jq 9 วันที่ผ่านมา

      இது அரசு சொத்து அல்ல தனியார் அதாவது ஜமீன் சொத்து இந்த இடம் ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ளது

  • @bjppremtamilnadu1270
    @bjppremtamilnadu1270 9 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @devanathansrinivasarangan5565
    @devanathansrinivasarangan5565 6 วันที่ผ่านมา

    👌