Tnpsc இன் பாடங்கள் அனைத்தும்....கற்பிக்க வேண்டுகிறேன்... ஐயா....உங்கள் வகுப்பு சற்று என்னை 6 வருடம் பின்னோக்கி சென்று ...பத்தாம் வகுப்பு ஆசிரியரை நினைவூட்டி மனதில் பதிந்ததை முன் கொண்டு வருகிறது....உங்களுக்கு நன்றி கூறி ....உங்கள் கற்பித்தல் தொடர வேண்டுகிறேன்🙏
தமிழ்நாட்டில் மூளை முடுக்கெல்லாம் tnpsc க்கு என்று class எடுக்குறானுங்க அரை வேக்காடுங்க எல்லோரும் அய்யாகிட்ட வந்து எப்படி தமிழ் கிளாஸ் எடுக்கணும் என்று தெரிந்திட்டு போங்க அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியர் தான் வாழ்த்துக்கள் அய்யா
இந்த ஆசிரியரிடம் பயிலும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.. நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் மாணவர்களே. நாங்களும் அப்போது படிக்காததை எல்லாம் இப்போது மகிழ்ச்சியாக கற்றுக்கொள்கிறோம். "பேராசிரியர் நன்னன்" அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் ஆசிரியரே. மிக்க நன்றி, மகிழ்ச்சி,வாழ்த்துகள்.
எங்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி ஐயா 👌👌💐💐 எனக்கு 55 வயதாகிரது உங்கள் வகுப்பை கவனிக்கும்போது 15 வயது மாணவனாகிவிடுகிரேன் நன்றி ஐயா💐💐💐💐🙏🙏🙏🙏
@@kalvisaalaiவணக்கம் ஐயா! தற்போது தான் தங்களின் வலையொளிக் காணொளிகள் சிலவற்றைக் கண்டேன்..... மிக்க மகிழ்ச்சி.... நானும் தமிழின் மீது பற்றுக் கொண்டுள்ளவன் தான்.... தாங்கள் கடைகள், நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து சொல்வது போல் நானும் ஏறக்குறைய பத்து ஆண்டுகட்கு முன்னதாக விளம்பரப் பதாகைகளில் உள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் பெயர்ப் பலகைகளில் உள்ள பிழைகளைப் படம் பிடித்து மேற்கோள் காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் செய்தேன்.... ஆனால் எந்தவிதப் பயனும் இல்லை.... தற்போதுள்ள சூழலில், இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் வளர்ப்பது என்பதை விட, அடிப்படையில் நம் மொழியினை உரிய ஒலிப்புடன் பேசுதல், பிழையின்றி முறையாக எழுதுதல் இவற்றை மாணவர்களுக்கு வளர்த்தாலே தமிழ் வளரும்..... மேலும் நம் குழந்தைகளுக்கும் நல்ல உயிர்ப்புடன் உள்ள தமிழ்ப் பெயர்களைச் சூட்டினாலே போதும்.... எனக்கும் தமிழ்ச் சார்ந்த ஒரு தனித் திறன் உள்ளது.... அது என்னவெனில், தாங்கள் தமிழில் ஒரு வரியோ அல்லது பல சொற்களையோ அடுக்கிச் சொல்லும் போது அவற்றில் உள்ள எழுத்துகளை நீங்கள் சொல்லி முடித்தவுடன் ஒரு நொடிக்குள்ளாகச் சொல்லி விடுவேன்.... சந்திப்பிழை இல்லாமல் வலி மிகும் இடம் வலிமிகா இடம் ஆகிய இலக்கண வரம்பிற்கு உட்பட்டே நான் சொல்வேன்.... உதாரணமாகத் தாங்கள் "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்று சொன்னால் 31 எழுத்துகள் என்று நீங்கள் சொல்லி முடித்த அடுத்த இமைப்பொழுதில் சொல்லி விடுவேன்..... எனக்கும் தமிழுக்குச் சிறு தொண்டு செய்ய ஒரு வாய்ப்புத் தாருங்கள்..... 9787066193
அருமை ஐயா, உங்களிடம் தமிழ் கற்றது நினைவில் வந்து செல்கிறது... உங்களிடம் கல்வி கற்க முடியாத நண்பர்கள் பலர் இந்த கல்விச்சாலை மூலம் பயன் அடைய என் வாழ்த்துக்கள்.... உங்களது பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
தமிழகத்தின் எனக்கு தெரிந்த மற்றும் யூடியூப் சேனல் ஆகியவைகளின் சிறந்த சேனல் மற்றும் மிகச் சிறந்த ஆசிரியர்...இன்னும் நிறைய வீடியோ வேண்டும்..நீங்கள் அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்
வாழ்க வளமுடன் ஐயா. தங்கள் சீரிய செயல் தொடர் வேண்டும். நானும் ஒரு அறிவியல் ஆசிரியை, போட்டித் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ள வகுப்பு. நன்றி ஐயா.
மிகவும் அருமை அய்யா. தாங்கள இலக்கணம்் கற்பிக்கும் முறை மிக மிக சிறப்பு. தங்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களின் கல்விப்பணி தொடர் இறைவன் அருள் புரியட்டும்.
ஐயா உங்களோட டீச்சிங் வேற லெவல் ல இருக்கும் tnpsc க்கு தான் படித்து கொண்டிருக்கிறேன் தொடர்ந்து tnpsc குறிப்புக்கள் தந்தால் நன்றாக இருக்கும், தாழ்மையுடன் வேண்டுகிறேன்
அய்யா, தங்களின் வகுப்பு மிகவும் அருமையாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. நாங்கள் பொருளாதாரத்தேவைகளுக்காககாலப்போக்கில் மறந்துபோன இலக்கணப் பாடத்தை இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் எங்களுக்கு நினைவு படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி அய்யா...!!!
மரியாதைக்கு உரிய திரு. கதிரவன் ஐயா இலக்கணம் வாழ்க்கைக்கு எத்துணை அவசியம் என்பதை தெளிவாக விளக்கி இருப்பதற்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம். தங்களையும் அறியாமல் சில ஆங்கில சொற்கள் இடையிடையே வருவதை தவிர்ப்பின் இன்னும் சிறப்புற அமையும் என்பது என் எண்ணம். மாணவர்களுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வழங்கும் தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
Ayya Vanakkam Vanakkam உங்கள் வகுப்பு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது இதயத்தை இதயத்தை தொட்ட வகுப்பு கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் மாணவர் செல்வங்களையும் ஆசீர்வதிக்கட்டும் நன்றி ஐயா
Very nicely taught difficult Grammar in simple manner.i happen to read Nala venbaa By Pugazendi written in a detailed manner.It was found in A tamil literary weekly named Kalanilayam Edited and published by a tamil scholar T.N.Seshachalam about 94 yrs back.He himself who wrote that in 150 weeks under the heading TAMIZH PADAM.They contained text,
ஐயாவிற்கு வணக்கம் உங்கள் சேனலை நான் இன்று முதல் சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் நீங்கள் தமிழ் வகுப்பு எடுக்கும் முறை எனக்கு மிகவும் எளிதாக புரிந்துகொள்ள உதவுகிறது மிக்க நன்றி ஐயா
Sir nan oru housewife nega nanala solithariga SUPER sir thankyou sir naa unga fan sir please eppadiye countiue pannaga ennamathiri students romba useful to help sir
ஐயா உங்களால் இன்று ஒரு மதிப்பெண் எளிதாய் பெற்றேன்..5 நிமிடம் மட்டும் உங்கள் காணொளியை கண்டுவிட்டு சென்றேன்
திருமணம் இருமனம் வேறுபாடு கூறுங்கள்.
In
நாங்கள் பயிலும் போது யாரும் இப்படி சொல்லிதரவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எழுகிறது
Sir உங்கள் குரல்வளம்.....அருமை நீங்கள் எனக்கும் ஆசிரியராக இருந்து இருக்கலாம்........அருமை sir.....
Tnpsc இன் பாடங்கள் அனைத்தும்....கற்பிக்க வேண்டுகிறேன்... ஐயா....உங்கள் வகுப்பு சற்று என்னை 6 வருடம் பின்னோக்கி சென்று ...பத்தாம் வகுப்பு ஆசிரியரை நினைவூட்டி மனதில் பதிந்ததை முன் கொண்டு வருகிறது....உங்களுக்கு நன்றி கூறி ....உங்கள் கற்பித்தல் தொடர வேண்டுகிறேன்🙏
தமிழ்நாட்டில் மூளை முடுக்கெல்லாம் tnpsc க்கு என்று class எடுக்குறானுங்க அரை வேக்காடுங்க எல்லோரும் அய்யாகிட்ட வந்து எப்படி தமிழ் கிளாஸ் எடுக்கணும் என்று தெரிந்திட்டு போங்க அரசு பள்ளி ஆசிரியர் ஆசிரியர் தான் வாழ்த்துக்கள் அய்யா
ஐயாவிக்கு வாழ்த்துக்கள்
ஐயா,நிங்கா கற்றுக் கொடுக்கும் பாடம் மிகவும் பிடித்திருக்ிறது,பயிற்சி பெற ஆசை படுகிறேன். Tnpsc
வாழ்த்துகள் இதுதான் சரி
மூலை முடுக்கெல்லாம்✅
உங்களை போன்று ஒரு ஆசிரியர் எனக்கு கிடைக்கவில்லை வருத்தமாக இருக்கிறது
இவர் போன்ற ஆசிரியர் கிடைப்பது மிக மிக அரிது ஐயாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதை தான் இவ்வளவு நாள் எதிர்பார்த்தோம். TNPSC தமிழ் TOPIC அனைத்தும் முடித்து தாருங்கள்..நன்றி
நன்றி
இந்த ஆசிரியரிடம் பயிலும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.. நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் மாணவர்களே. நாங்களும் அப்போது படிக்காததை எல்லாம் இப்போது மகிழ்ச்சியாக கற்றுக்கொள்கிறோம். "பேராசிரியர் நன்னன்" அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் ஆசிரியரே. மிக்க நன்றி, மகிழ்ச்சி,வாழ்த்துகள்.
தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசாதவர் நம் ஐயா🙏
தம்பி, உணர்வுதான் முக்கியம். தமிழ், ஆங்கிலம் இரண்டும் மொழிதானே! என் உணர்வை இருமொழி கலந்து வெளிப்படுத்துகிறேன். அவ்வளவுதான்.
@@kalvisaalai உங்களிடம் எனக்கு பிடித்ததே தமிழ்தான் ஐயா🙏
எங்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி ஐயா 👌👌💐💐 எனக்கு 55 வயதாகிரது உங்கள் வகுப்பை கவனிக்கும்போது 15 வயது மாணவனாகிவிடுகிரேன் நன்றி ஐயா💐💐💐💐🙏🙏🙏🙏
நன்றி
உண்மை
நீங்கள் கற்பிக்கும் முறை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது......🙏🙏🙏
ஐயா 6 முதல் 10 வரை பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள இலக்கணத்தை தயவுசெய்து நடத்துங்கள் ஐயா மிகவும் பயனளிக்கும் 🙏🙏🙏
டிகிரி முடித்துள்ளேன்
இலக்கணம் இப்பதான
புரியுது ஐயா
நன்றி TNPSC க்கு உதவியா இருக்கு...... நன்றி.......
பண்புத்தொகை மிக தெளிவான விளக்கம் ஐயா.🙏1000...... நன்றி
உங்களை போன்ற ஆசிரியர் பள்ளியில் கிடைத்து இருந்தால் நாங்கள் 30 வயதில் Tnpsc படித்து கொண்டு இருக்க மாட்டோம்...
அருமை ஐயா.... உங்களிடம் கல்வி கற்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.... மாணவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.... நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி
@@kalvisaalaiவணக்கம் ஐயா! தற்போது தான் தங்களின் வலையொளிக் காணொளிகள் சிலவற்றைக் கண்டேன்..... மிக்க மகிழ்ச்சி.... நானும் தமிழின் மீது பற்றுக் கொண்டுள்ளவன் தான்.... தாங்கள் கடைகள், நிறுவனங்கள் போன்றவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து சொல்வது போல் நானும் ஏறக்குறைய பத்து ஆண்டுகட்கு முன்னதாக விளம்பரப் பதாகைகளில் உள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் பெயர்ப் பலகைகளில் உள்ள பிழைகளைப் படம் பிடித்து மேற்கோள் காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் செய்தேன்.... ஆனால் எந்தவிதப் பயனும் இல்லை.... தற்போதுள்ள சூழலில், இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் வளர்ப்பது என்பதை விட, அடிப்படையில் நம் மொழியினை உரிய ஒலிப்புடன் பேசுதல், பிழையின்றி முறையாக எழுதுதல் இவற்றை மாணவர்களுக்கு வளர்த்தாலே தமிழ் வளரும்..... மேலும் நம் குழந்தைகளுக்கும் நல்ல உயிர்ப்புடன் உள்ள தமிழ்ப் பெயர்களைச் சூட்டினாலே போதும்.... எனக்கும் தமிழ்ச் சார்ந்த ஒரு தனித் திறன் உள்ளது.... அது என்னவெனில், தாங்கள் தமிழில் ஒரு வரியோ அல்லது பல சொற்களையோ அடுக்கிச் சொல்லும் போது அவற்றில் உள்ள எழுத்துகளை நீங்கள் சொல்லி முடித்தவுடன் ஒரு நொடிக்குள்ளாகச் சொல்லி விடுவேன்.... சந்திப்பிழை இல்லாமல் வலி மிகும் இடம் வலிமிகா இடம் ஆகிய இலக்கண வரம்பிற்கு உட்பட்டே நான் சொல்வேன்.... உதாரணமாகத் தாங்கள் "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்று சொன்னால் 31 எழுத்துகள் என்று நீங்கள் சொல்லி முடித்த அடுத்த இமைப்பொழுதில் சொல்லி விடுவேன்..... எனக்கும் தமிழுக்குச் சிறு தொண்டு செய்ய ஒரு வாய்ப்புத் தாருங்கள்..... 9787066193
அருமை ஐயா, உங்களிடம் தமிழ் கற்றது நினைவில் வந்து செல்கிறது... உங்களிடம் கல்வி கற்க முடியாத நண்பர்கள் பலர் இந்த கல்விச்சாலை மூலம் பயன் அடைய என் வாழ்த்துக்கள்.... உங்களது பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
இனிமை இனிமை கல்வியைக் கற்றுக் கொடுப்பதிலும் இனிமை
கதிரவன் ஐயா.எங்கள் ஆசிரியர்....இன்று நானும் ஆசிரியர்.பெருமை கொள்கிறேன் ஐயா..... வகுப்பு மிக அருமை... நான் மிகவும் கொடுத்து வைத்தவன்......
Can I get his contact number
தமிழே வணங்குகிறேன்..
உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் அய்யா..
ஐயா, உங்களின் பெரும் முயற்சிகள் முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. 👍👍
மிகவும் அருமையாக உள்ளது அய்யா... ❤️..உங்களை போன்ற ஆசிரியர் யாருக்கு கிடைத்தாலும் வெற்றி நிச்சயம்....... நன்றி அய்யா....
தமிழகத்தின் எனக்கு தெரிந்த மற்றும் யூடியூப் சேனல் ஆகியவைகளின் சிறந்த சேனல் மற்றும் மிகச் சிறந்த ஆசிரியர்...இன்னும் நிறைய வீடியோ வேண்டும்..நீங்கள் அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்
மிக்க மகிழ்ச்சி அய்யா,
எனக்கு வயது 28.என் பழைய கல்வி கால நினைவுகள் வந்தது....
வாழ்க வளமுடன் ஐயா. தங்கள் சீரிய செயல் தொடர் வேண்டும். நானும் ஒரு அறிவியல் ஆசிரியை, போட்டித் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ள வகுப்பு. நன்றி ஐயா.
👏👏👏👏👏👏 மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி ஐயா.,
தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்... ❤️❤️👏
ஊடகம் வாயிலாக தங்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். 🙏
மிகவும் அருமை அய்யா. தாங்கள இலக்கணம்் கற்பிக்கும் முறை மிக மிக சிறப்பு. தங்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
தங்களின் கல்விப்பணி தொடர் இறைவன் அருள் புரியட்டும்.
ஐயா உங்களோட டீச்சிங் வேற லெவல் ல இருக்கும் tnpsc க்கு தான் படித்து கொண்டிருக்கிறேன் தொடர்ந்து tnpsc குறிப்புக்கள் தந்தால் நன்றாக இருக்கும், தாழ்மையுடன் வேண்டுகிறேன்
Ayya super .koodi nantri ayya. Unagalaipol teaching irrunthal super
அய்யா, தங்களின் வகுப்பு மிகவும் அருமையாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.
நாங்கள் பொருளாதாரத்தேவைகளுக்காககாலப்போக்கில் மறந்துபோன இலக்கணப் பாடத்தை இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் எங்களுக்கு நினைவு படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி அய்யா...!!!
மிகச் சிறந்த கற்பித்தல் முறையோடு, கற்றுத்தந்தீர்கள் நன்றி ஐயா.
ஐயா உங்கள் வகுப்பு மிகவும் நன்றாக பயனுள்ள வகையில் உள்ளது நன்றி ஐயா
மரியாதைக்கு உரிய திரு. கதிரவன் ஐயா
இலக்கணம் வாழ்க்கைக்கு எத்துணை அவசியம் என்பதை தெளிவாக விளக்கி இருப்பதற்கு மிக்க நன்றி.
ஒரு சிறு விண்ணப்பம். தங்களையும் அறியாமல் சில ஆங்கில சொற்கள் இடையிடையே வருவதை தவிர்ப்பின் இன்னும் சிறப்புற அமையும் என்பது என் எண்ணம். மாணவர்களுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வழங்கும் தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
Ayya Vanakkam Vanakkam உங்கள் வகுப்பு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது இதயத்தை இதயத்தை தொட்ட வகுப்பு கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் மாணவர் செல்வங்களையும் ஆசீர்வதிக்கட்டும் நன்றி ஐயா
ஐய்யா உங்களுடைய கல்வி கற்கும் முறையைப் பார்த்து மறுபடியும் மாணவர்களாக மாறி கல்வி கற்க ஆசை வருகிறது ஐய்யா
ஐயா நீங்கள் தமிழ் இலக்கணம் மிகவும் எளிமையான முறையில் விளக்கம் அளிக்கின்றீர்கள். மிகவும் நன்றி ஐயா.
ஐயா, மிக அருமை ,,
நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்...
நன்றி ஐயா 🙏... மிகவும் இனிமை மற்றும் சுலபமாக கூறினீர்கள்🤝🙏🙏💐💐
ஐயாவின் தமிழ் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.சேவை தொடர வாழ்த்துகள் ஐயா
ஐயா, அருமை, அருமை தங்களை போல் உள்ளவரைக்கும், பாரதியின் சொல் போய்த்து போகும் (தமிழ் மெல்ல சாகும் என்ற சொல் ) நன்றி நன்றி சிரம் தாழ்ந்த நன்றி
பொய்த்து
தங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் படித்திருந்தாள் கல்வி மிகவும் இனிமையாக இருந்திருக்கும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
படித்திருந்தால்.
மிகவும் சிறப்பான பயிற்சி.நன்றி
நன்றி அய்யா 🙏🙏🙏
தங்களது கற்பித்தல் முறை மிக நன்றாக உள்ளது.
அருமையான தேவையான முயற்சி
வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது ஐயா மிக்க நன்றி
Sir, தங்களை காரைக்குடியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
Er.Sivakumar.. Salem.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு ஐயா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
ஐயா வணக்கம் தங்களது தமிழ் மொழி கற்பித்தல் மிகவும் எளிமையும் இனிமையுமாக உள்ளது உங்களது பதிவிற்கு மிக்க நன்றிகள் பல ......
அருமை ஐயா உங்களது ஆசிரியர் பணி மென்மேலும் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்
பள்ளி பருவத்தில் நான் பயின்ற நினைவுகள் எல்லாம் மலர்ந்து கண்ணில் தண்ணீர் வர ரசித்து பார்த்த தருணம் இது நன்றி அய்யா
மிக்க நன்றி அய்யா
all government schools need teachers like you sir.. your way of teaching reminds me blooms taxonomy .. hats off to you sir❤🎉
அழகிய தமிழ் ❤
பகீரதன், கனடா.
வணக்கம் ஐயா🙏 அருமையாக தமிழ் வகுப்பு எடுக்கிறிங்க வாழ்க தமிழ் மொழி வளர்க நம் வையகம்
ரொம்ப நன்றி ஐயா .,
அய்ய வணக்கம் நீங்கள் கற்பிக்கும் பாடம் நன்றாக புரிகிறது அய்யா மிகவும் நன்றி
பாடம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் உங்களை போன்ற ஆசிரியர் இருந்தால் அது எளிமை ஆகிவிடும்..
நன்று. நன்றி.
மிகவும் அருமையான பதிவு
அருமையாக உள்ளது வகுப்பு நன்றி
மீண்டும் என் வகுப்பறைக்கு சென்ற ஒரு மகிழ்ச்சி 🙏🙏😘
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம் உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
நன்றி அய்யா
மிகவும் சிறப்பு அய்யா🙏
மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன். உங்களை போன்ற ஒரு தமிழ் ஐயா எங்களுக்கு கிடைக்க வில்லை.
நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா
Mikka nandri ayya
நன்றி ஐயா 😊😊
ஐயா தங்கள் இலக்கண வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது
மிக மிக அருமை .....
மிகவும் சிறப்பு ஐயா
Very nicely taught difficult
Grammar in simple manner.i happen to read Nala venbaa
By Pugazendi written in a detailed manner.It was found in A tamil literary weekly named Kalanilayam
Edited and published by a tamil scholar T.N.Seshachalam about 94 yrs back.He himself who wrote that in 150 weeks under the heading TAMIZH
PADAM.They contained text,
Enaku nalla puriyuthu sir thank you sir
மிக்க நன்றி
மிகவும் அருமை ஐயா.
Good teaching method high quality
சூப்பர் ... ஐய்யா💐
மிக நல்ல தேவையான பாடம். நன்றி
நீங்கள் கற்பிக்கும் முறைகள் அருமையாக உள்ளது
You are a Best Teacher.
இது போல் ஒரு ஆசிரியரை நான் இதுவரை பார்த்ததில்லை ஐயா.மிகவும் அற்புதமாக இருந்தது.....
Very useful for us...thank u so much..
ஐயா,அருமை🙏🙏🙏
நன்றி ஐயா அருமை
உங்கள் பாடங்கள் இனிவரும் ஆசிரியர்கள் எவரும் இப்படி நடத்த முடியுமா என்று தெரியவில்லை. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏
நூல்கள் மற்றும் அதன் உட்பிரிவுகள் காண்டங்கள் சருக்கங்கள் பற்றி ஒரு முறை பாடம் சொல்லிக் கொடுக்க
Tq sir,,very use full class
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் வகுப்பறைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் பிள்ளைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறேன். அன்புடன் தங்கை ஜெயா மதுரை
அருமையான பதிவு 🙏🙏🙏
மிக அருமை ஐயா
வெகு சிறப்பு..!
Unga teaching Nalla puriuthu ayya nandri ayya
ஐயா மிக்க திருவள்ளுவரை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது
ஐயா தங்கள் சேவை தொடரட்டும் 💐💐💐
Thanks sir for this class
தலை வணங்குகிறேன் ஐயா
ஐயாவிற்கு வணக்கம் உங்கள் சேனலை நான் இன்று முதல் சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் நீங்கள் தமிழ் வகுப்பு எடுக்கும் முறை எனக்கு மிகவும் எளிதாக புரிந்துகொள்ள உதவுகிறது மிக்க நன்றி ஐயா
These students are very lucky having this type of teacher..👍👍
Sir nan oru housewife nega nanala solithariga SUPER sir thankyou sir naa unga fan sir please eppadiye countiue pannaga ennamathiri students romba useful to help sir